விருட்சம் இதழில்/அழகிய சிங்கர்

இந்தத் தூண்டில் கதைகள் என்ற புத்தகத்தில் ‘மற்றொரு பாலு’ என்று அறிவியல் கதையும், ‘குந்தவியின் காதல்’ என்கிற பெயரில் சரித்திர கதையும் எழுதி

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

மை அறியாமலே அகண்டத்துக்கு (vastness) ஏங்கும் தாபம் நம்முள் இருப்பதால் அகண்டத்தில் ஆனந்தம் கிடைக்கிறது.
என்னதான் ஏர் கண்டிஷன் அறையில் படுத்தாலும், மொட்டை மாடியில் வானத்தை வெட்ட வெளியைப் பார்த்துக் கொண்டு சிறிது உட்கார்ந்து விட்டு வந்தால், அதன் சுகமே அலாதிதான்.

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

இன்னும் சொல்லப் போனால், “நான், எனது” என்ற இந்த இரண்டையும் தொலைத்து விட்டால் உனக்குத் துன்பமே இல்லை. எப்போதும் பேரானந்தமே என்கிறது உபநிஷத்.
இங்கு ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். தன் உணர்வை, சுய ஸ்வரூபத்தை, நான்

>>

துக்ளக்கில் வெளியான சுஜாதாவின் பேட்டி (Mar/Apr 1979)

பேட்டி பற்றி சுஜாதா:
துக்ளக் இதழில் என்னுடைய பேட்டி ஒன்று வந்திருப்பதைப் படித்திருக்கலாம். பேட்டியை அதன் அச்சு வடிவத்தில் காணும் போது இதெல்லாம்

>>

வினாயக முருகன்/ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஏஜிஎம் மீட்டிங்

நேற்று முன்தினம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஏஜிஎம் மீட்டிங் நடந்தது. முகேஷ் அம்பானியின் பேச்சை எத்தனைப்பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. அது நல்ல உரை.

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

முன்னுரை முதலில், ஆட்டிஸ நிலையாளர்களுடன் பணி புரிய இந்த ஜென்மத்தில் வாய்ப்புகொடுத்த அந்த பரம்பொருளுக்கு என் என் நமஸ்காரத்தையும் நன்றியையும் சொல்லிக் கொண்டு தொடங்குகிறேன்.அது மட்டுமல்ல, ஆட்டிஸத்தை அறிவியல் வழியாக ஆராய்ச்சி செய்யாமல், ஆன்மீகம் வழியாக அனுபவிக்க வாய்ப்புக் கொடுத்த அனைத்து …

>>

சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ. சிவபாத சுந்தரம்

வழங்குகின்றன. திருமூலர் திருமந்திரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. பிற் காலத்திலே பாம்பாட்டிச் சித்தர், அகப்பேய்ச் சித்தர் முதலியவர் களின் பாடல்களையும் தமிழ்நாடு முழுவதும் கேட்டிருக்கி

>>

சுஜாதாவின் நினைவுகளுடன் ஒரு மாலை…/ஜெ.பாஸ்கரன்

சுஜாதாவின் படைப்புகளை ’இலக்கியம்’ என்று ஏற்காத ஒரு சாரார் இருந்தாலும், அவரது இலட்சோப இலட்சம் வாசகர்கள் அவரை இன்றும் கொண்டாடி வருவது அவரது எழுத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, அவரது இலக்கியம் சார்ந்த பார்வைக்கும், தமிழுக்கு அவர் ஆற்றிய தனித்துவமான பணிக்குமான விருதுமாகும்!
அவரது படைப்புகளின் மூலம், எப்படியெல்லாம் தமிழைப் புதுப்பித்திருக்கிறார் என்பதையும், சங்க கால நூல்களையும், புதுக்கவிதைகளையும், அறிவியல் உண்மைகளையும், பக்தி இலக்கியத்தின் கூறுகளையும் தன் புதினங்களில்

>>

பெரு விஷ்ணுகுமார் /எழுதிய நபருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்…….

