விஜயா சுப்ரமணியம்/தேங்கி நின்ற கண்ணீர்

மாலினி வேகமாகப் படிகளில் வந்து கொண்டு இருந்தாள். இன்று. அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். வேகமாக வந்த அவள் ஒரு இளைஞனை இடித்து விட்டுச் செல்கிறாள். பெண் பார்க்க வருபவர் நினைப்பு மனதில் ஜில்லென்று இருக்கிறதுஇந்த நினைப்பில். தள்ளி விட்ட இளைஞன் … விஜயா சுப்ரமணியம்/தேங்கி நின்ற கண்ணீர்-ஐ படிப்பதைத் தொடரவும்.