பி.ஆர்.கிரிஜாவின் என்பாக்கள்

1.அவனியில் அளவிலா மாந்தர்கள் உண்டுஉற்ற நண்பர்கள் ஒருசிலர் மட்டும் உண்டுஅனுதினம் அவர்கள் அலைபேசியில் அழைப்பதுண்டுஅலைபேசிக்கு உண்டு அறம் ! 2.வாழ்க்கையில் ஆயிரம் மேடு பள்ளங்கள்உற்றார் உறவினர் வெகு தொலைவில்அன்போடு உதவும் அண்டை வீட்டினர்விதியின் வழி எதுவோ !

>>

மு. இராமசாமி/அலைபேசிக்கு உண்டு அறம்

1. தொலைதூர தேசமெல்லாம் கைக்குள் அடக்கம்;அலைபேசி அருமைச் சாதனம் அறிவோம்;இணைபிரியா நண்பனாய் எப்பொழுதும் உடனிருக்கும்;அலைபேசிக்கு உண்டு அறம் 2. காசிமொழிப் புலவர் பேசும் உரையைக்காஞ்சியில் கேட்கப் பாரதியின் கனவுகாசினி முழுவதும் கேட்கலாம் இப்போதுஅலைபேசிக்கு உண்டு அறம்.

>>

அழகியசிங்கர்/சம்மதம்

எக்மோரில் தனி இடத்தில் விஸ்தார பரப்பளவில் உள்ள அந்தப் பழைய  நூலகத்திற்கு நான் வாரம் ஒருமுறை செல்வேன். அப்போதுதான் கவனித்தேன். அந்தப் பெண்ணும் அங்கு வருகிறாள் என்று. நூற்றாண்டாகச் சேகரித்த நூல்களை அங்குப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று. ஒருமுறை புத்தகம் தேடிக் …

>>

ஜெ.பாஸ்கரன்/பழைய புத்தகங்கள்!

‘காலம் மாறித்தான் போய்விட்டது’ மனதிற்குள் நினைத்துக்கொண்டார் முதியவர் மாணிக்கம். அந்தப் புராதன லைப்ரரியின் நூலகராக வேலை செய்த நாட்களை என்ணிக்கொண்டார். எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் புத்தகங்கள் இலட்சக் கணக்கில் பிரிவு வாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடம். புத்தகமும் கையுமாக – கைபேசி …

>>

ஸ்ரீராம் /ரசனை கெட்டவர்கள்

சாவியை வாங்கிக் கொண்டு சுத்தம் செய்ய உள்ளே வந்த சொர்ணாவுக்கு அந்த இடத்தைப் பார்த்ததுமே ‘சொரேர்’ என்றது.  இந்த அடைசலில் எங்கோ 3 தங்கச்சாவிகள் இருக்கின்றதாம்.  அதைத் தேடி எடுக்க வேண்டுமாம். அலங்கார வளைவுபோல அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்ததும் ‘சுர்’ …

>>

வி.பிரபாவதி/புத்தகக் குவியல்கள்

கோபாலன் சேர்த்து வைத்துள்ளப் புத்தகங்கள்.  அத்தனையும் தான் படித்தது என்கிறார்.  இருந்தாலும் இருக்கலாம்.  ஆம்.  அவரிடம் அரை மணி பேசினால் போதும்.  ஆயிரக்கணக்கான விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். விஷ்ணுவிற்கு எப்படியாவது அந்தப் புத்தகம் இவரிடம் உள்ளதா என்று தெரிந்தாக வேண்டும்.  இருக்கு …

>>

தி.வள்ளி/ பொக்கிஷம்

“அந்தப் பாழடைஞ்ச ஜமீன் பங்களா நமக்கு எதுக்கு? உங்க அண்ணனுக்குக் கொடுத்துடுங்களேன்.” “கனகா நீ பேசாம இரு,” அதட்டினான் நகுலன். அப்பா இறக்கும்போது, “நகுலா பங்களாவுக்கு கீழே பொக்கிஷம் இருக்குன்னு உங்க தாத்தா சொல்லியிருக்கார்,” என்றாரே. கேஸ் ஜெயிச்சு பங்களாவும் பொக்கிஷமும் …

>>

சுபாஷிணி ரமணன்/நினைவுப் பரிசு

அந்தப் பிரம்மாண்டமான வீட்டின் ஒரு அறையின்  நுழைவு வாயில் மட்டும் புத்தகங்களால் ஆக்கப் பட்டிருந்தது. அங்கு ப்ரெஞ்ச் எழுத்துகளில் எதோ எழுதப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் எங்குப் பார்த்தாலும் புத்தகங்களே அறையிலும் நிறைந்திருந்தன. புதுமனைப் புகுவிழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு அது புதுமையாக இருந்தது. ப்ரதீப் நாராயணனிடம் …

>>

அலைபேசிக்கு உண்டு அறம்/அழகியசிங்கர்

1. எப்போதும் கட்டி அழுகிறேன் அலைபேசியை.கையில் கிடைக்காமல்போய்விட்டால் அவ்வளவுதான்.பொழுதே இல்லாமல்போய்விடும் அன்று அலைபேசிக்கு உண்டு அறம் 2. வீட்டிற்கு எதாவதுவாங்கிக் கொண்டுவர உபயோகம் உண்டு அலைபேசிக்குதூரத்தில் இருப்பவரைப்பக்கத்தில் கூப்பிட அலைபேசிக்கு உண்டு அறம். 3. ஒரு இடம் போகவரநினைத்த மாத்திரத்தில்பணத்தை கைமாற்றஉண்டு …

>>

சசிகலா விஸ்வநாதன்/விதியின் வழி எதுவோ

(1) அங்கிருந்து மீண்டும் நான் வந்தாயிற்றுஇங்கிருந்து மீளவும் அங்கே போகும் நாளை,இன்றிலிருந்தே நான் எதிர்பார்த்து இருக்கிறேன்.விதியின் வழி எதுவோ! (2) இல்லம் வந்ததும் நன்றாக இருந்தது.என்னை அந்தச் சுவர்கள் அணைத்துச்சொன்னது; என்னை விட்டுப் போகாததே.விதியின் வழி எதுவோ! (3) எங்கள் வாசனையால் …

>>

ஹரணி/அலைபேசிக்கு உண்டு அறம்

(1) காதில் வைத்தால் எடுப்பதில்லைகவனம் எதிலும் அறவே இல்லைகாரியம் இல்லை வெட்டிப் பேச்சுஅலைபேசிக்கு உண்டு அறம்.(2)அவசரம் காக்க அவசியம் உதவும்அவசியம் இன்றி ஆயிரம் கதைபேசப் பேசப் பிரச்சினை பெருகும்அலைபேசிக்கு உண்டு அறம்.(3)அளவாய்ப் பேசிட நிறைய நன்மைஅளவின்றிப் பேசத் தீமை அதிகம்வீண்பேச்சு உறவை …

>>