ஆனந்த விகடனில் பரோட்டா சூரியையும், கவிஞர். மனுஷ்யபுத்திரனையும் ஒன்றுசேர்த்து விகடனில் கவிதை(?) போல ஒன்று உருவாக்கப்பட்டதைக் கண்டே

>>

ச. திருவேங்கடம்/கழிவு இரக்கம் – மிக்ஜாம் அனுபவம்

நா னும் எனது இணையர் நாச்சியாரும் இந்த டிசம்பர் 3ஆம் தேதி மதியம் எங்கள் மகள் வீட்டிற்குச் சென்று விட்டோம். (2008 மற்றும் 2015 பெரு மழைக் காலத்தில் சூளைமேடு

>>

இன்சுலின் எனும் அரு மருந்து/மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

கணையம் வெட்டி எடுக்கப்பட்ட நாய்களில் நீரிழிவு ஏற்படுவது குறித்த ஆராய்ச்சி கட்டுரை அது..” கணையம் முழுவதும் நீக்கப்பட்ட நாய்களில்

>>

சாருநிவேதிதா/புதுமைப்பித்தன் காச நோய்க்கு…

புதுமைப்பித்தன் காச நோய்க்கு மருந்து வாங்கக் காசு இல்லாமல் நாற்பத்திரண்டு வயதில் செத்தார். சாவதற்கு முதல் நாள் அவர் எழுதிய கடிதத்தை நீங்கள் படித்துப்

>>

உமா ஷங்கர் ஜோஷி/ காந்திஜியின் வாழ்வில் இருந்து சில கதைகள்

பயங்கர இருள் சூழ்ந்த இரவு. மோகனுக்கு ஏற்கனவே பேய் பிசாசு என்றால் பயம். தனியாக இருளில் போக நேர்ந்தால் எந்த மூலையில் இருந்து பூதமோ பிசாசு

>>

சோ.தர்மன்/இன்று அக்டோபர் பத்தாம் தேதி “உலக மன நல நாள்”

இன்று அக்டோபர் பத்தாம் தேதி “உலக மன நல நாள்”இன்றைய மருத்துவம் சொல்கிறது.இன்று மனிதர்களுக்கு வரக் கூடிய நோய்களுக்கான காரணம்

>>

சுப்ர பாலனின் “கடிக்கத் தெரியாத எறும்புகள்!”/ஆர்க்கே

மூத்த பத்திரிகையாளரும் சிறுகதை ஆசிரியருமான சுப்ர. பாலனின் பெரும்பாலான கதைகள் பிரபல வார இதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் பிரசுரமும் கவனமும் அங்கீகாரமும் ஒரு சேரக் கண்ட/கொண்ட பெருமை பெற்றவை. திருவரசு புத்தக நிலையம் வெளியிட்டுள்ள கனவுகளுக்கு காத்திருத்தல் என்ற சிறுகதை தொகுப்பில் …

>>

போர்லாக்கும் சுவாமிநாதனும் இணைந்து நடத்திய ஆய்வுகள்../ஸ்ரீதர் சுப்ரமணியம்

இன்றைக்கு மூட்டை மூட்டையாக அரிசி, கோதுமைகள் குவிந்து கிடக்கும் நிலையில் எம் எஸ் சுவாமிநாதன் அவர்களின் பங்களிப்பைப் புரிந்து கொள்வது கடினம். இன்றைக்கு மூ

>>

கால தாமதத்திற்கு என்ன இழப்பீடு?/அம்ஷன் குமார்

2015 மே மாதம் லண்டனிலிருந்து கனடாவிலுள்ள டொரண்டோவிற்கு நானும் எனது நண்பரும் ஒன்றாகப் புறப்பட்டோம். எங்களது விமானம் கேட்விக் விமான நிலையத்திலிருந்து காலை 11.05க்கு புறப்படவிருந்தது. கேட்விக் விமான நிலையத்தையட்டியுள்ள கேட்விக் ரயில் நிலையத்தை முப்பது

>>

ஒரு கதை ஒரு கருத்து – கே.பாரதி, ஏ.எஸ். ராகவன் – I/அழகியசிங்கர்

இந்த முறை இரண்டு கதைகளைப் பற்றிக் கூற உள்ளேன். ஒன்று ‘கே.பாரதி‘யின் ‘பக்கத்து வீட்டில் ஒரு சந்திப்பு’ என்ற கதையை எடுத்துக்கொண்டுள்ளேன்

>>

பூமியும்-வானமும்/நியாண்டர் செல்வன்

தன்னை முந்திக்கொன்டு அமெரிக்கா நிலவுக்கு மனிதனை அனுப்பியதால் ஜாம்பியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனர் அதிர்ச்சி, நிறுவனம்

>>

இந்தியா என்றப் பெயரை உச்சரித்து பிரசாதம் தாருங்கள்

அப்துல்கலாம் சார் இந்திய ஜனாதிபதியாக இருந்த போது திருப்பதிக்கு வந்திருக்கிறார்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் திருப்பதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

