விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – 10

நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 80வது நிகழ்ச்சி

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 80வது நிகழ்ச்சி வெள்ளி அன்று (12.04.2024) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்தது. அதன் காணொளி நிகழ்ச்சியை உங்களுக்கு மனமுவந்து அளிக்கிறோம்.

நிகழ்ச்சி எண் – 80

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 78வது நிகழ்ச்சி

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 78வது நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (29.03.2024) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப்பெற்றது. அதன் காணொளியை

>>

இராஜேந்திர சோழன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் பேசினார்கள்

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 74வது நிகழ்ச்சி/அழகியசிங்கர்

பென்னேசன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாகப் பேசினார்கள். இதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை வாசிக்க நேரிடும். எல்லோரும் கவிதை வாசித்தார்கள்.

>>

கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம். இது 15 வது கூட்டம்/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம். இது 15 வது கூட்டம். சிறப்பாக நடந்து முடிந்தது. இப்போது

>>

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 64வது நிகழ்ச்சி

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 64வது நிகழ்ச்சி 22.09.2023 – அன்று – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது.

>>

கவிதை வாசிக்கலாம்வாங்க.. 11/அழகியசிங்கர்

போனமுறை பாஷோவின் ஹைக்கூ கவிதைகள் குறித்து சிறப்பாக உரை நிகழ்த்திய எம்.டி.முத்துக்குமாரசாமி
அவருடைய இன்னொரு மொழி பெயர்ப்பு புத்தகமான ‘ஃபெர்ணாண்டோ பெசோவா கவிதைகள் குறித்து அரை மணி நேரம் உரை ஆ

>>

கவிதை வாசிக்கலாம்வாங்க.. 10/அழகியசிங்கர்

சமீபத்தில் வெளியான பாஷோவின் ஹைக்கூ கவிதைகள் பற்றி எம்.டி.முத்துக்குமாரசாமி அவர்கள் 60 நிமிடங்கள் பேசிய முழு உரையைக் காணொளியில் காணுங்கள்.

>>

கவிதை வாசிக்கலாம்வாங்க.. 9/அழகியசிங்கர்

முதல் 20 நிமிடங்கள் சமீபத்தில் வெளிவந்த மூத்தக் கவிஞர் கல்யாண்ஜியின் ‘வெயிலில் பறக்கும் வெயில்’ என்ற புத்தகத்திலிருந்து கவிதைகளை வாசித்தோம்.

>>

கவிதை வாfசிக்கலாம்வாங்க.. 6/அழகியசிங்கர்

எதுமாதிரியான கவிதையும் வாசிக்கலாம். ஒன்றுக்கும் மேலான கவிதையும் எழுதி வாசிக்கலாம். கவிதை ஒவ்வொன்றும் 10 வரிகளுக்கு மிகாமல் இருக்க

>>

வாதூலன் மறைந்து விட்டார்/ஜெ.பாஸ்கரன்

நெற்றியில் திருநீறு துலங்க, சிரித்த முகத்துடன் எளிமையாக இருப்பார். எல்லோரிடமும் இன்முகத்துடன் பேசிக்கொண்டிருப்பார். தனது இறுதி

>>

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் நிகழ்ச்சி 19.05.2023.

19.05.2023 – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு
விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி
சூம் மூலம் சிறப்பாக நடந்தது.

>>

தமிழிசை கண்ட தவப்பயன் … சீர்காழி கோவிந்தராஜன்/ஜெ.பாஸ்கரன்

தமிழில் பக்திப் பாடல்களைப் பரவசத்துடன் பாடி, தமிழிசை மூலம் பக்தியையும், தமிழையும் வளர்த்த பல சான்றோர்களில் மிக முக்கியமானவர்

>>

96வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 96வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 03.02.2022 அன்று சிறப்பாக நடந்து முடிந்தது. ஒவ்வொருவரும்

>>

95வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 95வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.வெள்ளிகிழமை (16.12. 2022) – மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.ஒவ்வொருவரும் அவ

