வண்ணதாசன் பதிவு முகநூலில்
தொகுப்பு வரை ஒரே மூச்சில் வாசித்து ஒரு 242 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஒளி நகல் செய்து வைத்திருந்தார். அதை அவர் அனுப்பப் போகும் யாரோ ஒருவர், அவற்றில் இருந்து 100 கவிதைகளைப்
>>தொகுப்பு வரை ஒரே மூச்சில் வாசித்து ஒரு 242 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஒளி நகல் செய்து வைத்திருந்தார். அதை அவர் அனுப்பப் போகும் யாரோ ஒருவர், அவற்றில் இருந்து 100 கவிதைகளைப்
>>ரத யாத்திரை நாள். கல்கத்தாவிலுள்ள ஈசானின் அழைப்பை ஏற்று குருதேவர் காலையில் அவரது வீட்டிற்குச் சென்றார். டன்டானியாவில் அவரது வீடு இருந்தது. அங்கே
>>என் பூர்வீகம் கும்ப கோணம். கும்பகோணத்தில் நிறைய நாடக சபாக்கள் இருந்தன. என் தந்தை, வேலை பார்த்தபடியே பொழுது போக்காக நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
>>தாந் அமெரிக்க புரூக்ளின் மருத்தவமனையிலிருந்தே போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆண்டிபட்டி தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்,வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்
>>திங்கட் கிழமை (20.02.2017) காலையில் நானும் மனைவியும் மயிலாடுதுறை சென்றோம். காலையில் திருச்சி எக்ஸ்பிரஸில்..ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு முடித்தேன். மதியம் இரண்டு மணிக்கு இறங்கியவுடன் மயிலாடுதுறை பஸ் ஸ்டான்ட் போக டாக்ஸிகாரர் 100 ரூபாய்க் கேட்டார். நாங்கள்
>>எல்லாரும் அவர் எப்படிப்பட்டவர் என்று என்கிட்ட கேக்குறாங்க. அதற்கு நான் பதில் சொல்லணும்னா அவருடைய இறுதிக்காலம் தான் எனக்கு
>>எங்கோ தொலைந்து விட்டது என்பதால், முனிவர் கொடுத்த மற்றொரு கல் இருக்கிறது என மனைவி கூற இன்னமொரு மோதிரம் செய்துகொள்ள
>>முடிந்துவிட்டது’ என்றார். ‘என்ன ஆறுமாதக் கெடு?’ அவருடைய மருத்துவர் ஆறு மாதங்களுக்குள் அவர் இறந்துவிடுவார். ஆகவே அடுத்த சந்திப்புக்கு தேதி குறிக்கத்
>>கிட்டத்தட்ட 38 வருடங்களாக எனக்கும் அவருக்குமான உறவு 1988 மலர்ந்தது.
மாமனார் மாப்பிள்ளை என்ற இடைவெளி
இன்று ஏற்பட்ட அனுபவம் எனக்கு ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. ஒருவேளை வேறு யாருக்காவது இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.. ஆனால் எனக்கு இது முதல் தடவை.. ரொம்பவே புளங்காகிதமடைந்து விட்டேன்..
>>அவரை முதலில் சந்தித்துக் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் ஆகின்றன. சு.ரா.வைப் பார்க்க வந்திருந்தார். அன்று எனக்கு காந்திமீது பக்தியற்ற பெருமதிப்பு இருந்தது. தமிழ்
>>குமுதம் இதழை வாங்கியவுடன் ‘அரசு பதில்கள்’ பகுதியைத்தான் பலரும் முதலில் படிப்பார்கள். அத்தனை பிரபலமானது. பதில்கள் ‘நறுக் நறுக்’
>>இரயில் ஞாயிறு இரவு அங்கே வந்து நின்றது. ஏதோ சில மணி நேரத்தில் அங்கிருந்து புறப்படும் என நினைத்த நேரத்தில் அங்கே தண்டவாளங்கள்
>>அறுசுவை உணவென்கிறோம். தவிர நற்சுவை, தீஞ்சுவை, அருஞ்சுவை என்றெல்லாம் தமிழில்
>>ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின்போது புகைப்படம் எடுப்பது என் வழக்கம். என்னுடைய புத்தக ஸ்டாலுக்கு வரும் நண்பர்களை நான் புகைப்படம் எடுத்து அதை ஆல்பமாக தயாரிப்பேன். சிலசமயம் அபூர்வமாக சில படைப்பாளிகள் கலந்து கொள்வார்கள். 2008ஆம் ஆண்டு நடந்த புத்தகக் காட்சியின்போது இன்குலாப், …
>>இன்ப அதிர்ச்சியை குவிகம் சுந்தரராஜன், கிருபானந்தன் எனக்குக் கொடுத்தார்கள்.
