நாபா.மீரா/மச்சாவதாரம்

கூடைகளைக் கீழே இறக்கி வைத்துவிட்டு புடவை முந்தானையைக் கொண்டு முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக் கொண்டனர் முனியம்மாவும், செல்வியும். ஊம், இந்தப் புரட்டாசி வந்தாலும் வந்துது, நம்ம பொழைப்பு தெருத் தெருவாச் சுத்தியும் லாட்டரி அடிக்குதே!, ஓய்வாக உட்கார்ந்தவாறே புலம்பித் தீர்த்தனர் …

>>

கரந்தை  இந்து /அமுதாவின்  மேற்படிப்பு

 ” யக்கோவ், என்ன  உம்முனு  இருக்கே,  இன்னிக்கும்  மாமாவோடு  சண்டையா?” என்று  கேட்டாள் செல்லாயி. “அடி  நீ வேற,  அது தான்  பொழுதுக்கும்  சாராயக்  கடையில்  குடியிருக்குதே.  என் மகள் அமுதாவின் மேல் படிப்புபற்றித் தான்  யோசனை ,” என்று பதில் …

>>

லீலா ராமசாமி/கடல் தந்த வாழ்வு

“ஜாய்ஸு! இன்னிக்கிக் கடலுக்குப் போய்த் திரும்புனவங்க எல்லாருக்குமே மீன் நெறையக் கெடைச்சதாலே நமக்கும் விக்கிறதுக்கு கூடை மீனு சல்லிசான வெலையில கெடைச்சுது. ஆனாலும் ஒம்மொகத்துல சந்தோஷமே தெரியலையே!” “எங்கண்ணன் சூசையும்  கடலுக்குப் போயி மூணு நாளாச்சு பாத்திமா! அவங்களுக்கும் இப்படித்தானே நெறைய …

>>

வனஜா முத்துகிருஷ்ணன்/கடற்கரை மகள்கள்

“ஏட்டி மஞ்சு. ஏன் முகத்தை உம்னு வச்சுகினு கீர? இன்னிக்கு மீன்பாடு எப்படி?” “வலை நல்லாத்தான் இருந்துச்சு ஆத்தா.எல்லா மீனுங்களும் சிக்கிச்சு. ஆனா அல்லா மீனும் விக்காம அப்படியே இருக்குது.” “என்ன ஆச்சுடி? என்ற மீனாவிடம், “ஆத்தா… இன்னிக்கு ஆடித் திருவிழா. …

>>

எஸ். எல். நாணு/நடிகை

“வாங்க. வாங்க. சுவையான மீனு வாங்கிக்கினுபோய் வூட்டுல கொயம்பாக்கி ருசியா சோறு துண்ணுங்க. ராமரு பாலம் கட்டச்சொல்ல அணிலுக்கு மட்டும் ஆசி கொடுக்கலை. கடல்ல இருந்த மீனுகளுக்கும் ஆசி கொடுத்தாரு. ஆசி கிடைச்ச அந்த வம்சத்துல வந்த மீனுங்க இது. வாங்கிகினு …

>>

G.சியாமளா கோபு/கெழுத்தி

கடற்கரையில் மீன்கள் நிரம்பிய கூடைகளுடன் அமர்ந்திருந்தனர் கெழுத்தியும் ஆரோக்கியமும். “காலையிலேயே கடக்கரையில வந்து நிக்கிற மரக்காயர்ட்ட மீனை வித்துடலாம்னா ஏஜென்ட்ட தான் கொடுக்கணுமுனு என் புருஷன் சொல்லிட்டு போயிடுது, “என்றாள் கெழுத்தி. “சரக்கு அடிக்கப் போற அவசரம். வேறன்ன!” என்றாள் ஆரோக்கியம் …

