அர்ஜுனன்/தனிக்கட்டை

“இன்னைக்கு என்ன சீதாம்மாவை காணோம்?”அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை பரிமளம், துப்புரவு பணியில் இருந்த கோமளாவை கேட்டார்.“நானும் இப்போ தான் கவனிக்கிறேன் டீச்சர். வேலையை முடிச்சிட்டு தான் போய் பார்க்கனும்”சீதாம்மா எனும் சீதை, அந்த பள்ளி வாசலில் அமர்ந்து தின்பண்டங்கள் விற்பாள்.பிறவியில் இருந்தே …

>>

சாந்தி சந்திரசேகரன்/இரவின் மடியில்..!

ரதி.. வழி மேல் விழி வைத்து ரகுவுக்காகஅந்த வீட்டின் தாழ்வாரத்தில்.. சுவரில் சாய்ந்தபடி காத்திருந்தாள்.கல்யாணம் ஆன புதிதில் இருந்தே அவள் அப்படித்தான்.ரகுவிற்கு அவன் பணி முடிந்து வீட்டிற்கு வரக் குறைந்த பட்சம் பதினோர் மணியாவது ஆகும்.அவன் சொன்னாலும் கேட்க மாட்டாள். ஒரு …

>>