அர்ஜுனன்/படையல்
“குடும்பம், குட்டியோட எங்கேயோ கிளம்பிட்டீங்க போலிருக்கு?”எதிர்ப்பட்ட நடேசனைப் பார்த்துக் கேட்டார் ஆசிரியர்.“ஆமாங்க..ய்யா.. குலதெய்வம் கோயிலுக்குப் போய்ப் படையல் போடப் போகிறோம்”“படையல்னு சொல்றது நாம விதைச்சு, இறைவன் அருளால வளர்ந்து வர்ற விளைச்சல்ல ஒரு பங்கை இறைவனுக்கு படைக்கிறது தானே?”“ஆமா..”“அப்படியிருக்க நீங்க வளர்க்கிற …
>>