கஸ்தூரி குருசாமி/நீங்கா நினைவுகள்

தியாகராஜன் செட்டியார் தன் பேத்தி சாலாவுடன் அவரது சொந்த ஊரான தேவகோட்டை நோக்கி பயணம் செய்கிறார்.” தாத்தா இனி எவ்வளவு தூரம்?”“அரை மணி நேரத்தில் போய்விடுவோம். அமெரிக்காவில் அழகழகான கட்டடங்களை பார்த்த நீ இதை விரும்பி பார்க்க வருவது ஆச்சரியமாய் இருக்கிறது.”தியாகராஜன் …

>>

எம். எல். பிரபா/”பரம்பரை வீடு”

டெல்லியில் விமானத்தில் ஏறி உட்கார்ந்து பிறகு அந்த வீடு என் கண் முன்னே வந்து நின்றது. எத்தனை நினைவுகள்,… அந்த வீட்டில் காலடி வைத்து உள்ளே செல்ல போகிறோம் என்று நினைக்கும் போது எவ்வளவு சந்தோஷம்! அம்மாவின் ஆசை நிறைவேற போகிறது. …

>>

முனைவர் என். பத்ரி/ஐயோ பாவம் ஆடு

அமலா ஒரு கைம்பெண். அவளுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை. கடந்த ஒரு வார காலமாக அவளுக்கு கடுமையான காய்ச்சல் .அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைபார்த்து விட்டாள். நோய் தீர்ந்தபாடில்லை. அவளுடைய ஒரே சொத்து இந்த ஆடு தான். அந்தஆடும் …

>>

சுமைதாங்கி/முனைவர் என் பத்ரி

கருப்பாயி மிகக் கடினமாக உழைப்பவள் .அன்று பக்கத்து ஊரில் உள்ள ஒரு நிலச்சுவந்தாரின் கழணியில் களை பறித்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாள். வாங்கியிருந்த மளிகை சாமான்களை ஒரு மூட்டையாகச் கட்டித் தலையில் சுமந்து கொண்டிருந்தாள். கையில் ஒரு மஞ்சள் பை …

>>

இடிவதற்குள் வா – ஸ்ரீராம்

நூறு ஆண்டுகளைக் கடந்து இருப்பவையும் உண்டு, அல்பாயுசிலேயே இடிபடுவதும் உண்டு என்ற நிலையில் நான் எப்போது இடிபடுவேன் என்று எனக்கே தெரியாது. என் உடல் சிதிலமடைந்து கொண்டிருக்கிறது. என்னைப் போன்ற கல்லாலும் மண்ணாலும் ஆன வீடுகளுக்கெல்லாம் கூட உணர்வுகள் இருக்கும் என்பதை …

>>

சந்தியா ஷங்கர்/”என்னோட ஆட்டுக்குட்டி”

“அம்மா!! அம்மா!! ம்மே!” “என்னடி ம்மே ம்மே ன்னு கத்தற? ஒண்ணு அம்மான்னு கூப்புடு.. இல்ல மம்மி ன்னு. அதையெல்லாம் விட்டு அதென்ன ம்மே?”பொரிந்தாள் கனகதுர்கா.. சாம்பவி.. கனகதுர்காவின் செல்லமகள். அவளுக்கு எப்பவும் ஆடு, கன்னுகுட்டி, கோழிக்குஞ்சு இதையெல்லாம் பாத்தா தன்னை …

>>

எஸ்.எல். நாணு/ஆட்டு ஜோசியம்

சாதாரணமாக மனிதனின் அந்திம காலத்தை உணரும் சக்தி நாய்க்குத்தான் உண்டு என்று சொல்வார்கள்..ஆனால் விசித்திரமாக ஆடாகிய எனக்கு அந்த சக்தி இருப்பது ஆச்சர்யமான விஷயம்தான்..இத்தனை வருடங்கள் என்னை ஆசையாய் வளர்த்து இப்போது வறுமையின் காரணமாக விற்க சந்தைக்கு இழுத்துக்கொண்டு போகிறாளே கிழவி..அவளுக்கு …

>>

சசிகலா விஸ்வநாதன்/எதிர் பாராதது

அந்த பங்களாவின் முன் வாசலில் உள் பக்கமாக பெரிய பூட்டு தொங்கிக் கொண்டு இருந்தது.பின்பக்கமாக போக நாலு பேர் முண்டா பனியனிலும் லுங்கியிலும் சீட்டாடி க்கொண்டிருந்தனர். பக்கத்தில் ஒருத்தன் பொட்டலம் மடித்துக் கொண்டிருந்தான். கஞ்சா வாசம் நாசியை துளைத்தது. வளைத்துப் பிடித்ததும் …

>>

அர்ஜுனன்/ தாய்மனம்

கதிர் அறுப்பு வேலை முடிந்தபிறகு, தன் குடும்பத்திற்கான நெல் கூலியை வாங்க தன் கோணி சாக்கு பையை விரித்து நீட்டினாள் பொன்னம்மா.“ஏ பொன்னம்மா… அந்தச் சாக்குல கொஞ்சம் ஓட்டை இருக்கு பாரு…” என்றாள், உடன் வேலை பார்க்கும் ராசம்மா.“அதுல கொஞ்சம் வைக்கோலை …

>>

எஸ்.எல். நாணு/வீடு

“பேய் வீடு” திரைப்படத்தின் கடைசி நாள் ஷுட்டிங் முடிந்து பூசணிக்காயும் உடைத்துவிட்டார்கள்.இன்னும் இரண்டு நாட்கள் காத்திருந்து எல்லாக் காட்சியும் ஷூட் பண்ணியாகிவிட்டது என்று உறுதிப்படுத்தப்பட்டபின் இந்த வீடு செட்டைக் கலைத்துவிடுவார்கள்.ஆர்ட் டைரக்டர் வேலு வெளியிலிருந்து அந்த வீட்டையேப் பார்த்துக்கொண்டிருந்தார்…கிராமத்திலிருக்கும் அவரது பூர்வீக …

>>