ஜெ.பாஸ்கரன்/தாய்மை
! “என்ன வள்ளி, கொழந்தைய தூக்கிட்டு எங்கப் போற?” கேட்ட சரோஜாவின் குரலில் சந்தேகம். வள்ளிக்கும், சரோஜாவுக்கும் அந்த மகப்பேறு மருத்துவ மனையில் பத்து வருடப் பழக்கம். ஆயாக்கள் ஆனாலும் பிரசவத்திற்கு வரும் பெண்களுக்கு அத்தனைப் பணிவிடைகளையும் கரிசனத்துடனும், முக மலர்ச்சியுடனும் …
>>