வண்ணதாசன் பதிவு முகநூலில்

தொகுப்பு வரை ஒரே மூச்சில் வாசித்து ஒரு 242 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஒளி நகல் செய்து வைத்திருந்தார். அதை அவர் அனுப்பப் போகும் யாரோ ஒருவர், அவற்றில் இருந்து 100 கவிதைகளைப்

>>

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்/தனசேகரன் முத்தையா

ரத யாத்திரை நாள். கல்கத்தாவிலுள்ள ஈசானின் அழைப்பை ஏற்று குருதேவர் காலையில் அவரது வீட்டிற்குச் சென்றார். டன்டானியாவில் அவரது வீடு இருந்தது. அங்கே

>>

விளக்கு எரிய தூண்டுதலாக இருந்தால் போதும்!/காத்தாடி ராமமூர்த்தி

என் பூர்வீகம் கும்ப கோணம். கும்பகோணத்தில் நிறைய நாடக சபாக்கள் இருந்தன. என் தந்தை, வேலை பார்த்தபடியே பொழுது போக்காக நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

>>

மக்கள் திலகம்: அபூர்வப்.புகைப்படம்!

தாந் அமெரிக்க புரூக்ளின் மருத்தவமனையிலிருந்தே போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆண்டிபட்டி தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்,வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்

>>

ஒரு பயணம்/அழகியசிங்கர்

திங்கட் கிழமை (20.02.2017) காலையில் நானும் மனைவியும் மயிலாடுதுறை சென்றோம். காலையில் திருச்சி எக்ஸ்பிரஸில்..ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு முடித்தேன். மதியம் இரண்டு மணிக்கு இறங்கியவுடன் மயிலாடுதுறை பஸ் ஸ்டான்ட் போக டாக்ஸிகாரர் 100 ரூபாய்க் கேட்டார். நாங்கள்

>>

1996-ம் ஆண்டு ‘இந்தியா டுடே’ பெண்கள் சிறப்பு மலரில் அண்ணா பற்றி ராணி அண்ணாதுரை அளித்த பேட்டி..

எல்லாரும் அவர் எப்படிப்பட்டவர் என்று என்கிட்ட கேக்குறாங்க. அதற்கு நான் பதில் சொல்லணும்னா அவருடைய இறுதிக்காலம் தான் எனக்கு

>>

ராமகிருஷ்ணன் தியாகராஜன்/கிடைத்தது மோதிரம்!

எங்கோ தொலைந்து விட்டது என்பதால், முனிவர் கொடுத்த மற்றொரு கல் இருக்கிறது என மனைவி கூற இன்னமொரு மோதிரம் செய்துகொள்ள

>>

அ.முத்துலிங்கம்/சாபம்

முடிந்துவிட்டது’ என்றார். ‘என்ன ஆறுமாதக் கெடு?’ அவருடைய மருத்துவர் ஆறு மாதங்களுக்குள் அவர் இறந்துவிடுவார். ஆகவே அடுத்த சந்திப்புக்கு தேதி குறிக்கத்

>>

எனக்கு முதியவர்களோடு பேசுவதும், பழகுவதும் பிடிக்கும்/ராஜாமணி

கிட்டத்தட்ட 38 வருடங்களாக எனக்கும் அவருக்குமான உறவு 1988 மலர்ந்தது.
மாமனார் மாப்பிள்ளை என்ற இடைவெளி

>>

நாணு/வணக்கம் அன்பர்களே..

இன்று ஏற்பட்ட அனுபவம் எனக்கு ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. ஒருவேளை வேறு யாருக்காவது இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.. ஆனால் எனக்கு இது முதல் தடவை.. ரொம்பவே புளங்காகிதமடைந்து விட்டேன்..

