ஹரணி/கனவு எதுவும் வேண்டாம்

०००(1)எண்ணம் எப்போதும் நலமுற வேண்டும்ஏற்றம் எதிலும் எட்டிட வேண்டும்மாற்றம் கண்டு மதித்திட வேண்டும்கனவு எதுவும் வேண்டாம்.(2)அரும்பு மலரப் பூக்கும் அழகேநதியில் வெள்ளம் பார்க்க அழகேநல்லவர் பேச்சுக் கேட்க அழகேகனவு எதுவும் வேண்டாம்.(3)உயரம் செல்ல ஊக்கம் கொள்கவறுமை வரினும் கலக்கம் களைகதிறமை வளர்க்க …

>>

சசிகலா விஸ்வநாதன்/வரலக்ஷ்மி வரம் அருள்வாய்

🪷அழகிய சிங்கரின் என்பா🪷(🌹 வரலக்ஷ்மி வரம் அருள்வாய்🌹)🪷(1)வேண்டும்; என்று வேண்ட ஒன்றுமில்லை! வேண்டாது இருக்க முடியவும் இல்லை? வேண்டுவது நீயே அறிந்து, பரிந்தருள்வாய்! வரலக்ஷ்மி வரம் அருள்வாய்🪷(2)சஞ்சல புத்தி அகன்றிட நான் தஞ்சமென உன்னை நாடி அடைந்தேன்! வஞ்சனை கொஞ்சமும் இன்றி …

>>

எஸ்.எல். நாணு-மாயா வித்தகர்

மேஜிக் நிபுணர் அஸ்வத்தாமனை எங்கள் சேனலுக்காக பேட்டி எடுக்க வந்திருக்கிறேன்.”உங்க மேஜிக்கோட முக்கிய ஐட்டமே பெட்டிக்குள்ள இருக்கிற பெண்ணோட முகம், உடம்பு, இடுப்புன்னு எல்லாம் தனித்தனியாப் பிரிச்சுக் காட்டறீங்க.. மறுபடியும் ஒண்ணா சேர்க்கறீங்க.. இதனாலதானே உங்களுக்கு “மாயா வித்தகர்” பட்டம்”“நான் பண்றதெல்லாம் …

>>

ருக்மணி வெங்கட்ராமன்/தேடிய கண்கள்

அரச மரத்தடியில் அமைதியாக ஜடா முடியுடன் பெரியவர் அமர்ந்திருந்தார். அவரைக் கடந்து சென்றவர்கள் கேட்ட கேள்விகளுக்குபதில் தராமல் எதிரில் உள்ள பள்ளியைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.“சாமி தியானத்தில் இருக்காக.” மாலை ஆட்டோவில் ஏறப் போன பள்ளி மாணவி “அண்ணே.! இருங்க.”அந்தச் சிறுமி …

>>

எம் .எல் .பிரபா/மாறியது ஏனோ?

நமச்சிவாயம் கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தார். எதிரில் இருந்த நாலு கால் மண்டபத்தை சுற்றி ஒரே கூட்டம். நமச்சிவாயம் அங்கு சென்று பார்த்தார். மண்டபத்தின் நடுவில் ஒரு சாமியார் கையை மேலே தூக்கிக்கொண்டு கழுத்தை சாய்ந்தவாறு கையில் சுருட்டுடன், …

>>

சந்தியா ஷங்கர்-பாசம்

கோடை வெயில் கொளுத்திய மதிய நேரம். கிராமத்தின் தெருவோரத்தில் தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடந்தாள் மீனா. குழந்தை கண்ணன் பசியால் அழுதுகொண்டிருந்தான். சமீபத்தில் அவளது கணவன் இறந்ததும் அவளுக்கு பிழைக்க வழியின்றி பக்கத்து கிராமத்தில் கட்டிட வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். எப்பொழுதும் …

>>

ஜி ஏ பிரபா-யசோதரைகள்

“அவர்தான் சித்தர்”-மீனாதூரத்தில் சின்னக் குன்றின் மீது ஒற்றைக் காலில் நின்று, ஒரு கையை மேலே உயர்த்தித் தவத்தில் ஆழ்ந்திருந்த சாமியாரை உற்றுப் பார்த்துவிட்டுத் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள் புனிதா.“ நீ போய்ட்டு வா மீனு. பிள்ளைங்க வந்துருவாங்க. நானும் வேலைக்குப் …

>>

சசிகலா விஸ்வநாதன்/பொன்னீல மணி

பரதேசி போல் தோற்றமளித்த அவர் இங்கும் அலைந்து கொண்டிருந்தார். பரட்டைத் தலை; பரபரக்கும் கண்கள். கையில் இருந்த ஊது குழலால் ஊதி புற்றுகளுக்குள் வாசம் செய்யும் பாம்புகளைப் பிடித்துக் கொண்டிருந்தார்.“அப்பனே! என்ன செய்கிறாய்? ‌” என்று குரல் வந்ததும் அந்த பரதேசி …

>>

செல்லம் சேகர்- அர்த்தமுள்ள ஆன்மிகம் – 3

அஞ்ஞானமும் விஞ்ஞானமும் கொண்டது வெண்கல விளக்கு .வெண்கலம் என்பது செம்பும் வெள்ளீயம் என்ற உலோகமும் சேர்ந்த கலவையான உலோகம் .விளக்கு என்று வரும்போது அனைத்து தரப்பினரும் வெண்கல விளக்கையே பாரம்பரியமாக ஏற்றுவது நல்ல பலன் தரும் என்ற நம்பிக்கை உள்ளது . …

