ஷைலஜா /சுமைகள்

“நாளைக்கு திருவிழா. காத்தான்சாமிக்கு முதல் அறுவடை படையல்.”*ஊர்த் தலைமையின் உத்தரவு.விடியற்காலை 5 மணி.அஞ்சலைதன் தலையில் நெல் கூடையை ஏற்றினாள். கூடவே கையில் குத்து விளக்கு.” நானும் வரேன்” என்று 8 வயது மகன் குமார் பின்னால் ஓடி வந்தான். வெள்ளை சட்டை, …

>>

கணேஷ் ராம்/நாய்

நாயும் கல்லும்நான்முகன் படைப்புகல்லால் அடிக்கப்பயிற்சிகள் வேண்டாம்இயல்பாய் வருவதுதவிப்பினில் இன்பம் வாலை ஆட்டும்விசுவாசம் காட்டும்தின்ற சோற்றுக்குஉயிரைக் கொடுத்துக்காவல் காக்கும்எட்டி உதைத்துஏவல் செய்தால்பெட்டிப் பாம்பாய்சேவகம் செய்யும் எலும்பும் தோலுமாய்எங்கோவொரு ஜீவன்எதிர்ப்பையும் காட்டும்காட்டினால் போச்சு கடலெனத் திரண்டுகற்றோர் மற்றோர்காரணம் என்றுக்கதைபல உரைப்பார் படிக்க விடாமல்குலைத்துக் கலைத்ததுவீதியில் …

>>

ஆத்மாநாம்/கேள்வி

ஜூலை 6 ஆம் தேதி ஆத்மாநாமின் நினைவுநாள் காலை எழுந்ததும்இரை தேடத் துள்ளும்இவ்வணில்இரவு எங்கே உறங்குகிறதுமலர்க்கிளைப் படுகையிலாஆற்றுமணற் சரிவிலாசதுர வட்டக் கோண மயக்கச் சந்து பொந்துகளிலாநிச்சயம் நூற்றுக்கணக்கில் இருக்கும்இவ்வணில்கள்ஒன்றல்ல தம் குழந்தைத்தனமான முகங்களுடன்சிறு பிள்ளைக்கைகளுடன்அனுபவித்து உண்ணும்இவைதங்களைப் பற்றி என்ன கனவு காணும்உணவையும் …

>>

மரு.ச.கந்தசாமி/விதைகள்

“ஏம்பா ஆட்டத் தூக்கி மாட்டுல போட்ட கதையாத்தான் இருக்குது ,இங்க நம்ம நிலைமை ” என்று புலம்பினான் முனியன். வீரையனோ” ஆமாம்பா நெல்லு போட்டு விளையும்னு நினைச்சு விளையாம, மக்காச்சோளம் போட்டா மக்காச்சோளம் மக்கிப்போகுது”. விளைச்சலும் இல்லை எங்க நம்ம மங்கையர் …

>>

மாலா மாதவன்//மக்காச்சோளமும் ஆடுகளும்

இந்த முறை வானம் பொய்க்காது என்று நினைத்துப் பயிரிட்ட மக்காச்சோளப் பயிர்களைப் பார்த்தவாறு இருந்தாள் வள்ளி. “என்னாச்சு! இந்த முறை தான் நல்ல விளைச்சல் கண்டுருச்சே! ஏண்டி சோகம்?” கணவனின் குரலில் அசைந்தவள். “காசு வருமாய்யா?” என்றாள். “அவங்க என்ன தராங்களோ …

>>

அண்ணாமலைச்சாமி ராஜேஸ்வரி /பணம் கொடுத்தது பகவானே

அண்ணாமலைச்சாமி ராஜேஸ்வரி /பணம் கொடுத்தது பகவானே தூத்துக்குடியில் தாமோதர நகரில் ஒரு சின்னக் குடிலில் வசித்துவரும் நானும் மனைவியும் ஏழைக்குடும்பத்தில் பிறந்து இன்றும் குறைந்த வருமானம் பெற்றுக் குடும்பம் நடத்தி வருகிறோம்.எங்களுக்குப் பகவானுடைய திருவடி பணிந்து ஆசீர்வாதம் பெற வேண்டும் என்ற …

>>