>>

கண்ணன் சுந்தரம்/சில நினைவுகள்

அவரை முதலில் சந்தித்துக் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் ஆகின்றன. சு.ரா.வைப் பார்க்க வந்திருந்தார். அன்று எனக்கு காந்திமீது பக்தியற்ற பெருமதிப்பு இருந்தது. தமிழ்

>>

மனிதநேயம் இன்னும் இருக்கிறது/தாணப்பன் கதிர்

இரயில் ஞாயிறு இரவு அங்கே வந்து நின்றது. ஏதோ சில மணி நேரத்தில் அங்கிருந்து புறப்படும் என நினைத்த நேரத்தில் அங்கே தண்டவாளங்கள்

>>

புகைப்படம் எடுப்பது என் வழக்கம்/அழகியசிங்கர்

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின்போது புகைப்படம் எடுப்பது என் வழக்கம். என்னுடைய புத்தக ஸ்டாலுக்கு வரும் நண்பர்களை நான் புகைப்படம் எடுத்து அதை ஆல்பமாக தயாரிப்பேன். சிலசமயம் அபூர்வமாக சில படைப்பாளிகள் கலந்து கொள்வார்கள். 2008ஆம் ஆண்டு நடந்த புத்தகக் காட்சியின்போது இன்குலாப், …

>>

அவர்களுக்கு நன்றி/அழகியசிங்கர்

இன்ப அதிர்ச்சியை குவிகம் சுந்தரராஜன், கிருபானந்தன் எனக்குக் கொடுத்தார்கள்.
ஒவ்வொருமுறையும் சுந்தரராஜன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து திரும்பும்போது இங்குள்ள

>>

நாறும்பூநாதன்/நண்பர்

அலுவலகம் ஐந்து மணிக்கு முடிவடைகிறது என்றால், இவர் நாலு, நாலரைக்கே ரெடியாகி விடுவார். அவரது மேஜையில் ஒரு ரெஜிஸ்டர் இருக்காது. அவரது மேஜை ட்ராயரை திறந்து

>>

ஜெ.பாஸ்கரன்/மேற்கில் வளரும் நமது பாரம்பரியமும், கலாச்சாரமும்!

முகநூலில் அநேகமாக எல்லோரும் நவராத்திரி பற்றி எழுதிவிட்டார்கள்! ஸப்தரிஷி சார் ‘நவராத்திரி’ படம் பற்றிய ரிவ்யூ கூட போஸ்ட் பண்ணியிருந்தார். நினைவு தெரிந்த நாளிலிருந்து

>>

டிர்ர்….. டிர்ர்… டிர்ர்!!/டாக்டர் பா.சேஷாசலம்

மணி.
என்னுடைய கிளினிக்கில் ஒரு நோயாளி, “சார், ஒரு வாரமாக அடி வயிற்றில் வலி பின்னி எடுக்குது சார்? என்னன்னு பாருங்க? “ என்றவரைப்

>>

குடும்பம்/பாலகுமாரன்

என் குடும்பம் பற்றி வாசகராகிய உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். என் குடும்பம் இல்லாது நான் இல்லை என்பதாலேயே இந்த அறிமுகத்தை செய்யத் துணிகிறேன்.

>>

சுஜாதா பற்றி பாலகுமாரன் அவர்கள்/சுஜாதா தேசிகன்

அப்பொழுது தமிழில் கவிதையில் இருக்கும் அளவுக்கு கதையில் எனக்கு ஆளுமை இல்லை. இப்பொழுது சோழா ஷெரட்டன் ஹோட்டல் இருக்குமிடத்தில்

>>

நாகேஷ் பார்த்த நாடகம்/மாதவ பூவராக மூர்த்தி

நாகேஷ் என்ற பெயர் படித்தவுடனே உங்கள் மனம் அந்த மாமனிதரின் நினைவில் மூழ்கிவிடும். அதனால் நான் உங்கள் கற்பனைச் சிறகுகள் விரிந்து பறக்க கொஞ்சம் நேரம் கொடுக்கிறேன். அறுபதுகளில் தமிழ்ப் படம் பார்த்தவர்கள்

>>

பகவான் காட்டிய சித்து விளையாட்டு/சிவ.தீனநாதன்

பகவான் ரமணரிடம் சித்தி சக்திகள் உண்டா என்றால் உண்டா என்றால், ஆகா நிறைய உண்டு எனலாம். இதோ! பகவான் ஆற்றிய ஒரு மாபெரும் சித்து விளையாட்டு.

