ஷைலஜா/விசயம் தெரியுமா?
“அடியே செண்பகம் விசயம் தெரியுமா?”என்று ஆரம்பித்தாள்நீலாவதி.” அந்த மேனாமினுக்கி முத்துலட்சுமி கசாப்புக்கடை கதிரூகூட ஓடிப்போயிட்டாளாம்.”நர்மதா வேகமாக “அதைவிட பெரியவிசயம்கேளு.வடக்கு தெரு வடிவு அவ மாமியார்தலைல கோபத்துலகல்லை வீசினாளாமே?”என்றாள்.பங்கஜம் சிரித்தபடி”ஆனா கல்லுதான் ரெண்டா உடைஞ்சிதாம்.வடிவு கொடுத்து வச்சது அவ்ளோதான் போ..”எனப் பெரிதாகசிரித்தாள்.“ஆனாலும் செங்கமலத்துக்கு …
>>