விஜி ஆர் கிருஷ்ணன்/பொம்மை படம்

“ஏங்க வெளில பாப்பா விளையாடிட்டு இருக்கா, கொஞ்சம் கூப்பிடுங்க”அடுப்படியில் இருந்து குரல் கொடுத்த மஞ்சுவிடம்” மகி அப்போவே வந்து படம் வரஞ்சிட்டு இருக்கா” என்றான் மகேஷ்.எப்போ பாரு நியூஸ் பேப்பர் கிழிச்சு, கிழிச்சு கலர் அடிக்கிறா, அத வெள்ள பேப்பர் ல …

>>

முனைவர் என் பத்ரி/கண்காணிப்பு கேமரா

கௌஷிக் ஒரு கல்லூரியில் படிப்பு படிப்பவள். கிராமத்துப் பெண். இன்று மாலை நகரத்தில் உள்ள தன்னுடைய தோழியின் பிறந்தநாள் விழாவிற்குச் செல்ல வேண்டும். எப்படியோ அப்பா, அம்மாவிடம் அனுமதியும் பெற்று விட்டாள். துணைக்கு யார் வருவார்? என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொழுது …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி/எங்கள் தெருவிலும் பிள்ளையார்

1.மங்காத சொல்லெடுத்து பாடுவார் உண்டுதங்காத செல்வம் வேண்டுவார் உண்டுபொங்காதப் பொங்கல் படையல் உண்டு எங்கள் தெருவிலும் பிள்ளையார். 2.செந்தாமரை, செண்பக மாலைகள் உண்டுவந்தாரை வரவேற்கும் மனம் உண்டுமங்காத தீபங்கள் ஏற்றுவதும் உண்டு, எங்கள் தெருவிலும் பிள்ளையார். மஞ்சள் உண்டு, சந்தனம் உண்டுகொஞ்சும் …

>>

சசிகலா விஸ்வநாதன்/விநாயகா! எனக்கென் குறை?

(1) பூலகத்தில் யாவருக்கும் பொன்னைய தெய்வமிது.பேராதரவாய் மாதா பிதா குரு வெனஎன் மனதில் நீர் குந்தியிருக்க; விநாயகா! எனக்கென் குறை? (2)நல்லோசை தரும் வாணி, நீர்தலை அசைக்க,நாவிலே அமர்ந்தாள்!நான்முகனும் தலையெழுத்தை மாற்றி எழுத; விநாயகா! எனக்கென் குறை? செந்திருவும் செல்லாதிருப்பாள்;என்னில்லம் விட்டு.செஞ்சடையான் …

>>

தங்கேஸ்/ஹேப்பி பர்த்டே டூ யூ விநாயகா

ஹேப்பி பர்த்டே டூ யூ விநாயகப் பெருமானே ! எத்தனையோ கடவுள்களுக்குபிறந்த நாள் வந்தாலும்உங்கள் பிறந்த நாளைத்தான்ஊரெல்லாம் விழாவாக கொண்டாடுகிறது சினிமா நடிகர்களைப் போலவிதம் விதமான தோற்றங்களில்வண்ண வண்ணச் சிலைகள் காதை துளைக்கும்குத்துப் பாடல்கள்திசைகளை அதிர வைக்கும்மேளதாளங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்பானை …

>>

மு. இராமசாமி/விநாயகா! எனக்கென் குறை?

1. மாங்கனி பெறவே மயில் மீதேறிஉலகைச் சுற்றித் தம்பி திரும்புமுன்பெற்றோரைச் சுற்றிக் கனியை வென்ற விநாயகா! எனக்கென் குறை? 2.ஆனைமுகம் ஐந்துகரம் அகிலத்தைக் காத்திடும்சேனைத் தலைவனுக்கு முன்னவனாய்த் திகழ்ந்துஞாலம் நலமுற நல்லோன் நீயிருக்க விநாயகா! எனக்கென் குறை? பரமனது இரதத்தின் அச்சை …

>>

செல்லம் சேகர்/பசுமை பாதுகாப்பு

மாயா பதினோர் வயது சிறுமி .  வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் இங்கு வந்து வந்து செட்டில் ஆனவள் .  இயற்கையை நேசிப்பவள் . புத்தக பிரியை. ரசனை மிக்கவள் . பசுமையான இடங்களைக் கண்டால் தன்னை மறந்த நிலையில் குருவி பட்டாம்பூச்சி …

>>

பாலசாண்டில்யன் /பூமியின் சுமைதாங்கி

கானகத்தின் அந்தி வெளிச்சத்தில் அசையாமல் நின்றிருந்தாள் இனியா. மனிதர்களின் கண்களுக்குப் பொட்டல் காடாய் விரிந்திருந்த அந்த இடம், அவளுக்கு ஒரு மாயக் கூடாரமாகத் தெரிந்தது.அவளது தலைமீது ஒற்றைக் காலூன்றி மெல்லிய எடையோடு அமர்ந்திருந்தது காட்டின் மரகதப் பறவை. அதன் தலையிலிருந்த சிறு …

>>