பாலசாண்டில்யன்/அடுப்பில்லா சமையல் தர்பார்!

​மாப்பிள்ளை வீட்டார் வருகைக்காக ராகவன் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. மாப்பிள்ளை அசோக் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறான். அவன் தந்தை விஸ்வநாதன் கொஞ்சம் ‘வித்தியாசமான’ பேர்வழி. ​நிச்சயதார்த்தப் பேச்சுக்கள் மெல்ல நகர்ந்தபோது, விஸ்வநாதன் தனது வழக்கமான பாணியில் கேள்விக் கணைகளைத் …

>>

ஜே. செல்லம் ஜெரினா/சித்ராவின் குழந்தை!

“சித்ராக்கா நீ வேலைசெய்ற இல்லத்துலே இவனை சேர்த்துடுறீயா! “ “ச்சீ! வாயைக் கழுவு. கல்லுகுண்டாட்டம் பெத்தவங்கயிருக்க பச்சைமண்ணை அனாதைன்னு சொல்றே “ “எந்தலையெழுத்துக்கா! இவன் நார்மலா இல்லேன்னு உனக்கே தெரியுமே! இவங்கப்பனுக்கு அவமானமாயிருக்காம்..இவனை தலைமுழுகிட்டு வான்னு புருஷன் படுத்துறான். “ “பெத்தபுள்ளையை …

>>

எஸ்.எல். நாணு/ம்மா

செண்ட்ரல் ஸ்டேஷன்.அவள் குழந்தையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.“என்னங்க அப்படிப் பார்க்கறீங்க?”இவள் கேட்டாள்.“குழந்தை நல்ல களையா துரு துருன்னு இருக்கு. உங்க குழந்தையா?”அவள் பதிலுக்குக் கேட்டாள்இவள் கொஞ்சம் தயக்கத்துடன்“வந்து.. ஆமா””என்ன பேரு?”இவள் மௌனமாக இருந்தாள்.“பெயர் கேட்டா என்ன யோசிக்கறீங்க?”“வந்து.. ஷ்யாம்”“நல்ல பேர்.. கிருஷ்ண பகவானோட …

>>

ரேவதி பாலு /பொறுப்புத் துறப்பு

“ஏய் தங்கம் நீ இங்கேயா இருக்க?”இடுப்பில் இடுக்கிய குழந்தையுடன் திரும்பிய தங்கம் தன் பள்ளி தோழி லீலாவை பார்த்ததும் முகம் மலர்ந்தாள். “என்ன லீலா ? நீ கல்யாணம் ஆகி அமெரிக்கா போயிட்டேன்னு சொன்னாங்க? “அங்கேதான் இருக்கிறேன் . சும்மா இந்தியாவுக்கு …

>>

கௌரி சங்கர்/அன்னையர்கள்

அன்றைய தினம் ஆனந்துக்கு பிறந்த நாள். மாலை ஏழு மணிக்கு ஒரு ஹோட்டல் சிற்றரங்கத்தில் நடந்த விழாவில் பலரும் கலந்து கொண்டு குழந்தையை வாழ்த்தினர்.ஆனந்தின் தாயார் சுமதிக்கு அளவு கடந்த சந்தோசம். அவளுடைய தோழிகள், உறவினர்கள் என்று பலர் வந்திருந்து பரிசுகளை …

>>

நாபா.மீரா/ஆண் வாரிசு

‘கற்பக விருட்சம் சிறார் காப்பகம் ‘, தன் ஆறு வயது மகன் முகிலுடன் உள்ளே நுழைந்தாள் அனுபமா. தோட்டத்தை சுற்றிப் பெருக்கிக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து சற்றே அதிர்ந்தாள். “சிவகாமி நீ இங்கே என்ன செய்யறே?” “வேலை முடிச்சிட்டு கொஞ்ச நேரத்தில் …

>>

அழகியசிங்கர்/மடி

அன்னம்மா குழந்தையைத் தூக்கிட்டு வந்து விட்டாள். இது அவளுடைய 5வது குழந்தை. இது சாமர்த்தியமான குழந்தை.அவள் இடுப்பை விட்டே இறங்க மாட்டேங்கறது.கொஞ்சம் இறக்கி விடலாமென்று பார்த்தால் பெரிதாகக் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுகிறது.அன்னம்மாவைப் பார்க்கிறவங்க அவள் இப்படி குழந்தையைத் தூக்கிண்டு எங்கும் போகிறாளே …

>>

சசிகலா விஸ்வநாதன்/தங்கையின் பரிசு

” சுகந்தா! சொல்லுடி! என் திருமணத்தை முன்னிட்டு, நான் உனக்கு ஒரு பரிசு கொடுக்க நினைக்கிறேன். உனக்கு என்ன வேணும்; சொல்லு!” என்று தன் தமக்கையிடம் கேட்டாள்; மீனலோசனி.“கேட்டால், தட்டாமல் கொடுப்பாயா?” என்று சந்தேகத்துடன் சுகந்தா கேட்டாள்.”“என்னடி! உனக்கு என்ன, என் …

