சுஶ்ரீ/நாங்கள் என்ன குப்பையா?

‘சப் டெ பப்’ பாரிஸ் நகரின் ஒரு பெயர் பெற்ற கம்யூனிகேஷன் & அட்வர்டைசிங் ஸ்கூல்ல ஒரு நூலகம் நான்.  ஜீன் ஆன்ட்ரே என் பிதா எவ்வளவு ஆசையா கட்டினார்.  இதில் கிடைக்காத புஸ்தகங்களே இல்லையென அமைக்கப் போறேன்னாரே? உலகெங்கும் இருந்து …

>>

உமா ஸ்வாமிநாதன்/ஏடுகளின் உறைவிடம்

​”ஏடுகளின் உறைவிடம்” என்ற பழமையான புத்தகக் கடைக்குச் சென்ற ரிஷி, நிறைய பழைய புத்தகங்கள் தேடினான். ​கடை உரிமையாளர் அவனிடம், “இங்குள்ள புத்தகங்களில் மனிதர்களின் கனவுகள் மறைந்துள்ளன,” என்றார். ​”இங்க நிறைய பழைய புத்தகம் இருக்கு. அதில் எங்கம்மா எழுதிய புத்தகம் …

>>

ஜே. செல்லம் ஜெரினா/ஊர்கூடித் தேர் இழுக்க!

 புத்தகங்கள்… புத்தகங்கள்.கண்ணில் பட்டதெல்லாமே புத்தகங்கள்.அபூர்வாவின் கைகள் நூல்களை வாஞ்சையோடு தடவின. ஒரு பெரியகூடத்தில் சுவரோரமிருந்த அலமாரிகள் போதாமல் நிலைப்படியில் அடுக்கியதே ஆர்ச்போல நிற்கும். முன்னே சிறு அரைவட்ட இடம் குறிப்புகள் எடுக்கக் கொள்ள.எந்த நூலைக்கேட்டாலும் தடுமாறாமல் தாத்தா எடுத்துத் தருவார்.  தாத்தாவின் …

>>

ருக்மணி வெங்கட்ராமன்/மாற்றியது யாரோ?

பள்ளிக் கூடம் விட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தான் கண்ணன். திடீரென மழை பெய்யத் தொடங்கியது.  கண்ணன் மழைக்காக ஒரு கடையில் ஒதுங்கினான். அது ஒரு பழைய புத்தகக் கடை. புத்தகங்களே தோரணமாகத் தொங்கியது. ‘இதுவரை இந்தக் கட்டிடத்தைப் பார்த்தது இல்லையே’ என்று தனக்குள் …

>>

சாந்தி சந்திரசேகரன்/புத்தகங்ளின் இடுகாடு.!

அந்தச் சேமிப்புக் கிடங்கில் கால் வைக்க முடியத அளவு வாசல்வரை புத்தகங்கள் ஆக்ரமித்து இருந்தன. ​கோடீஸ்வரர் நாகராஜனிடம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரிய புத்தகங்கள் இருந்தன. உலகின் பழமையான சுவடிகள் முதல் அழிந்த மொழிகளின் நூல்கள்வரை அவரிடம் இருந்தன. ​ஒருநாள் கட்டிடக்கலை …

>>

விஜி சம்பத்/பூர்வ ஜென்ம(புத்தக) வாசனை

நகரமுமல்லாத கிராமமுல்லாத அந்த இரண்டும் கெட்டான் ஊரில் அமைந்திருந்தது அந்தப் பழமையான நூலகம் நூலகத்தின் அமைப்பே வித்தியாசமாகக் காண்போரைக் கவர்ந்திழுக்கும். நூலகத்தின் முன் வாயில் வளைவு புத்தகங்களால் அமைக்கப் பட்டிருந்தது. ஒரு விடுமுறை நாளின்போது ஒரு நடுத்தர வயது மனிதர் தன் …

>>

 முனைவர் என்.பத்ரி/எங்கே அவள்?

இது என்னுடைய கிராமத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு நகரத்து நூல் நிலையம் .ஒரு மாதமாக என் மனைவியின் அன்புத் தொல்லை. இப்பொழுது எனக்கு எழுபது வயது. அவளுக்கு 60 வயது. அவள் 10th படிக்கும்பொழுது முத்தாரத்தில் எழுதிய ஒரு துணுக்கு வெளியாகி …

>>

சசிகலா விஸ்வநாதன்/நூலகமாகிய இல்லம்

தாத்தா சோமேசனின் அந்திம சடங்குகளுக்காக இந்தியா வந்திருந்தான்; அதிரன். மயிலாடுதுறையில், இருந்த, அந்தப் பெரிய வீடு  பழைய புத்தகங்களினாலும், செப்பு பட்டயங்களினாலும், ஓலை சுவடிகளாலும், நிரம்பி வழிந்தது.  வயது முதிர்ந்த தந்தை  திருநாவுக்கரசை தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்த நிலையில், …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/”தூசேறிய புத்தகம் “

“LE Bal des Livres” வாசலில், புத்தகங்களால் ஆன அந்த வளைவு அழகாய் இருந்தது. உள்ளே பிரபல எழுத்தாளரின் புத்தகம். இரண்டே பக்கத்தில் சாதாரண எழுத்து _ ஆனால் விலை எண்ணூறு. மக்கள் கூட்டம் முட்டி மோதியது. பெயருக்காக வாங்கினார்கள். படிக்க …

>>