மாலா மாதவன்/உழைப்பின் நிறம் சிவப்பு
“அடி ஆத்தீ! இதென்ன கிளிஞ்சல்லாம் ரத்தம் பூத்தாப்புல கெடக்கு?” பழனியின் பின் வந்த ராக்கம்மா சத்தமிட்டாள்.“அடிப் பழனி! உன் கால் ரத்தம் தானாத்தா! பாத்து வரக்கூடாதா? நமக்கெல்லாம் ஒரு செருப்பு வாய்க்குதா பாரு? போ! போய் அங்கிட்டு உட்காரு. உனக்கான கிளிஞ்சல்களை …
>>