>>

ஜெ.பாஸ்கரன்/கனடாவிலிருந்து…

ஐந்தாம் தேதி மாலை எமிரேட்ஸில் கிளம்பியாகிவிட்டது! சின்னவளுடன் ஒன்றரை மாதம், பெரியவளுடன் ஒன்றரை மாதம் என்று ஒப்பந்தம். வித்தியாசமாக வீட்டிலிருந்தே ஷாஃபர் டிரிவன் கார் – வயதாகிவிட்டதால்

>>

எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி…/எம்.டி. முத்துக்குமாரசாமி

எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி சுற்றுப்புற வீடுகளிலும் வேலை செய்கிறார்.அவர் இன்று

>>

நட்புக்கு வயது நாற்பத்தெட்டு!/எஸ் வி வேணுகோபாலன் 

சென்னையில் 1975இல் புகுமுக வகுப்பில் சேர்ந்த புதிதில், வேதியியல் புத்தகம் ஒன்றைத் தன்னிடம் திருப்பித் தருவதற்கு வந்த கல்லூரி மாணவரை ஏபிவிபி அமைப்பாளர் சி கோபாலன் எனக்கு

>>

காக்கைச் சிறகினிலே!!/?லதா ஸ்ரீனி

ஆசையாய் இரண்டு பிஸ்கட் கையில் வைத்து வேடிக்கைப் பார்த்து சாப்பிடுகையில் எங்கிருந்தோ வந்து என் கையில் இருந்ததை பிடுங்கி சென்றது.பிடுங்கிய வேகத்தில் கையில்

>>

ஆஸ்பிரின் மாத்திரைகளை../செந்தூரம் ஜெகதீஷ்

ஒரு ஆங்கில கிரைம் நாவலைப் படித்துக் கொண்டிருந்த போது, நாயகன் தலைவலி தாங்காமல் வழக்கைத் துப்பறிய தவித்துக் கொண்டிருக்கும் போது இரண்டு ஆஸ்பிரின் மாத்திரைகளை விழுங்கியதாகப் படித்து நானும்

>>

தில்லைக்கூத்தன் சன்னதியில் ‘பீமரத சாந்தி’!/ஜெ.பாஸ்கரன்

வருகின்றது. ஆகவேதான் ஒரு வருடம் பூர்த்தியானவுடன் ‘ஆயுஷ்ய ஹோமம்’ செய்யப்படுகின்றது. ஒன்று முதல் இருபது வயது வரை பிரம்மாவின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதனால்தான் ‘பிரம்மோபதேசம்’ செய்யப்படுகின்றது. அவர்களும்

>>

வலலிக்கண்ணன் கடிதம்…./அழகியசிங்கர்

நவீன விருட்சம் என்ற இதழைப் பார்த்தவுடன் இருவர் எனக்குக் கடிதம் எழுதாமல் இருக்கமாட்டார்கள். ஒருவர் வல்லிக்கண்ணன். இன்னொருவர் தி.க.சி. அவர்களுடைய கடிதங்களைப் பார்த்தால்தான் எனக்குத் தெரியும், விருட்சம் எல்லோருக்கும் போய் சேர்ந்திருக்குமென்று.

>>

அஞ்சலட்டை கிளப்பிவிட்டஅலை அலையான நினைவலைகள்/ரேவதி பாலு

அஞ்சலட்டை என்றாலே என் தாத்தா தான், தாய் வழி தாத்தா தான், முதலில் நினைவுக்கு வருவார் . அவர் நாக்பூரில் தபால் தந்தி இலாக்காவில் வேலையில் இருந்தார். என் தாயார் திருமணத்திற்கு முன்பு நாக்பூரில் இருந்தார் . திருமணம் ஆகி சென்னைக்கு வந்த பின் தன் மகளின் பிரிவு தாங்காமல் வாரம் இரு முறை அஞ்சல் அட்டையில் கடிதம்

>>

அம்மா ஒரு ப்ராண ஸ்நேகிதி /பாலகுமாரன்

தேவகி ஆஸ்பத்திரியில் நிறைய கார்கள் நின்றிருந்தன. நடுவே நான் அழுது கொண்டு நின்றேன். இது திங்கட்கிழமை ஐந்தேகால். ஞாயிற்றுக்கிழமை ஐந்தேகாலுக்கு அவள் எங்களோடு டைனிங் டேபிளில் உட்கார்ந்து

>>

க்ரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமார்/கார்த்திக்குமார்

க்ரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமாரின் மகன் கார்த்திக்குமார்: அப்போது எனக்கு வயது 4 இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போதும் அழகாக நினைவு இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்

