மரு.ச.கந்தசாமி/தோகை இள மயில்
வேலவன் பண்ணபுரத்து ஜமீன் கட்டிலிடங்கா காளை. ஊரே தன் வசம் இருக்க, செல்வம் கொழிக்க கவலை இல்லா வாழ்வு. வேலவன் வாரம் ஒரு முறை காட்டுக்குள் தன் குதிரையில் சென்று மான் வேட்டை ஆடுவது பிடித்த விளையாட்டு .பண்ணபுரம் எல்லையில் தொடங்கும் …
>>