>>

ஸ்ரீராம் நிறுவன அதிபர் ஆர்.தியாகராஜன்

ஸ்ரீராம் நிறுவன அதிபர் ஆர்.தியாகராஜன் அப்படிப்பட்ட ஒரு நபர் ஆவார். அடிமட்டத்தில் தொடங்கி வியக்கத்தக்க சிகரத்தை எட்டியவர். மனிதநேயத்துக்காக தன்னை அர்பணித்துக் கொண்டவர். நிதித்துறையில் கருணை, வள்ளல்தன்மை நிறைந்த மனம் படைத்தவ

>>

படித்தேன்…ரசித்தேன்…பகிர்ந்தேன்…/சுரேஷ் ராஜகோபால்

வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை. காரணம் அது எந்த முறையில் எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம்

>>

அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு/Boston Bala

பெரிதாக இருக்கிறது. இறக்கையைப் பெரிதாக விரித்து பிரும்மாண்டமாகப் பறக்கிறது. கூகை குழறும் என்பார்கள்; கழுகு வீருடுகிறது என்பார்கள்; இரண்டும்

>>

எச்சரிக்கை விடுக்கிறது நாங்கேறிசம்பவம்/செ.புனிதஜோதி

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற வரிகள் பாடப்புத்தகத்தில் மட்டும் தானே
இன்னும் இருக்கிறது.இன்னும் மனித மனங்களில் அகலாத

>>

அற்புதமான மனிதர்கள்…./வாசுதேவன்

படிப்பை முடித்தவுடன் முதல் வேலை வட ஆந்திரா கரீம் நகரில் என் பணியை தொடங்கினேன். கடுமையான வறட்சி, ஏழ்மையான பின் தங்கிய மாவட்டம். (சிகரெட்டுக்கு வத்தி பெட்டி

>>

தாவோ தே ஜிங் – 2/அழகியசிங்கர்

இதைப் படிக்கும் யாருக்கும் எந்த ஞானமும் ஏற்படாது. முதலில் நம் மூவருக்கும் ஞானம் கிடைக்காது. இதை எழுதிய ஆசிரியருக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு இல்லை. இந்தப் புத்தகத்திற்கு ஆத்மாநாம் விருது

>>

பொருநை_ஆற்றூர் #1/முத்துக்குமார் சங்கரன்

காலையில் எழுந்ததும் இரண்டு வெற்றிலையில் நான்கைந்து மிளகும் உலர் திராட்சையும் வைத்து மெல்லும் பழக்கம் எனக்கு இருப்பதால் எந்த ஊர் சென்றாலும் வெற்றிலையைத் தேடி அலைவேன். வெற்றிலை பாக்குக்

>>

கண்ணன் கல்யாணமும் மிளகாய் பொடி யும்/மாதவ பூவராக மூர்த்தி

ஒரு காலத்தில் பயணங்கள் கடினமானவை. போக்குவரத்து வசதிகள் மிக குறைந்திருந்தது. பயண நேரம் அதிகமாக இருந்தது. தொலைதூர பயணங்கள் ரயில் வண்டிகளில் பெரும்பாலும் நிகழ்ந்தது.‌வழிப் பயணத்தில் நிற்கும் நிலையங்களில் உணவு கிடைத்தாலும், வீட்டிலிருந்து

>>

பிருந்தாவின் திருகாணி/மாதவ பூவராக மூர்த்தி

தொலைப்பதும் அதற்காக வருத்தப்படுவதும் நம் எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு அங்கமாகும்.பல சமயம் உறவுகளையும்,நண்பர்களையும் தொலைத்து விட்டு வருந்துவோம். சா.கந்தசாமி அவர்கள்,”தொலைந்து போனவர்கள்”

>>

பிருந்தாவின் நீலப்பேனா/மாதவ பூவராக மூர்த்தி

பிருந்தா அதில் நீல கலர் பால் பேனாவில்தான் எழுதுவாள்.அதற்காக அடிக்கடி பேனா வாங்கி வருவாள். ‘இந்த பேனா திக்காவே எழுத மாட்டேங்கறது’ என்று நிராகரித்து விடுவாள். அவளுக்கு அவள் விருப்பப்படி அமைவது கொஞ்சம் கஷ்டம்.

>>

என் பால்யகாலத் தோழி ‘ லட்சும்பா’?/தமிழச்சி தங்கபாண்டியன்

அத்தை போயிட்டாங்க பெத்தா’ எனும் ந ந்துவின் மின்னஞ்சலில் புகைப்படத்தில் சிரித்துக்கொண்டு இருந்தாள் லட்சும்பா. ‘கல கல’ வெனச் சிரித்தபடி அவளது மூத்த

>>

அசொகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு/அழகியசிங்கர்

கொண்டு வந்துள்ளேன். ஐந்தாவது புத்தகம் அசொகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு. 232 பக்கங்கள் கொண்ட தொகுப்பு இது.

