வி.கே.லக்ஷ்மிநாராயணன்/இரண்டு உயிர்கள்

கண்ணகி குப்பத்தை பெரும் செல்வந்தர் ஒருவர் விலைக்கு வாங்கியிருந்தார். அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டுவதாக ஏற்பாடு. குப்பத்தில் உள்ளவர்கள் தலா ஒரு வீட்டிற்குக் கணிசமான தொகை வழங்கினார். ஆனால் பாக்கியம் மட்டும் வாங்கவில்லை. பரம்பரை பரம்பரையாக மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தை விட்டு …

>>

வளவ. துரையன்/அறுந்த செருப்பு

11-9-26 இன்றைய விருட்சம் இணைய வழிக்கவியரங்கில் வளவ. துரையன் கவிதை————-அறுந்த செருப்பு காதைக் குடைந்துவிட்டுத்தூக்கிப்போடும்குச்சியாய் என்னை வீசி எறியாதே சுளையை உரித்துத் தின்றபின்எறிந்துவிடுகின்ற தோலென்றேஎன்னை நினைக்காதே மை தீர்ந்தபின்இனி எழுதவேமுடியாதென நினைத்து எறிகின்றபேனாவன்று நான் கைப்பிடி அறுந்த பையை மீண்டும்தைத்துக் கொள்ளலாம் …

>>