>>

கௌரி சங்கர்/கூடை மீன்கள்

மீன் பிடி துறைமுகம் ஜெ ஜெ என்று இருந்தது. மீன் வாங்குபவர்களும், விற்பவர்களும் நடமாடிக்கொண்டு இருந்தனர்.வெயில் ஏறிக்கொண்டு இருந்தது. விடிகாலை ஐந்து மணிக்கு வந்து கடற்கரை மணலில் கூடைகளுடன் அமர்ந்து இருந்தனர் காதரினும், சரோபியும். காதரின் சொன்னாள் – “இன்னும் மூன்று …

>>

மரு.ச.கந்தசாமி/கனவுகள் இலவசம்

“ரோஸி,  இன்னும் கொஞ்சம்  ரைட்ல திரும்பி உட்கார். ராணி நீ தலையைக் கொஞ்சம் திருப்பு,” என‌ டைரக்டர்  சொன்னார். ரோஸி ராணி இருவரும், “இதான் இந்த விளம்பர மாடலாக இருந்தாலே தொல்லை தான் .நல்ல பேமெண்ட் கிடையாது. ஏதோ ஒரு படத்தில் …

>>

விஜி சம்பத்/அழியாத கோலம்!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான அந்த அழகிய கோவா கடற்கரையில் ஒவ்வொரு சீஸனுக்கும் தகுந்தவாறு பனிச் சிற்பம், ஓவியம் போன்ற போட்டிகள் நடக்கும். இந்த முறை கற்கள், பாறைகளைக் கொண்டு அவரவர்க்குப் பிடித்தமான உருவங்களை வடிவமைக்கும் போட்டி. பல்வேறு வடிவமுள்ள …

>>

விதிமீறல்/ அர்ஜுனன்

“எஸ்தரு. உனக்கொரு விஷயம் தெரியுமா? “என்ன.க்கா?” “அதோ புதுசா கட்டுறாங்க பாரு ஒரு பில்டிங்கு. அது மீன் மார்க்கெட்டுக்குக்காம்.. அடுத்த மாசமெல்லாம் அங்கே தான் விக்கணுமாம். “ “இங்கே வித்தா. என்ன?” “ம்ம். இந்த ரோடெல்லாம் நாறுதாம்” “சரி. அப்ப நாமும் …

>>

அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

இன்று(14.08.2026) மாலை 6.30 மணிக்குச் சூமில்நடை பெற உள்ளது. இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 48வது கூட்டம் இது. நம்முடைய கவிதைகளை நாம் …

>>

செ.புனிதஜோதி/ஒழுங்கு

திரைச்சீலைக்குப் பின்கைப்பாவையைஅசைக்கும்கலைஞனைக் காண நேர்ந்தது. சிறுசிறுகை அசைவுகளால்சிதையாத கதைபெரும் கலைச்சித்திரமாய்திரைக்கு முன் ஒளிர்ந்தது. அவன் விரல்களில்மின்னியஅந்த ஒழுங்கின் ஒளிநட்சத்திரமெனஎன் வாழ்வின் வானத்திலும்ஒளிரஎடுத்துச் செல்கிறேன். எல்லோருக்குள்ளும்அகப்பட வேண்டும்அவ்வொளி.

>>

எஸ்ஸார்சி கவிதைகள்

விருட்சம் இணையக் கவியரங்கம் வாசித்த கவிதைகள் மனம் ரோசக்காரன்அறிவு பயந்தாங்கொள்ளிமனம்சுறு சுறுப்புக்காரன்அறிவு சோம்பேறிமனம் குதிரை வீரன்அறிவு சப்பாணிமன அளவுக் கோவில் கோடுகள் இல்லைஅறிவு அளவு கோலில்அதுவே பிரதானம்மனம் குருட்டுக் கிரிமினல்அறிவு செவிட்டு அட்வகேட்மனம் மாற்றும் மாறும்அறிவு தேறும் தேற்றும்மனம் காயப்படஅறிவு ஆழப்படும்மனம் …

>>