விருட்சம் இதழில்/அழகிய சிங்கர்
இந்தத் தூண்டில் கதைகள் என்ற புத்தகத்தில் ‘மற்றொரு பாலு’ என்று அறிவியல் கதையும், ‘குந்தவியின் காதல்’ என்கிற பெயரில் சரித்திர கதையும் எழுதி
>>இந்தத் தூண்டில் கதைகள் என்ற புத்தகத்தில் ‘மற்றொரு பாலு’ என்று அறிவியல் கதையும், ‘குந்தவியின் காதல்’ என்கிற பெயரில் சரித்திர கதையும் எழுதி
>>ஜோனன் டிக்கன்ஸ் என்கிற ஃபிரெஞ்சுக்காரர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக, 16 ஆயிரம் கிலோ
>>மை அறியாமலே அகண்டத்துக்கு (vastness) ஏங்கும் தாபம் நம்முள் இருப்பதால் அகண்டத்தில் ஆனந்தம் கிடைக்கிறது.
என்னதான் ஏர் கண்டிஷன் அறையில் படுத்தாலும், மொட்டை மாடியில் வானத்தை வெட்ட வெளியைப் பார்த்துக் கொண்டு சிறிது உட்கார்ந்து விட்டு வந்தால், அதன் சுகமே அலாதிதான்.
அனைவரும் கேலி செய்தனர். என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்வது என்னை இல்லை” என்றார் அவர்,
>>கேரள இலக்கிய வெளியில் ஒரு காலகட்டத்தில் மிக நல்ல வாழ்க்கை வரலாற்று நூல்கள் வந்து பெரும் வரவேற்பை பெற்றன. நக்சலைட்
>>இன்னும் சொல்லப் போனால், “நான், எனது” என்ற இந்த இரண்டையும் தொலைத்து விட்டால் உனக்குத் துன்பமே இல்லை. எப்போதும் பேரானந்தமே என்கிறது உபநிஷத்.
இங்கு ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். தன் உணர்வை, சுய ஸ்வரூபத்தை, நான்
பேட்டி பற்றி சுஜாதா:
துக்ளக் இதழில் என்னுடைய பேட்டி ஒன்று வந்திருப்பதைப் படித்திருக்கலாம். பேட்டியை அதன் அச்சு வடிவத்தில் காணும் போது இதெல்லாம்
கொய்யாவின் மகத்துவம் லேசுப் பட்டதல்ல. ஒரு ஆப்பிள் பழம் தரும் சத்துக்களை விட அதிகம் சத்து
>>நேற்று முன்தினம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஏஜிஎம் மீட்டிங் நடந்தது. முகேஷ் அம்பானியின் பேச்சை எத்தனைப்பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. அது நல்ல உரை.
>>முன்னுரை முதலில், ஆட்டிஸ நிலையாளர்களுடன் பணி புரிய இந்த ஜென்மத்தில் வாய்ப்புகொடுத்த அந்த பரம்பொருளுக்கு என் என் நமஸ்காரத்தையும் நன்றியையும் சொல்லிக் கொண்டு தொடங்குகிறேன்.அது மட்டுமல்ல, ஆட்டிஸத்தை அறிவியல் வழியாக ஆராய்ச்சி செய்யாமல், ஆன்மீகம் வழியாக அனுபவிக்க வாய்ப்புக் கொடுத்த அனைத்து …
>>வழங்குகின்றன. திருமூலர் திருமந்திரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. பிற் காலத்திலே பாம்பாட்டிச் சித்தர், அகப்பேய்ச் சித்தர் முதலியவர் களின் பாடல்களையும் தமிழ்நாடு முழுவதும் கேட்டிருக்கி
>>ங்கு நினைவுகூர்கிறேன். “ ஆட்டிஸம் என்பது பிறழ்ச்சி அல்ல அது மனித மனத்தின் வளர்ந்த உன்னதமான நிலை”.
>>னைப் புத்தகக் காட்சி போது நான் 7
>>சுஜாதாவின் படைப்புகளை ’இலக்கியம்’ என்று ஏற்காத ஒரு சாரார் இருந்தாலும், அவரது இலட்சோப இலட்சம் வாசகர்கள் அவரை இன்றும் கொண்டாடி வருவது அவரது எழுத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, அவரது இலக்கியம் சார்ந்த பார்வைக்கும், தமிழுக்கு அவர் ஆற்றிய தனித்துவமான பணிக்குமான விருதுமாகும்!
