விஜயலக்ஷ்மி கண்ணன்/மறு சுழற்சி ..கதை வாசித்து விமர்சனம்

எல்லோருக்கும் வணக்கம்.நேற்று 02.01.2026 அன்று மாலை ஜூம் வழி கதைஞர்கள் கூட்டத்தில் எனக்கு திரு.நா. சொக்கன் அவர்கள் எழுதிய ஒரு சிறுகதையைப் பேச வாய்ப்பு அளித்த அழகியசிங்கர் அவர்களுக்கு நன்றி.மிக சிறிய கதை தான் என்றாலும் உள்ளே பொதிந்து இருக்கும் கருத்து …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்

தொகுப்பு -1 தத்துவம் – சாக்தம் இப்போது சாக்த மதம் வங்காளத்தில் உயிர் கொண்டு வலிமை பெற்று நிற்கிறது. மற்ற இடங்களில் பொதுஜனங்கள் எங்கும் சக்தியை மிகுந்த கொண்டாட்டத்துடன் வணங்கி வருகிறார்களாயினும், தனியாகச் சாக்தம் என்ற கொள்கை இல்லை. பூர்வீக ஹிந்து …

>>

எஸ் வி வேணுகோபாலன் /மூல காரணங்கள்

பத்தாவது தடவையாக கார்த்தி டீக்கடையில் கண்ணாடி தம்ளர் நிரம்ப வெந்நீர் வாங்கிக் குடித்தேன். தொண்டைக் கட்டு குறையவில்லை. பேசவே இயலாது இருந்தது.  அத்தனை வருத்தி எடுத்திருந்தேன் குரல் நாண்களை ! பொதுக் கூட்டம் தொடங்க இருந்தது.  திராவிடர் இயக்கத் தோழர் தண்டபாணி மேடையிலேறி அறிவித்துக் கொண்டிருந்தார். …

>>

முகநூலில் ரம்யா வாசுதேவன் பதிவு..

முதலில் அனைவருக்கும் நன்றி! நேற்று மாலை (26-4-2025) 5: 30 மணிக்கு under the tree foundation ஏழாம் ஆண்டு கதைக் கொண்டாட்டம் தொடங்கி 8:30 மணியளவில் இனிதே நிறைந்தது. இதை எழுதும்போதே மனம் முழுதும் ஒரு விம்மிதம் பரவியபடி இருக்கிறது. …

>>

மதுவந்தி/நான் ஏன் கவிதை எழுத வேண்டும் ?

         (நான் ஏன் கவிதை எழுதுகிறேன்?)நான் ஏன் எழுதுகிறேன்? எனும் கேள்வியின் உப கேள்வியாகவே இந்தக் கேள்வி : நான் ஏன் கவிதை எழுத வேண்டும்? (அல்லது நான் ஏன் கவிதை எழுதுகிறேன்? ) என்றுதான் நான் புரிந்து கொள்கிறேன்.நான் …

>>

ரேவதி பாலு/அட்டகாசமான இசை விழா !

அமெரிக்கையான கிருஷ்ணசரிதம் உபன்யாசம்! அமைப்பாளர்களுக்கும், இணைப்பாளர்களுக்கும், பாடியவர்களுக்கும் , பகவான் கிருஷ்ணன் கதையை மனதை உருக்கும் வகையில் வழங்கிய ரம்யா வாசுதேவன் அவர்களுக்கும், இசைக் குழுவினருக்கும் , தொகுத்து வழங்கிய இந்திரா ராமநாதன் அவர்களுக்கும், நினைவில் நிற்கும் பரிசு வழங்கியவருக்கும் , …

>>

நீங்க எழுத்தாளர் ராஜேஷ் குமார் மாதிரி/ராஜேஷ் குமார்

கோவையில் நேற்று லேசாக மழை பெய்து கொண்டிருந்த பொழுது,ஒரு இடத்திற்கு செல்வதற்காககால் டாக்ஸி ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு புறப்பட்டேன்.அந்த இடத்திற்கு போய் சேர்ந்ததும், சார்ஜ் எவ்வளவு என்று ஓட்டுநரிடம் கேட்டேன் .அவர் தன்னுடைய செல்போனை காட்டி 177 ரூபாய் என்று …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்

