வே. கல்யாண்குமார்/குடியோ.. குடி..!

சந்தோஷத்தில் குடிக்குறான்..துக்கத்திலும் குடிக்குறான்..கல்யாணத்துலக் குடிக்குறான்..சாவு வீட்டிலும் குடிக்குறான்..! குடிக்காதே என்று சொன்னால்கேட்பாருண்டோ நாட்டிலே..குடலு வெந்து போகும் வரையிலும்விட மாட்டான் பாட்டிலை..! காலையிலே எழுந்தவுடனே..கைகளெல்லாம் நடுங்குது..கடை திறக்கும் முன்னாலேயேகால்கள் அங்கு ஓடுது..! கடைகளையே இழுத்து மூடஎவனுக்குமே துப்பில்லே..கஜானாவை நிரப்புவதால்குடிப்பவன் மேல் தப்பில்லே.! யாரைச் …

>>

செ.புனிதஜோதி/கிருஷ்ண ஜெயந்தி

வாசற்படியில்அரிசி மாவில்கால் பதித்துவிட்டுஉள்ளே நுழைகிறேன். முந்தானையில்ஒரு கையும்,வாயில் பெருவிரலுமாகபின்தொடர்கிறான்கண்ணன். பசிக்குமே எனபதறுகிறதுஎன் மனம்.

>>

விஞ்ஞானி/கிராதகி

வறண்ட ஆற்று படுகையில்ஈரடிக்கு கீழிருந்து எடுத்தஈர மணல் குவித்துஎங்கள் ஊர் கோவில் போல்அச்சடித்தாற்போல் செய்துமுடிக்க ஆனது ஆறு நாள்எங்களுக்கு பார்த்து ரசித்த சூரியனும் சந்திரனும்வங்கக்கடலுக்கு ஓடி போய்அங்கு சுற்றிக்கொண்டிருந்தமேகங்களிலிடம் சொல்லஅவைகளும் பார்ப்பதற்குவந்து விட்டன. என் கவலை புரியாத அம்மாவீட்டில் ஒழுகும் இடங்களில்பாத்திரம் …

>>

பி. ஆர்.கிரிஜா/கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள் !

வெண்ணை, அவல், அப்பம் வெச்சிருக்கேன்சீடை, தேன்குழல், முறுக்கு தயார்பதமாய் அதிரசம் அன்போடு செஞ்சிருக்கேன்கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள் !

>>

ஹரணி தஞ்சாவூர்/கிருஷ்ணரே தவழ்ந்து வருக

1கிண்ணம் நிறைய வெண்ணெய் உண்டுகன்னம் நிறைய முத்தம் உண்டுஎங்கள் எண்ணம் ஏற்றங் கொள்ளக்கிருஷ்ணரே தவழ்ந்து வருக. 2வாயில் உலகம் காட்டி நின்றாய்கோயில் வாயிலில் வணங்கி நிற்கக்கோகுலம் காக்க லீலைகள் செய்தகிருஷணரே தவழ்ந்து வருக. 3வித்தைகள் செய்யும் மாயக் குழலோனேதத்தை மொழியில் சங்கடம் …

>>

மீ. விசுவநாதன்/”குருவாயூர் கேசவன் – யானை”

நன்றாகப் பாருங்கள் .கேசவப்பே ரானைநன்றாகப் பாருங்கள் கேசவனுள் யானைஅன்றோர்நாள் அடர்காட்டு முரடனென் றானைஅப்படியே குருவாயூ ரப்பரடி யானைமன்றாடிக் கேட்டுண்ண மறுத்திட்டோ ரானைமணிக்கண்ணன் வெண்ணைதர உண்டபெரும் யானைஎன்றென்றும் குருவாயூர் சேவகனா னானைஏப்போதும் கண்ணணுக்குத் தோழனான யானை ஏகாத சிவிரதமி ருந்தபக்தி யானைஎன்றென்றும் சீவேலித் …

>>