வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

புதுக்கவிதை தரமான வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டிருந்த போதே- அந்தக் காரணத்தினாலேயே – அதற்கு எதிர்ப்பும் கிண்டலும் எழுத்தாளர்கள் மத்தியிலும் பத்திரிகையிலும் மீண்டும் தலை காட்டின 1966-67ல். ‘தீபம்’ பத்திரிகை மாதம் தோறும் ‘இலக்கிய சந்திப்பு’ நடத்திய எழுத்தாளர்களிடம் ‘புதுக்கவிதை பற்றி உங்கள் …

>>

திருக்குறள் கலைஞர் கருணாநிதி உரையுடன்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 91 ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும். அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப் பெறின். 92 முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, …

>>

லி போ/இரவில் கரையும் காகம்

தமிழில் : க.மோகனரங்கன் மாலை மங்கிய பொழுதில்,நகர மதிலருகே ஒரு காகம்வந்து அமர்ந்தது;தன் வசிப்பிடத்திற்குவந்து சேர்ந்ததைப் போல,அது திரும்பத் திரும்பக் கரைந்தது.தன் தறியில் அமர்ந்து நெய்து கொண்டிருந்தசின்-சுவான் நாட்டுப் பெண்ணொருத்தி,மெல்லிய துணியால் திரையிடப்பட்ட தன் ஜன்னல் வழியே,யாரோ பேசுவது போல் ஒலித்தஅப் …

>>

அழகியசிங்கர் /100 கவிதைப் புத்தகங்களிலிருந்து 100 கவிதைகள்….

1 மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் இதுவரை 57 கவிதைகள் கொண்டு வந்துள்ளேன். இப்போது 58 கவிதையை கொண்டு வர உள்ளேன். இப்படி 100 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பு நூல் கொண்டு வர உள்ளேன். கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். …

>>

க்ளோத் லேவி-ஸ்ட்ராஸ்/புராணமும் அர்த்தமும்

புராணமும் அறிவியலும் சந்திக்கும் இடம் நான் ஒரு தனிப்பட்ட ஒப்புதலுடன் தொடங்க விரும்புகிறேன். நான் ஒவ்வொரு மாதமும் முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை நம்பிக்கையுடன் படிக்கும் ஒரு இதழ் உள்ளது; அதில் உள்ள அனைத்தையும் நான் முழுமையாகப் புரிந்து கொள்ள …

>>