கரந்தை  இந்து /கணேச லீலை

      ”  என்னாச்சுங்க,   அப்போதில்  இருந்து நம்  வீட்டு  வாசல்  பிள்ளையாரையே வைச்ச கண்டெடுக்காமல் பார்க்கறீங்க”  என்று கேட்டாள் சிவகாமி  தன் கணவன்  சங்கரனிடம்.       ” உனக்கு  நினைவிருக்கா?  அம்மா  எப்போதும்  சொல்வாங்க,  விநாயகர்  தான்  இருப்பதிலேயே எளிமையான  கடவுள். …

>>

ஷைலஜா /விடாது நெருப்பு

டில்லி அருகே அது ஒரு சின்ன ஊர். ஆனால் அந்த ஊர் கோயிலின் பிள்ளையார் மிக சக்தி வாய்ந்தவர். அதுமட்டுமா? “. டேய். கதிரேசா.இது அபூர்வ உலோகத்தில் ஆன பிள்ளையார் .6 கோடிக்கு விலை பேசியாச்சி ..இப்ப ராத்திரி11மணி.விடியறதுக்குள்ள ஆஸ்திரேலியாக்குநாம அனுப்பியாகணும் …

>>

வனஜா முத்துக்கிருஷ்ணன் /பசி தீர்த்த விநாயகர்

“ஏம்பா.. விநாயகா!திடீரென ஒரு நாளு என் கனவுல வந்தே.”  “செல்லம்மா..நீ பாதி நாளு பசியோட இருக்கே! அப்படின்னு சொன்னே.” “நம்ம உடம்புல உசுரு இருக்கற வரை உழைச்சு தான் சாப்பிடனும்னு இருக்கேன்னு சொன்னேன்.” “அப்போ என் கோவிலுக்கு தினமும் வந்து தண்ணீர் …

>>