தண்ணீர் / அப்புசிவா
“எப்போ போவாங்களாம்” கேட்டாள் தாமரை. “காலையில இருந்து இருக்காங்களாம்” என்றாள் மல்லிகை. “வழி மறிச்சு கேட்கறாங்களாம்” சோகமாகச் சொன்னாள் முல்லை. நிஜமாகவே வழியை மறித்து இருந்தது அந்த மாட்டு மந்தை. அதைக் கடந்து வருபவர்களின் குடங்கள் அரையாகத் தளும்பியிருப்பதையும் பார்த்தார்கள். “அதுங்களும் …
>>