வே. கல்யாண்குமார்./கொண்டாட்டம்.!

ஆண்டிக்கு இந்தநாள் கொண்டாட்டம்.!அரசமரத்தடியில் கோலாகலம்!ஆடியுயும்.. பாடியும்.. ஊர்கோலம்அருகம்புல்லாலே மணிமகுடம்.! கொழுக்கட்டை நம்மையே அழைக்கும்..குளத்தங்கரை பக்தி மணக்கும்.!கலைக்கட்டும் திருவிழா நடக்கும்.!கணபதியே என்று மனம் துதிக்கும்.! சுண்டலின் வாசனை இழுக்கும்.!சீர்காழியார் பாட்டு ஒலிக்கும்.!கண்டதும் பிள்ளையார் வணக்கம்..தோப்புக்கரணம் போட்டுத் துதிக்கும்.! உயர்வுகள்.. தாழ்வுகள் இல்லை!ஊருக்கெல்லாம் இவர் …

>>

செ.புனிதஜோதி/விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

நித்திலக்கோவைசதுர்த்தி தினத்தன்றுவாசலில்பல வண்ணங்களில்யானையை வரைந்தாள். “டேய்,யானை கருப்பு வண்ணத்தில்தான்டாஇருக்குமென்றேன்.” “போ… மா” என்றாள். சற்று யோசித்துவிட்டு“நீதானேகாட்டைத் தருவதுயானை என்றாய்?” “ஆம்” என்றேன். “அது நமக்குஎவ்வளவு க்ரீன்ஸ்,மல்ட்டி கலர் ஃப்ளவர்ஸ்கிஃப்ட் தருது தெரியுமா?”என்றாள். அக் கணம்அவள் வரைந்தபல வண்ண யானைக்குள்காடு முளைத்தது. தெய்வம்வேறு …

>>

செல்லம் சேகர்/மந்திர புன்னகை

மிருதுளா மிகக் கவலையோடு வாசல் தாழ்வாரத்தில் உட்கார்ந்திருக்கிறான் . அவள் காலடியிலேயே அவள் வளர்க்கும் பூனை ஜிகிடியும் அமர்ந்து இருந்தது .காரணம் வெளியூர் சென்ற கணவன் பற்றி வந்த கைப்பேசி தகவல் . பார்த்திபன் மலைப்பாதையில் விழுந்து காலில் எலும்பு முறிவும், …

>>

ஆலிஸ் மன்ரோ/அஞ்சல் அட்டை

நேற்று மதியம் நான் தபால் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் தெருவில் நடந்து கொண்டிருந்தேன். பனியையும், தொண்டை வலியையும், இப்படியாக நீண்டு கொண்டே போகும் குளிர்காலத்தின் கடைசிக் கட்டத்தையும் நினைத்து எனக்கு எவ்வளவு வெறுப்பாக இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். கிளேர் போயிருப்பதைப் …

>>

அல்பெர்டோ மொராவியா/எனக்கு நேரமில்லை

இத்தாலிய மொழியிலிருந்து ஆங்கஸ் டேவிட்சன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது .வெளியே புறப்பட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. ஆனால், நான் இன்னும் என் வீட்டாடையிலேயே இருக்கிறேன். என் சுற்றிலும் குவிந்து கிடக்கும் பயணப் பெட்டிகள், திறந்தே கிடக்கும் அலமாரிகள், வெளியே எடுத்துப் போடப்பட்ட பொருட்களுடன் …

>>

ஐசக் பஷெவிஸ் சிங்கர்/குறுகிய வெள்ளிக்கிழமை

லாப்ஷிட்ஸ் (Lapschitz) என்ற கிராமத்தில் ஷ்மூல்-லெய்பெலே (Shmul-Leibele) என்ற ஒரு தையல்காரர், தன் மனைவி ஷோஷேவுடன் (Shoshe) வசித்து வந்தார். ஷ்மூல்-லெய்பெலே பாதி தையல்காரராகவும், பாதி உரோமத் தோல் வேலை செய்பவராகவும், முழுமையான ஏழையாகவும் இருந்தார். அவர் தன் தொழிலில் ஒருபோதும் …

>>

அர்ஜுனன்/தனிக்கட்டை

“இன்னைக்கு என்ன சீதாம்மாவை காணோம்?”அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை பரிமளம், துப்புரவு பணியில் இருந்த கோமளாவை கேட்டார்.“நானும் இப்போ தான் கவனிக்கிறேன் டீச்சர். வேலையை முடிச்சிட்டு தான் போய் பார்க்கனும்”சீதாம்மா எனும் சீதை, அந்த பள்ளி வாசலில் அமர்ந்து தின்பண்டங்கள் விற்பாள்.பிறவியில் இருந்தே …

>>

சாந்தி சந்திரசேகரன்/இரவின் மடியில்..!

ரதி.. வழி மேல் விழி வைத்து ரகுவுக்காகஅந்த வீட்டின் தாழ்வாரத்தில்.. சுவரில் சாய்ந்தபடி காத்திருந்தாள்.கல்யாணம் ஆன புதிதில் இருந்தே அவள் அப்படித்தான்.ரகுவிற்கு அவன் பணி முடிந்து வீட்டிற்கு வரக் குறைந்த பட்சம் பதினோர் மணியாவது ஆகும்.அவன் சொன்னாலும் கேட்க மாட்டாள். ஒரு …

>>