
பார்த்துப்பார்த்து
செய்த விநாயகரை
நாமே கரைத்து
விடுகிறோம்..
செய்யும் போது
ஏன்னென்று
வினா வைக்கவில்லை?
உடைக்கும் போது
எதற்கென்று
வினா தொடுக்கவுமில்லை?
அதனால் தான்
கடவுளாக ஏற்றுக்
கொள்கிறோமோ என்னவோ.

பார்த்துப்பார்த்து
செய்த விநாயகரை
நாமே கரைத்து
விடுகிறோம்..
செய்யும் போது
ஏன்னென்று
வினா வைக்கவில்லை?
உடைக்கும் போது
எதற்கென்று
வினா தொடுக்கவுமில்லை?
அதனால் தான்
கடவுளாக ஏற்றுக்
கொள்கிறோமோ என்னவோ.
Comments are closed.
மண்ணில் பிறந்து
மண்ணாக போவதே
தத்துவம் அதுவே மகத்துவம்