முனைவர் என் பத்ரி/மீன் கடை
முனியம்மாவும், முத்தம்மாவும் மாமியார் மருமகள் உறவுக் கொண்டவர்கள். நேற்று வலை விரித்துப் பிடித்து மீன்களை எல்லாம் கூடை நிறைய போட்டு இருக்கிறார்கள். ஆனால் இன்று யாரும் வாங்குவதற்கு தயாராக இல்லை. அன்றாடம் இவர்கள் மீனை விற்றுத்தான் தங்கள் பிழைப்பினை கடத்த வேண்டும் …
>>