சுபாஷிணி ரமணன் /கொண்டாடும் இடத்தில்
பானுமதி முகத்தை மூடிக் கொண்டு, விசும்பிக்கொண்டிருந்தாள். அருகில் வந்த மாமியார் நீலா, “சொல்லச் சொல்லக் கேக்காம போய்ட்டு வந்து இப்போ அழுதுட்டு நிக்கறே.சரி, போகட்டும் விடு. உனக்குன்னு ஒரு கண்ணன் வராமலா போகப்போறான்” என்று சமாதானப் படுத்தினாள். பானுமதிக்குத் திருமணமாகி மூன்று …
>>