முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/”தூசேறிய புத்தகம் “
“LE Bal des Livres” வாசலில், புத்தகங்களால் ஆன அந்த வளைவு அழகாய் இருந்தது. உள்ளே பிரபல எழுத்தாளரின் புத்தகம். இரண்டே பக்கத்தில் சாதாரண எழுத்து _ ஆனால் விலை எண்ணூறு. மக்கள் கூட்டம் முட்டி மோதியது. பெயருக்காக வாங்கினார்கள். படிக்க …
>>