எல்.ரகோத்தமன்/நாணயங்கள்

பூவோ தலையோ!யாருக்கு எதுவானால் என்ன! நான் சுண்டிவிட்டநாணயம் இன்னும்கீழே வந்து சேரவில்லை! நீ சுண்டிவிட்டதும்இன்னும் தரையைத் தொடவில்லை! யார் சுண்டிவிட்டதும்கீழே விழவில்லை! சுண்டிவிட்ட நாணயங்கள்கீழே வந்து சேருமுன்னேவெற்றி எனக்கெனக் கொண்டாட்டம்! வெற்றியின் சங்கு முழங்குமுன்னேமூண்டுவிட்டது யுத்தம்! நாணயங்கள்தலையிழந்தனபூவுமிழந்தன! அந்தரத்தில் நின்றநாணயங்கள் யுத்தத்தைஇயக்கிக்கொண்டிருந்தது! …

>>

ஒத்துழைத்து மகிழ்ச்சியாக வாழுங்கள்

ஒரு காலத்தில் பிளாக்கி மற்றும் பிரவுனி என்ற இரண்டு ஆண் ஆடுகள் இருந்தன. அவை இரண்டும் பரம எதிரிகளாக இருந்தன. ஒரு நாள், அவை ஒரு பாலத்தைக் கடந்து கொண்டிருந்தன. இரண்டும் எதிரெதிர் திசைகளிலிருந்து வந்தன. பாலத்தின் நடுவில் அவை நேருக்கு …

>>

புதுமைப்பித்தன்/ செல்லம்மாள்

செல்லம்மாள் – 1 செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள். நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து …

>>

ChatGPt/”குரங்கின் ஆசை”

ஒரு கிராமத்தில் ஒரு குறும்புக்காரக் குரங்கு வாழ்ந்து வந்தது.அது தினமும் வீடுகளைச் சுற்றி விளையாடும்.ஒரு நாள் ஒரு வீட்டின் கொடியில் துணிகள் காயவைக்கப்பட்டிருந்தன.அங்கே ஒரு சிவப்பு நிற சட்டை தொங்கிக் கொண்டிருந்தது.அந்தச் சட்டையைப் பார்த்த குரங்கிற்கு ஆசை வந்தது.மனிதனைப் போலச் சட்டை …

>>