12. சூரத் காங்கிரஸ்/செல்லம்மாள் பாரதி

சுதேசி இயக்கம் நாட்டில் காட்டுத் தீபோல் பரவ ஆரம்பித்தது. ஸ்ரீ.வ.உ.சிதம்பரம்பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்று ஆரம்பிக்க வேண்டுமென்று முயற்சி செய்ய ஆரம்பித்தார்