சுதா கணபதி/குடங்கள்

“என்னங்கடி சரசு,  மங்கா ரெண்டு பேரும் காலங் காலையில சீவி சிங்காரிச்சுகிட்டு  குடத்தோட  கிளம்பிட்டீங்க ?  இன்னக்கி பொதன் கிழம தானே ;   மூணு மைல்  தள்ளி  இருக்கற மேச்சேரி  கிராமத்து நல்ல  தண்ணி கிணத்துல நம்மூரு ஜனங்கள வெள்ளிக் கிழமை …

>>

ஜி ஏ பிரபா/பைத்தியம்

      “இந்தப் பைத்தியத்தையும்  எதுக்கு கூட்டியாந்தே?”-செல்வி.       “வூட்ல யார் இருக்காங்க?” அலுப்புடன் கூறினாள் ராஜி.              இவள் அருகில் மலங்க, மலங்க விழித்தபடி நின்றிருந்தாள் சிறுமி.   அறிவும் வளரவில்லை. சரியான பேச்சும் வரவில்லை. எல்லோரும் பைத்தியம் என்றுதான் கிண்டல் …

>>