தத்துவம் – மூடபக்தி ஆனால், இங்கிலீஷ் பள்ளிக்கூடத்திற்குப்போய் தேறினவர்களிடம் மனசாக்க்ஷிப்படியும் தன் அறிவுப் பயிற்சியின் விசாலத்திற்குத் தகுந்தபடியும் நடக்கும் யோக்யதை மிகமிகக் குறைவாக இருக்கிறது. இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் எத்தனையோ சாஸ்திரங்கள்-நிஜ சாஸ்திரங்கள், பொய் சாஸ்திரங்கள் இரண்டுங் கலந்தன-எத்தனையோ விதச் சாஸ்திரங்கள் பயிற்றுகிறார்கள்.ஆனால் …

>>

ரவிசங்கர் ராமமூர்த்தி பதிவு

நம்ம பையன் சண்டை போட்டு வென்றுள்ளான்.. பின்வாங்கும் எண்ணமே இல்லை.. விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு! உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் குகேஷ் வென்றது பெருமை அளிப்பதாக இந்திய ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். அவரின் தொடர் முயற்சியால் மட்டுமே டிங் லிரன் …

>>

சாவி /சிவகாமியின் செல்வன்

அத்தியாயம் 2 டில்லியில் காமராஜை நான் சந்தித்த போது அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். பேச்சு முழுதும் ஒரேதமாக ஒரே தமாஷும் , வேடிக்கையுந்தான்!சிற்சில தலைவர்களைப் பற்றியும், பதவி மீதுள்ள பற்றுதல் காரணமாக அவர்கள் பயந்து வாழ்வதைப் பற்றியும் சொல்லி விட்டு, …

>>

நெ. து. சுந்தரவடிவேலு/”அங்கும் இங்கும்”

இலண்டன் மாநகரம், உலகப் பெருநகரங்களில் ஒன்று. பிரிட்டிஷ் பேரரசின் தலைநகரம் அது. வரலாற்றுச் சிறப்புடைய ஒன்று அது. பாராளுமன்றங்களின் தாயாக விளங்கும் பிரிட்டிஷ் பாராளுமன்றம் அமைந்திருப்பது அங்கேதான். உலக வாணிக மையங்களில் ஒன்று இலண்டன். அதன் சிறப்புக்கள் எத்தனையோ! எத்தனையோ சிறப்புக்களுடைய …

>>

உமா ஷங்கர் ஜோஷி/காந்திஜியின் வாழ்விலிருந்து சில கதைகள்

தமிழாக்கம் : ஜெயலட்சுமி 7. எரவாடா சிறையில், சர்தார் வல்லபபாய் படேலுடன் ஒருநாள் உரையாடிக் கொண்டிருந்தார் பாபு. “பத்திரப்படுத்தி வைத்த செத்த பாம்புகூட சமயத்துக்கு உதவும்” என்றார் காந்திஜி. தான் சொன்னது சரி என்று நிரூபிக்க ஒரு கதையும் சொன்னார்.ஒருமுறை, ஒரு …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /கழுகாக அல்ல, மனிதனாக இருங்கள்

1993 ம் ஆண்டில் தெற்கு சூடானில் கடும் பஞ்சம். நியூயார்க் டைம்ஸ் நிருபர் ஒருவர் அது பற்றிய செய்தி திரட்ட சூடான் அனுப்பி வைக்கப்பட்டார். அவர் பசியால் வாடிய, மெலிந்த தோற்றம் கொண்ட ஒரு குழந்தையை புகைப்படம் எடுத்தார். அது எப்போது …

>>

ஜெ.பாஸ்கரன்./‘மத்ஸயா’ வில் குவிகம் மாலை!

இலக்கிய உலகில் பெரிய ஆலவிருட்சமாக வளர்ந்து வரும் குவிகம் குழுமத்தின் கூட்டம் 8.10.24 அன்று மாலை தி.நகர் மத்ஸயா ஓட்டல் வளாகத்தில் நடந்தது. வழக்கமான ‘கெட் டுகெதர்’ நிகழ்வில், வித்தியாசமான புத்தக வெளியீடும் நடந்தது. வந்திருந்த அனைவரையும் பெயர் சொல்லி அழைத்து, …

