டாக்டர் வள்ளுவர்/டாக்டர் முருகுசுந்தரம்

கள்ளமில்லா உள்ளத்தோடு குழந்தைகள் நம் உடல் மீது தவழ்ந்து
ஏறிக் குதித்து, மிதித்து, உதைத்து விளையாடுவதும், அவர்கள் பேசும்
மழலையும், நம் உடல், மனம் இரண்டையும் நெகிழ வைத்து,