வே. கல்யாண்குமார்/குடியோ.. குடி..!
சந்தோஷத்தில் குடிக்குறான்..துக்கத்திலும் குடிக்குறான்..கல்யாணத்துலக் குடிக்குறான்..சாவு வீட்டிலும் குடிக்குறான்..! குடிக்காதே என்று சொன்னால்கேட்பாருண்டோ நாட்டிலே..குடலு வெந்து போகும் வரையிலும்விட மாட்டான் பாட்டிலை..! காலையிலே எழுந்தவுடனே..கைகளெல்லாம் நடுங்குது..கடை திறக்கும் முன்னாலேயேகால்கள் அங்கு ஓடுது..! கடைகளையே இழுத்து மூடஎவனுக்குமே துப்பில்லே..கஜானாவை நிரப்புவதால்குடிப்பவன் மேல் தப்பில்லே.! யாரைச் …
>>