>>

மாதவ பூவராக மூர்த்தி/என் மௌன விரதமும் நானும்

காந்தியடிகள் மௌன விரதம் இருப்பார் என்று படித்திருக்கிறேன். அதனால் எனக்கும் ஆசை வந்தது. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் காலை வேளையில் மௌன விரதம் இருப்பார் தொலைபேசி அழைப்புகளை ஏற்க மாட்டார். எனக்கும் மௌன விரதம் இருந்து சக்தியை சேமிக்க வேண்டும் என்ற …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா/விண்ணை வணங்குங்கள். மண்ணை வணங்குங்கள்

தெய்வப்பற்றுடன் தேசப்பற்றைப் போற்றுவது ஆன்மிகம். ஒரு உண்மை தேசப்பற்றாளன் வாழ்வில் சமீபத்தில் நடந்தது இது. கடல் மட்டம் மேல் 20,000 அடி உயரத்தில் சியாச்சின் பகுதியில் படை வீரர் அன்ஷுமன் சிங் பணியாற்றினார். 2023 ஆம் ஆண்டு ஜூலை 19 ம் …

>>

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்/சேண்டி என்றால் என்ன?……….

ஆசிரியர் கலைமகள்…………………. சேகண்டி அல்லது சேமக்கலம், செகண்டை , செயகண்டி , செயகண்டிகை , சேண்டி என்றும் அழைக்கப்படும் வாத்தியம் வெண்கலத்தால் உருவானது, வட்ட வடிவமானது! பொதுவாக சங்கொலியுடன், சேகண்டி அல்லது சேமக்கலத்தை, தடுமனான தேக்குக் குச்சியால் அடித்து தெய்வீக ஒலியை …

>>

பிஸ்ரீ/தேசபக்த இரட்டையர்

முக்கியமாகச் சிதம்பரம் பிள்ளையும் அவர் தோழர் சுப்பிரமணியசிவமும் திருநெல்வேலியில் தோற்றுவித்த தேசிய உணர்ச்சி – வெள்ளத்தை இன்று நினைத்தும் பார்க்கும் போது, “அந்த இளமை எவ்வளவு ஆனந்தமா இருந்தது!” எனத் தோன்றுகிறது. அந்த இளமையனுபவம் என் தீண்ட வாழ்க்கையின் ஆழ்ந்தகன்ற அடிப்படையாக …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/ஆரத்தி

ஆசிரியர் கலைமகள்……………….. காசிக்குச் சென்று வந்த எனது நண்பர் காசியில் நடைபெறும் ஆரத்திப் பற்றி மிகவும் சிறப்பாக எடுத்துரைத்தார்.உலகப் புகழ்பெற்ற வாரணாசி கங்கா ஆரத்தி தினமும் மாலையில் தசாஷ்வமேத் காட்டில் ஏழு பேர் கொண்ட ஆடவர் குழுவால் நடத்தப்படுகிறது. தீபத்தை உயர்த்திப்பிடித்து …

>>

பெங்களூர் திரையரங்கில் தங்கலான் திரைப்படம்/ஜடாயு

சொற்ப இருக்கைகளே நிரம்பியிருந்த பெங்களூர் திரையரங்கில் தங்கலான் திரைப்படத்தை நேற்று மாலை பார்த்தேன். இந்த சினிமா, இதன் அரசியல் பற்றி ஏற்கனவே நிறைய எழுதப்பட்டு விட்டது. இருந்தாலும், எனது சில அவதானிப்புகளைப் பதிவு செய்யவேண்டியுள்ளது. 19ம் நூற்றாண்டின் பின்பாதியில் கோலார் தங்கச்சுரங்கம் …

>>

அழகியசிங்கர்/அங்கும் இங்கும் 5

போதையில் கார் ஓட்டி போலீஸ் வண்டி மீது மோதிய நடிகர் என்ற தலைப்பில் தினமலர் முதல் பக்கத்தில் ஒரு செய்தி. இதுதான் தினமலர். படிப்பவரை வசீகரப்படுத்தும் நடை. இதுமாதிரி ஒன்றை தமிழ் இந்துவோ தினமணியோ செய்தியைப் போட மாட்டார்கள். ஆனால் தமிழ் …

>>

மோகன் ஜி/லொட்டாங்கை

இன்று உலக இடதுகை பழக்கக்காரர்கள் தினம்.எல்லா இடங்கை இனியவர்களுக்கும் என் அன்பும் வாழ்த்துகளும் . நானும் ஒரு ‘பீச்சாங்கை பிளாட்டோ’ தான். இடதுகை பழக்கம் உடையவர்களுக்கு பால்யத்தில் விளையும் குழப்பங்கள் சற்றே அதிகம். இடதுகையால் எழுதுவது, சாப்பிடுவது என்று துவங்கிய என் …