அவரது படைப்புகளின் மூலம், எப்படியெல்லாம் தமிழைப் புதுப்பித்திருக்கிறார் என்பதையும், சங்க கால நூல்களையும், புதுக்கவிதைகளையும், அறிவியல் உண்மைகளையும், பக்தி இலக்கியத்தின் கூறுகளையும் தன் புதினங்களில்
ஆனந்த விகடனில் பரோட்டா சூரியையும், கவிஞர். மனுஷ்யபுத்திரனையும் ஒன்றுசேர்த்து விகடனில் கவிதை(?) போல ஒன்று உருவாக்கப்பட்டதைக் கண்டே
>>நிர்வாண பூஜை’ உள்ளிட்ட பல அசிங்கங்களை ஆன்மிகத்தின் பெயரால் செய்துவந்தார். இந்தக்
>>தேவி பாரதி நாவலுக்கு சாகித்திய அக்காதெமி இந்த ஆண்டு பரிசு கிடைத்து விட்டதாக முன்னதாகவே
>>நா னும் எனது இணையர் நாச்சியாரும் இந்த டிசம்பர் 3ஆம் தேதி மதியம் எங்கள் மகள் வீட்டிற்குச் சென்று விட்டோம். (2008 மற்றும் 2015 பெரு மழைக் காலத்தில் சூளைமேடு
>>கணையம் வெட்டி எடுக்கப்பட்ட நாய்களில் நீரிழிவு ஏற்படுவது குறித்த ஆராய்ச்சி கட்டுரை அது..” கணையம் முழுவதும் நீக்கப்பட்ட நாய்களில்
>>புதுமைப்பித்தன் காச நோய்க்கு மருந்து வாங்கக் காசு இல்லாமல் நாற்பத்திரண்டு வயதில் செத்தார். சாவதற்கு முதல் நாள் அவர் எழுதிய கடிதத்தை நீங்கள் படித்துப்
>>அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார்.
>>தீபாவளி அன்று பக்கத்திவீட்டு மாமா எங்காத்துக்கு உள்ளே வந்து நான்கு மணிக்கெல்லாம் என்னை எழுப்பி “என்னடா ? கங்கா ஸ்நானம் ஆச்சா
>>பயங்கர இருள் சூழ்ந்த இரவு. மோகனுக்கு ஏற்கனவே பேய் பிசாசு என்றால் பயம். தனியாக இருளில் போக நேர்ந்தால் எந்த மூலையில் இருந்து பூதமோ பிசாசு
>>இரண்டு மாதங்கள் பெண் வீட்டிலிருந்துவிட்டு திரும்பவும் மாம்பலத்தில் உள்ள என் வீட்டிற்கு
>>இன்று அக்டோபர் பத்தாம் தேதி “உலக மன நல நாள்”இன்றைய மருத்துவம் சொல்கிறது.இன்று மனிதர்களுக்கு வரக் கூடிய நோய்களுக்கான காரணம்
>>மூத்த பத்திரிகையாளரும் சிறுகதை ஆசிரியருமான சுப்ர. பாலனின் பெரும்பாலான கதைகள் பிரபல வார இதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் பிரசுரமும் கவனமும் அங்கீகாரமும் ஒரு சேரக் கண்ட/கொண்ட பெருமை பெற்றவை. திருவரசு புத்தக நிலையம் வெளியிட்டுள்ள கனவுகளுக்கு காத்திருத்தல் என்ற சிறுகதை தொகுப்பில் …
>>இன்றைக்கு மூட்டை மூட்டையாக அரிசி, கோதுமைகள் குவிந்து கிடக்கும் நிலையில் எம் எஸ் சுவாமிநாதன் அவர்களின் பங்களிப்பைப் புரிந்து கொள்வது கடினம். இன்றைக்கு மூ
