நானே நானா யாரோ தானா – கீதா ஆர்

கொந்தளிக்கும் மனதுடன் மீன் கூடைகளுடன் அமர்ந்திருந்தாள் ஜாஸ்மின். “மார்த்தாதான் வந்து சொன்னா. மாறு வேஷத்துல வந்துருக்க,  என்னைய பார்க்கணும்னு சொன்னன்னு….இப்ப எதுக்கு வந்த? ஆளுங்க வந்தா பிரச்சனையாகிடும்” – ஜாஸ்மின் வெடித்தாள். மேரி அமைதியாகக் கடலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவளது தோற்றமும் …

>>

பானுமதி கண்ணன்/கடற்கரை காதல்

மணி 12. பெரும்பாலான மீன்கள் விற்றுத் தீர்ந்து விட்டது. அவரவர் வீட்டுக்குழம்புகளில் கொதித்துக்  கொண்டிருக்கும். “போலாமா?” என்றாள் பொன்னி. மிச்சத்தைச் சாயந்தரம் வித்துக்கலாம்.” “இன்னும் கொஞ்சநேரம் பாக்கலாம்கா!” என்றாள் செல்வி. பொன்னிக்கு ஆச்சரியமாக இருந்தது.  இருவரும் சகோதரிகள். பொன்னிக்குத் திருமணமாகி விட்டது.செல்விக்கு …

>>

முரண்பாடுகள் – ஸ்ரீராம்

ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அந்த ஓவியத்தின் கீழே, ஒரு சிறிய பேப்பரில் “Sold Out – 500 Dollars” என்று எழுதியிருந்ததைப் படித்த மீனா பெருமூச்செறிந்தாள். அந்த ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தவர்களும் அவள் சார்ந்த அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். மீன் விற்றுக்கொண்டிருந்த அவளுடைய …

>>

சாந்தி சந்திரசேகரன்/கடல் தந்த ஓவியம்

​சுவர் முழுவதும் உப்புக்காற்றால் சிதைந்து போயிருந்தாலும், அந்த ஓவியம் மட்டும் உயிர்ப்புடன் இருக்கிறது. சுற்றுலா சென்ற இடத்தில், அம்மக்களின் உடை அணிந்து, அவர்களின் வியாபாரக்கூடத்தில் மீன்களுக்கும்,  சிப்பிகளுக்கும் மத்தியில் நானும் அம்மாவும் அமர, அப்பா அதை ஓவியமாக வரைந்தார். அன்று அதை …

>>

அழகியசிங்கர்/இருவரும்

அவர்கள் இருவரும் தனி இடத்தில் அமர்ந்துகொண்டு ஒருவள் மீனும், இன்னொருவள் கருவாடும் விற்றுக் கொண்டிருந்தார்கள்.   இந்த நேரத்தில் எல்லோரும் கூடி எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள். ஆனால் இன்றோ யாரும் வரவில்லை. அவர்களுக்குப் புரியவில்லை. ஏன் ஏன் என்று. அந்த …

>>

 பி. ஆர்.கிரிஜா/ நேர்மை !

மீனாவும் சரசுவும் தினமும் பக்கத்தில் உள்ள ஊருக்கு வந்து மீன் விற்று விட்டுத் தங்கள் கிராமத்திற்கு திரும்பிச் செல்வார்கள். ஒரு நாள் நினைத்த மாதிரி மீன் விற்கவில்லை. மதியத்திற்கு மேல் ஆகி விட்டது. மீன் ஒன்றும் விற்றபாடில்லை. “சரசு, நீ அந்தப் …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/லாபக்கணக்கு

“என்னம்மா இன்னிக்கு நீ மீனா?” “ஆமாம் மீனுதான் வேணும்னு வரவங்க சொல்லறாங்க .” “நான் நண்டு கொண்டு வந்திருக்கேன்.” “இன்னிக்கு வியாபாரம் எப்படி இருக்குமோ தெரியலையே ?” “நேத்து எப்படி போச்சு ?” “நேத்திக்கு மழை வந்து வியாபாரமே இல்ல. மீனெல்லாம் …

>>

முனைவர் என் பத்ரி/மீன் கடை

 முனியம்மாவும், முத்தம்மாவும் மாமியார் மருமகள் உறவுக் கொண்டவர்கள். நேற்று வலை விரித்துப் பிடித்து மீன்களை எல்லாம் கூடை நிறைய போட்டு இருக்கிறார்கள். ஆனால் இன்று யாரும் வாங்குவதற்கு தயாராக இல்லை. அன்றாடம் இவர்கள் மீனை விற்றுத்தான் தங்கள் பிழைப்பினை கடத்த வேண்டும் …

>>

நீயா நானா/ தமிழ்ச்செல்வன் ரத்னபாண்டியன்

          பாரதி பாஸ்கர், ராஜா பட்டிமன்ற விவாதத்திற்கு ஈடாகப் பட்டிணப்பாக்கக் கடற்கரை மணலில் எஸ்தரும் மேரியும் போட்டி போட்டு மீன் விற்றுக் கொண்டிருந்தனர். வெவ்வேறு விதமான மீன்களாதலால் அடிபிடில்லாம் வராம ஆனா சூடான வசவுகளுக்கு நடுவில் வியாபாரம் நடந்தது. மேரி வித்துட்டுப் …

>>

வி.பிரபாவதி/அங்கம்மாவும் செங்கம்மாவும்

இருவரும் சிறுவயது முதலே தோழிகள்.   மீனவக் குடும்பத்தில் பிறந்து நிறைய கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தவர்கள். மழையிலும், வெள்ளத்திலும் அல்லாடும் வாழ்க்கைதான்.  பழகிப்போயிற்று. பள்ளிக்கூடம் போனாலும் படிப்பு ஏறவில்லை.  ஐந்தாம் வகுப்போடு சரி. “என்னாடி, நெதமும் வேகாத வெய்யிலானாலும், மழையினாலும் நம்ம யாவாரம் …

>>

சுஸ்ரீ/வலை வலையா பேச்சு

சரு,”இன்னிக்கு இவ்வளவுதான் புடிச்சிருக்கான் என் புருஷன், பெரிசா புது போட், மோட்டார் வச்சது எங்கப்பன் கொடுத்து என்ன பிரயோசனம்”மீனு,”போட் புதுசா இருந்தா போதுமா, சரியான வலை கிடைக்காட்டா,இது கிடைச்சதே அதிகம்”“என்ன பேச்சு வேற விதமா போவுது, எதையோ குத்திக் காட்டற மாதிரி …

>>