>>

அஜய்குமார் பெரியசாமி/தாமஸ் எடிசன் மற்றும் ஹென்றி ஃபோர்டு

நீங்கள் மற்றவர்களை உயர்த்துவதை பொறுத்து, உங்கள் உயரம் நிர்ணயிக்கப்படுகிறது. 1896 ஆம் ஆண்டில், மின்சார விளக்கைக் கண்டுபிடித்த சிறந்த கண்டுபிடிப்பாளரான தாமஸ் எடிசன், ஒரு காரை வடிவமைக்கும் யோசனையில் வேலை செய்து கொண்டிருந்தார், அவர் தம்மிடம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் …

>>

சித்தரஞ்சன் தாஸ்/நாட்டுக்கு உழைத்த நல்லவர்

வைசிராய் மிண்டோ பிரபுவின் சமாதான முயற்சிகள் பயன்தரவில்லை என்று மேலே கூறப்பட்டது. தீவிர தேசிய வாதிகள் பத்திரிகைகளில் அரசாங்கத்தை மிகவும் கடுமையாக எதிர்த்து எழுதினார்கள். அரசாங்கம் அப்பத்திரிகைகளை நசுக்க விரும்பியது; முதலில், ஆங்கில நாளிதழான ‘வந்தேமாதரத்’தின் மீது அதன் பார்வை விழுந்தது. …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/ஆடிப் பதினெட்டு: ஆகஸ்ட் 3

. *பிறந்த தேதியை வைத்துப் பிறந்தநாள் கொண்டாடுவது ஆங்கில மரபு. தமிழ் மரபில் பிறந்த நாளை நட்சத்திரத்தை மையப்படுத்தித் தான் கொண்டாடுவோம். நம் பண்டிகைகளும் கூட நட்சத்திரத்தை மையப் படுத்தியே கொண்டாடப் படுகின்றன. ஆவணி அவிட்டம், கிருத்திகை, மாசி மகம், ஆடிப் …

>>

கே.ஜி. இராதா மணாளன்/திராவிட இயக்க வரலாறு

நெடுங் காலத்து இயக்கங்கள் இந்த நாட்டின் சொந்தக்காரர்களான திராவிடர்களின் நலங் களையும் உரிமைகளையும் போற்றிப் பாதுகாக்க, நெடுங் காலத் துக்கு முன்னரே, சில சில இயக்கங்கள் தோன்றி மறைந்துள்ளன.1916 ஆம் ஆண்டு நீதிக் கட்சி என்னும் தென்னிந்திய நல வுரிமைச் சங்கம் …

>>

அழகியசிங்கர்/டிவி பார்க்காமல் ஓடுவது எப்படி?…….

(Photo taken by Clik Ravi) நான் டிவி பார்ப்பதற்கு எதிரி இல்லை. ஆனால் ஒருவர் டிவியைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதை நான் வெறுக்கிறேன். டிவி நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி விட்டது. அது பெரிதும் நம்முடைய வாழ்க்கை முறையைக் …

>>

அப்துல்கலாம் பற்றிய எளிய குறிப்புகள்….

எதிர்பாராதவிதமாய் நேற்று இரவு 7 மணி சுமாருக்கு டிவியை ஆன் செய்தேன். பிரதம மந்திரி கலாமை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஏன் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று யோசித்தப் போதுதான் தெரிந்தது. அப்துல்கலாம் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது மரணம் அடைந்து விட்டார் என்ற துக்கச் செய்தியை அறிய நேர்ந்தது. சமீபத்தில் ஒ

>>

என்னமோ போடா பென்னேசா

மத்திய அமைச்சருக்கு ஆங்கிலம் தெரியாததால் எங்களால் ஒன்றும் பேசமுடியாமல் போனது என்று ஒரு தமிழக அமைச்சர் பேசியிருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா ஆகியோர் காலங்களில் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். ஆங்கிலமும் இந்தியும் அறியாத பல அமைச்சர்கள் டெல்லிக்கு வந்து …

