காஞ்சி மஹானின் அற்புத லீலை/ஆர்.வி. சுரேஷ்

“​கல்வெட்டு காட்டிய தர்மம்: காஞ்சி மஹானின் அற்புத லீலை. மறக்கப்பட்ட சோழர் கால நேர்த்திகடனை மீண்டும் உயிர்ப்பித்த இறைத் தொண்டு.” 🅚🅝 காஞ்சி மஹான் எப்போது எந்த இடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்று சொல்லவே முடியாது. அன்றொரு நாள் …

>>

சுஶ்ரீ/காத்திருப்பு

செஞ்சூரியன் ஜெயில்ல இருந்து இன்னிக்கு திரும்பி வரப் போறான்.அவன் மனைவி காற்றிடை ,மகள் சிவந்தி,மகன் வேளன் மூவரும் காத்திருக்காங்க. அவன் செயிலுக்கு போறப்ப இந்த இரட்டை பசங்களுக்கு 6 மாசம். குடும்பமே வேலை பாத்த தோட்டத்து ஆண்டை(முதலாளி) காற்றிடையை அறிவுறுத்தி அனுப்பியிருந்தார்,”அவனை …

>>

ஜெ.பாஸ்கரன்/கண்ணம்மா

… காற்று, இடி மின்னலுடன் பெருமழை. அந்த ஊரே நிலச்சரிவில் அடித்துச்செல்லப்பட்டது. இயற்கைக்கு பாரபட்சம் இல்லை, ஊரில் எதுவும் மிச்சமில்லை. விதிவசமாகத் தப்பித்த கண்ணம்மாவும், இரண்டு குழந்தைகளும் மட்டும், அரசு கொடுக்கும் நிவாரண நிதி உதவிக்காகக் காத்திருந்தனர். யாரோ கொடுத்த உடைகள், …

>>

எஸ்.எல். நாணு/ஓவியம்

“ஏ பாண்டியா.. கோவிலுக்கு வந்து சாமி கும்பிடாம என்னடே திரும்பி உட்கார்ந்து கிடக்கே?”இளைய மகனை அதட்டினாள் ராக்கம்மா..“எனக்குப் பிடிக்கலை”“என்ன பிடிக்கலை?”“சாமி பிடிக்கலை..”மூத்தவன் எசக்கியப்பன் உடனே..“தம்பி.. அப்படியெல்லாம் சொல்லாதே.. சாமி குத்தமாயிரும்”பாண்டியன் பிடிவாதமாக இருந்தான்.“அதெல்லாம் ஒண்ணும் ஆவாது.. எனக்குப் பிடிக்கலைன்னா பிடிக்கலைதான்”ராக்காயி பயந்து …

>>

யோகியுடன் கொஞ்ச நேரம்/பார்த்தசாரதி

குரு இருக்க குறை ஏது? “சுவாமி, என் மாமனார் இப்பொழுதெல்லாம் மிகுந்த கவலையோடு இருக்கின்றார். தேர்தலில் தோற்ற பின் அவர் மிகவும் சோர்வடைந்து விட்டார் சுவாமி. உங்களுடைய பேரருள்தான் அவரைக் காக்க வேண்டும் சுவாமி,” இளம் பக்தர், தன் மாமனாரின் மேல் …

>>