மாலா மாதவன்/வீடற்றவளின் வீடு

அழுக்கின் மினுமினுப்பில் அவள் அழகியாகத் தெரிந்தாள். இப்பவோ அப்பவோ என அறுந்து போக நேரம் பார்த்திருந்த செருப்புக்களை இழுத்து இழுத்து நடந்து கொண்டிருந்தவள் முன்னே சென்று நின்றேன். உறுத்தாள்.“உன் தலைல குருவி கொத்துது!” என்றேன்.“ஆமா.. என் வீட்டுல அது கூடு கட்டுது.” …

>>

மரு.ச.கந்தசாமி/பறவைகள் பேசுமா

பூவாயி தரையில் ரோட்டில் குப்பை பொறுக்கி மூட்டையை தலையில் சுமந்து செல்ல மூட் டையின் மேல் சிட்டுக்குருவிகள் அமர்ந்து வர, இது தினசரி காட்சி. ஊரெல்லாம் குப்பைக் பொறுக்கி, அதை விற்று வரும் காசில், அவள் வண்டி ஓடும். அவளின் ஒரே …

>>

சுஸ்ரீ/சிட்டுக் குருவி எம்மை விட்டுப் போகாதே

வெயில் உச்சியில் இருந்தது. தலையில் மூட்டை, கையில் பை. அந்தப் பாட்டி மெதுவாக நடந்தாள். அவள் தலையிலிருந்த மூட்டையின் மீது இரண்டு சிட்டுக்குருவிகள் துள்ளி அமர்ந்தன. இன்னும் இரண்டு குருவிகள் துரத்திப் பறந்தன.அவள் அவற்றை விரட்டவில்லை; மாறாக, சிரித்தபடியே நடந்தாள்.எதிரில் வந்த …

>>

மரு.ச.கந்தசாமி/நாய் வால் நிமிராது

“மாப் கிஜியே மேம்சாப் “என மான்சிங் மேரியிடம் கெஞ்ச, மேரியோ ” உன் பாச்சா என்னிடம் பலிக்காது” என்று சொல்ல அதை ஆமோதிப்பது போல் பக்கத்தில் நின்ற ஜானி வாலை ஆட்டியது. மான்சிங் சிறுவயதில் எடுபிடி வேலைக்காக மேரியிடம் சேர்ந்தான். படிப்பில்லாததால் …

>>

சு. சமுத்திரம்‌ /ஒரு சத்தியத்தின் அழுகை

சட்டாம்பட்டியில் சகல மனித ஜீவராசிகளும் கலந்து கொள்ளும் கலகநாடி அம்மன் திருவிழா துவங்கப்போகிறது என்பதை, அங்கே வரும் வெளியூர்க்காரர்கள், உள்ளூர்க்காரர்கள் சொல்லாமலே தெரிந்து கொள்ளலாம். அம்மன் கோவில் முன்பு ‘சப்பரம்’ (தேர்) நுழையும் உயரத்துக்குச் சரிந்து குவிந்த பந்தல் போடப்பட்டு, பந்தலில் …

>>