ஒவ்வொருமுறையும் சுந்தரராஜன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து திரும்பும்போது இங்குள்ள
அலுவலகம் ஐந்து மணிக்கு முடிவடைகிறது என்றால், இவர் நாலு, நாலரைக்கே ரெடியாகி விடுவார். அவரது மேஜையில் ஒரு ரெஜிஸ்டர் இருக்காது. அவரது மேஜை ட்ராயரை திறந்து
>>மார்க்சிய சித்தாந்தத்தில் அவருக்கு ஈடுபாடு வந்ததைக் கூட ஆச்சரியம் என்பேன். எளிய மக்களுக்காக உழைப்பதையே தனது வாழ்வின்
>>எந்தவித மத அடையாளங்களும் இல்லை. எந்த மதத்தையும் சாராமல், மனிதத்தை சார்ந்திருக்கிறார். அத்தனை ஆரோக்கியமாக, உற்சாகமாக
>>முகநூலில் அநேகமாக எல்லோரும் நவராத்திரி பற்றி எழுதிவிட்டார்கள்! ஸப்தரிஷி சார் ‘நவராத்திரி’ படம் பற்றிய ரிவ்யூ கூட போஸ்ட் பண்ணியிருந்தார். நினைவு தெரிந்த நாளிலிருந்து
>>கலைஞர் இருந்த போதிலிருந்து, இவரது கணவர் துணை முதல்வராக இருந்த போதிலிருந்து பழக்கம். எதையும்
>>மணி.
என்னுடைய கிளினிக்கில் ஒரு நோயாளி, “சார், ஒரு வாரமாக அடி வயிற்றில் வலி பின்னி எடுக்குது சார்? என்னன்னு பாருங்க? “ என்றவரைப்
ட்டது.ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அலை மோதுகிறார்கள்.நான் மாற்றுப் பாதையில் பயணித்தேன்.
சுய அறிவோ,சுய சிந்தனையோ சுய மரியாதையோ இல்லாதவர்கள்
வெள்ளை, மஞ்சள், ஊதா, சிகப்பு,
வெளிர் ஆரஞ்சு, பிங்க் அனைத்து
வண்ணங்களிலும்
அழகு பூச்செடிகள்,
பார்த்த கண்கள் பரவசப்பட்டன.
இருந்தது. ஒரு ரேஸ் குதிரையை நடத்திச் சென்றவரிடம் ஐம்பது ரூபாய் கொடுத்து அந்தக் குதிரையை என் செல்
>>நான் பட்டயப் பயிற்சி மட்டுமே பெற்றிருந்ததால் வாய்ப்புகள் மிகக் குறைவு.அதில் மிகவும் கஷ்டப்பட்டு
>>என் குடும்பம் பற்றி வாசகராகிய உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். என் குடும்பம் இல்லாது நான் இல்லை என்பதாலேயே இந்த அறிமுகத்தை செய்யத் துணிகிறேன்.
>>அப்பொழுது தமிழில் கவிதையில் இருக்கும் அளவுக்கு கதையில் எனக்கு ஆளுமை இல்லை. இப்பொழுது சோழா ஷெரட்டன் ஹோட்டல் இருக்குமிடத்தில்
>>சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன.
>>தினம்,வீட்டில் இப்படித்தான். அப்பா கிளம்பும் வரை அருண் வெளியில் வரமாட்டான்.
