கஸ்தூரி குருசாமி/ஐந்தறிவு உயிர்

கொத்தனாராக தினக்கூலிக்கு வேலை பார்த்து வந்த ரஹீம் கொரோனாவில் இறந்த பின்பு வாழ வழியின்றி ஒரு வீட்டில் சமையல் செய்து வந்தாள் கதீஜா. பத்தாயிரம் ரூபாய் மாத சம்பளம்.மதியம் மட்டும் அங்கு உணவு உண்பாள். அந்த வீட்டு எஜமானி அவளுடன் அன்பாகவே …

>>

மஞ்சுவின் மஞ்சை/கஸ்தூரி குருசாமி

மஞ்சு தன் காதலனை பார்க்க தோட்டத்திற்கு செல்கிறாள்,அவளோடு அவள் வளர்க்கும் மயிலும் உடன் சென்றது,மஞ்சையின் அழகுக்கு இணையாக ஒப்பனை செய்து காத்திருந்தாள். ஐந்து வயதிலிருந்து இந்த மயிலோடு lவிளையாடுகிறாள்.இன்று அவளை சந்திக்க வருவதாக காதலன் தகவல் கொடுத்தான். ஆயிரம் கனவுகளோடு காத்திருக்கும் …

>>

கஸ்தூரி குருசாமி/அப்பாவின் கண்டிப்பு

கீதா திருமணமாகி திருச்சியில் கணவ ரோடு தனிக்குடித்தனம் போனாள். சாமான்களை எடுத்து வைக்கும் போது அப்பாவின் புகைப்படத்தை மாட்டினாள். அப்பா ரொம்ப கண்டிப்பானவர் எந்த வேலையிலும் கௌரவம் பார்க்க கூடாது, எல்லா வேலையும் செய்ய வேண்டும்,ஆடம்பரம் கூடாது, எல்லோரையும் மதிக்க வேண்டும் …

>>

எம். எல் .பிரபா/என்னோடு புஜ்ஜி

பாபு பள்ளியிலிருந்து வந்த உடனே தன்னோட புத்தகப் பையை மேஜை மீது போட்டுவிட்டு வேகமாக தோட்டத்திற்கு ஓடினான் .ஆம் அவன் செல்லமாக வளர்த்து வந்த புஜ்ஜி என்ற ஆட்டுக்குட்டியை பார்ப்பதற்காக. அவனுக்கு மிகவும் பிடிக்கும். தினமும் அதனுடன் விளையாடுவான் .இன்றும் விளையாடுவதற்காக …

>>

சுசி கிருஷ்ணமூர்த்தி/எல்மோ! எல்மோ!’

() தீபாவளிக்கு எங்கள் குடும்ப நண்பரின் அழைப்பின் பேரில் போனவருடம் தீபாவளியை அவர்கள் கிராமத்து பங்களாவில் அவர்கள் குடும்பத்தினருடன் கோண்டாடினோம். வெளியிலிருந்து பார்க்கும்பொழுது சினிமாவில் வரும் பழைய ஆவிகள் பயமுறுத்தும் பங்களா போல் இருந்தது அந்த மாடி பங்களா வீடு. தீபாவளிக்கு …

>>

அர்ஜுனன்/நம்பிக்கை

“என்ன பொன்னம்மா.. ஆட்டை ஓட்டிக்கிட்டு கையில மஞ்ச பையையும் தூக்கிட்டு கிளம்பிட்டியே? சந்தையில விக்கப் போறியா?”எதிர்ப்பட்ட ராசம்மா கேட்டாள். “சந்தைக்குத் தான்.. ஆனா ஆட்டை விக்கப் போகல..” “பிறகு?” “மளிகைக்கடை முனுசாமி ஆட்டை கொண்டு வரச் சொன்னாரு..” “மளிகைக்கடைக்கு எதுக்கு?” “அவரு …

>>

சசிகலா விஸ்வநாதன்/என்பாவே என் என்பாவே

🌸(1)குச்சு வீட்டில் இருந்த என்னை,மச்சு வீட்டில் ஏத்தி விட்டுன்,உச்சி முகர்ந்து பார்க்கையிலே ; ஐயே!என்பாவே என் என்பாவே!🌸(2)எள்ளல் பேச்சை தள்ளி விட்டுஉள்ளம் உள்ளி மள்ளம் கொண்டுமலையேறி நிற்கும் உன்னை; ஐயே!என்பாவே என் என்பாவே!🌸(3)தேசம் விட்டு தேசம் வந்துநேசம் பாசம் நெஞ்சில் வைத்துஆசையாக …

>>

உமா மஹேஸ்வரி பால்ராஜ்/வழக்கத்தை விட வெய்யில் அதிகம்

வழக்கத்தை விடமுன்னதாக வரும் மழைஎங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது நேற்றைய காய்ந்த கோடுகள்நேற்றைய உலர்ந்த துணிகள்நேற்றைய தீர்மானங்கள்நேற்றைய மௌனங்கள்நேற்றைய கூக்குரல் யாவற்றையும்நேற்றே முடித்து விட்டது காலம் புதியதாய் சில அவர்கள் சொல்லும்அருள் வாக்கு எல்லைச்சாமிநேற்று ஊர்விட்டு நகர்ந்ததாகவந்த இன்றைய செய்தியைத்தாமதமாகப் பார்த்துவிட்டுகோயில் போய் …

>>