ஜெ.பாஸ்கரன் /புதுமைப்பித்தனின் ‘செல்லம்மா’

1943 ஆம் வருடம் மார்ச் மாத கலைமகள் இதழில் வெளியான சிறுகதை செல்லம்மா.நோயில் வீழ்ந்து நடைபிணமான மனைவி செல்லம்மாளுக்கும் அவளைப் பார்த்துக்கொள்வதற்காகவே பட்டணத்தில் வாழ்ந்துவரும் கணவன் பிரமநாயகம் பிள்ளைக்கும் இடையிலான அன்பு, அந்நியோன்யம், கரிசனம் இவற்றின் கலவையான காதல் தான் ‘செல்லம்மாள்’. …

>>

சுஸ்ரீ/கரைஞ்சு போகாதே கனகு

கனகு ஞாபகப் படுத்தினா கணேசுக்கு,”ஞாபகம் இருக்கா ஸ்கூல் படிக்கறப்ப நான் மழைல நனையக் கூடாது, வெல்லம் போலக் கரைஞ்சு போவேன்னு என் தலைல ஒரு நீலக் கலர் பாலிதீன் பையை மாட்டி விட்டே.நான் பிடிவாதம் பிடிச்சேன் எனக்கும் உன் தலைல இருக்கற …

>>