கு. ப. ரா/ ராஜேந்திரன் கனவு

ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கன்று மாலை சக்கரவர்த்தி ராஜேந்திர சோழன், தன் புதிய தலைநகர் கங்கைகொண்ட சோபுரத்து அரண்மனையின் உப்பரிகையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். பக்கத்தில் அவருடைய சகோதரி வேங்கி நாட்டு அரசி குந்தவை உட்கார்ந்துகொண்டு சக்கரவர்த்தியின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.ராஜந்திர சோழனுக்கு …

>>

வனஜா/தந்தையர் தினம்

தந்தையர் தினசிறப்புக்குஅப்பா என்பவர்குடும்பத்தில்முக்கியம். ஆனால்அவர் நாடகத்தில்வருவது போல்அப்பப்ப தலைகாட்டுவார்.பெண் குழந்தைகளுக்குமுதலில் அப்பாதான். எல்லாம். அம்மா .கிட்ட ஏதாவதுகேட்க வேண்டும்என்றால் அப்பாசிபாரிசு தான்முக்கியம். ஒருமனிதனுக்கு இரண்டு கைகள்இரண்டு கால்கள்இரண்டு கண்கள் என்று இரண்டும்போல் அம்மாஅப்பா இரண்டு பேரும் சரிசமம். .அறிவுக்குத் தந்தைஅன்புக்கு அம்மா.கண்டிப்புக்கு …

>>