சுபாஷிணி ரமணன் /கொண்டாடும் இடத்தில்

பானுமதி முகத்தை மூடிக் கொண்டு, விசும்பிக்கொண்டிருந்தாள். அருகில் வந்த மாமியார் நீலா,  “சொல்லச் சொல்லக் கேக்காம போய்ட்டு வந்து இப்போ அழுதுட்டு நிக்கறே.சரி, போகட்டும் விடு. உனக்குன்னு ஒரு கண்ணன் வராமலா போகப்போறான்” என்று சமாதானப் படுத்தினாள். பானுமதிக்குத் திருமணமாகி மூன்று …

>>

சுஶ்ரீ/ஸ்வீகாரம்

“உன் பையன் நல்லா துறுதுறுப்பா இருக்கான்டி, நல்லா படிக்க வச்சா டாப்ல வருவான்.” அந்தக் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சினாள் அடுத்த வீட்டு பத்மா. கமலம், “ஆமாம், நீ வேற, ஏற்கனவே உள்ள குழந்தைகளையே சரியா வளக்க முடியலை. மூணு  வேளை …

>>

கரந்தை  இந்து /மறுபடியும்  நட்பு

       காலை  எழுந்ததிலிருந்து  ரம்யா  பரபரப்பாக  எல்லா  வேலைகளையும்  முடித்தாள். இந்த  நாளுக்காக  எத்தனை  வருடங்களாகக் காத்திருக்கிறாள். அவன்  வருவானா?   . பந்தயத்தை இந்தத்  தேதியை  நூலகத்தை  எல்லாம் மறந்திருப்பானா? . எப்படி இருப்பான் ?.      எனக்கு  வயசான  மாதிரி  …

>>