அழகியசிங்கர்/பவித்திராவின் ஓவியங்கள்

பவித்திரா எப்படி யார் மூலம் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டாள் என்பது தெரியவில்லை.அவளுக்கு ஆறு வயதுதான் ஆகிறது. இந்தச் சின்ன வயதிலேயே விதம்விதமாய் ஓவியங்கள் வரைகிறாள். முதலில் என்னிடம்தான் காட்டுவாள். பள்ளியில் நடக்கும் ஓவியப் போட்டிகளில் அவள்தான் முதல். ஓவியம் வரைந்த பிறகு …

>>

தி.வள்ளி/சானா

ரொம்ப நேரம் வானத்திலேயே பறந்து கொண்டிருந்த அந்த மரங்கொத்திப் பறவை சானாவுக்கு அலுப்பாக இருந்தது.சானாவுக்கு எப்போதுமே தன் அழகின் மீது ஒரு கர்வம் உண்டு இளம் பச்சை நிற இறக்கையுடன் தலையில் கிரீடம் வைத்தது போன்ற சிறகும், நீளமான மூக்கும், குட்டை …

>>

சாந்தி சந்திரசேகரன்/கனவுலகத்தின் ரகசியம்..!

ஒரு நாள் மாயா என்ற சிறுமி அவர்கள் வீட்டின் பின்னால் இருந்த காட்டிற்குச் சென்றாள். அப்போது, சிறிய தங்கக்கிரீடம் அணிந்த ஒரு வண்ணப்பறவையைப் பார்த்தாள்.“மாயா என்னுடன் வா!!” என்றது அப்பறவை .அது பேசிய அதிர்ச்சியிலிருந்து அவள் மீள்வதற்குள், அவள் புது உலகத்திலிருந்தாள். …

>>

செல்லம் சேகர்/அர்த்தமுள்ள ஆன்மிகம் 8

பிள்ளையார் சுழிக்கு அறிவியல் விளக்கம்அந்த காலத்தில் எந்த ஒரு கடிதமோ அல்லது ஒரு பேப்பரில் மளிகை சாமான் லிஸ்ட் போடும்போது ஒரு சுப விஷயங்கள் ஆரம்பிக்கும்போதும் பிள்ளையார் சுழி போடுவது வழக்கம் . இந்த கணனி கால மயக்கம் தொலைந்து போன …

>>

மடிப்பாக்கம் பிரபாவதி/கைவண்ணம்

அனன்யாவின் மனமெல்லாம் பூரிப்பு. பள்ளிக்கூடத்தில் கொடுக்கப்பட்ட ‘செய்தித்தாள் பெயிண்டிங்’கில் தான் மட்டுமே மிகவும் அழகாக கட்டிங், பெயிண்டிங் செய்திருப்பதாக மிகவும் மகிழ்ச்சியில் இருந்தாள்.இரவெல்லாம் தலையணைக்கருகிலேயே ஒரு பெரிய கவரில் கசங்காமல் வைத்துக் கொண்டாள்.தூக்கத்தில் இவளது கிராஃப்ட்டுக்கு முதல் பரிசு கிடைத்ததாகவும் , …

>>

அன்டன் செகாவ் — மூன்று வருடங்கள்

ரோஸ் புரோகோஃபியேவா மொழிபெயர்ப்பு III லாப்தெவ் எதிர்பாராத விதமாகத் திருமணம் செய்துகொள்ள முன்வந்தது யூலியா செர்கேயெவ்னாவுக்கு ஆழ்ந்த மனவேதனையை ஏற்படுத்தியது. அவளுக்கு லாப்தெவை ஓரளவுக்குத்தான் தெரியும்; தற்செயலாகத்தான் அவள் அவனைச் சந்தித்திருந்தாள். அவன் ஒரு செல்வந்தன்; நன்கு அறியப்பட்ட மாஸ்கோவைச் சேர்ந்த …

>>