வாழையடி வாழை / அப்புசிவா

* சைக்கிளை நிறுத்தினான்.சுற்றுமுற்றும் பார்த்தான்.யாருமே இல்லை.அந்தக் குடிசையின் அருகே தள்ளிக்கொண்டிருந்த வாழைக்குலையை சத்தமின்றி வெட்டினான்.கேரியரில் வைத்து வேகமாகக் கிளம்பினான்.எப்படியும் இருநூறு பழம் தேறும் என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.வீட்டை அடைந்து வாழைத்தாரை திண்ணையில் இறக்கிவைத்தான்.உம்மென இருந்தாள் மனைவி.“ஏண்டி… என்னா கவலையா இருக்க?”“சந்தைக்குப் போனேன்”“சரி?”“பத்திரமாதான் …

>>

கிரிஜா ராகவன்/நான் யார் தெரியுமா?

“கான்பரன்ஸ் முடிஞ்ச உடனே எனக்குத் தனியா பேச நிகிலா மேடம் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து இருக்காங்க.” பக்கத்தில் இருந்த சீனியர் ரிப்போர்டர் விமலாவிடம் பெருமையாகச் சொன்னாள் சுசரிதா. பிரஸ்மீட்டை முடித்துக் கொண்டு அடுத்த கான்பிரன்சுக்கு தி பார்க் ஹோட்டலுக்குப் போவதற்கு வேகமாகக் கிளம்பிய …

>>

எஸ்.எல். நாணு/முகம்

பிரபல தொழிலதிபர் அஷ்வினின் பிறந்தநாள் விழா லீலா பேலஸில் கோலாகலமாக நடந்துக் கொண்டிருந்தது.சென்னை மாநகரத்தின் பல முக்கியஸ்தர்கள் அங்குக் கூடியிருந்தார்கள்.ஒவ்வொருவராக மேடையேறி அஷ்வினுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்துவிட்டு மைக்கில் அவனைப் புகழ்ந்து பேசினார்கள்.“மிஸஸ் அஷ்வின்”இறுதியாக அஷ்வினின் மனைவி பூரணியைப் …

>>

பி.ஆர்.கிரிஜா/ஆடிப் பெருக்கு !

காவிரியில் நீர் கரை புரண்டு ஓடும் நாள் !மனதில் மகிழ்ச்சி பொங்கும் நன்னாள் !அனைவரும் கூடிஆடிப் பாடும் திருநாள் !மேடு பள்ளம் கடந்துபுத்துணர்வோடு காவிரி கரை சேரும் நாள் !இன்பம், துன்பம் வாழ்க்கையின் இரு பக்கம் என உணர்த்தும் நாள் !காவிரிப் …

>>

விஞ்ஞானி/ஏக்கத்தின் தாக்கம்

நட்பைப் பற்றியஅவனதுகவிதை வரிகள்உருக வைத்தனநெகிழ விட்டனசிலிர்க்க செய்தன கலங்கிய கண்களுடன்கவிஞனிடம் எப்படிஇப்படி எழுத முடிகிறதுஎன்று கேட்டதற்கு அவன் சொன்னான்எனக்கு நண்பர்கள்இல்லை என்று.

>>