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

மனக் குவியலும் இவர்களின்சிறப்புத் திறமையும்! அர்ஜூனன் குரு துரோணரிடம் வில்வித்தை கற்று வந்தான். ஒரு மரத்தில் மேல் வைத்த குறியை மற்ற மாணவர்கள் அடிக்க முடியாமல் தோற்றுப் போனார்கள்.ஆனால், மனதை ஒருமுகப் படுத்தி, அர்ஜூனன் அம்பை எய்தி அதனை அடித்தான். இதனை …

>>

நியாண்டர் செல்வன்/அமெரிக்க ஜனாதிபதிக்கு கொடுக்கும் பாதுகாப்பு

பொதுகூட்டத்துக்கு வரும் அனைவரும் மாக்னடிக் கருவி உதவியுடன் ஸ்கான் செய்யபட்டே உள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். திறந்த வெளி பொதுகூட்டம். பொதுகூட்டம் நடக்கையில், கொலையாளி அருகே இருந்த வயல்வெளியில் பதுங்கி இருந்தான். கூட்டம் துவங்கி, டிரம்ப் பேச ஆரம்பித்தவுடன் கூட்டத்தின் கவனம் முழுக்க

>>

ஸ்ரீதர் சாமா/மாங்காய் மகத்துவம்

அவர்கள் ‘அவசர வரிசை’ யும் தனி. தனிப்பிரச்னை என்றால் வாட்ஸ் அப்பில் புலிப்பாய்ச்சல் பாய்பவர்கள் பொதுப் பிரச்னை என்றால்
போனால் போகிறது என்று ஓரிரு முத்து சிந்துவார்கள். வழக்கமான மூக்கு சிந்திகளே பத்தி பத்தியாய் வரைந்து தள்ளுவார்களே தவிர வேறு பேச்சு மூச்சு இருக்காது. யாராவது ஒரு பொதுநலக் காரன் “என் பெண் ஒய்வு

>>

நியாண்டர் செல்வன்/ங்களிடம் புகாட்டி வெய்ரான் (Bugatti Veyron) கார்

அதிகம் இல்லை லேடிஸ் & ஜென்டில்மென். ஒரு டயர் சுமார் ₹27 லட்சம் தான். ஒரு கோடி மற்றும் சில்லறையுடன் போனிர்கள் என்றால்

>>

அழகியசிங்கர்/நேற்று அஞ்சலக தினம்

நேற்று அஞ்சலக தினம். எதாவது அவர்களைப் பற்றி எழுத வேண்டுமென்று நினைத்தேன். மறந்து விட்டேன்.
உண்மையிலேயே அஞ்சலகருக்கு நன்றி கூறவேண்டும்.

>>

எஸ் வி வேணுகோபாலன் /மருத்துவர் பால் மாளாத காதல் நோயாளனின் வாழ்த்துகள் !

செல்கையில், கண்ணீர் மல்க என் தந்தை ஸ்ட்ரெச்சர் பிடித்துக்கொண்டு வந்தது மறக்க முடியாதது. அப்போதுதான் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார் அவர்.
1991இல் என் இணையர் தான் ஹோமியோபதி மருத்துவம் பக்கம் என்னை நகர்த்தியது.

>>

நியாண்டர் செல்வன்/டைட்டானிக் கப்பல்

ஜென்னி இதற்கு முன் நிறைய கப்பல் பயணங்களை மேற்கொண்ட அனுபவஸ்தர் பூனை. பெல்பாஸ்டில் அது கர்ப்பமும் ஆகிவிட்டது. கப்பலை டெலிவரி செய்ய, ஜென்னியும், ஜோவும் சவுதாம்ப்டன் வந்தார்கள். பயணத்தில் ஜென்னி குட்டிகளையும் ஈன்றது.

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

பிரம்மத்தை அளவிட முடியாது அல்லவா? அதனால், ஆத்மானுபத்தில் திளைத்து தன் மயமாய் இருக்கும் இவர்களையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து விடவே முடியாது.
அதனால் குணங்களும் எல்லோருக்கும் ஒரே போல் இருக்காது. ஆனாலும் ஒட்டு மொத்தமாக ஒன்றைச் சொல்லலாம். உலகத்துடன் ஒட்ட மாட்டார்

>>

நந்து சுந்து/சிரிக்காவிட்டால்…. கபர்தார்!