>>நாகேஷ் என்ற பெயர் படித்தவுடனே உங்கள் மனம் அந்த மாமனிதரின் நினைவில் மூழ்கிவிடும். அதனால் நான் உங்கள் கற்பனைச் சிறகுகள் விரிந்து பறக்க கொஞ்சம் நேரம் கொடுக்கிறேன். அறுபதுகளில் தமிழ்ப் படம் பார்த்தவர்கள்
>>பகவான் ரமணரிடம் சித்தி சக்திகள் உண்டா என்றால் உண்டா என்றால், ஆகா நிறைய உண்டு எனலாம். இதோ! பகவான் ஆற்றிய ஒரு மாபெரும் சித்து விளையாட்டு.
>>பகவான் மலைமீது வாசம் செய்த காலம். அவர் ஓர் உயர்ந்த பாறையின் மேல் உட்கார்ந்திருக்க, அடியார்கள் அவரைச்
>>ஐந்தாம் தேதி மாலை எமிரேட்ஸில் கிளம்பியாகிவிட்டது! சின்னவளுடன் ஒன்றரை மாதம், பெரியவளுடன் ஒன்றரை மாதம் என்று ஒப்பந்தம். வித்தியாசமாக வீட்டிலிருந்தே ஷாஃபர் டிரிவன் கார் – வயதாகிவிட்டதால்
>>ஆனதற்குக் காரணம் என்னவென்று ஒரு நாள் மிகவும் நகைச்சுவையாகக் கூறினார்.
>>தேவக்கோட்டை வா. மூர்த்தி வந்தார். அவரைப் பார்த்ததும் அம்மாவின் நினைப்பு அதிகரிக்க அழுதேன்.
>>எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி சுற்றுப்புற வீடுகளிலும் வேலை செய்கிறார்.அவர் இன்று
>>எழுதியவர்களுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன். 6000 கடிதங்கள். அத்தனைக்கும் பதில் எழுத முடியாது.
>>சென்னையில் 1975இல் புகுமுக வகுப்பில் சேர்ந்த புதிதில், வேதியியல் புத்தகம் ஒன்றைத் தன்னிடம் திருப்பித் தருவதற்கு வந்த கல்லூரி மாணவரை ஏபிவிபி அமைப்பாளர் சி கோபாலன் எனக்கு
>>ஆசையாய் இரண்டு பிஸ்கட் கையில் வைத்து வேடிக்கைப் பார்த்து சாப்பிடுகையில் எங்கிருந்தோ வந்து என் கையில் இருந்ததை பிடுங்கி சென்றது.பிடுங்கிய வேகத்தில் கையில்
>>ஒரு ஆங்கில கிரைம் நாவலைப் படித்துக் கொண்டிருந்த போது, நாயகன் தலைவலி தாங்காமல் வழக்கைத் துப்பறிய தவித்துக் கொண்டிருக்கும் போது இரண்டு ஆஸ்பிரின் மாத்திரைகளை விழுங்கியதாகப் படித்து நானும்
>>வருகின்றது. ஆகவேதான் ஒரு வருடம் பூர்த்தியானவுடன் ‘ஆயுஷ்ய ஹோமம்’ செய்யப்படுகின்றது. ஒன்று முதல் இருபது வயது வரை பிரம்மாவின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதனால்தான் ‘பிரம்மோபதேசம்’ செய்யப்படுகின்றது. அவர்களும்
>>இட்லி பார்சலையும், சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்.
>>நவீன விருட்சம் என்ற இதழைப் பார்த்தவுடன் இருவர் எனக்குக் கடிதம் எழுதாமல் இருக்கமாட்டார்கள். ஒருவர் வல்லிக்கண்ணன். இன்னொருவர் தி.க.சி. அவர்களுடைய கடிதங்களைப் பார்த்தால்தான் எனக்குத் தெரியும், விருட்சம் எல்லோருக்கும் போய் சேர்ந்திருக்குமென்று.
