அழகியசிங்கர்/எப்படி அழைக்கலாம்

அவன் தன்னையே வரைந்து கொண்டான். ஆனால் அது அவனில்லை என்று பார்த்தவர்கள் சொன்னார்கள்.அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். அவன் கிட்டத்தட்ட என்னைப் போல இருக்கிற ஒருவன்.தலை முடி தாடை எல்லாம் வேற ஒருவர் மாதிரி இருந்தது.அவனை எப்படி அழைப்பது? அண்ணா என்று …

>>

வளவ. துரையன்/மரணம்

​அதைத்தான் அவனும்எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்; நேற்று அடுத்தத் தெருவரைவந்து சென்றுவிட்டது;அங்கு ஒருவரைத் துணையாய்அழைத்துச் சென்று விட்டது; ​கடந்த வாரம்கடைசி வீடு வந்துசிறு குழந்தை ஒன்றைஆசையாய்க் காவு வாங்கிஅழைத்துச் சென்றது; பந்தல் போடும் பையன்களும்பாடைகட்டும் ஆள்களும்காத்துக் காத்துப்பொறுமை இழக்கிறார்கள்; அவரவர் வேதனை அவரவர்க்கு அக்கம்பக்கத்தால்அருகில்வந்த …

>>

ஜெ.பாஸ்கரன். /‘பத்மஸ்ரீயும், இலக்கியம்மூலம் இந்திய இணைப்பும்!

எழுத்தாளர் சிவசங்கரி அம்மா அவர்களுக்கு ‘பத்மஶ்ரீ’ விருது வழங்கப்பட்டதையொட்டி ஒரு பிரம்மாண்டமான பாராட்டு விழா சென்னை மைலாப்பூரில் நடந்தது. உரத்த சிந்தனை வாசகர், எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக, எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வழிநடத்தலில், திரு உதயம்ராம், திருமதி பத்மினி பட்டாபிராமன், திரு …

>>

சாந்தி சந்திரசேகரன்/கோயில் திருவிழா..!

ரெங்கம்மா.. செல்லத்தாயி.. கோமதி அவர் கணவர் குமரேசன், வீரண்ணன், கருப்பசாமியென அவரவர் வீட்டு விளைச்சலை எடுத்துக்கொண்டு குடும்பத்தோடு கோயில் திருவிழாவிற்கு படையலிட கிளம்பினார்கள்.“அம்மா.. கோயிலுக்கு இன்னும் எவ்ளோ நேரமாகும்?” கேட்ட கண்ணனின் விழியெங்கும் முதல் முறையாகக் கிடா வெட்டு காணும் ஆர்வம்.நேற்று …

>>