குந்தர் கிராஸ்/முட்டையினுள்…

நாம் முட்டையினுள் வசிக்கிறோம்.ஓட்டின் உட்புறச் சுவரில்ஒழுங்கற்ற சித்திரங்கள்,நமது விரோ திகளின் முதற் பெயர்கள்தீட்டி விட்டோம். நாம் அடைகாக்கப் பெறுகிறோம்.நம்மை அடைகாக்கிற யாரோநமது பென்சில்களையும் அடைகாக்கிறார்கள்.முட்டையிலிருந்து விடுபடும் ஒருநாள்நம்மை அடைகாக்கிறவர்படத்தை நாம் உடனே வரைவோம்.நாம் அடைகாக்கப் பெறுகிறோம்என்று நாம் எண்ணிக் கொள்கிறோம்.நல்ல சுபாவமுள்ள …

>>

ஞானக்கூத்தன்/தமிழை எங்கே நிறுத்தலாம்

வாசன் மகனுக்கென்றால் மட்டும்அச்சுப் பொறிகள் அடிக்குமோ?முத்துச்சாமி போன்றவர் சொன்னால்மாட்டே னென்று மறுக்குமோ? காசுகள் ரெண்டு கையிலிருந்தால்எதையும் எங்கும் நிறுத்தலாம்காசு படைத்தவன் தமிழைக் கொண்டுபோய்எங்கெல்லாமோ நிறுத்தினான். புலவர் பலரும் தமிழை இறுக்கிக்குகைக்குள் கொண்டு தள்ளினார்.குறளால் சிலம்பால் புறத்தால் அகத்தால்கண்ணைக் கண்ணைக் கட்டினார். குகையிலிருந்த …

>>

ஞானக்கூத்தன்/நோயாளி

என்னிடம் சொன்னவர் உண்மையைச் சொன்னவர்,யானை எளிதாய் வாசலில் நுழையலாம்.அத்தனைப் பெரிய வாசல் வீடு.உள்ளே நுழைந்தேன். பெரிய கூடம். அங்கே வருவார் என்னை அழைத்தவர்.அவர் வரும் முன்பாகக் கூடத்தைப் பார்த்தேன்.கூடத்துச் சுவரில் அவரே சுட்டுக்கொண்டு வந்தமைத்த விலங்கின் உடல்கள். பயத்தைக் கொடுக்கும் கானகத்தெருமை,இறந்தது …

>>

தங்கேஸ் 3 கவிதைகள்

13-3-26 விருட்சம் இணையவழிக் கவியரங்கில் தங்கேஸ்வாசித்த 3 கவிதைகள் கவிதை 1 சொற்கள் உயிர்க்கும் போது வனாந்தரத்தில் அலைந்தஒரு வார்த்தையைப் பிடித்து வந்துகவிதைக்குள் ஏற்றி வைத்தேன்கண் முன்னால் ஒரு காடுமுளைத்து விட்டது. சிறகடிக்கும் சொற்களை என்னால்கட்டுப்படுத்த முடியவில்லை பச்சைக் கடலில் நீந்தும் …

>>