>>அஞ்சலட்டை என்றாலே என் தாத்தா தான், தாய் வழி தாத்தா தான், முதலில் நினைவுக்கு வருவார் . அவர் நாக்பூரில் தபால் தந்தி இலாக்காவில் வேலையில் இருந்தார். என் தாயார் திருமணத்திற்கு முன்பு நாக்பூரில் இருந்தார் . திருமணம் ஆகி சென்னைக்கு வந்த பின் தன் மகளின் பிரிவு தாங்காமல் வாரம் இரு முறை அஞ்சல் அட்டையில் கடிதம்
>>பெங்களூர் சென்று வந்தேன். திங்களும் செவ்வாயும் இருந்து விட்டு, புதன் கிழமை பஸ்ஸில் திரும்பினேன். பஸ் பயணம் ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
>>தேவகி ஆஸ்பத்திரியில் நிறைய கார்கள் நின்றிருந்தன. நடுவே நான் அழுது கொண்டு நின்றேன். இது திங்கட்கிழமை ஐந்தேகால். ஞாயிற்றுக்கிழமை ஐந்தேகாலுக்கு அவள் எங்களோடு டைனிங் டேபிளில் உட்கார்ந்து
>>க்ரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமாரின் மகன் கார்த்திக்குமார்: அப்போது எனக்கு வயது 4 இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போதும் அழகாக நினைவு இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்
>>நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன். ஆனாலும் இந்தக் கவிதையை அவர் படித்து ரசித்திருப்பாரா என்பது
>>பெயர்களைக் கண்டுபிடியுங்கள், இந்த க்ளூவில் இருந்து என்று சொல் விளையாட்டில் தொடங்கினார் சுந்தரராஜன். மடோனா என்றார் (அழகிய சிங்கருக்கு, கைலாச தேசத்தின் அதிபர் – நித்தியானந்தமாம்!). தென்காசி கணேசன், டாக்டர் ஜெ பாஸ்கர்
>>அத்தை போயிட்டாங்க பெத்தா’ எனும் ந ந்துவின் மின்னஞ்சலில் புகைப்படத்தில் சிரித்துக்கொண்டு இருந்தாள் லட்சும்பா. ‘கல கல’ வெனச் சிரித்தபடி அவளது மூத்த
>>ஓடிக் கொண்டிருக்கிறது காலம்… ஆண்டுகள் கடந்து போய்விட்டன…அந்த மனிதர் மறைந்துவிட்டார் என்பதை இந்தக் கணம் கூட நம்ப முடியவில்லை….அவர் என்றாவது
>>சென்னை அடையாறு, ‘பெட்ரீஷியன் கலை அறிவியல் கல்லூரி’ தமிழ்த்துறைத் தலைவரும், என் அன்புத் தம்பியுமான முனைவர் ஏகா.ராஜசேகர் அவர்கள்
>>என் மறு அவதாரத்துக்கு முக்கிய காரணம், அப்பல்லோ மருத்துவர்கள். ‘யவனிகா’ 13-ம் அத்தியாயம் எழுதிக்கொண்டிருந்த
>>முன்பு நாம் காலையுணவாக ஊறப்போட்ட பழைய சோற்றையே தயிருடன் உண்டோம். என்னுடைய அப்பா தன் இளமைக்காலத்தில் டிபன் எதையும்
>>ஒருவரின் வெற்றியை , வாழ்வை பணம்தானே பெரும்பாலும் தீர்மானிக்கிறது.ஆனால் திறமையும் பொருளீட்டுவதும் கணித சூத்திரம்
>>என் பெண் திருமணம் நடந்ததே ஆச்சரியம். நாங்கள் போய் தேடாமல் தானாக வந்த சம்பந்தம்; ஒருநாள் என் மனைவி ஃபோன் செய்து இதைத் தெரிவித்தார்.
>>இன்னும் ஆறே ஆறுதான்
எடுப்பாய் நீயும் நூறுதான்!
அன்றும் கரண்டியும் கையுமாய்
ஆட்சி நடத்துவாய் உறுதிதான்!
கன்னம் சுருங்கிப் போயினும்
அன்று எனக்குப் பிறந்த நாள். ஏராளமான பரிசுப் பொருட்கள் வந்திருந்த்து.
