வி.கே.லக்ஷ்மிநாராயணன்/இரண்டு உயிர்கள்
கண்ணகி குப்பத்தை பெரும் செல்வந்தர் ஒருவர் விலைக்கு வாங்கியிருந்தார். அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டுவதாக ஏற்பாடு. குப்பத்தில் உள்ளவர்கள் தலா ஒரு வீட்டிற்குக் கணிசமான தொகை வழங்கினார். ஆனால் பாக்கியம் மட்டும் வாங்கவில்லை. பரம்பரை பரம்பரையாக மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தை விட்டு …
>>