மாலா மாதவன்/முகம் தொலைத்தவர்கள்

“அம்மா! உங்க அம்மா, பாட்டியைப் பத்திச் சொன்னீங்க. அவங்க அம்மா, அந்தம்மாவோட அம்மா அவங்கள்ளாம்?”நிலா கேட்டபோது எனக்குப் பதில் சொல்லத் தெரிய வில்லை.“எல்லோரும் வீட்டைப் பார்த்துக்கிட்டவங்க தான் நிலா என்னைப் போல.”“அதென்னம்மா வீட்டைப் பார்த்துக்கிட்டவங்க? அவங்களுக்குன்னு ஒரு அடையாளம், தனித்துவம் இல்லையா?”“இருந்திருக்கும். …

>>

ஆர்க்கே.!/அவரும் நானும்.!

கிணற்று நீர் நான்.கமண்டல விரி காவிரி அவர்.கனவுக்கோட்டைக்கட்டடன் நான்.யதார்த்த வீட்டின்கலை வடிவமைப்பாளர் அவர்.மெத்தனத்தின் மொத்த உருவம் நான்.சுறுசுறுப்பின் உரிமையாளர் அவர்.அன்பைத்தெளித்தலாய் மட்டுமேஅறிந்தவன் நான்.அன்பைமழையாய் பொழிபவர் அவர்.நட்பின் பயணத்தில்சிறு பிணக்கையும்ஒரு சண்டையாக்குபவன் நான்.பெரும் பிரளயச் சரிவையும்எளிதாய் ஊதித் தள்ளுபவர் அவர்.குண்டுச் சட்டிக்குள்குதிரையோட்டுபவன் நான்.ஊரே …

>>

கரந்தை இந்து /எது என் முகம்?

ஹும் எத்தனை படங்கள் , எத்தனை விதமான வித்தியாசமான கேரக்டரில் அவள் நடித்து அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை.எதிலும் சோடை போகாத அவளின் நடிப்பு எக்கச்சக்க புகழ், பணம், விருதுகள் எல்லாம் அள்ளிக் கொடுத்தது.அப்போதெல்லாம் தன் திறமைமேல் அவளும் மிகுந்த …

>>

முனைவர் சிவகாமசுந்தரி /நாகமணிஇரண்டு முகமூடிகள்

அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தாள் மீனா. கையில் இரண்டு முகமூடிகள்.அம்மா: “என்னடி இது? பண்டிகைக்கா வாங்குன?”மீனா: “இல்லம்மா. ஒண்ணு ஆபீஸுக்கு. இன்னொண்ணு வீட்டுக்கு.”அம்மா: “புரியலையே?”மீனா: “ஆபீஸ்ல சிரிச்ச பொறுமையான முகமூடி போடுவேன். டார்கெட் ஆகலைனாலும் பரவால்லன்னு சொல்லுவேன். பாஸ் திட்டுனாலும் தலையாட்டுவேன்.”அம்மா, …

>>