>>

மறக்க முடியாத சந்திப்பு!/எஸ் வி வேணுகோபாலன்

பெயர்களைக் கண்டுபிடியுங்கள், இந்த க்ளூவில் இருந்து என்று சொல் விளையாட்டில் தொடங்கினார் சுந்தரராஜன். மடோனா என்றார் (அழகிய சிங்கருக்கு, கைலாச தேசத்தின் அதிபர் – நித்தியானந்தமாம்!). தென்காசி கணேசன், டாக்டர் ஜெ பாஸ்கர்

>>

என் பால்யகாலத் தோழி ‘ லட்சும்பா’?/தமிழச்சி தங்கபாண்டியன்

அத்தை போயிட்டாங்க பெத்தா’ எனும் ந ந்துவின் மின்னஞ்சலில் புகைப்படத்தில் சிரித்துக்கொண்டு இருந்தாள் லட்சும்பா. ‘கல கல’ வெனச் சிரித்தபடி அவளது மூத்த

>>

வி எம் பி/என்னை மிகவும் பாதித்த மனிதரின் நினைவில்/எஸ் வி வேணுகோபாலன்

ஓடிக் கொண்டிருக்கிறது காலம்… ஆண்டுகள் கடந்து போய்விட்டன…அந்த மனிதர் மறைந்துவிட்டார் என்பதை இந்தக் கணம் கூட நம்ப முடியவில்லை….அவர் என்றாவது

>>

வணக்கம் நண்பர்களே!/ஜெய பாஸ்கரன்

சென்னை அடையாறு, ‘பெட்ரீஷியன் கலை அறிவியல் கல்லூரி’ தமிழ்த்துறைத் தலைவரும், என் அன்புத் தம்பியுமான முனைவர் ஏகா.ராஜசேகர் அவர்கள்

>>

எனக்கு எத்தனை நண்பர்கள்!! /சுஜாதா

என் மறு அவதாரத்துக்கு முக்கிய காரணம், அப்பல்லோ மருத்துவர்கள். ‘யவனிகா’ 13-ம் அத்தியாயம் எழுதிக்கொண்டிருந்த

>>

நடைபாதை வியாபாரியும் கார்ல் மார்க்ஸ் எலக்ட்ரானிக்ஸும்/ரமேஷ் கண்ணன்

ஒருவரின் வெற்றியை , வாழ்வை பணம்தானே பெரும்பாலும் தீர்மானிக்கிறது.ஆனால் திறமையும் பொருளீட்டுவதும் கணித சூத்திரம்

>>

இறைவன் செய்வித்த என் மகளின் திருமணம்/கணபதி சுப்பிரமணியன்

என் பெண் திருமணம் நடந்ததே ஆச்சரியம். நாங்கள் போய் தேடாமல் தானாக வந்த சம்பந்தம்; ஒருநாள் என் மனைவி ஃபோன் செய்து இதைத் தெரிவித்தார்.

>>

அம்மாவுக்கு இன்று 94!/இசைக்கவி ரமணன்

இன்னும் ஆறே ஆறுதான்
எடுப்பாய் நீயும் நூறுதான்!
அன்றும் கரண்டியும் கையுமாய்
ஆட்சி நடத்துவாய் உறுதிதான்!
கன்னம் சுருங்கிப் போயினும்

>>

நத்தையும் குதிரையும்/கதிர் வேல்

மழை பெய்தால் மெரினா பீச் வெறிச் ஆகிவிடும். அது போர். வீடு பக்கம் உள்ள ஒரு பார்க்கில் வாக் போனேன். 4 பேர் நடை பழகி கொண்டிருந்தார்கள். தென்றல் இல்லை.

