சுஶ்ரீ/விபூதிப் பிள்ளையார்

எங்க வித்யா, மெடிகல் என்ட்ரன்சுக்கு நீட் பரிட்சை எழுதி இருக்கா.நன்னாதான் எழுதி இருக்கா,ஆனாலும் பயம் நல்ல ரேங்க் வந்தாதான் சயான் மெடிகல்ல இடம் கிடைக்கும்.மாதுங்கால இருக்கற எங்க ஃபிளாட்டுக்கு பக்கத்துல. வித்யாவோட சீனியர் ஸ்வேதா , ‘விபூதி பிள்ளையாரை’ வேண்டிக்கோ நிச்சயம் …

>>

தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/முதல் சொத்துச் சண்டை

மூத்தவனுக்கும் இளையவனுக்கும் தொடர் வாக்குவாதம். நஞ்சை மூத்தவனுக்குப் போனதில் இளையவனுக்கு வருத்தம். நேராக தெரு முனையில் ‘தேமே’ன்னு வீற்றிருக்கும் பிள்ளையாரிடம் சரணடைந்தான். அவரோ சிரித்தார். அப்போது அங்கு வந்த ஊர்த் தலைவர் இளையவனைப் பார்த்து ” தம்பி, உலகத்தில முதல் சொத்துச் …

>>

அரியூர் ரேணுகா நாராயணன்/கல்லில் மலர்ந்த அருள்

​பழமையான அமைதியான ஒரு கிராமத்தில் ஒரு முதிய சிற்பி வாழ்ந்து வந்தார். தன் வாழ்நாளின் சிறந்த படைப்பாக, முழு முதற் கடவுளான விநாயகருக்கு ஒரு தெய்வீகச் சிலையை வடிக்க எண்ணினார். கரடுமுரடான கருங்கல்லைத் தேர்ந்தெடுத்து, இரவும் பகலும் உளிகொண்டு செதுக்கத் தொடங்கினார்.​ஒவ்வொரு …

>>

நாணா/கலையின் ஆன்மீகப் பயணம்

​ஒரு காலத்தில், கோபால் என்ற திறமையான கலைஞர் இருந்தார். அவர் நீண்ட காலம் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டிருந்தார். ஒருநாள், அவருக்குள் ஒரு ஆழ்ந்த தியான அனுபவம் கிடைத்தது. அதில், அவர் விநாயகரின் திருவுருவத்தை ஒரு தூய வெள்ளை ஒளியின் மத்தியில் கண்டார்.​அந்த …

>>