ஜெ.பாஸ்கரன்/பொம்மைகள்
மீராவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. நீல நிற ஜீன்ஸ், வெளிர்ப் பச்சையில் பல வண்ணப் புள்ளிகள் போட்ட மேல் சட்டை, குட்டை முடி, கண்களில் துறுதுறுப்பு – கைகளில் ஆறேழு பொம்மைகள். அந்தக் கடையில் தேடித் தேடி, ஒரே அளவில் பல வண்ணத்தில் …
>>மீராவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. நீல நிற ஜீன்ஸ், வெளிர்ப் பச்சையில் பல வண்ணப் புள்ளிகள் போட்ட மேல் சட்டை, குட்டை முடி, கண்களில் துறுதுறுப்பு – கைகளில் ஆறேழு பொம்மைகள். அந்தக் கடையில் தேடித் தேடி, ஒரே அளவில் பல வண்ணத்தில் …
>>துளி அன்புக்காய்ஏங்குவோரைஏமாற்றாதீர்கள்வெறும் சொற்களுக்கேஉயிரை தரத்துணிந்தவர்களைவிலக்கி வைக்காதீர்கள்கனவுகளின் மீதுஉங்கள் கைப்பற்றிநடப்பவர்களைஉதறித் தள்ளாதீர்கள்யாரும் வேண்டாம்நீ இரு போதுமென்போரைபுறக்கணித்து விடாதீர்கள்அவர்கள் உங்களை மட்டுமேநம்பி நத்தை ஓடெனசுமந்து அலைபவர்கள்உங்கள் உலகத்தில் அவர்கள்வெறும் சிறு புள்ளிஅவர்களுக்கு நீங்கள் தான்உலகம்அவர்கள் உங்களைநம்புகிறார்கள் எனில்அவர்களை நீங்கள்நம்ப வைத்தீர்களென்பதைமறுக்க இயலாதுமரணத்தை விட கொடிதுநம்பியவர்களைகைவிடுதல்ஒருபோதும் …
>>ராஜீவும் மேகலாவும் காதல் திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டனர். ஐந்து வருடங்கள் ஓடிவிட லைஃபில் செட்டில் ஆனாலும், குழந்தை பிளானிங் என முதலில் தள்ளிப் போட ,இப்போது அதுவே குறையாகி விட்டது .மேகலாவோ” ராஜீவ் நாம் ஐந்து குழந்தைகளாவது பெற்றுக் …
>>“ சரோஜா டீச்சர் பிற்பகல் கடைசி பாட வேளையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். டீச்சர்… டீச்சர்… என்றான் மணி. என்னப்பா, என்ன வேணும்? ஏதாவது சந்தேகமா? ஆமாம் டீச்சர். எல் நினோ… எல் நினோ.. அப்படின்னு எங்க அப்பா எதோ …
>>. “மரியா ! பைத்தியக்கார ஆஸ்பத்திரி நெருப்பு புடிச்சுகிச்சி.ஒரேபதட்டமா இருக்கு “போனில் சகநர்ஸ் காந்திமதி சொன்னதும் மரியாவுக்கு நெஞ்சு துடித்தது. சாலை விபத்தில் அவளது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டு நான்கு மாதமாய்வீட்டோடு படுக்கையில் கிடக்கிறாள். ‘தெய்வமே! அந்த ஆறு பேரையும் காப்பாற்றி …
>>“இதப்பாரு ரமா.. நீ நல்ல திறமைசாலியா இருக்கலாம்.. தலை சிறந்த நிர்வாகியா இருக்கலாம்.. ஆனா கார்பரேட்னு வந்துட்டா கொஞ்சம் சாணக்யத்தனமும் வேணும்.. போர்ட் மீட்டிங்கறது லேசுபட்ட விஷயம் இல்லை.. உனக்கு அனுபவம் பத்தாது”ராஜ்மோகன் மகளை கவலையுடன் பார்த்தார்..“எல்லா விஷயத்துலயும் நீ கொஞ்சம் …
>>.l“மரியா ! பைத்தியக்கார ஆஸ்பத்திரி நெருப்பு புடிச்சுகிச்சி.ஒரேபதட்டமா இருக்கு “போனில் சகநர்ஸ் காந்திமதி சொன்னதும் மரியாவுக்கு நெஞ்சு துடித்தது. சாலை விபத்தில் அவளது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டு நான்கு மாதமாய்வீட்டோடு படுக்கையில் கிடக்கிறாள். ‘தெய்வமே! அந்த ஆறு பேரையும் காப்பாற்றி விடு. …
>>அந்த ஏரியாவில் அவள் பிரபலமானவள். அவளைத் தேடி வராத வாடிக்கையாளரே இல்லை.ஒவ்வொரு முறையும் அவள் வீட்டைத் தாண்டிப் போகும்போது அவள் வீட்டிற்குள் நுழைய வேண்டுமென்று நினைத்துக் கொள்வான். அவன் அவள் வீட்டைத் தாண்டிப் போகும்போது அந்தப் பெண் மேரி அவனைப் பார்த்துப் …
>>கடைசித்தம்பி ரகு அந்தப் படத்தைக் கொண்டுவந்து ஹால் சுவரில் மாட்டினான். “இதைப் பார்த்து கூட அஞ்சு அண்ணனுக்கும் நிலைமை தெரிஞ்சு திருந்திடவா போறாங்க” என்று நினைத்துக் கொண்டான். அப்பா இறந்தபின் இவர்களை எடுத்து வளர்த்த அம்மாவும் மறைந்துவிட அக்காதான் எல்லோரையும் வளர்த்து …
>>கவிதா ராமேஸ்வரத்தின் கடலோரப் பகுதியில் வசிக்கும் ஒரு சமூக சேவகி. அவள் ஒரு ஏழை .என்றாலும் மற்றவர் துயர் துடைக்கும் பணியில் சிறப்பான அக்கறை காட்டுபவர். அன்று காலை கட்டுமரத்திலிருந்து இலங்கையிலிருந்து ஆறு அகதிகள் ராமேஸ்வரத்தின் கடலோரத்தில் வந்து இறங்கினார்கள். ஒளி …
>>விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 161 – வெள்ளி அன்று (24.07.2026) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது. பேரன்பின் சுகந்தம் என்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்த கதைகளை ஐந்து எழுத்தாளர்கள் பேசியதை காணொளியில் கண்டு களியுங்கள். …
>>