ஜி பி சதுர்புஜன்/மத்தளம்

பதைபதைப்புடன் என்னைப் பார்த்துக் கேட்டான் வைத்தீஸ்வரன். பழைய பள்ளி நண்பர்கள் நாங்கள் இருவரும் சேர்ந்து குருவாயூர் கிருஷ்ணனை தரிசிக்க வந்திருந்தோம். வெளிப்பிரகாரக் கம்பி வரிசைகளைப் பாம்பு போல வளைந்து வளைந்து கடந்து உட்பிரகாரத்திற்குள் அப்போதுதான் நுழைந்திருந்தோம்.எனக்கு வைத்தீஸ்வரனின் பதைபதைப்பு சுத்தமாகப் புரியவில்லை.“மொட்டையா …

>>

ரேவதி பாலு/பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா சித்தியான தினம் 24.04.26

பக்தர்களைத் தேடி வந்து தரிசனம் தரும் பாபா!யுகங்கள் தோறும் அவதார புருஷர்கள் தீயவர்களை ஒழித்து நல்லவர்களை காக்க இவ்வுலகில் அவதரித்தார்கள் என்று புராணங்கள் இதிகாசங்களில் படிக்கிறோம். ஒரு ராவணனை ஒழிக்க ஒரு ராமாவதாரம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் நல்லவர்கள், தீயவர்கள் என்று பாகுபடுத்திப் …

>>