முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /இறுதி ஆசை
அந்தப் பெண்ணைப் பார்த்தவன் அவள் சோகச் சித்திரமாக இருப்பதைப் பார்த்து, அயர்ந்து போய் விட்டான்.திருமணம்வரை போய்க் கழுத்தில் தாலி ஏறாத நிலைமை அவளுடையது.நண்பன் அரவிந்த்திற்காக நிச்சயிக்கப் பட்டவள் அவள். திருமண நாளன்று, சரியாகக் கழுத்தில் தாலி ஏறு முன் தன் நெஞ்சைப் …
>>