அசோகமித்திரன் /நாடகத்தின் முடிவு

இரவு மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டபடியால் தெருவில் நடமாட்டம் அதிகம் இல்லை. நிலவு பால்போல் காய்ந்துகொண்டிருந்தது. உடற்பிணியும் மனப்பிணியும் உள்ளவர்களைத் தவிர மற்ற எல்லாரும் உறங்கியாகிவிட்டது. ஆனந்தகுமாரும் தமது சுருட்டைப் புகைத்து முடித்துப் படுக்கையில் படுத்தார். ஆனால் பெருந் துக்கத்தைப் போன்று … அசோகமித்திரன் /நாடகத்தின் முடிவு-ஐ படிப்பதைத் தொடரவும்.