அன்புடன் ஆர்க்கே.!/துளிகளின் கடல்..!
எந்த எதிர்பார்ப்புமில்லா அன்பினை என்மீது பொழிந்தபடி இருக்கிறீர்கள். தனுமை கமழும் வார்த்தைகள் உங்களால் என்னிடம் பரிமாறப்படுகிறது. துளித்துளியாக வாழ்வை மனதால் ரசிக்க சொல்லித் தருகிறீர்கள். புன்னகையையும் மகிழ்ச்சியையும் மட்டும் தேக்கிவைத்து வேண்டொணா துயர்களை புறந்தள்ளி துலக்கி விடுகிறீர்கள். என்னிதயம் சொல்ல நினைக்கும் …
>>