ரேவதி பாலு/மாற்றங்கள் தந்த ஏற்றங்கள்
“அம்மா இன்னைக்கு நான் உன்னை ஒரு இடத்திற்கு அழைத்துக் கொண்டு போக போறேன் .அங்க போனதும் நீ ரொம்ப ஆச்சரியப்பட போறே!” என்றான் சுதாகர். “என்னடா பீடிகை எல்லாம் பலமா இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே காரில் ஏறினாள் சாரதா. “என்னடா …
>>