>>2015 மே மாதம் லண்டனிலிருந்து கனடாவிலுள்ள டொரண்டோவிற்கு நானும் எனது நண்பரும் ஒன்றாகப் புறப்பட்டோம். எங்களது விமானம் கேட்விக் விமான நிலையத்திலிருந்து காலை 11.05க்கு புறப்படவிருந்தது. கேட்விக் விமான நிலையத்தையட்டியுள்ள கேட்விக் ரயில் நிலையத்தை முப்பது
>>பக்கத்து வீட்டில்,எங்கள் வீட்டு பக்கம் கிளை விரித்த இளம் மரம். என்னுடைய இளம் வயது ஆர்வம். இ
>>சனாதன தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அதன் சில கோட்பாடுகள், அதாவது, பெண்க
>>இனிமையானவை. நண்பன் ஆர்க்கே ராமநாதன் சில வருடங்களுக்கு முன் ஒரு சனிக்கிழமை மூர்த்தி இன்னிக்கு ஃபரியா
>>இந்த முறை இரண்டு கதைகளைப் பற்றிக் கூற உள்ளேன். ஒன்று ‘கே.பாரதி‘யின் ‘பக்கத்து வீட்டில் ஒரு சந்திப்பு’ என்ற கதையை எடுத்துக்கொண்டுள்ளேன்
>>மாரிமுத்துவைப் போன்ற தீவிர வாசகர்கள் தமிழ் சினிமாவில் அரிது. அவரது மறைவு பல நினைவுகளைக் கிளறி விடுகிறது. உணர்ச்சிமயமான
>>இந்தத் தருணத்தில்தான் அரவிந்த் சுவாமிநாதன் போன் செய்தார். ‘சென்ற நூற்றாண்டின் சிறுகதைகள்,’ என்ற
>>பூனைகளை இல்லை இல்லை பூனைகளின் புகைப்படங்களை அவ்வபோது பார்க்கும் பழக்கத்தை
>>கேங்கில் சேர்ந்து ஒரு பெண்ணின் கழுத்தை நெறித்து நகையை திருடியதற்காக 12 ஆண்டுகள் சிறைக்கு செல்கிறான். சிறையில் லேத், வெல்டிங்
>>தன்னை முந்திக்கொன்டு அமெரிக்கா நிலவுக்கு மனிதனை அனுப்பியதால் ஜாம்பியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனர் அதிர்ச்சி, நிறுவனம்
>>அப்துல்கலாம் சார் இந்திய ஜனாதிபதியாக இருந்த போது திருப்பதிக்கு வந்திருக்கிறார்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் திருப்பதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
உலக செஸ் போட்டிகளில் அனைவரது கண்களையும் தமிழ் நாட்டின் பக்கம் திருப்ப வைத்தவர் கிராண்ட் மாஸ்
>>ஸ்ரீராம் நிறுவன அதிபர் ஆர்.தியாகராஜன் அப்படிப்பட்ட ஒரு நபர் ஆவார். அடிமட்டத்தில் தொடங்கி வியக்கத்தக்க சிகரத்தை எட்டியவர். மனிதநேயத்துக்காக தன்னை அர்பணித்துக் கொண்டவர். நிதித்துறையில் கருணை, வள்ளல்தன்மை நிறைந்த மனம் படைத்தவ
>>காலை சிற்றண்டி தயாரிப்பும்,மதிய உணவு தயாரிப்பும் ஒரு சேர, பரபரக்க வைக்கும் வார நாள் வழக்கம்
>>அவருக்கு சொந்தமாக மருத்துவமனை இல்லை. ஒரு கேபின் பல லட்ச ரூபாய் செலவாகும். இவ்வளவு பணம் எங்கே கிடைக்கும்?
