அழகியசிங்கர்/அந்த வீடு

ஒவ்வொரு முறையும் திருஇந்தளூர் வரும்போது, பாழடைந்த அந்த வீட்டைப் பார்க்காமல் போவதில்லை.என் நண்பர் இலக்கிய உலகில் பிரபலமானவர். அவர் வாழ்ந்த வீடு.அந்த வீட்டைப் பற்றி நிறையா கவிதைகள் எழுதி உள்ளார்.அந்த வீடு ஏனோ விற்கவில்லை.புதுப்பிக்கப்படவுமில்லை.கவிஞரைச் சென்னையில் பார்த்தபோது,‘நான் சாபம் கொடுத்து விட்டேன். …

>>

சாந்தி சந்திரசேகரன்/வீடாகிய நான்.!

காலையிலிருந்து மாற்றி மாற்றி ஆட்கள் வருகிறார்கள்; ஏதேதோ மாற்ற வேண்டும் என்கிறார்கள்.!‘காரைப் பேந்திருக்கிறது. ஓடுகள் சரிந்திருக்கிறது. சுவற்றின் சாந்து உதிர்ந்திருக்கிறது.. ‘ என்று ஆளாளுக்கு சொல்கிறார்கள்.!நூறாண்டுகள் வாழ்ந்த என்னிடம். இந்தக் குறைகள் கூட இருக்காதா என்ன.?வயதான உங்கள் பெற்றோர்களை இப்படித்தான் நிர்கதியாய் …

>>

மரு.ச.கந்தசாமி/அரண்மனை வீடு

எட்டுப்பட்டி கிராமத்திற்கும் இமயமாய் உயர்ந்து நிற்கும் வீடு கல்லுப்பட்டியின் அரண்மனை வீடு. பரம்பரை பரம்பரையாக ஜமீன் வாரிசுகள் வாழ்ந்த வீடு. அது வீடு அல்ல அரண்மனை தான், எண்ண ஆரம்பித்தால் எத்தனை கதவுகள், எத்தனை ஜன்னல்கள் என்று எண்ண முடியாது. வீட்டின் …

>>

கஸ்தூரி குருசாமி/நீங்கா நினைவுகள்

தியாகராஜன் செட்டியார் தன் பேத்தி சாலாவுடன் அவரது சொந்த ஊரான தேவகோட்டை நோக்கிப் பயணம் செய்கிறார்.” தாத்தா இனி எவ்வளவு தூரம்?”“அரை மணி நேரத்தில் போய்விடுவோம். அமெரிக்காவில் அழகழகான கட்டடங்களைப் பார்த்த நீ இதை விரும்பிப் பார்க்க வருவது ஆச்சரியமாய் இருக்கிறது.”தியாகராஜன் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /கயிறு இல்லாத கட்டு

அப்பா இறந்தே பத்து வருடங்கள் ஆகிவிட்டன.திடீர் என்று நேற்று வந்த என் அண்ணன் மகனின் கடிதம் தான் என்னை இந்த ஊருக்கு அழைத்து வந்து நானும் என் வீட்டைப் பார்க்கிறேன்.100 வருஷம் பழைய வீடு.எத்தனை எத்தனை உணர்வுகளைத் தாங்கி நிற்கிறது இந்த …

>>

சசிகலா விஸ்வநாதன்/பசி

செல்லி அந்த மாணவியர் உணவு விடுதியிலிருந்து வெளியேறி நடந்தாள். அலுமினிய கூடை நிரம்ப சப்பாத்திகளும், வெந்த முட்டைகளும்.நேற்று விடுதிதின கொண்டாட்டத்திற்காக; சமைத்த அசைவ உணவு மாணவியர் விருப்பமாயிருந்தது;சப்பாத்தியும் அவித்த முட்டைகளும் விரும்பா உணவாகி விட்டன. வெயிலுக்கு முன் எடுத்துப் போனால் காலனியில் …

>>

ஜெ.பாஸ்கரன்/ஒரே தோழன்!

ஒரு காலத்தில் என்னை அண்ணாந்து பார்த்து வியந்தவர்கள், இப்போதும் அப்படியே பார்க்கிறார்கள்; ஒருசிலர் வருத்தத்துடன், மற்றும் சிலர் ஒரு க்ரூரத் திருப்தியுடன்!எத்தனைப் பிறப்புகள், காது குத்து வைபவங்கள், பெண்கள் வயசுக்கு வந்த விசேஷங்கள், கல்யாணங்கள், அறுபது, எண்பது வயதுப் பூர்த்திக் கொண்டாட்டங்கள். …

>>