ஷண்முக சுப்பையா/பாதை விதிகள்

நட நீநடைப் பாதையில்இல்லையேல்நட நீவலப்பக்கமாய்நடப்பாயேல்முன்னிருந்துவருவனவைஒவ்வொன்றும்உன்மேல்ஏறவரும்.பார்த்து நீஒதுங்கிடலாம்.பின் விருந்துவருவனவைஉன்னருகேவரவே வரா.ஒதுங்கியேபோம்.குறுக்கே தாண்டவிரும்புவாயேல்இடம் பார்த்துவலம் பார்த்துமேலும் ஓர் முறைஇடம் பார்த்துநீ தாண்டியேதாண்டிடுவாய்.பாதை விதிகள்இவையெல்லாம்தெளிவானவைமிகமிகத்தெளிவானவை.