ராஜாமணி./ பெருந்தேவி எழுதிய “மழை நிற்கப்போவதில்லை”
கதையின் சுருக்கம். தொடர்ச்சியாகப் பெய்த பெருமழையினாலும் வெள்ளத்தினாலும் ஒரு கிராமமே மூழ்குகிறது. ஊரில் நூலகராகப் பணியாற்றும் சந்தானம், தன் வீடு வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியவுடன் தப்பிப் பிழைத்து, மலையின் உச்சியில் இருக்கும் ஒரு பழைய கிருஷ்ணர் கோயிலுக்கு வந்து சேர்கிறான். சளி, …
>>