அதிரன்/காணும் வரை

கண்ணாடி சில்லுகள் பதித்தஅந்த மதில் சுவரைபூனை ஒன்று கடக்கும் போதெல்லாம்அவன் கண்களை இறுக முடிக் கொள்வான்அனேகமாக கண்களைத் திறக்கையில்கடந்திருக்கும்நேற்று ஏனோ அவன் கண் திறக்கையில் நடுவில் நின்று கொண்டுஅவனைப் பார்த்து நகைப்பது போன்றமுக பாவனையுடன்மீண்டும் கடந்து செல்கையில்அதன் பாதங்களை ஏதோ ஒருஅரூப …

>>

எல்.ரகோத்தமன்/இப்படியும் நடக்கும்

அந்தச் சிறுவன்பலமுறை முயன்றும்பம்பரம் சுற்றவில்லை!சுழலாத பம்பரங்களைபீரோவில் சேமித்துதன் பால்யகால நிழலோடு விளையாடிக்கொண்டிருந்தான்! அந்த வியாபாரிக்குமீசையே முளைக்கவில்லை!ஆனால் அவருக்குபானை நிறைய ஆசைவீரப்பன் மீசை மீது!அந்த மீசைகாட்டை ஆண்டது போல்தானும் ஆள ஆசை கொண்டான்! அவன்மழுங்கிய தன் அறுவாளைகூர் செய்ய ஒரு சாணையன்வருகையை நாடி …

>>

ஓடுதல்/வளவ. துரையன்

நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்அதுவும் மிக விரைவான ஓட்டம். திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறேன்திரும்பினால் ஓடாதே என்பர்எப்படியும் வேகமாக ஓடிஎன்னை முந்திவிட எண்ணிஅவர்கள் ஓடுகிறார்கள். நான் ஓட வேண்டாமாம்ஏன் தெரியுமா? நான் வளைந்து வளைந்து ஓடுகிறேனாம்நான் தத்தித் தத்தி ஓடுகிறேனாம்நான் திணறித் திணறி ஓடுகிறேனாம் அவர்களைச் …

>>