>>வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை. காரணம் அது எந்த முறையில் எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம்
>>பெரிதாக இருக்கிறது. இறக்கையைப் பெரிதாக விரித்து பிரும்மாண்டமாகப் பறக்கிறது. கூகை குழறும் என்பார்கள்; கழுகு வீருடுகிறது என்பார்கள்; இரண்டும்
>>சாதிகள் இல்லையடி பாப்பா என்ற வரிகள் பாடப்புத்தகத்தில் மட்டும் தானே
இன்னும் இருக்கிறது.இன்னும் மனித மனங்களில் அகலாத
நெட்ஃப்ளிக்ஸில் வந்திருக்கும் வீரப்பன் ஆவணப்படம் குறித்துப் பலர் எழுதுவதைப் பார்க்கிறேன். நான்
>>படிப்பை முடித்தவுடன் முதல் வேலை வட ஆந்திரா கரீம் நகரில் என் பணியை தொடங்கினேன். கடுமையான வறட்சி, ஏழ்மையான பின் தங்கிய மாவட்டம். (சிகரெட்டுக்கு வத்தி பெட்டி
>>கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனது ‘உபசாரம்’ புத்தகம் அச்சாகி வந்திருந்த சமயம் புத்தகக் கண்காட்சியில்
>>உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம்
>>ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் நடத்துவதாக இருந்தேன். திடீரென்று தமிழச்சி தங்கபாண்டியன் வீட்டு திருமண
>>விசிட்டர் விசா எளிதில் கிடைத்தது. ஆனால் உடம்பு முழுக்க மூளை. அமெரிக்காவுக்கு வந்தவன் என்னை பார்க்க வரவே இல்லை. நேராக
>>இதைப் படிக்கும் யாருக்கும் எந்த ஞானமும் ஏற்படாது. முதலில் நம் மூவருக்கும் ஞானம் கிடைக்காது. இதை எழுதிய ஆசிரியருக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு இல்லை. இந்தப் புத்தகத்திற்கு ஆத்மாநாம் விருது
>>. இங்கு ஆலமரம் ஒன்றின் கீழ் பசு தானே பால் சொரிய அந்தப் பால் சுயம்பு லிங்கமாக உருவெடுத்ததாக நம்பப்படுகிறது அதனால் இங்கே
>>காலையில் எழுந்ததும் இரண்டு வெற்றிலையில் நான்கைந்து மிளகும் உலர் திராட்சையும் வைத்து மெல்லும் பழக்கம் எனக்கு இருப்பதால் எந்த ஊர் சென்றாலும் வெற்றிலையைத் தேடி அலைவேன். வெற்றிலை பாக்குக்
>>நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை
>>திருப்பூர் கிருஷ்ணன்தான் செல்லப்பாவைக் கூட்டத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தார். அப்போது மழை. நான் டூ வீலரில்
>>ஒரு காலத்தில் பயணங்கள் கடினமானவை. போக்குவரத்து வசதிகள் மிக குறைந்திருந்தது. பயண நேரம் அதிகமாக இருந்தது. தொலைதூர பயணங்கள் ரயில் வண்டிகளில் பெரும்பாலும் நிகழ்ந்தது.வழிப் பயணத்தில் நிற்கும் நிலையங்களில் உணவு கிடைத்தாலும், வீட்டிலிருந்து
>>அப்பாவின் அறை என்ற தலைப்பின் கீழ் நான் ஒரு கதை எழுதி ஒரு போட்டிக்கு அனுப்பி இருந்தேன். அக் கதைக்கு ஆறுதல் பரிசு கூட கிடைக்கவில்லை.
>>அவ்வை சண்முகி கமல் போல நல்ல செலவு செய்து மேக்கப் போட்டுக்கொண்டார். அச்சு அசல் ஆணாக மேக்கப். நெட் என பெயரை
>>2019ம் வருடம் அப்பாவின் நூறு வயதையொட்டி நான் போட்டிருந்த பதிவின் மீள் இது..
>>கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது
>>தொலைப்பதும் அதற்காக வருத்தப்படுவதும் நம் எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு அங்கமாகும்.பல சமயம் உறவுகளையும்,நண்பர்களையும் தொலைத்து விட்டு வருந்துவோம். சா.கந்தசாமி அவர்கள்,”தொலைந்து போனவர்கள்”
>>பிருந்தா அதில் நீல கலர் பால் பேனாவில்தான் எழுதுவாள்.அதற்காக அடிக்கடி பேனா வாங்கி வருவாள். ‘இந்த பேனா திக்காவே எழுத மாட்டேங்கறது’ என்று நிராகரித்து விடுவாள். அவளுக்கு அவள் விருப்பப்படி அமைவது கொஞ்சம் கஷ்டம்.
>>அத்தை போயிட்டாங்க பெத்தா’ எனும் ந ந்துவின் மின்னஞ்சலில் புகைப்படத்தில் சிரித்துக்கொண்டு இருந்தாள் லட்சும்பா. ‘கல கல’ வெனச் சிரித்தபடி அவளது மூத்த
>>2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு புத்தகக் காட்சியில் என்னுடைய ஸ்டாலில் ராம் காலனி என்ற என் சிறுகதைத்
>>தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதினைத் தனது ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்னும் தொகுப்புகளுக்காகப் பெற
>>ஹர் கி பவுரி’ கங்கையின் அழகை அனுபவித்து, அங்கிருந்த மக்களின் ஆன்மீக ஆழத்தை நினைத்து வியந்தவாறே, கங்கா புஷ்கர விழா
>>இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் பதவி மூப்பு அடையும்போது என் அலுவலக நண்பர்கள் எனக்கு சந்தன மாலை
>>1975-ல் ராஜமார்த்தாண்டன் நடத்திய ‘கோகயம்’ இதழ் திருவனந்தபுரத்திலிருந்து வெளிவந்தது.நான்கு இதழ்கள்
>>மாட்டினத்தைச் சேர்ந்த Yak என்பதை தமிழில் கடமா என்று மொழிபெயர்க்கிறார்கள். செய்தித்தாளில் கடமாவை உணவுக்கான விலங்குகளி
>>கொண்டு வந்துள்ளேன். ஐந்தாவது புத்தகம் அசொகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு. 232 பக்கங்கள் கொண்ட தொகுப்பு இது.
