விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 159

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 159 – வெள்ளி (03.07.2026) மாலை 6.30 மணிக்குப் புதுமைப்பித்தனின் செல்லம்மாள் என்ற கதையை எடுத்துக் கீழ்க்கண்ட படைப்பாளிகள் சிறப்பாகப் பேசினார்கள்.அதன் காணொளியை இப்போது கண்டு ரசியுங்கள். Topic: Virutcham Meet …

>>

அர்ஜுனன் /முகமூடி

“உங்க வெற்றியின் ரகசியத்தைச் சொல்லுங்க”பிரபல நடிகையைப் பார்த்துப் பத்திரிக்கையாளர் கேட்டார்.தன் வீட்டு சுவற்றில் மாட்டியிருந்த அந்த இரண்டு முகமூடிகளை கையில் எடுத்துக்கொண்ட அவள் சொன்னாள்..“நான் எப்பவும் அணிஞ்சுக்கிற இந்த ரெண்டும் தான்”“இவைகளை நீங்க அணிஞ்சு நாங்க பார்க்கவே இல்லையே?”“இவை வெறும் உருவகம் …

>>

மரு.ச.கந்தசாமி/கன்னத்தில் குழி அழகு

காலையில் அலாரம் அடிக்கும் முன்னே எழுந்து பார்வதி” அம்மா காபி ரெடியா ?என்று கேட்டுக் கிச்சனுக்குள் ஓடினாள். அவள் அம்மா அம்புஜம் ” ஆமாண்டி எழுந்ததும் பல்லலம்பிண்டு காபிகுடிடா “என்றாள். பார்வதி பேங்கில் மேனேஜர் வேலை. காபி குடித்தபடியேபார்வதி” அம்மா இன்றைக்கு …

>>