>>மழை பெய்தால் மெரினா பீச் வெறிச் ஆகிவிடும். அது போர். வீடு பக்கம் உள்ள ஒரு பார்க்கில் வாக் போனேன். 4 பேர் நடை பழகி கொண்டிருந்தார்கள். தென்றல் இல்லை.
>>ரகசியமாக சென்னை கிறித்துவக் கல்லூரிக்கு விண்ணப்பம் அனுப்பி முதுகலை வகுப்பில் இடமும் கிடைத்தாயிற்று. அப்பா அப்போது
>>என் வயதையொத்த, என்னை விட இளயவர்களின் மரணச் செய்தியைக் கேட்டவுடன், பாரமாக ஏதோ ஒன்று மனதை அழுத்துகிறது. இவ்வளவுதான வாழ்க்கை. இதற்குத்தானா நாம் இவ்வளவு
>>வைத்திருந்தேன். அதுவும் கருப்புதான். இதுவும் சில சிவப்பு, நீல அலங்காரக் கோடுகள் தவிர முழுக்கருப்புதான். பேனா
>>முடியாத மனித உயிர்கள் நொடிப் பொழுதில் கருகி கரிக்கட்டையாய் உருக்குலைந்து போகிற சோகம்.
சிவகாசி,கோவில்பட்டி,சாத்தூர்
நேரமாகி விட்டதால், மதியம் காப்பியுடன் ஏதாவது ‘லைட்’டாக சாப்பிடலாமென்று அந்த மிட்டாய்க் கடைக்குள் நுழைந்தேன் – அருகில் வந்தவுடன், சத்தமின்றித் தானாய்ப் பக்கவாட்டில் வழுக்கி வழி
>>எனது துயரங்களை பலருக்குத் தெரிவிப்பதில்லை. ஆகவே விமர்சனம் வந்த அன்று காலையே உற்சாகமாக ஒருவர் பேசினார். கூடுதலாக வாட்ஸ் அப் இல் பத்திரிகை செய்தியை படம் பிடித்து அனுப்பி இருந்தார். அதைத் தொடர்ந்து தொலைபேசியும் செய்து வாழ்த்தியவர்,நூலையும் வாங்கினார்.
>>இன்று உனக்குப் பெயர் சூட்டும் விழா நடைபெறுகிறது. மிக எளிய முறையில் நண்பர்களின், உறவுகளின் வாழ்த்தோடும் ஆசிர்வாதத்தோடும் நடைபெறுகிறது.
>>ராமநாதஸ்வாமிக்கு வில்வமாலையும் அம்பாள் பர்வதவர்த்தினிக்கு சிவப்புரோஜா மாலையும் வாங்கிக் கொண்டேன். ஸ்வாமியை தரிசித்துவிட்டு
>>கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்குப்பிறகு என் பெரிய மகன் ஜெர்மனியிலிருந்து வந்திருந்தான்.
>>நான் வசிக்கும் சமஸ்தானத்தின் எல்லைக்குள் மொத்தம் 33 நாயன்மார்கள் வசிக்கிறார்கள். இவர்களுள் வீராசாமி நகர் மேநிலை நீர்த்தொட்டியைச் சுற்றி வசிப்போர் ஒன்பது பேர். சேம்பர்ஸ் கா
>>நடித்துக்கொண்டிருந்த கதாபாத்திர பெயரைச் சொல்லியே என்னை அழைப்பார். எனக்கு மொபைலும் அதிர்ஷ்டமும் இல்லாத நாட்கள் அப்போது
>>மூன்றாவதாக இருக்கும் பேனா பிரெஞ்ச் தயாரிப்பு.அற்புதமான பேனா.என்னுடைய சிங்கப்பூர் வாசகி நிம்மி வாங்கி வந்து புக் பேரில் வைத்து கொடுத்தார்கள்.இத்துடன் சேர்த்து நிறைய்ய சிங்கப்பூர்
>>பொதுவாக வேலை செய்ய அமரும்போது ஃபேன் போட மாட்டேன். ஏசிதான் எப்போதும். ஃபேன் சத்தம் அலர்ஜி. ஏசியிலும் சத்தம் உண்டென்றாலும் அந்தளவு மோசமில்லை. ஆனால் என் அலுவலகத்தில் ஏசி கிடையாது.
