அர்ஜுனன் /குற்றமும், தண்டனையும்

தினேஷுக்கு இப்போதெல்லாம் தன் முகத்தைப் பார்ப்பதற்கே பிடிப்பதில்லை.ஜெயிலின் அந்த ஒப்பனை அறை கண்ணாடி மட்டுமல்ல, குளியலறை தண்ணீர் கூட, அவன் முகத்தை இப்படி விகாரமாகவே காட்டுகிறது.அவன் ரீமாவை காதலித்தபோது, அவளுடன் பூங்கா, தியேட்டர் எனச் சுற்றித் திரிந்தபோது, கைப்பேசியில் எடுத்த புகைப்படங்களை …

>>

ஹரணி /இருப்பது ஒரே வாழ்க்கை..

(1) ஒருகாம்பில் ஒருபூவே பூக்கும் ஒற்றைமரம் ஒருபோதும் தோப்பு ஆகாதுகற்றைப் பணம் கடைவழிக்கு வராதுஇருப்பது ஒரே வாழ்க்கை.(2)இருப்பதைக் கொண்டு இறையை வேண்டுஇதுவே நிலைத்து நிம்மதி தாவென்றுஇருப்பதை விட்டுப் பறப்பது வேண்டாம்இருப்பது ஒரே வாழ்க்கை.(3)சாதியைக் கொண்டு சரித்திரம் படைக்கவேதனையே மிஞ்சும் வெறுப்பும் மண்டும்புழுக்கை …

>>

வனஜா முத்துக்கிருஷ்ணன்/பார்வதி நீ எங்கே?

ஓவியக் கண்காட்சியில் ஒவ்வொரு ஓவியமாகத் தன் இடுங்கிய கண்களால் முகத்தைச் சுருக்கிப் பார்த்துத் தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்த சங்கரனின் கால்கள் ஒரு ஓவியத்தின் முன் நின்றது.‘அலங்கோலமான சிதைந்து போன முகம்…சிவந்த கண்கள்..நசுங்கிய மூக்கு,,’ இதை வரைந்தது ஒரு பெண்ணாகத்தான் இருக்கும். …

>>

ஆர்.சீனிவாசன்/இருப்பது ஒரே வாழ்க்கை

1. வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்திடு மனமேவாழ்ந்திடும் நாளை வளமாக்கிடு தினமேசூழ்ந்திடும் உலகில் சாதனை செய்திடுஇருப்பது ஒரே வாழ்க்கை 2. துன்பம் வரினும் துணிவுடனே முன்னேறிஇன்பம் தருகின்ற எண்ணங்களை ஏந்தியேநன்மை செய்வோம் நாள்தோறும் நாட்டிற்குஇருப்பது ஒரே வாழ்க்கை

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி /சிதறிய வண்ணங்கள்

அந்த ஓவியக் கண்காட்சிக்குள் நுழைந்த உடனே இந்த ஓவியத்தைப் பார்த்த எல்லோருக்கும் மிகப் புதுமையாகப்பட்டது. கூட்டம் முழுவதும் அந்த ஓவியத்துக்கு முன்புதான் நின்று கொண்டிருந்தது.அயல் நாட்டவர் கூட்டம் முழுவதும் அந்தப் படத்தை ஆஹா ஓஹோ என்று பாராட்டிக் கொண்டிருந்தது.“இது பிரபல ஓவியர் …

>>