அனுராதா ஜெய்ஷங்கர்/கடல் கன்னி
“வான், புவி, மலை, கோள், நிலா, அருவி, ஆறு, கடல்… இயற்கையோட எல்லா பிரம்மாண்டங்களுக்கும் ஏன் நாம சின்னப் பேரா வச்சிருக்கோம்… பெரிய கம்பீரமான பேரா வெச்சிருக்கலாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?” அவள் கடலைப் பார்த்துக் கொண்டு என்னைக் கேட்டபோது நான் …
>>