ஜெயகாந்தன்/ பூ உதிரும்

பெரியசாமிப் பிள்ளை வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால், அதுவும் அந்த நரைத்துப்போன, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய பெரிய மீசையை முறுக்கிக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டால்– நிச்சயம், அவர் பேசுகின்ற விஷயம் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டு உலக மகா யுத்தங்களிலும் நேச …

>>

ஷைலஜா /மூக்கும் முழியுமாக…சற்று திருத்தமுடன் மறுபடி

ஒருவரின் முகத்திற்கு கம்பீரம் அளிப்பது எதுவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்? கண்களா செவிகளா வாயா அல்லது கன்னங்களா? மூக்கு தான் அந்தப்பெருமையை அடைகிறது! முகத்தில் நடுநாயகமாய் வீற்றிருக்கும் மூக்குதான் முகத்துக்கே பொலிவைத்தருகிறது. நெற்றியின்நடுவே இரு புருவங்களுக்கு மத்தியில் தொடங்கி வாய்க்கு மேலே …

>>