>>

மன்னிக்க வேண்டுகிறேன்/பிரேம பிரபா

என் வயதையொத்த, என்னை விட இளயவர்களின் மரணச் செய்தியைக் கேட்டவுடன், பாரமாக ஏதோ ஒன்று மனதை அழுத்துகிறது. இவ்வளவுதான வாழ்க்கை. இதற்குத்தானா நாம் இவ்வளவு

>>

விலை மதிக்க முடியாத மனித உயிர்கள்/சோ.தர்மன்

முடியாத மனித உயிர்கள் நொடிப் பொழுதில் கருகி கரிக்கட்டையாய் உருக்குலைந்து போகிற சோகம்.
சிவகாசி,கோவில்பட்டி,சாத்தூர்

>>

ஸ்வீட் சட்னியா?/ஜெ.பாஸ்கரன்

நேரமாகி விட்டதால், மதியம் காப்பியுடன் ஏதாவது ‘லைட்’டாக சாப்பிடலாமென்று அந்த மிட்டாய்க் கடைக்குள் நுழைந்தேன் – அருகில் வந்தவுடன், சத்தமின்றித் தானாய்ப் பக்கவாட்டில் வழுக்கி வழி

>>

அந்த 80 வயது வாசகர்!/கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

எனது துயரங்களை பலருக்குத் தெரிவிப்பதில்லை. ஆகவே விமர்சனம் வந்த அன்று காலையே உற்சாகமாக ஒருவர் பேசினார். கூடுதலாக வாட்ஸ் அப் இல் பத்திரிகை செய்தியை படம் பிடித்து அனுப்பி இருந்தார். அதைத் தொடர்ந்து தொலைபேசியும் செய்து வாழ்த்தியவர்,நூலையும் வாங்கினார்.

>>

அன்பு மகளே../ஜீவ கரிகாலன்

இன்று உனக்குப் பெயர் சூட்டும் விழா நடைபெறுகிறது. மிக எளிய முறையில் நண்பர்களின், உறவுகளின் வாழ்த்தோடும் ஆசிர்வாதத்தோடும் நடைபெறுகிறது.

>>

ராமேஸ்வரம் கோயிலில்/ஷோபனா ரவி

ராமநாதஸ்வாமிக்கு வில்வமாலையும் அம்பாள் பர்வதவர்த்தினிக்கு சிவப்புரோஜா மாலையும் வாங்கிக் கொண்டேன். ஸ்வாமியை தரிசித்துவிட்டு

>>

33 நாயன்மார்கள்/பா ராகவன்

நான் வசிக்கும் சமஸ்தானத்தின் எல்லைக்குள் மொத்தம் 33 நாயன்மார்கள் வசிக்கிறார்கள். இவர்களுள் வீராசாமி நகர் மேநிலை நீர்த்தொட்டியைச் சுற்றி வசிப்போர் ஒன்பது பேர். சேம்பர்ஸ் கா

>>

பரிசளித்த மூவருக்கும் நன்றிகள்/சோ.தர்மன்

மூன்றாவதாக இருக்கும் பேனா பிரெஞ்ச் தயாரிப்பு.அற்புதமான பேனா.என்னுடைய சிங்கப்பூர் வாசகி நிம்மி வாங்கி வந்து புக் பேரில் வைத்து கொடுத்தார்கள்.இத்துடன் சேர்த்து நிறைய்ய சிங்கப்பூர்

>>

குளிர்/பா ராகவன் 

பொதுவாக வேலை செய்ய அமரும்போது ஃபேன் போட மாட்டேன். ஏசிதான் எப்போதும். ஃபேன் சத்தம் அலர்ஜி. ஏசியிலும் சத்தம் உண்டென்றாலும் அந்தளவு மோசமில்லை. ஆனால் என் அலுவலகத்தில் ஏசி கிடையாது.

>>

‘சாம்பிராணி மடம்’ – கணக்கு வாத்தியார்!/ஜெ.பாஸ்கரன்

சமீபத்திய எம் எம் சி 72 கோல்டன் மீட் உணர்த்தியது, ‘மனிதர்களையும், முகங்களையும் மறந்துவிடும் மனது’ என்பது. வயதையும், தேய்ந்துவிடும் செரிப்ரல் கார்டிகல் செல்களையும் காரணமாகக் காட்டினாலும், சில நுணுக்கமான முக baவங்கள், உ

>>

தமிழ்நாட்டின் Hemingway/சுஜாதா தேசிகன்

வெயிலுக்குக் களைத்துப் போயிருந்தார். வீட்டுக்கு கிளம்பியவர், முடியாமல் மயக்கத்தில் அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார். உடனே சிலர்

>>

புத்தகக் கண்காட்சி/கணேஷ்ராம்

திங்கள் கிழமைகள் அவள் திங்காத கிழமைகள். அதாவது, திங்கட்கிழமை வெளியில் சாப்பிடாத விரதம். கண்கண்ட தெய்வம் கணவன் நல்வாழ்வுக்காக அவளது தியாகம். அதை மீறினால் கணவனுக்கு ஏதாவது ஆகி விட்டால் என்னும் பயம்.