>>

கணையாழி கி.கஸ்தூரிரங்கன் மனைவி திருமதி இந்து ரங்கன்/திருப்பூர் கிருஷ்ணன்

கணையாழி ஆசிரியரான அமரர் கி. கஸ்தூரிரங்கனும் கணையாழியில் பல்லாண்டுகள் இலக்கிய விசாரம் என்ற பகுதியை எழுதிவந்த நானும்

>>

ஜோ அண்ட் ஜோ/எம்.டி.முத்துக்குமாரசாமி

நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் முரசொலி மாறன் அமைத்த, பாதசாரிகள் தெருவைக் கடக்க உதவும் பாலத்தின் அருகில் பார்த்திருக்கலாம். ஜடாமுடியு

>>

ஐந்து நாட்களுக்கு முன்பு …/ராஜேஷ்குமார்

ஐந்து நாட்களுக்கு முன்பு கோவை பொருட்காட்சியில் உள்ள,
காவல்துறை அரங்கிற்கு நான் சிறப்பு விருந்தினனாக சென்ற பொழுது பல வாசகர்
வாசகிகள் என்னை சந்தித்து பேசினார்கள். அதில் ஒரு வாசகி வயது 50 இருக்கும் .

>>

எங்க ஏரியா: உள்ளே வராதே/பிரேம பிரபா

ஒரு மனிதன் அவனுக்கென ஏற்படுத்திக் கொண்ட தனிப்பட்ட எல்லைகள் குறித்தான ரகசிய வட்டத்திற்குள் அவ்வளவு சுலபமாக மற்றவர்களை அவன் உள்ளே நுழைய ஒரு போதும்

>>

தமிழிசை கண்ட தவப்பயன் … சீர்காழி கோவிந்தராஜன்/ஜெ.பாஸ்கரன்

தமிழில் பக்திப் பாடல்களைப் பரவசத்துடன் பாடி, தமிழிசை மூலம் பக்தியையும், தமிழையும் வளர்த்த பல சான்றோர்களில் மிக முக்கியமானவர்

>>

உலக உயர் இரத்த அழுத்த நோய் விழிப்புணர்வு நாள் 2023/ரேவதி.ஆர்

அதாவது ‘இரத்த அழுத்தத்தைத் துல்லியமாக கணக்கிட்டு கட்டுப்படுத்தி நீடித்து வாழ்வோம்’ இதுவே இந்த வருடத்தின் World Hypertension Day (உலக உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வு

>>

ஐந்து கட்டளைகள்/பிரேம பிரபா

இந்தக் கேள்விக்கு யாராலும் அவ்வளவு எளிதில் பதில் அளித்துவிட முடியாது. ஐம்பத்தி எட்டு வயதிலா? அலுவலகத்தில் இருந்து வேலை ஓய்வு பெற்று கையில்

>>

ஜே.கிருஷ்ணமூர்த்தியும் நானும்/அழகியசிங்கர்

வாசுதேவன் முகநூல் குறிப்பிலிருந்துதான் இன்று ஜே கிருஷ்ணமூர்த்தியின் பிறந்தநாள் என்பதை அறிந்தேன். சமீபத்தில் என் நண்பர் ஒருவருடன் உரையாடிக்

>>

ஓவியர் கோபுலு!/திருப்பூர் கிருஷ்ணன்

ரசிகர்களை விடவும் நன்கு அறிந்தவர்கள் பழைய புத்தகக் கடைக்காரர்கள் தான்! கோபுலு படங்களுடன் உள்ள பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதைகளுக்கு

>>

மற்றமையான பெண்ணின் சுயபிரதிமை-லூச் இரிகரை/முபீன்

உடற்கூறு மாதிரி குறித்த அறிவியல் ஆய்வுகள் மனித மறு உற்பத்தி சார்ந்த உறுப்புகளைக் கொண்டு பாலியல் ரீதியாக மனிதனைப் பிரித்தன. ஆனால்

>>

ஒரு தமிழ் அறிஞர் தமிழ் அறிஞர் : சுவாமி சித்பவானந்தர்/பிரபு மயிலாடுதுறை

சில ஆண்டுகளுக்கு முன்னால்,நவீன விருட்சம் ஆசிரியர் திரு.அழகியசிங்கருடன் திருமறைக்காடு பகுதியில் பயணித்துக்

>>

சாருநிவேதிதா சுஜாதாவைப் பற்றி…

எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா குமுதம் லைஃப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி இது. சுஜாதாவுக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டி வந்த போது வீட்டில்

>>

பரணியின் செய்தியில் க.நா.சுப்ரமண்யம்

நா.சு என்று பரவலாக அறியப்படும் க.நா.சுப்ரமணியம் தஞ்சைப்பகுதியில் 31/01/1912 ல் பிறந்தவர்.
மிகச்சிறந்த இலக்கிய விமர்சகர் மற்றும் மொழி பெயர்ப்பாளர்.

