ரா.பி. சேதுபிள்ளை/கடற்கரையிலே

கடற்கரையில் எத்தனை எத்தனையோ காட்சிகள்! கண்ணுக் கடங்காத கடல் ஒருகாட்சி; எண்ணுக் கடங்காத மணல் ஒரு காட்சி அம் மணலிலே அமர்ந்து காற்றை நுகர்பவர், கவிதை படிப்பவர். கண்ணீர் வடிப்பவர் – இன்னோர் தரும் காட்சிகள் எத்தனை? சென்னைமா நகரின் சிறந்த …

>>

பானுமதி ந கவிதைகள்

நுகர்தல் பால் முறுகும் வாசம்.ஏலமும் வெல்லமும் மணக்கிறது.யாரோ அப்பளம் பொரிக்கிறர்கள்எங்கிருந்தோ சின்ன வெங்காயம்எண்ணெய்யில் வதக்கும் நெடிநுகர்தலில் பசியாறும் என்னையும்போ போ என விரட்டுகிறார்கள். தேய்வு நேற்றுக் கூடப் பார்த்தேன்.கடலின் மேலெழுந்து சிரிப்பதைஅலைகள் தொட்டுவிட ஆர்ப்பரிக்கும்இன்ப வாதையைத் தந்த நீஇன்று ஏன் முழுதாக …

>>