நானே நானா யாரோ தானா – கீதா ஆர்
கொந்தளிக்கும் மனதுடன் மீன் கூடைகளுடன் அமர்ந்திருந்தாள் ஜாஸ்மின். “மார்த்தாதான் வந்து சொன்னா. மாறு வேஷத்துல வந்துருக்க, என்னைய பார்க்கணும்னு சொன்னன்னு….இப்ப எதுக்கு வந்த? ஆளுங்க வந்தா பிரச்சனையாகிடும்” – ஜாஸ்மின் வெடித்தாள். மேரி அமைதியாகக் கடலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவளது தோற்றமும் …
>>