கரந்தை இந்து /கணேச லீலை
” என்னாச்சுங்க, அப்போதில் இருந்து நம் வீட்டு வாசல் பிள்ளையாரையே வைச்ச கண்டெடுக்காமல் பார்க்கறீங்க” என்று கேட்டாள் சிவகாமி தன் கணவன் சங்கரனிடம். ” உனக்கு நினைவிருக்கா? அம்மா எப்போதும் சொல்வாங்க, விநாயகர் தான் இருப்பதிலேயே எளிமையான கடவுள். …
>>