ஷைலஜா/விசயம் தெரியுமா?

“அடியே செண்பகம் விசயம் தெரியுமா?”என்று ஆரம்பித்தாள்நீலாவதி.” அந்த மேனாமினுக்கி முத்துலட்சுமி கசாப்புக்கடை கதிரூகூட ஓடிப்போயிட்டாளாம்.”நர்மதா வேகமாக “அதைவிட பெரியவிசயம்கேளு.வடக்கு தெரு வடிவு அவ மாமியார்தலைல கோபத்துலகல்லை வீசினாளாமே?”என்றாள்.பங்கஜம் சிரித்தபடி”ஆனா கல்லுதான் ரெண்டா உடைஞ்சிதாம்.வடிவு கொடுத்து வச்சது அவ்ளோதான் போ..”எனப் பெரிதாகசிரித்தாள்.“ஆனாலும் செங்கமலத்துக்கு …

>>

அ. கௌரி சங்கர்/உச்சிபுள்ளையார்

“இந்த முதலாளிக்கு நம்ம சிரமம் தெரியமாட்டேங்குதே. அடிவாரத்தில் இருக்குற சந்தைக்குப் போய்த் தினமும் வாழைக்குலை வாங்கிட்டு வரணும்னு சொல்றாரு. மலை உச்சியில் இருக்கிற புள்ளையாரை கும்பிட வரும் ஜனங்களுக்குப் பழங்கள், தேங்காய் விற்று புழைக்கிறவரு முதலாளி. எனக்குச் சம்பளம் என்ன தர்ராரு? …

>>

சாந்தி சந்திரசேகரன்/இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்!

நீர் சொட்டு சொட்டாக ஊறியது.காத்திருந்த பெண்கள் நொந்து போய்ப் புலம்பத் துவங்கினர்.“இந்தத் தண்ணிக்காக நாலு கிலோமீட்டர் நடந்து வரதுக்குள்ளகுறுக்கு வலியும் கால் வலியும் உசுரு போகுத்துக்கா.”“ம்க்கும்.. இதுல இந்த வெயிலு வேற. வீடு சேர்றதுக்குள்ள தல வலி வந்திடுது”“நேத்து சுந்தரி மயங்கியே …

>>