ஜெ.பாஸ்கரன்/மீனுவின் மீன் வறுவல்!

“இன்னா மீனு, இவ்ளோ சுருக்கால வந்துட்ட?”  கேட்டபடி அருகில் வந்து உட்கார்ந்தாள் கயல். “ஆமாம் கயலு. பத்து நாளுக்குப் பொறவு இன்னிக்குத்தான் ஊர்லேர்ந்து வராரு. நாக்கும் ஒடம்பும் செத்துப் போயிட்டிருக்கும் – வூட்டுக்கு சீக்கிரமாப் போயி சமையல் செய்யணும்”. சதுப்பு நிலம், …

>>

வாசனையா? நாற்றமா?/முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி

வள்ளியும் பொன்னியும் மீனவப் பெண்கள். மூன்று மாதம் முன் பொன்னியைப் பணக்கார வீட்டு மாப்பிள்ளை விரும்பித் திருமணம் செய்து கொண்டான். கணவன் வெளியூர் சென்றதால் அம்மா வீடு வந்திருந்தாள். சந்தையில் வள்ளியைப் பார்க வந்த பொன்னியின் முகம் வாடியிருந்தது. கண்களில் கருவளையம். …

>>

முகமற்ற உறவுகள்/ தி.வள்ளி

அந்த ஓவியத்தை நான் வரைந்து முடித்தபோது  இரவு மணி மூன்றைத் தொட்டிருந்தது. வெளியே காரிருளும் மென்மையான மௌனமும்.  பழைய நாட்களின் வடு இன்னும் மனதில். அம்மாவும், அக்காவும் கண் முன் வந்து சென்றனர்.15 வயதில் அவர்களைப் பார்த்தது. நானும், அக்காவும் கருவாடு, …

>>

ஜே. செல்லம் ஜெரினா/முகமற்றவர்கள்

       அந்தஹால் சிறுசிறு கிசுகிசுப்பு முணுமுணுப்புகளுடன் மென்னொலியாய் நிரம்பியிருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஓவியத்தின் முன்னே நின்று ரசித்தனர். சிலர் ரசித்ததை விலைக்கு வாங்கினர். அந்த ஆர்ட் எக்ஸிபிஷனுள்ளே அபர்ணா ஒரு சித்திரத்தின் முன்னே நின்றிருந்தாள்.அது நவினயுத்தி ஓவியம். பழையகாலத்து நெளிவு சுளிவுனின்றும் …

>>

காட்டிக் கொடுத்த ஓவியம்/ பத்மா ராகவன்

பிறந்தநாளுக்குக் கணவன் அளித்த பரிசைப் பார்த்த ஓவியா அதிர்ந்தாள்..”இந்தப் படத்தை எங்கே வாங்கினீங்க?” படபடத்தாள். இடத்தைச் சொன்னதும் குறித்துக் கொண்டாள். மறுநாள் கணவனை அலுவலகம் அனுப்பிவிட்டு, அந்தக் கண்காட்சி நடக்கும் இடத்துக்குப் பறந்தாள். மனதில் இனம்தெரியாத மகிழ்ச்சி. இரட்டைப் பிறவிகளான  ஓவியாவும் …

>>

சுபாஷிணி ரமணன்/மனம்

 “உச்சிக்கு வந்துருச்சு சூர்யன். இன்னும் கொண்டு வந்ததுல பாதி கூடக் காலி ஆகலையே” சிறியனவும், பெரியவைகளுமாய் நிறைந்திருந்த மீன்கள் இருந்த கூடையை வருத்தத்துடன் பார்த்தவாறு சொன்னாள் மீனாட்சி. “அக்கா, எனக்கொண்ணு தோணுது. சொல்லவா?” “என்ன சொல்லப் போறே? சொல்லு வள்ளி. எப்படியாவது …

>>

ருக்மணி வெங்கட்ராமன்/போராடும் மனசு

பொன்னி, மகள் வள்ளியுடன் மீன் வியாபாரம் செய்து வந்தாள். வள்ளிக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. தையல் வேலை கற்றுக் கொண்டாள். தினமும் மாலை படகில் மீனவர்கள் கொண்டு வரும் மீனை வாங்கிச் சென்று தெருத் தெருவாக விற்பார்கள். கடற்கரை ஓரமாக நடந்தனர்.‌ …

>>

விஜி ஆர் கிருஷ்ணன்/விடிவு காலம்

” என்னடி சோலை சோகமா உக்காந்திருக்கவ “ ” ஏய் நாமளும் காலையிலிருந்து கூவிட்டே இருக்கோம், இந்த வெயில்ல மீனு கருவாடா போயிடும் போலயே” ” சரி சரி யாராச்சும் மொத்தமா வாங்க வந்தாலும் வரலாம், அது வரையில  கூவினு கிடப்போம்” “இருளாயீ …

>>