விஜயலக்ஷ்மி கண்ணன்/கண்ணீர் துளிகள்

நீலாவின் கண்கள் எதையோ தேடியது. யாரையோ எதிர்பார்த்தது போல் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தாள்.இன்னும் சிறிது நேரத்தில் அவள் செய்யாத குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட போகிறாள்.கண்ணீர் துளிகள் கன்னத்தைத் தொட்டு தரையில் சிந்தியது.புதிதாய் நியமனமான சேல்ஸ் மேனேஜர் அன்று மாலை அவளிடம் … விஜயலக்ஷ்மி கண்ணன்/கண்ணீர் துளிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.