>>

1986-ம் வருடம். ஒரு மே மாதத்தின் மத்தியான நேரம்/ராஜேஷ்குமார்

வீட்டில் யாரும் இல்லை. என் பெற்றோர், மனைவி குழந்தைகள் உட்பட வெளியிலே போயிருந்தார்கள். மும்முரமாய் எழுதிக் கொண்டிருந்த என்னை

>>

ஜோ ரோகன் (Joe Rogan) ஸ்பாட்டிபையில் புகழ் பெற்ற சேனலை நடத்தி வருகிறார்/நியாண்டர் செல்வன்

எகிப்தில் உள்ள கீஸாவில் உள்ள கிரேட் பிரமிடு கட்டப்படதற்கு சொல்லும் கணக்கு எதுவும் சரியாக இல்லை என்றார் ஜோ ரோகன். அந்த சர்ச்சையில் நுழையுமுன் கிரேட் பிரமிடு பற்றி சில செய்திகளை

>>

கடவுளும் நானும்/பிரேம பிரபா

றகு பள்ளி நாட்களின் அதிகம் கேள்வி கேட்க, காணாமல் போய் விட்டார் என் கடவுள். கல்லூரிக் காலங்களில் கேள்விகளில் மட்டும் அல்ல, என் பதில்களிலும் என் பக்க நியாயங்களுக்கு எனக்கு மிகவும் உதவியது, பாட்டியின் புராணக் கதைகள்தா

>>

ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம் வேண்டும்/அழகியசிங்கர்

ரு அப்பா, ஒரு பையன், பையனின் மனைவி. அப்பாவுக்கு 93 வயது. பையனுக்கு 62 வயது. பையன் மனைவிக்கு 59 வயது….அப்பா ஒன்றும் சொல்லாமல் இருந்தார்….என்ன நான் சொல்ற கதை

>>

கொடியது கொடியது இந்த தனிமை கொடியது/பிரேம பிரபா

பிளந்த வால் நுனியில் நங்கூரத்தை இணைத்துக்கொண்டு இமைகளை உயர்த்தி தன் ஓரப்பார்வையால் அச்சுறுத்தும் கொடிய அரக்கன். சரிதானே என்று அவனிடம் கேட்டேன்

>>

ரஹ்மான் ஏன் ஹிந்தியிலும்…/- சாருநிவேதிதா….

ரஹ்மான் ஏன் ஹிந்தியிலும் அதைத் தாண்டி ஹாலிவுட்டிலும் புகழ் பெற்றார்? எப்படி ஆஸ்கர் அளவுக்குப் போனார்? ரஹ்மான் ஆஸ்கர் வாங்குவார் என்று எப்படி நான் முன்கூட்டியே கணித்தேன்? நான் என்ன சோதிடனா? ப்ரே ஃபர் மீ

>>

திருமதி கிரிஜா ராகவன் எழுதிய மகள் தாய்க் காற்றும் உதவி/சாந்தி ரஸவாதி

என்ற சிறுகதை ரௌத்திரம் பழகு என்னும் கதை தொகுதியில் இருந்து இன்றைக்கு கதைகளை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியில் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது

>>

பயணங்களும் பாதைகளும்/பிரேம பிரபா

என்னைப் பொறுத்த மட்டில் இதுதான் உண்மை. வாழ்வியலில் நாம் எப்போதாவது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒப்புக்கொண்ட பரிசுத்தமான உண்மை. நான் இது வரை கடந்து வந்த பாதை நேரான

>>

நானும் ஒரு HIKIKOMORI/பிரேம பிரபா

எனக்கும் ஒரு காலத்தில் ஏராளமான நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். வீடு என்பது பசியாற்றவும், படுக்கவும் என்றாகிப்போன வாழ்க்கை. எதையும் முட்டித் தள்ளி, புரட்டிப் போட்டுப் பார்க்கும் சுறுசுறுப்

>>