அழகியசிங்கர்/எப்படி அழைக்கலாம்
அவன் தன்னையே வரைந்து கொண்டான். ஆனால் அது அவனில்லை என்று பார்த்தவர்கள் சொன்னார்கள்.அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். அவன் கிட்டத்தட்ட என்னைப் போல இருக்கிற ஒருவன்.தலை முடி தாடை எல்லாம் வேற ஒருவர் மாதிரி இருந்தது.அவனை எப்படி அழைப்பது? அண்ணா என்று …
>>