>>சமீபத்திய எம் எம் சி 72 கோல்டன் மீட் உணர்த்தியது, ‘மனிதர்களையும், முகங்களையும் மறந்துவிடும் மனது’ என்பது. வயதையும், தேய்ந்துவிடும் செரிப்ரல் கார்டிகல் செல்களையும் காரணமாகக் காட்டினாலும், சில நுணுக்கமான முக baவங்கள், உ
>>வெயிலுக்குக் களைத்துப் போயிருந்தார். வீட்டுக்கு கிளம்பியவர், முடியாமல் மயக்கத்தில் அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார். உடனே சிலர்
>>ஆட்டோ டிரைவரின் பெயர் நீலகண்டன். பாலகுமாரன் சார் எழுத்துக்கள் என்றால், விடிய விடியப் படிப்பவராம்! ‘
>>திங்கள் கிழமைகள் அவள் திங்காத கிழமைகள். அதாவது, திங்கட்கிழமை வெளியில் சாப்பிடாத விரதம். கண்கண்ட தெய்வம் கணவன் நல்வாழ்வுக்காக அவளது தியாகம். அதை மீறினால் கணவனுக்கு ஏதாவது ஆகி விட்டால் என்னும் பயம்.
>>முதுமை எல்லோருக்கும் இனிமையாய் அமைந்துவிடுவதில்லை. உற்றார் உறவினர் என எல்லோராலும் கைவிடப்பட்ட நிலை ஒருபுறம்; முதுமையின் தளர்ச்சியும், நோயும் பாயுடன் முடக்கிவி
>>அம்மா லேசான கோபத்தில் கேட்டபோது நான் தமிழ்வாணனின் ரகசியம் எட்டாவது முறையாக படித்துக்கொண்டிருந்தேன். அந்த சாரட் வண்டிக்குள் ஒளிந்துகொண்டிருந்த மாணிக்கமும் கத்தரிக்காயும் என்ன ஆவார்கள் என்ற சஸ்பென்ஸ் இன்னும் என்னை வாட்டிக்கொண்டிருக்க, அலுத்துக்கொண்டேன்.
>>ஏலகிரியில் நேற்று தேநீர் அருந்தத் தற்செயலாகக் கண்ணில் பட்ட எளிய உணவகத்தில் இன்று காலை
>>இவர்கள் எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கோவிலுக்கு நேர் எதிரே ஒரு சைக்கிள் ரிக்ஷா வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய சற்றே வயதான பெரியவர் லுங்கி அணிந்திருந்தார். கல்யாண சுந்தர அய்யர் இருக்குமிடத்திற்கு நேராக வந்தார்.
>>2017ஆம் ஆண்டு நான் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் கடும் நெருக்கடி. எனக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. பல இடங்களில் வேலைக்கு முயன்று கொண்டே இருந்தேன். பெங்களூரிலும் தான் வேண்டாவெறுப்பாக முயன்றேன். இங்கே கிடைத்தது. சென்னையில் இங்குள்ள ஊதியத்தில் பாதி கிடைத்தால் கூட போதும்,
>>சென்னையில் விஜில் என்ற ஓர் அமைப்பு எண்பதுகளில் இருந்தது. வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட அமைப்பு அது. ஊடகக் கண்காணிப்பு அதன் பணி.
>>அதனால் இனி அங்கே போய்ப் பலன் இல்லை என்கிற காரணத்தினால், ஊர் திரும்ப முடிவு செய்து, ஸ்டேஷனுக்கு வெளியே வந்து நின்றார்.
எப்போதுமே காஞ்சி மகான் மீது அளவற்ற பக்தியுடைய லட்சுமணன், இதுவும் மகானின் திருவுள்ளந்தான் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார்.
