வே. கல்யாண்குமார்./கொண்டாட்டம்.!
ஆண்டிக்கு இந்தநாள் கொண்டாட்டம்.!அரசமரத்தடியில் கோலாகலம்!ஆடியுயும்.. பாடியும்.. ஊர்கோலம்அருகம்புல்லாலே மணிமகுடம்.! கொழுக்கட்டை நம்மையே அழைக்கும்..குளத்தங்கரை பக்தி மணக்கும்.!கலைக்கட்டும் திருவிழா நடக்கும்.!கணபதியே என்று மனம் துதிக்கும்.! சுண்டலின் வாசனை இழுக்கும்.!சீர்காழியார் பாட்டு ஒலிக்கும்.!கண்டதும் பிள்ளையார் வணக்கம்..தோப்புக்கரணம் போட்டுத் துதிக்கும்.! உயர்வுகள்.. தாழ்வுகள் இல்லை!ஊருக்கெல்லாம் இவர் …
>>