>>

மூன்று எழுத்தாளர்களின் ஆவணப்படங்கள்/அழகியசிங்கர்

சமீபத்தில் பார்த்த ஆவணப்படம் ‘கிணற்றில் விழுந்த நிலவு’ என்ற தலைப்பில் எஸ்.வைதீஸ்வரன் பற்றிய ஆவணப்படம். வைதீஸ்வரனும் அவர் மனைவியும் இன்னும் சில நாட்களில் ஆஸ்திரியா“கிளம்பிப் போகிறார்கள். இந்தத் தருணத்தில் அவருடைய ஆவணப்படம்

>>

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் – 39/அழகியசிங்கர்

வெள்ளி அன்று- (26.08.2022) மாலை 6.30 மணிக்குஇரண்டு எழுத்தாளர்களின் கதைகளை எடுத்துப் சிறப்பாகப் பேசினார்கள்.

>>

 87வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழ ங்கும் 87வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சிவெள்ளிக்கிழமை – மாலை 6.30மணிக்கு 18.08.2022 அன்று சிறப்பாக நடைப் பெற்றது”ஆனால்..” என்ற பொது தலைப்பில் கவிதை

>>

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 38/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 38வது கதை வாசிப்புக் கூட்டம். வெள்ளிக்கிழமை – 12.08.2022 அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணோளியைக் காணும்படி கேட்டுக்கொள்கிறேன்.

>>

வெங்கடேஷ் சக்கரவர்த்தி (சக்ஸ்) நினைவேந்தல் கூட்டம் காணொளி../வாசுதேவன்

சரியில்லை. கூடுமானவரையில் தனிமைப்படுத்திக்கொண்டேன். கூடுதலாக நேற்று நடந்த நினைவேந்தல் கூட்டமும் என்னை நிலைகுலைய வைத்தது மட்டுமின்றி நெகிழ்ச்சிப்

>>

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 37/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 37வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  சனிக்கிழமை – 29.07.2022 அன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடந்து

>>

உரையாடல் – ரம்யாவாசுதேவன் – நாகேந்திர பாரதி/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் சார்பில் நாகேந்திர பாரதி அவர்கள் திருமதி ரம்யா வாசுதேவன் அவர்களைப் பேட்டி எடுத்துள்ளார். கேள்வி
பதில் என்ற தலைப்பின் கீழ் விருட்’சம டெய்லியில் இது பிரசுரமாகிறது.

>>

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 36/அழகியசிங்கர்

அழகியசிங்கர்

வெள்ளி அன்று- (15.7.2022) மாலை 6.30 மணிக்கு

1. எழுத்தாளர் நீல. பத்மநாபன்
2. எழுத்தாளர் பாலகுமாரன்

நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு களியுங்கள்

>>

84வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 84வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை – மாலை 6.30மணிக்கு 08.07.2022 அன்று

>>

83வது விருட்சம்  கவிதை  நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம்  மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கிய  83வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை  –  மாலை 6.30மணிக்கு 24.06.2022 சிறப்பாக நடைபெற்றது.        அதன் காணொளியைக் கண்டு களியுங்கள். 83வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம் – YouTube

>>

நேர் காணல்/எஸ் வி வேணுகோபாலன்

வரும் 17ம் தேதி அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள். இந்த ஓராண்டில் எழுதிய இசை வாழ்க்கை, வாசிப்பு ரசனை வாழ்க்கை, உறவுகள் தொடர்கதை, திரை ரசனை வாழ்க்கை என்ற தொடர்கள் எல்லாவற்றிலும் பொருத்தமான இடத்தில் அவரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுவிட்டன என்பது சிலிர்க்க

>>

80 வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

6.30மணிக்கு (09.04.2022) நடைபெற்றது. அதுன் காணொளியை இங்கே காணலாம்.
கவிதை வாசித்தவர்கள் எஸ்.சண்முகம், முபீன், தேவேந்திர பூபதி, பாலைவன

>>

19.03.2022 சனிக்கிழமை நடந்த கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

இரண்டாவது கூட்டம் ஜீவ கரிகாலன் கூட்டம். இதுவரை 3 சிறு கதைத் தொகுதிகள் வந்திருக்கின்றன. இளைஞர். யாவரும் பதிப்பகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.
அவர் எழுதிய வித்தியாசமான சிறுகதைத் தொகுப்பு. தொகுப்பின் பெயர் ‘ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள்.

>>