சுஸ்ரீ/மச்சு வீடு

லண்டன்ல வேலை பாக்கறேன் நல்ல சம்பளம் நல்ல வீடுஆனா பள்ளத்தூர்ல பிறந்து வளந்துபடிச்ச காலத்துல எங்க வீடு ஃபேமஸ். என்னை மச்சு வீட்டு சேகர்னுதான் கூப்டுவாங்க.அந்த வீட்டை நினைச்சவுடனேயே கண்ல தண்ணி. ரெட்டை மாடி, மதுரை மகால் தூண் மாதிரி கிண்ணுனு …

>>

ஜெ.பாஸ்கரன்/பட்டப் பெயர்!

அவன் சிறுவனாக இருக்கும்போதே மூக்குக் கண்ணாடி போட வேண்டியதாயிற்று. ஏதோ ப்ளஸ், மைனஸ், ஆஸ்டிக்மாடிஸம் என்று புரியாத வார்த்தைகளைச் சொல்லி, கோலி சோடா புட்டியின் அடிப்பாகத்தை வெட்டிச் செய்தாற் போன்ற கண்ணாடியை மாட்டிவிட்டார்கள். ‘சோடா புட்டி’ என்பதே அவன் பெயராகியதால், இயற்பெயர் …

>>

சாந்தி சந்திரசேகரன்/பயிரை மேயும் வேலி…!

சிவப்பு ரவிக்கைக்கு எடுப்பாய் சந்தன நிறப் புடவை அணிந்து… மல்லிப்பூ சூடி… தேவதைபோல… தோட்டத்தின் மத்தியில், மயில்களுடன்… ஒயிலாக நின்றாள் குயில்.காவல்காரன் ஒளிந்து நின்று பார்த்தான். சுற்றிலும் யாரும் இல்லையென உறுதி செய்தவன், அவளை நெருங்கினான்.அவள் எப்போதோ தெரியாமல் செய்த சிறு …

>>

எஸ். கோபால கிருஷ்ணன் /’மயிலாத்தாள் மனசுல யாரு?’

எப்போதும் மயில் அவளுடன் இருப்பதால் அவளுக்கு மயிலாத்தாள் எ‌ன்று பெயரா என்பது தெரியாது. அவளும் வேலப்பனும் ஒரே தோட்டத்தில் வேலை செய்கிறார்கள். முதல் முறையாக அவனைப் பார்த்தவுடன் அவள் மனதில் அவன்! அழகால் மட்டும் இல்லை. பெண்களிடம் கண்ணியமாகப் பழகுவதால், நல்ல …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/மின்னியது வெளிச்சம்

“மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள்…”பாடல் டி எம் எஸ் அவர்கள் கம்பீரக் குரலில், சிவாஜி பத்மினி அவர்களின் பாவ ரச நடிப்பில் அந்தத் தோட்டம் சிறகடித்துக்கொண்டிருந்தது.தொலைக்காட்சி பெட்டியில் ஆடலுடன் பாடலைக் கேட்டு அந்தப் பொதுஜன பார்க்கில் அமர்ந்து ரசித்தாள் நளினி.மாமரம் …

>>

சாந்தி சந்திரசேகரன்/இயலாமை…!

“மழைல லேசா நனஞ்சிடுச்சி… அதுக்கே இந்த ரேஷன் கடை அரிசி மூட்டை ல… புழு வண்டு வந்துருச்சி… பேசாம நம்ம அங்கம்மா கிட்ட குடுத்து விட்டுடு. பாவம் தனிக்கட்டையா அவ சிரமப்படறா… நம்மாள முடிஞ்ச உதவியா இது இருக்கட்டுமே…!” என்றார் அங்கமுத்து.“டேய் …

>>

அழகியசிங்கர்/தனம்

தனம் தலையில தானிய மூட்டையைச் சுமந்து ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போவாள்.அப்படிப் போகுமபோது தானிய மூட்டையின் மேல் பகுதி துவாரம் செய்து எடுத்து வருவாள். கொஞ்ச தூரம் போனவுடன் குருவிகள் எல்லாம் படையெடுக்கும், தானியத்தைக் கொத்தும். மகிழ்ச்சியில் ஆரவாரிக்கும்.தனமும் குருவிகளுக்கு …

>>

நா.பா.மீரா/விமோசனம்

ஏய்.மயிலு ஏண்டி மாமனை இப்படித் தவிக்க விடுற. சோலியெல்லாம் போட்டுட்டு உன்னைப் பார்க்கோணுமின்னு ஓடி வந்தா…இப்படித் திருப்பிக்கிட்டு நிக்கியே.வேலுச்சாமியின் புலம்பலில், ஒரு சிலு சிலுப்பிக் கொண்டு ஒயிலாகத் திரும்பிய மயிலரசி…ஆமா, பெரிய சோலி.. அடுத்தவன் குடியக் கெடுக்கிறதெல்லாம் ஒரு பொழப்பா மாமா!ஏய் …

>>

ஜெ.பாஸ்கரன்/“நாடகத்தின் முடிவு” – அசோகமித்திரன்

என் வி ராஜாமணி எழுதிய வானவில் நாடகத்தில் ஒரு பாத்திரம் – லட்சியங்கள் மிகுந்த அரசன் ஒருவன் அவனாகவே புரட்சியாளர்களுடன் வேறு பெயரில் சேர்ந்து விடுகிறான். அரசனைக் கொல்வது யார் என்பதற்கான சீட்டுக் குலுக்கலில், அவன் பெயரே வந்து விடுகிறது – …

>>