>>கணையாழி ஆசிரியரான அமரர் கி. கஸ்தூரிரங்கனும் கணையாழியில் பல்லாண்டுகள் இலக்கிய விசாரம் என்ற பகுதியை எழுதிவந்த நானும்
>>நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் முரசொலி மாறன் அமைத்த, பாதசாரிகள் தெருவைக் கடக்க உதவும் பாலத்தின் அருகில் பார்த்திருக்கலாம். ஜடாமுடியு
>>ஐந்து நாட்களுக்கு முன்பு கோவை பொருட்காட்சியில் உள்ள,
காவல்துறை அரங்கிற்கு நான் சிறப்பு விருந்தினனாக சென்ற பொழுது பல வாசகர்
வாசகிகள் என்னை சந்தித்து பேசினார்கள். அதில் ஒரு வாசகி வயது 50 இருக்கும் .
ஒரு மனிதன் அவனுக்கென ஏற்படுத்திக் கொண்ட தனிப்பட்ட எல்லைகள் குறித்தான ரகசிய வட்டத்திற்குள் அவ்வளவு சுலபமாக மற்றவர்களை அவன் உள்ளே நுழைய ஒரு போதும்
>>செங்கோல் என்பது மன்னர்கள் நேர்மை தவறாமல் ஆட்சி புரிவதற்கான குறியீடு. முன்னாள் வைஸ்ராய் ராஜ கோபாலாச்சாரியின் ஆலோசனைப்படி
>>தமிழில் பக்திப் பாடல்களைப் பரவசத்துடன் பாடி, தமிழிசை மூலம் பக்தியையும், தமிழையும் வளர்த்த பல சான்றோர்களில் மிக முக்கியமானவர்
>>அதாவது ‘இரத்த அழுத்தத்தைத் துல்லியமாக கணக்கிட்டு கட்டுப்படுத்தி நீடித்து வாழ்வோம்’ இதுவே இந்த வருடத்தின் World Hypertension Day (உலக உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வு
>>இந்தக் கேள்விக்கு யாராலும் அவ்வளவு எளிதில் பதில் அளித்துவிட முடியாது. ஐம்பத்தி எட்டு வயதிலா? அலுவலகத்தில் இருந்து வேலை ஓய்வு பெற்று கையில்
>>வாசுதேவன் முகநூல் குறிப்பிலிருந்துதான் இன்று ஜே கிருஷ்ணமூர்த்தியின் பிறந்தநாள் என்பதை அறிந்தேன். சமீபத்தில் என் நண்பர் ஒருவருடன் உரையாடிக்
>>அறிந்திருப்பார்கள். பாரதிக்கு ஒரு தங்கை உண்டு. அவர் பெயர் லட்சுமி. பாரதியின் தங்கை லட்சுமியின் மகன் கிருஷ்ணன்
>>ரசிகர்களை விடவும் நன்கு அறிந்தவர்கள் பழைய புத்தகக் கடைக்காரர்கள் தான்! கோபுலு படங்களுடன் உள்ள பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதைகளுக்கு
>>மேற்கத்திய நாடுகளில் பாசம் இல்லை, பந்தம் இல்லை, ஒட்டுதல் இல்லை, உறவுப் பிணைப்புகளில்லை, இந்தியாவைப்போல் அன்பான
>>உடற்கூறு மாதிரி குறித்த அறிவியல் ஆய்வுகள் மனித மறு உற்பத்தி சார்ந்த உறுப்புகளைக் கொண்டு பாலியல் ரீதியாக மனிதனைப் பிரித்தன. ஆனால்
>>சில ஆண்டுகளுக்கு முன்னால்,நவீன விருட்சம் ஆசிரியர் திரு.அழகியசிங்கருடன் திருமறைக்காடு பகுதியில் பயணித்துக்
>>நீண்ட நாட்களாக உடற்பருமன் குறித்து எனக்கிருந்த தவறான எண்ணம் அது மரபணுக்களின் இயல்பினாலும்
>>எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா குமுதம் லைஃப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி இது. சுஜாதாவுக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டி வந்த போது வீட்டில்
>>நா.சு என்று பரவலாக அறியப்படும் க.நா.சுப்ரமணியம் தஞ்சைப்பகுதியில் 31/01/1912 ல் பிறந்தவர்.