அடுத்தத் திங்கட்கிழமை வலது கண்ணுக்கு ஆபரேஷன். மேலே கூறியது அனைத்தும் இன்னொரு முறை நடந்தன. பெண்கள்கூட மாறவில்லை. அதே கண்கள் (சினிமாப் படம்). அதே பெண்கள். அதே குடை.

>>

அழகியசிங்கர்

மீபத்தில் ஒரு திருமண வைபவத்தில் என் சகோதரரின் நண்பரைச் சந்தித்தேன். அவரைப் பார்த்து பல ஆண்டுகள் ஓடி விட்டன. அவர் கையில் என் பத்திரிகை புத்தகங்களைக் கொடுத்தேன். அதை வாங்கி வைத்

>>

விருட்சம் இதழில்/அழகிய சிங்கர்

இந்தத் தூண்டில் கதைகள் என்ற புத்தகத்தில் ‘மற்றொரு பாலு’ என்று அறிவியல் கதையும், ‘குந்தவியின் காதல்’ என்கிற பெயரில் சரித்திர கதையும் எழுதி

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

மை அறியாமலே அகண்டத்துக்கு (vastness) ஏங்கும் தாபம் நம்முள் இருப்பதால் அகண்டத்தில் ஆனந்தம் கிடைக்கிறது.
என்னதான் ஏர் கண்டிஷன் அறையில் படுத்தாலும், மொட்டை மாடியில் வானத்தை வெட்ட வெளியைப் பார்த்துக் கொண்டு சிறிது உட்கார்ந்து விட்டு வந்தால், அதன் சுகமே அலாதிதான்.

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

இன்னும் சொல்லப் போனால், “நான், எனது” என்ற இந்த இரண்டையும் தொலைத்து விட்டால் உனக்குத் துன்பமே இல்லை. எப்போதும் பேரானந்தமே என்கிறது உபநிஷத்.
இங்கு ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். தன் உணர்வை, சுய ஸ்வரூபத்தை, நான்

>>

துக்ளக்கில் வெளியான சுஜாதாவின் பேட்டி (Mar/Apr 1979)

பேட்டி பற்றி சுஜாதா:
துக்ளக் இதழில் என்னுடைய பேட்டி ஒன்று வந்திருப்பதைப் படித்திருக்கலாம். பேட்டியை அதன் அச்சு வடிவத்தில் காணும் போது இதெல்லாம்

>>

வினாயக முருகன்/ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஏஜிஎம் மீட்டிங்

நேற்று முன்தினம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஏஜிஎம் மீட்டிங் நடந்தது. முகேஷ் அம்பானியின் பேச்சை எத்தனைப்பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. அது நல்ல உரை.

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

முன்னுரை முதலில், ஆட்டிஸ நிலையாளர்களுடன் பணி புரிய இந்த ஜென்மத்தில் வாய்ப்புகொடுத்த அந்த பரம்பொருளுக்கு என் என் நமஸ்காரத்தையும் நன்றியையும் சொல்லிக் கொண்டு தொடங்குகிறேன்.அது மட்டுமல்ல, ஆட்டிஸத்தை அறிவியல் வழியாக ஆராய்ச்சி செய்யாமல், ஆன்மீகம் வழியாக அனுபவிக்க வாய்ப்புக் கொடுத்த அனைத்து …

>>

சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ. சிவபாத சுந்தரம்

வழங்குகின்றன. திருமூலர் திருமந்திரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. பிற் காலத்திலே பாம்பாட்டிச் சித்தர், அகப்பேய்ச் சித்தர் முதலியவர் களின் பாடல்களையும் தமிழ்நாடு முழுவதும் கேட்டிருக்கி

>>

சுஜாதாவின் நினைவுகளுடன் ஒரு மாலை…/ஜெ.பாஸ்கரன்

சுஜாதாவின் படைப்புகளை ’இலக்கியம்’ என்று ஏற்காத ஒரு சாரார் இருந்தாலும், அவரது இலட்சோப இலட்சம் வாசகர்கள் அவரை இன்றும் கொண்டாடி வருவது அவரது எழுத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, அவரது இலக்கியம் சார்ந்த பார்வைக்கும், தமிழுக்கு அவர் ஆற்றிய தனித்துவமான பணிக்குமான விருதுமாகும்!
அவரது படைப்புகளின் மூலம், எப்படியெல்லாம் தமிழைப் புதுப்பித்திருக்கிறார் என்பதையும், சங்க கால நூல்களையும், புதுக்கவிதைகளையும், அறிவியல் உண்மைகளையும், பக்தி இலக்கியத்தின் கூறுகளையும் தன் புதினங்களில்

>>

பெரு விஷ்ணுகுமார் /எழுதிய நபருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்…….

