உமா ஸ்வாமிநாதன்/வானம் தொட்ட விரல்
அமாவாசை நள்ளிரவு. மயானத்தின் அமைதியை உலைக்களப் புகையும் சுடுகாட்டுச் சாம்பல் மணமும் சூழ்ந்திருந்தன. அங்கே அவன் நின்றிருந்தான். யாரிடமும் பேசமாட்டான். அவன் எதுவும் சாப்பிடுவது இல்லை.உடலெங்கும் திருநீறு பூசிய அகோரி. அவனது வலது கை ஆள்காட்டி விரல் எப்போதுமே வானை நோக்கி …
>>