மிகச்சிறந்த இலக்கிய விமர்சகர் மற்றும் மொழி பெயர்ப்பாளர்.
வீட்டில் யாரும் இல்லை. என் பெற்றோர், மனைவி குழந்தைகள் உட்பட வெளியிலே போயிருந்தார்கள். மும்முரமாய் எழுதிக் கொண்டிருந்த என்னை
>>எகிப்தில் உள்ள கீஸாவில் உள்ள கிரேட் பிரமிடு கட்டப்படதற்கு சொல்லும் கணக்கு எதுவும் சரியாக இல்லை என்றார் ஜோ ரோகன். அந்த சர்ச்சையில் நுழையுமுன் கிரேட் பிரமிடு பற்றி சில செய்திகளை
>>சின்ன வயதில் படித்த ஒரு நிகழ்வு. தகழி சிவசங்கரப் பிள்ளை வைக்கம் முகமது பஷீரிடம் சொன்னார். “நான் ஒரு காதல் கதை எழுதப்போகிறேன்.”
>>றகு பள்ளி நாட்களின் அதிகம் கேள்வி கேட்க, காணாமல் போய் விட்டார் என் கடவுள். கல்லூரிக் காலங்களில் கேள்விகளில் மட்டும் அல்ல, என் பதில்களிலும் என் பக்க நியாயங்களுக்கு எனக்கு மிகவும் உதவியது, பாட்டியின் புராணக் கதைகள்தா
>>ரு அப்பா, ஒரு பையன், பையனின் மனைவி. அப்பாவுக்கு 93 வயது. பையனுக்கு 62 வயது. பையன் மனைவிக்கு 59 வயது….அப்பா ஒன்றும் சொல்லாமல் இருந்தார்….என்ன நான் சொல்ற கதை
>>பிளந்த வால் நுனியில் நங்கூரத்தை இணைத்துக்கொண்டு இமைகளை உயர்த்தி தன் ஓரப்பார்வையால் அச்சுறுத்தும் கொடிய அரக்கன். சரிதானே என்று அவனிடம் கேட்டேன்
>>ரஹ்மான் ஏன் ஹிந்தியிலும் அதைத் தாண்டி ஹாலிவுட்டிலும் புகழ் பெற்றார்? எப்படி ஆஸ்கர் அளவுக்குப் போனார்? ரஹ்மான் ஆஸ்கர் வாங்குவார் என்று எப்படி நான் முன்கூட்டியே கணித்தேன்? நான் என்ன சோதிடனா? ப்ரே ஃபர் மீ
>>என்ற சிறுகதை ரௌத்திரம் பழகு என்னும் கதை தொகுதியில் இருந்து இன்றைக்கு கதைகளை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியில் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது
>>அலாஸ்காவில் இருந்த அட்டு மற்றும் கிஸ்கா தீவுகளை ஜப்பான் கைப்பற்றி இருந்தது. 20ம் நூற்றாண்டில் அமெரிக்க மண்ணில் ஒரே ஒரு அங்குலம்
>>என்னைப் பொறுத்த மட்டில் இதுதான் உண்மை. வாழ்வியலில் நாம் எப்போதாவது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒப்புக்கொண்ட பரிசுத்தமான உண்மை. நான் இது வரை கடந்து வந்த பாதை நேரான
>>எனக்கும் ஒரு காலத்தில் ஏராளமான நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். வீடு என்பது பசியாற்றவும், படுக்கவும் என்றாகிப்போன வாழ்க்கை. எதையும் முட்டித் தள்ளி, புரட்டிப் போட்டுப் பார்க்கும் சுறுசுறுப்
>>நானும், என் மனைவியும் சென்று
பரிசளிக்கும் போது மணமக்கள்
எங்கள் கால்களில் விழுந்து வணங்கினர்