>>

நரம்பில்லா நாக்கு/கஸ்தூரி குருசாமி

வாசலில் யாரோ நிற்பது போல் தோன்றவே, செல்லம்மா போய் பார்த்தாள் அடுத்த வீட்டு தங்கம். வெளியூருக்கு போனவள் நாலு வருடத்திற்கு பின்பு வந்திருக்கிறாள். “தங்கம் எப்ப வந்த? அடடா உனக்கு குழந்தை இருக்கா? மறுபடியும் வந்து விட்டாயா?” “சிவகாசி போய் வேலை …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 163

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 163 – இன்று (21.08.2026) மாலை 6.30 மணிக்கு ‘அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருதுகள் 2026 ‘ என்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்த பத்து கதைகளை ஐந்து எழுத்தாளர்கள் கீழ்கண்டவாறு சிறப்பாகப் பேச …

>>

பா கஜராஜன்/ஒருநாள்

சங்கர்ஜோதிராஜ் முகநூல் பதிவு ஒரு நாள் சுவாமிஜி கோயிலுக்குள் சென்று தம்முடன் வந்த அன்பரை ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு எதிரேயிருந்த மகிழ மரத்தருகில் நின்று கொண்டு அதையே கூர்ந்து கவனித்த வண்ணமிருந்தார். அதைப் பார்த்த ஒருவர் “2-3 நாட்களாக இங்கு …

>>

பத்மா ராகவன்/நடிகை நடிக்கிறாள்

“ஏ சாந்தி. ரெடியா. குழந்தைக்கு வேண்டிய சாப்பாடு, துணிமணி எடுத்து வச்சிக்கோ. ரெண்டு நாள் ஏற்காடுல ஷுட்டிங். எனக்கு ரொம்ப டைட் ஷெட்யூல். கூடவே வந்தாலும் குழந்தை கிட்டகூட வரமுடியாது. பத்திரமா பாத்துக்கோ. டிரைவர் வண்டிய எடுங்க. கெளம்பலாம்.” பரபரத்தாள் நடிகை …

>>

குறுந்தொகை25/வளை.துரையன்

யாரும் இல்லைத் தானே கள்வன்தானது பொய்ப்பின் யானெவன் செய்கோதினைத்தாள் அன்ன சிறுபசுங் காலஒழுகுநீர் ஆரல் பார்க்கும்குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே. அருஞ்சொற்பொருள்: பசுமை = செழுமை; ஆரல் = ஒருவகை மீன் ; குருகு = நாரை, கொக்கு; மணத்தல் = …

>>

சசிகலா விஸ்வநாதன்/வரலக்ஷ்மி வரம் அருள்வாயா

(1)வேண்டும்; என்று வேண்ட ஒன்றுமில்லை! வேண்டாது இருக்க முடியவும் இல்லை? வேண்டுவது நீயே அறிந்து, பரிந்தருள்வாய்! வரலக்ஷ்மி வரம் அருள்வாய்🪷(2)சஞ்சல புத்தி அகன்றிட நான் தஞ்சமென உன்னை நாடி அடைந்தேன்! வஞ்சனை கொஞ்சமும் இன்றி எந்தனுக்கு, வரலக்ஷ்மி வரம் அருள்வாய்🪷(3)மிடி ஒன்றுமில்லாமல்செந்தாமரை …

>>

எம்.ஷங்கர்/சுமை தாங்கி

“ ஏன்டி இந்த புள்ளைய நீ பெத்த புள்ள மாதிரி தூக்கி கொஞ்சற ஆனா அந்த நடிகை இத தம் புள்ளைங்குது?” “ஆமா அவங்க புள்ளதான்” “ ஆனா நீ பெத்த புள்ளன்னியே? தத்து கொடுத்திட்டியா?” “ சே சே.. தத்தெல்லாம் …

>>

வி.பிரபாதேவி/நிதர்சனம்

நிதர்சனம் கையில் குழந்தையுடன் வந்து நின்ற மேகலையைக் கண்டு திடுக்கிட்டாள் அஞ்சலை. “இன்னாடி, இத்தினி காலைல ஒத்தையாளா புள்ளையத் தூக்கிக்கினு வந்தவ” “இன்னாத்தச் சொல்ல, நீ எனக்குக் கட்டிவச்ச ராச தொரைக்கு கூட்டரு வேணுமா. அதுக்கு துட்டு வாங்கிணு வரச்சொல்லி அனுப்பிக்கிறான்” …

>>

திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம் -1/ரம்யா வாசுதேவன்

அன்பும் வணக்கமும். சில புத்தகங்கள் நாம் எழுத வேண்டும் என்று விரும்பி எழுதுபவை. ஆனால், சில புத்தகங்களோ நம் விருப்பத்தையும் தாண்டி, இறைவனின் அருள் ஆணைப்படி நம் மூலமாக தங்களை உருவாக்கிக் கொள்பவை. அப்படிப்பட்ட ஒரு அதிசயமான அனுபவம்தான் இந்த ‘திருக்கோளூர் …

>>