ஆனந்த விகடனில் பரோட்டா சூரியையும், கவிஞர். மனுஷ்யபுத்திரனையும் ஒன்றுசேர்த்து விகடனில் கவிதை(?) போல ஒன்று உருவாக்கப்பட்டதைக் கண்டே

>>

ச. திருவேங்கடம்/கழிவு இரக்கம் – மிக்ஜாம் அனுபவம்

நா னும் எனது இணையர் நாச்சியாரும் இந்த டிசம்பர் 3ஆம் தேதி மதியம் எங்கள் மகள் வீட்டிற்குச் சென்று விட்டோம். (2008 மற்றும் 2015 பெரு மழைக் காலத்தில் சூளைமேடு

>>

இன்சுலின் எனும் அரு மருந்து/மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

கணையம் வெட்டி எடுக்கப்பட்ட நாய்களில் நீரிழிவு ஏற்படுவது குறித்த ஆராய்ச்சி கட்டுரை அது..” கணையம் முழுவதும் நீக்கப்பட்ட நாய்களில்

>>

சாருநிவேதிதா/புதுமைப்பித்தன் காச நோய்க்கு…

புதுமைப்பித்தன் காச நோய்க்கு மருந்து வாங்கக் காசு இல்லாமல் நாற்பத்திரண்டு வயதில் செத்தார். சாவதற்கு முதல் நாள் அவர் எழுதிய கடிதத்தை நீங்கள் படித்துப்

>>

உமா ஷங்கர் ஜோஷி/ காந்திஜியின் வாழ்வில் இருந்து சில கதைகள்

பயங்கர இருள் சூழ்ந்த இரவு. மோகனுக்கு ஏற்கனவே பேய் பிசாசு என்றால் பயம். தனியாக இருளில் போக நேர்ந்தால் எந்த மூலையில் இருந்து பூதமோ பிசாசு

>>

சோ.தர்மன்/இன்று அக்டோபர் பத்தாம் தேதி “உலக மன நல நாள்”

இன்று அக்டோபர் பத்தாம் தேதி “உலக மன நல நாள்”இன்றைய மருத்துவம் சொல்கிறது.இன்று மனிதர்களுக்கு வரக் கூடிய நோய்களுக்கான காரணம்

>>

சுப்ர பாலனின் “கடிக்கத் தெரியாத எறும்புகள்!”/ஆர்க்கே

மூத்த பத்திரிகையாளரும் சிறுகதை ஆசிரியருமான சுப்ர. பாலனின் பெரும்பாலான கதைகள் பிரபல வார இதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் பிரசுரமும் கவனமும் அங்கீகாரமும் ஒரு சேரக் கண்ட/கொண்ட பெருமை பெற்றவை. திருவரசு புத்தக நிலையம் வெளியிட்டுள்ள கனவுகளுக்கு காத்திருத்தல் என்ற சிறுகதை தொகுப்பில் …

>>

போர்லாக்கும் சுவாமிநாதனும் இணைந்து நடத்திய ஆய்வுகள்../ஸ்ரீதர் சுப்ரமணியம்

இன்றைக்கு மூட்டை மூட்டையாக அரிசி, கோதுமைகள் குவிந்து கிடக்கும் நிலையில் எம் எஸ் சுவாமிநாதன் அவர்களின் பங்களிப்பைப் புரிந்து கொள்வது கடினம். இன்றைக்கு மூ

>>

கால தாமதத்திற்கு என்ன இழப்பீடு?/அம்ஷன் குமார்

2015 மே மாதம் லண்டனிலிருந்து கனடாவிலுள்ள டொரண்டோவிற்கு நானும் எனது நண்பரும் ஒன்றாகப் புறப்பட்டோம். எங்களது விமானம் கேட்விக் விமான நிலையத்திலிருந்து காலை 11.05க்கு புறப்படவிருந்தது. கேட்விக் விமான நிலையத்தையட்டியுள்ள கேட்விக் ரயில் நிலையத்தை முப்பது

