உமா ஷங்கர் ஜோஷி/ காந்திஜியின் வாழ்வில் இருந்து சில கதைகள்

பயங்கர இருள் சூழ்ந்த இரவு. மோகனுக்கு ஏற்கனவே பேய் பிசாசு என்றால் பயம். தனியாக இருளில் போக நேர்ந்தால் எந்த மூலையில் இருந்து பூதமோ பிசாசு