எஸ்.எல். நாணு/ஏன் பிறந்தாய்?

”நீங்கக் கேட்கற “ஏன் பிறந்தாய்?” புஸ்தகம் பப்ளிஷ் ஆச்சான்னே தெரியலையே” நான் வந்திருக்கும் நூற்றி பதினெட்டாவது கடை. இங்கேயும் அதே பதில். மனோதத்துவத்தைப் பற்றிய ஆய்வுக்கு என்னுடைய வழிகாட்டி அந்தப் புத்தகத்தைத்தான் சான்றாதாரத்துக்கு சிபாரிசு செய்திருந்தார். “எம்.ஆர். எழுதின அந்தப்புஸ்தகத்துல உனக்குத் …

>>

 கீதா ஆர்/மௌன  மொழி

புறநகர்ப்பகுதியில் குடியேறியிருந்தேன். புத்தகங்களைக் குழந்தை போன்று மார்போடு அணைத்துக் கொண்டு ஒரு கிழவர் அத்தெருவில் நடந்து கொண்டிருந்தது வித்தியாசமாக இருந்தது. “கிழம் இதோடு 4, 5 தடவை போய்ட்டு போய்ட்டு வந்திருச்சு, வயசான காலத்துல இது தேவையா” “யாருங்க அவர்?” கேட்டேன். …

>>

வனஜா முத்துகிருஷ்ணன்/தாத்தாவின் பொக்கிஷங்கள்

வேலு தாத்தாவைத் தேடிக் கொண்டே வந்த சீனு, ‘இந்தத் தாத்தா எங்க போனாரு? ஒவ்வொரு வீடா தினமும் போயி பழைய புத்தகம் இருக்குதான்னு கேட்பாரு. இல்லைன்னா குப்பைத் தொட்டியைக் கிளறி அங்க ஒருவேளை புத்தகம் இருந்தா அதைத் தூசி தட்டி வீட்டுக்கு …

>>

அர்ஜுனன்/கரை கடந்த காதல்

ஃபிரான்ஸ் தேசத்திற்கு ராம் சுற்றுலா சென்றபோது, அந்த நூலகத்தில் தற்செயலாக அந்தப் புத்தகத்தைப் பார்த்தான். “கண்ணீர் பூக்கள்” கவிதை தொகுதி. அட்டைப் பக்கத்தைப் புரட்டியவுடன் வந்த முதல் பக்கத்தில். ‘கரை கடந்த காதல்’ என்ற குறிப்புடன் இரண்டு கையெழுத்துக்கள். முதலாவது அவனது …

>>

அ. கௌரி சங்கர்/ஏணிப்படிகள்

நூலகத்தைப் பார்க்க வேண்டும் என்று சொன்ன பேரன் கணேஷை கூட்டிக்கொண்டு வந்தார் தாத்தா ஷண்முகம். “என்ன தாத்தா – குப்பை மாதிரி அடுக்கி வைச்சிருக்காங்களே ?” “அதற்கும் காரணம் இருக்கிறது. வாசலில் இங்கும் அங்கும் சொருகி வைத்திருக்கிறார்களே அவை அனைத்தும் சில …

>>

எம்.எல்.பிரபா/காளி

“காளி” பஸ்ஸில் தனக்கு முன்னால் நின்ற வாலிபனி டத்தில் பிக் பாக்கெட் அடித்துப் பர்சை கையில் வைத்திருந்தான். மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. அடுத்து வந்த பஸ் ஸ்டாப்பில் இறங்கினான்.நிம்மதி பெருமூச்சுவிட்டு திரும்பியபோது அங்கே ஒரு போலீஸ்காரர் நின்று கொண்டு போனில் …

>>

பத்மா ராகவன்/தினப்பலன்

“இன்று உன்னால் யாரோ ஒருவர் மகிழ்சியடைவார்” காலைப் பேப்பரில் தினப்பலனைப் படித்துச் சிரித்துக் கொண்டார், அரசு நடத்தும் நூலகத்தில் அந்த ஏரியா ப்ரான்ஞ்ச் பொறுப்பாளரான  சபேசன். ஆனால் நாள்பூரா ஏதும் நடக்கலை. மாலை நாலு முதல் ஏழுவரை திறக்கப்படும் லைப்ரரிக்கு வந்தவர், …

>>

எம். ஷங்கர்/ கண்ணாயிரம்

நண்பன் இந்திரனின் புதுமனை புகுவிழாவிற்காகச் சென்ற  கௌதமை இந்திரன் உற்சாகமாக வரவேற்று வீட்டைச் சுற்றிக்காட்டினான். “ இங்க பாரு. இந்த அறை முழுவதும் புத்தகங்கள்.” என்று பெருமையாகக் காட்டினான் ஏனென்றால் கௌதம் ஒரு புத்தகப் புழு. அடிக்கடி இந்திரன் அவனிடமிருந்து புத்தகங்களை …

>>

கிரிஜா ராகவன்/கனவில் கூட…!

நினைத்துக் கூடப் பார்த்ததில்லை, கனவில் கூட! இப்படியொரு கடற்கரையில் அமர்ந்திருப்போம் என்று! சொர்ணா, செல்வி இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள்.இரட்டையர்கள்போல் பிறந்ததிலிருந்து ஒன்றாய் வளர்ந்தவர்கள். மீன்பிடி குடும்பம். ஆண்கள் கடலுக்குச் சென்று விட, எல்லாப் பெண்களையும் போல் கருவாடு விற்பது தான் இருவரின் …

>>