ரோஸ் குக் கவிதை

தன் வாழ்க்கையில்பல பொறுப்புகளை ஒரே சமயத்தில் கையாள்பவளுக்கான ஒரு கவிதை தமிழில் : க.மோகனரங்கன் தன் வாழ்க்கையில்பல பொறுப்புகளை ஒரே சமயத்தில் கையாள்பவள் ஒருத்திக்கு இக்கவிதை சமர்ப்பணம்.அவ்வப்போது அமைதியாக இரு. அவ்வப்போது அலட்டிக்கொள்ளாமல் இரு.இதை மீண்டும் மீண்டும்சொல்ல வேண்டும்;அவள் கவனத்தை ஈர்ப்பதற்காகமறுபடியும் …

>>

முனைவர் என். பத்ரி/பசி

அலமேலு வசித்து வந்தது ஒரு சிறிய கிராமத்தில். அங்கு கடந்த இரண்டு வருடங்களாக மிகுந்த தண்ணீர் பஞ்சம். விவசாயமும் இல்லை. விளைச்சலும் இல்லை. மக்கள் பட்டினியின் எல்லைக்கே சென்று விட்டார்கள் .அந்த நிலையில் ஒருநாள் காலை யாரோ கொண்டு போன வாழைப் …

>>

புதிய உதயம் – ஸ்ரீராம்

முதுபெரும் கர்னாடக இசைப் பாடகர் அபராஜிதன், உதவியாளர் சொல்லி, வெளியே வந்து பார்த்தபோது அந்த மூவரும் ஹாலில் சோபாவைப் புறக்கணித்து தரையில் உட்கார்ந்து இருந்தார்கள். யார் என்று ஒரு நிமிடம் நெற்றியை சுருக்கிய அவருக்கு, சட்டென இசையமைப்பாளர் விஸ்வம்குமார் அனுப்பிய ஆட்கள் …

>>

அழகியசிங்கர்/தீர்வு

சத்குருவைப் பார்க்க அவள் தன் பிள்ளைகளையும் அழைத்து வந்தாள். தன்னை நிர்க்கதியாக விட்டுவிட்டு இன்னொரு பெண்ணுடன் ஓடிப் போய்விட்டான் அவள் கணவன் என்று கலக்கத்துடன் சத்குருவிடம் பவ்யமாக சொன்னாள் அவள். சத்குரு தன்னுடைய கருணைப்பார்வையைச் செலுத்தினார்.“கவலைப் படாதே. நீ ஆசிரமத்திலேயே தங்கிவிடு. …

>>

ஹரணி/நம் வாழ்க்கை நம் கையில்

(1)பெரிய மரத்திலும் பறவை கூடுதான்கடல்மீன் தொட்டியிலும் நீந்தும் உயிருடன்யானையின் அருகில் எறும்பும் வாழும்நம் வாழ்க்கைநம்கையில்.(2)பிறப்பின் நிழலாய் வரும் மரணம்இளமை கழிந்து முதுமை வரும்இன்றே நமக்கு உண்மை உணர்வுநம் வாழ்க்கை நம் கையில்.(3)கோபமும் தாபமும் தீங்கே தரும்அன்பும் அறமும் இன்பம் நல்கும்எதுவும் நேர்தல் …

>>

நாபா.மீரா/பொம்மலாட்டம்

கணினி ஆசிரியை மாலினி 12-ஆம் வகுப்பு A-பிரிவுக்குள் நுழைய, மாணவர்கள் கோரஸாக ‘குட்மார்னிங் மிஸ்’ என்றனர். மாணவர்கள் குரலில் தொனித்த உற்சாகம் ஆற்றலாய் உருவெடுத்து தன்னுள் புகுந்தது போல் உணர்ந்த மாலினி.., ஸ்டூடண்ட்ஸ்.. இன்னைக்கு AI தொழில்நுட்பம் பத்தி சொல்லப் போறேன். …

>>

சசிகலா விஸ்வநாதன்/நம் வாழ்க்கை நம்கையில்

அழகிய சிங்கரின் என்பா சரம்( நம் வாழ்க்கை நம்கையில்- ஈற்றடி)🌸(1)நாளைப் பொழுது என்றும் நமக்கெனநம்பி, தன் பாதை தானேதெரிவு செய்து வாழக் கற்க;நம் வாழ்க்கை நம் கையில்🌸(2)நாளை என்ன நடக்கும் என்றஊகத்தில், இன்றையப் பொழுதை கழிக்காமல்இன்றையப் பொழுதை இனிதே வாழநம் வாழ்க்கை …

>>

ராமசாமி/நம் வாழ்க்கை நம் கையில்

அந்திம காலத்தில் அனுசரணை வேண்டுமென்று; சிந்தித்தே வளர்த்த செல்வங்கள் அயல்நாட்டில்; உனக்கு நான் எனக்கு நீ; நம் வாழ்க்கை நம்கையில்.

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/வாய்ச் சொல்லில் வீரரடி

என்பா கவிதைகள் 1..உன்னை போல் இல்லை ஒருத்தி . நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்! நீ அழுதாலோ நானும் அழுவேன்! வாய்ச் சொல்லில் வீரரடி! 2..நாளை முதல் காபி வேண்டாம் விடிந்ததும் ஏனோ தலைவலி என்பார். ஆவி பறக்கும் நுரையுடன் பில்டர்காஃபி …

>>

ஆர்.ஸ்ரீனிவாசன்/நம் வாழ்க்கை நம்கையில்

கவிதை 1 அன்பினை விதைத்து அறநெறியில் நின்றிடின்இன்பங்கள் தாமே எதிர்வந்து சூழ்ந்திடும்;நம்பிக்கை தீபமாய் நாளும் ஒளிரட்டும் –நம் வாழ்க்கை நம்கையில். கவிதை 2 உழைப்பொடு சேர்ந்த உயர்ந்த நற்சிந்தையேவிழிப்பொடு காக்கும் வினைகளின் செல்வமே;ஒழுக்கம் துணையாக ஓங்கிடும் நாளெல்லாம் –நம் வாழ்க்கை நம்கையில்.

>>