>>

பானுமதி வெங்கடேஸ்வரன்/ஓவியப் பார்வை

தன்னுடைய ஓவியங்களை ஸ்டார் ஹோட்டல் அதிபர் ஸ்ரீஜித் முன் கடை பரப்பினான் சிவா. “இதெல்லாம் நல்லாத்தான் இருக்கு, பட் ஐ வாண்ட் சம்திங் அப்ஸ்ட்ராக்ட்!” என்றார் அவர். “அப்ஸ்ட்ராக்ட் என்றால்..?” “புரியணும்,புரியக் கூடாது, தெரியணும், தெரியக் கூடாது, ஓவியத்தின் மூலம் உணர்த்த …

>>

அர்ஜுனன்/கடைசி இழுப்பு

பரந்தாமனைக் கண்டால் அவரது மகன் கோபிக்கு துளியும் பிடிக்காது. எந்த வேலைக்கும் போகாமல், சாமியார் போல வேடம் தரித்துக்கொண்டு, வீட்டிலும், கோவில் வளாகத்திலும் மாறிமாறி பொழுதைக் கழிப்பவரை எந்த இளைஞனுக்குத் தான் பிடிக்கும்? அத்தோடு வீட்டில் இருக்கும் நேரங்களில், சுருட்டு பழக்கம் …

>>

ஜெ.பாஸ்கரன்/அந்தர்தியானம்!

3500 மீட்டர் உயரத்தில் ஈஸ்வர் நடுங்கும் குளிரில் கேதாரீஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு, கோயிலிலிருந்து வெளியே வந்தான். குளிர்கால உடைகள் எதுவும், எலும்புவரை ஊடுருவும் குளிரைத் தடுக்க முடியவில்லை. பற்கள் தாமாகத் தந்தியடித்தன. கைகால்கள் அனிச்சையாக உதறின. பூட்ஸுக்குள் ஆயிரம் தேள்கள் கொட்டும் …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/சாமியாரின் செல்ஃபி

கோயில் வாசலில் உட்கார்ந்திருந்த சாமியாரின் ஒரு கை எப்போதும் வானத்தை நோக்கியே இருந்தது. அந்த வழியாகச் சென்ற சுரேஷ் கேட்டான். “சாமி… கையை ஏன் இப்படி தூக்கி வச்சிருக்கீங்க?”“தவம் செய்கிறேன்!”“எத்தனை வருஷமா?”“பதினைந்து வருஷமா .”சுரேஷ் ஆச்சரியப்பட்டான்.“அடடா! கையை கீழே இறக்கவே இல்லையா?”“இல்லை!”“சாப்பிடும்போது?”“இல்லை!”“தூங்கும்போது?”“இல்லை!”” …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/”சாம்பல் மனிதன்”

அவன் ஒரு ஓவியன் அல்ல, ஓவியமாகவே மாறிப்போனவன்.சிறு வயதில் சாமி படம் வரைவான், இப்போதெல்லாம் வரைவதில்லை.உடல் முழுக்கச் சாம்பல் நிறம், கண்களில் மட்டும் சிவப்பு.கையில் இருப்பது சுருட்டு அல்ல, அவனது எரிந்து போன கனவுகள்.நெற்றியில் உள்ள குங்குமம், அவன் இன்னும் வாழ்கிறான் …

>>

ஷைலஜா/பரிசு

. “என்ன படம் இது? சகிக்கல.ஒருபக்கமா தலையை சாய்ச்சி, ,ஒருகையை மேலதூக்கி..எரிகிற சுருட்டுவேற… ஓவிய போட்டிக்கு இப்படியா அனுப்பறது?பைசா காசுக்கு துப்பில்லாத ஓவியன் நீதாண்டா” “அப்பா.!.அசோக் எப்பவும் அப்படித்தான் ஏதாவது புதுமையா வரையறேன்னு கிறுக்குவான்.ஆனா சொல்ல முடியாது இந்த கிறுக்கலுக்கும்சின்ன பரிசு …

>>

எம் ஷங்கர்/ சச்சினின் சாபம்

சேப்பாக் ஸ்டேடியம் வழியாக வந்தபோத அங்கே ஒரு சாமியார் வலது கையை தூக்கியவாரு அமர்ந்திருந்ததை பார்த்தேன் சுற்றிலும் கூட்டம் எதிரில் விரித்திருந்த துண்டில் நோட்டுகள். அருகில் ஒருவன் சாமியாரின் மகத்துவத்த சொல்லிக் கொண்டே அந்த பணத்தை எடுத்துக் கொண்டிருந்தான். அருகிலிருப்பவர்கள் பேசுவதைகவனித்தேன். …

>>

ஜே. செல்லம் ஜெரினா/எங்கிருந்தோ வந்தான்!

சுருட்டுப்புகைய கால்மேல் காவ் போட்டு காலாட்டி படுத்து திடீரென்று ஒருகையை வானோக்கி உயர்த்திக் கொண்டு அதுவும் கழுத்து ஒரு தினுசாய் ஏடாகூடமாய் பார்க்கவே பயமாய் யாரிவன்? அகோரியாம் ! சித்தராம்! ஏதேதோ கிசுகிசுப்புகள்.ஒற்றை வார்த்தை பேசுவதில்லை.. சாப்பிடக் கொடுத்தால் சிலசமயம் வாங்குவான் …

>>