>>

முதுமை என்னும் தனிமை!/ஜெ.பாஸ்கரன்

முதுமை எல்லோருக்கும் இனிமையாய் அமைந்துவிடுவதில்லை. உற்றார் உறவினர் என எல்லோராலும் கைவிடப்பட்ட நிலை ஒருபுறம்; முதுமையின் தளர்ச்சியும், நோயும் பாயுடன் முடக்கிவி

>>

காமராஜ் அவென்யூவில் குரங்கு/

அம்மா லேசான கோபத்தில் கேட்டபோது நான் தமிழ்வாணனின் ரகசியம் எட்டாவது முறையாக படித்துக்கொண்டிருந்தேன். அந்த சாரட் வண்டிக்குள் ஒளிந்துகொண்டிருந்த மாணிக்கமும் கத்தரிக்காயும் என்ன ஆவார்கள் என்ற சஸ்பென்ஸ் இன்னும் என்னை வாட்டிக்கொண்டிருக்க, அலுத்துக்கொண்டேன்.

>>

ஒரு பெரியவர் ரூபத்தில் வந்து அற்புதம் நடந்த நிகழ்ச்சி/ரா.வேங்கடசாமி

இவர்கள் எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கோவிலுக்கு நேர் எதிரே ஒரு சைக்கிள் ரிக்‌ஷா வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய சற்றே வயதான பெரியவர் லுங்கி அணிந்திருந்தார். கல்யாண சுந்தர அய்யர் இருக்குமிடத்திற்கு நேராக வந்தார்.

>>

ஒரு சிறுதவறும் சனியும்/ஆர்.அபிலாஷ்

2017ஆம் ஆண்டு நான் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் கடும் நெருக்கடி. எனக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. பல இடங்களில் வேலைக்கு முயன்று கொண்டே இருந்தேன். பெங்களூரிலும் தான் வேண்டாவெறுப்பாக முயன்றேன். இங்கே கிடைத்தது. சென்னையில் இங்குள்ள ஊதியத்தில் பாதி கிடைத்தால் கூட போதும்,

>>

சக்கரவர்த்தி உலா/ஜெயமோகன்

சென்னையில் விஜில் என்ற ஓர் அமைப்பு எண்பதுகளில் இருந்தது. வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட அமைப்பு அது. ஊடகக் கண்காணிப்பு அதன் பணி.

>>

பக்திமான்களை விட மிகச் சிறந்தவன்/சுதர்சன் கிருஷ்ணமூர்த்தி

அதனால் இனி அங்கே போய்ப் பலன் இல்லை என்கிற காரணத்தினால், ஊர் திரும்ப முடிவு செய்து, ஸ்டேஷனுக்கு வெளியே வந்து நின்றார்.
எப்போதுமே காஞ்சி மகான் மீது அளவற்ற பக்தியுடைய லட்சுமணன், இதுவும் மகானின் திருவுள்ளந்தான் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார்.

>>

குளத்தை சுற்றி மூவரும் நடந்தோம்/இளம்பிறை

எங்கள் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவனும் என் வகுப்பு மாணவனுமான பிரதாப் இன்று 19-12- 2022 அரையாண்டு தேர்வெழுத ஏனோ பள்ளிக்கு வரவில்லை. மாணவர்கள் எவரேனும் வரவில்லை அல்லது உடல்நலமில்லை எனத் தெரிந்தால்

>>

ஓவியர் கிருஷ்ணமூர்த்தி-சில நினைவுகள்/வெளி ரங்கராஜன்

ஓவியர் கிருஷ்ணமூர்த்தி பற்றிய பல நினைவுகளிலிருந்து இதை எழுதுகிறேன்.அவருடைய சித்திரமே ஒரு மேகமூட்டம் படிந்த பழைய ஓவியம் போல் உள்ளது.அப்போது சத்யஜித்ரே,

