எஸ்.எல். நாணு/ஏன் பிறந்தாய்?
”நீங்கக் கேட்கற “ஏன் பிறந்தாய்?” புஸ்தகம் பப்ளிஷ் ஆச்சான்னே தெரியலையே” நான் வந்திருக்கும் நூற்றி பதினெட்டாவது கடை. இங்கேயும் அதே பதில். மனோதத்துவத்தைப் பற்றிய ஆய்வுக்கு என்னுடைய வழிகாட்டி அந்தப் புத்தகத்தைத்தான் சான்றாதாரத்துக்கு சிபாரிசு செய்திருந்தார். “எம்.ஆர். எழுதின அந்தப்புஸ்தகத்துல உனக்குத் …
>>