சிவகாமசுந்தரி நாகமணி/ஒரு தேவதை வந்து விட்டாள் …
சுகன்யாவுக்குக் கோபம் கோபமாக வந்தது . அலுவலகத்தில் ஆடிட்டிங் நேரம் அது. அதிக வேலைகள் . வீட்டிலோ பாவம் ஸ்வேதா குட்டிக்கு உடம்பு சரியில்லை .உதவிக்கு யாரும் ஆள் இல்லாமல் தவித்துத் தான் போனாள் .குழந்தைகளுக்கு உடம்பு முடியவில்லை என்றாலே அன்னைக்குத்தான் …
>>