>>

உங்களுடைய அன்றாட வாழ்க்கை குறித்து…/அசோகமித்திரன்

மூணுநாலு வருஷத்திற்கு முன்பு இறந்து விடுவேன் என நினைத்தேன். நினைவே இல்லாமல் இருந்தேன். எல்லோரும் அழுதார்கள். எனக்கு ஒரு நாளில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. எனக்கு கிடைத்த விருதுக்கான நிகழ்ச்சி சென்னை மியூசியம் தியெட்டரில் நடப்பதாகச் சொன்னார்கள். “உங்களால் அந்த இடத்தை …

>>

குஷ்வந்த் சிங் எழுதிய Women and Men in my Life/செந்தூரம் ஜெகதீஷ்

குஷ்வந்த் சிங் எழுதிய Women and Men in my Life புத்தகம் படித்தேன். இதில் தேவயானி சவுபா என்ற பெண் பத்திரிகையாளரைப் பற்றி எழுதி இருக்கிறார். தேவயானி அந்தக் காலத்தில் ஸ்டார் அண்ட் ஸ்டைல்

>>

எழுத்தாளர் சிவசங்கரி/வி.ராம்ஜி

அது எப்படியும் 20 வருடங்களுக்கு மேல் இருக்கும். சிவசங்கரியின் வீடு தேடி, கண்டுபிடித்து, அவர் வீட்டு வாசலை அடைந்ததும் உள்ளே சென்று அவரிடம் பேசியதும் நன்றாக நினைவிருக்கிறது. கிளம்பும்போது,

>>

ஒரு நாளில் தஞ்சையை சுற்றி எட்டு கோவில்கள்/மாதவ பூவராக மூர்த்தி

அப்பாவின் திவசம் நவம்பர் 17 வியாழக்கிழமை . தம்பி திருச்சியில் இருப்பதால் சீரங்கத்தில் நடத்துவதாக முடிவு செய்தோம்.16 நவம்பர்

>>

ஸ்வாமி சித்பவானந்தர்../கண்ணன் கிருஷ்ணன்

நான் சிறுவனாக இருந்தபோது என் தாய் தந்தையரோடு அடிக்கடி சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம் செல்லும் போது பல முறை ஸ்வாமிகளை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

>>

சதிகள் நிரம்பிய இலக்கிய உலகம்!/கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

இலக்கியத்தின் மீது மையல் கொண்டு வந்த லட்சம் பேர்களில் நானும் ஒருவன். ஆனால் உண்மையாக இலக்கிய உலகம் கீழறுப்பு சதிகள் நிரம்பியது என்பதை பின்னால் அறிந்தேன். ஒரு சாதாரண மனிதனிடம் உள்ள குற்ற உணர்ச்சிக் கூட இல்லாதவர்கள் எழுத்தாளர்கள் என்பதை நேரில் …

>>

வௌவால் பறந்து விட்டது/சோ. தர்மன்

என்னுடைய வீட்டின் அருகில் நகராட்சி அலுவலகமும் குடிநீர் வடிகால் வாரிய நீரேற்றும் நிலையமும் இருக்கிறது.மரங்கள் அடர்ந்த அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் பல வருடங்களாக வசித்து

>>

சுமதியோடு ஒரு தொலைக்காட்சித் தொடர் விஷயமாக../John Durai Asir Chelliah

ஒரு தொலைக்காட்சி தொடர் சம்பந்தமாக எனக்கு சில தகவல்கள் தேவைப்பட்டன. சுமதியிடம் இதை நான் சுருக்கமாக ஃபோனில் சொல்ல, அது சம்பந்தமான விரிவான விஷயங்களை வரிசையாக எடுத்து கொடுத்து,

>>

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு பின்புறம்…/சோ.தர்மன்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு பின்புறம் ஒரு சூப் கடை உள்ளது.இயற்கை உணவுக் கடை.தினமும்

>>

ஆக்ராவில் என்னைக் கவர்ந்த ஒரு காஃபி ஷாப்../பாதசாரி விஸ்வநாதன் 

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு உயிர்வாழும் பெண்களுக்காக , பெண்கள் நடத்தும் அதிநவீன அழகிய ஹோட்டல்.(Run by Acid Attack Fighters.) பெயர் :SHEROES உலகிலேயே இது போன்ற முயற்சி இங்கு தான் துவக்கமாம்..

>>