>>

ஒரு கதை ஒரு கருத்து – கே.பாரதி, ஏ.எஸ். ராகவன் – I/அழகியசிங்கர்

இந்த முறை இரண்டு கதைகளைப் பற்றிக் கூற உள்ளேன். ஒன்று ‘கே.பாரதி‘யின் ‘பக்கத்து வீட்டில் ஒரு சந்திப்பு’ என்ற கதையை எடுத்துக்கொண்டுள்ளேன்

>>

பூமியும்-வானமும்/நியாண்டர் செல்வன்

தன்னை முந்திக்கொன்டு அமெரிக்கா நிலவுக்கு மனிதனை அனுப்பியதால் ஜாம்பியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனர் அதிர்ச்சி, நிறுவனம்

>>

இந்தியா என்றப் பெயரை உச்சரித்து பிரசாதம் தாருங்கள்

அப்துல்கலாம் சார் இந்திய ஜனாதிபதியாக இருந்த போது திருப்பதிக்கு வந்திருக்கிறார்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் திருப்பதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

>>

ஸ்ரீராம் நிறுவன அதிபர் ஆர்.தியாகராஜன்

ஸ்ரீராம் நிறுவன அதிபர் ஆர்.தியாகராஜன் அப்படிப்பட்ட ஒரு நபர் ஆவார். அடிமட்டத்தில் தொடங்கி வியக்கத்தக்க சிகரத்தை எட்டியவர். மனிதநேயத்துக்காக தன்னை அர்பணித்துக் கொண்டவர். நிதித்துறையில் கருணை, வள்ளல்தன்மை நிறைந்த மனம் படைத்தவ

>>

படித்தேன்…ரசித்தேன்…பகிர்ந்தேன்…/சுரேஷ் ராஜகோபால்

வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை. காரணம் அது எந்த முறையில் எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம்

>>

அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு/Boston Bala

பெரிதாக இருக்கிறது. இறக்கையைப் பெரிதாக விரித்து பிரும்மாண்டமாகப் பறக்கிறது. கூகை குழறும் என்பார்கள்; கழுகு வீருடுகிறது என்பார்கள்; இரண்டும்

>>

எச்சரிக்கை விடுக்கிறது நாங்கேறிசம்பவம்/செ.புனிதஜோதி

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற வரிகள் பாடப்புத்தகத்தில் மட்டும் தானே
இன்னும் இருக்கிறது.இன்னும் மனித மனங்களில் அகலாத

>>

அற்புதமான மனிதர்கள்…./வாசுதேவன்

படிப்பை முடித்தவுடன் முதல் வேலை வட ஆந்திரா கரீம் நகரில் என் பணியை தொடங்கினேன். கடுமையான வறட்சி, ஏழ்மையான பின் தங்கிய மாவட்டம். (சிகரெட்டுக்கு வத்தி பெட்டி

>>

தாவோ தே ஜிங் – 2/அழகியசிங்கர்

இதைப் படிக்கும் யாருக்கும் எந்த ஞானமும் ஏற்படாது. முதலில் நம் மூவருக்கும் ஞானம் கிடைக்காது. இதை எழுதிய ஆசிரியருக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு இல்லை. இந்தப் புத்தகத்திற்கு ஆத்மாநாம் விருது

>>

பொருநை_ஆற்றூர் #1/முத்துக்குமார் சங்கரன்

காலையில் எழுந்ததும் இரண்டு வெற்றிலையில் நான்கைந்து மிளகும் உலர் திராட்சையும் வைத்து மெல்லும் பழக்கம் எனக்கு இருப்பதால் எந்த ஊர் சென்றாலும் வெற்றிலையைத் தேடி அலைவேன். வெற்றிலை பாக்குக்

>>

கண்ணன் கல்யாணமும் மிளகாய் பொடி யும்/மாதவ பூவராக மூர்த்தி

ஒரு காலத்தில் பயணங்கள் கடினமானவை. போக்குவரத்து வசதிகள் மிக குறைந்திருந்தது. பயண நேரம் அதிகமாக இருந்தது. தொலைதூர பயணங்கள் ரயில் வண்டிகளில் பெரும்பாலும் நிகழ்ந்தது.‌வழிப் பயணத்தில் நிற்கும் நிலையங்களில் உணவு கிடைத்தாலும், வீட்டிலிருந்து

>>