ஜெயகாந்தன்/தேவன் வருவாரா?

பொழுது சாய்ந்து வெகுநேரமாகிவிட்டது கூலி வேலைக்குப் போயிருந்த ‘சித்தாள்’ பெண்கள் எல்லோ ரும் வீடு திரும்பிவிட்டார்கள். இன்னும் அழகம்மாளைமட்டும் காணவில்லை.குடிசைக்குள்—தனக்கும் அழகம்மாளுக்கும் சோறு பொங்கி, குழம்பு காய்ச்சும் வேலையில்-அடுப்புப் புகையில் குனிந்திருந்த கிழவி ஆரோக்கியம் முந்தானையில் முகத்தைத் துடைத்துக்கொண்டு, குடிசைக்கு வெளியே …

>>