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியதுதான்
>>எங்கள் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவனும் என் வகுப்பு மாணவனுமான பிரதாப் இன்று 19-12- 2022 அரையாண்டு தேர்வெழுத ஏனோ பள்ளிக்கு வரவில்லை. மாணவர்கள் எவரேனும் வரவில்லை அல்லது உடல்நலமில்லை எனத் தெரிந்தால்
>>ஓவியர் கிருஷ்ணமூர்த்தி பற்றிய பல நினைவுகளிலிருந்து இதை எழுதுகிறேன்.அவருடைய சித்திரமே ஒரு மேகமூட்டம் படிந்த பழைய ஓவியம் போல் உள்ளது.அப்போது சத்யஜித்ரே,
>>மூணுநாலு வருஷத்திற்கு முன்பு இறந்து விடுவேன் என நினைத்தேன். நினைவே இல்லாமல் இருந்தேன். எல்லோரும் அழுதார்கள். எனக்கு ஒரு நாளில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. எனக்கு கிடைத்த விருதுக்கான நிகழ்ச்சி சென்னை மியூசியம் தியெட்டரில் நடப்பதாகச் சொன்னார்கள். “உங்களால் அந்த இடத்தை …
>>குஷ்வந்த் சிங் எழுதிய Women and Men in my Life புத்தகம் படித்தேன். இதில் தேவயானி சவுபா என்ற பெண் பத்திரிகையாளரைப் பற்றி எழுதி இருக்கிறார். தேவயானி அந்தக் காலத்தில் ஸ்டார் அண்ட் ஸ்டைல்
>>அது எப்படியும் 20 வருடங்களுக்கு மேல் இருக்கும். சிவசங்கரியின் வீடு தேடி, கண்டுபிடித்து, அவர் வீட்டு வாசலை அடைந்ததும் உள்ளே சென்று அவரிடம் பேசியதும் நன்றாக நினைவிருக்கிறது. கிளம்பும்போது,
>>காலைகடன்களை முடிப்பதற்காக சவிதா அம்பேத்கர் உதவினார். பின்னர் அவரை காலை உணவு உண்பதற்காக
>>அப்பாவின் திவசம் நவம்பர் 17 வியாழக்கிழமை . தம்பி திருச்சியில் இருப்பதால் சீரங்கத்தில் நடத்துவதாக முடிவு செய்தோம்.16 நவம்பர்
>>நான் சிறுவனாக இருந்தபோது என் தாய் தந்தையரோடு அடிக்கடி சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம் செல்லும் போது பல முறை ஸ்வாமிகளை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
>>இலக்கியத்தின் மீது மையல் கொண்டு வந்த லட்சம் பேர்களில் நானும் ஒருவன். ஆனால் உண்மையாக இலக்கிய உலகம் கீழறுப்பு சதிகள் நிரம்பியது என்பதை பின்னால் அறிந்தேன். ஒரு சாதாரண மனிதனிடம் உள்ள குற்ற உணர்ச்சிக் கூட இல்லாதவர்கள் எழுத்தாளர்கள் என்பதை நேரில் …
>>லீ லோஸோவிக் யோகியின் முதல் சந்திப்பில் எண் ஏழு இடம் பெற்ற விதம் எவ்வாறு ?
>>சமைப்பதற்கு முன்னால் நானொரு நல்ல சாப்பாட்டுராமன். அடையோ தோசையோ எதுவா இருந்தாலும் ஆறேழு சாப்பிடுவேன். என் அம்மா
>>என்னுடைய வீட்டின் அருகில் நகராட்சி அலுவலகமும் குடிநீர் வடிகால் வாரிய நீரேற்றும் நிலையமும் இருக்கிறது.மரங்கள் அடர்ந்த அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் பல வருடங்களாக வசித்து
>>ஒரு தொலைக்காட்சி தொடர் சம்பந்தமாக எனக்கு சில தகவல்கள் தேவைப்பட்டன. சுமதியிடம் இதை நான் சுருக்கமாக ஃபோனில் சொல்ல, அது சம்பந்தமான விரிவான விஷயங்களை வரிசையாக எடுத்து கொடுத்து,
>>கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு பின்புறம் ஒரு சூப் கடை உள்ளது.இயற்கை உணவுக் கடை.தினமும்
>>ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு உயிர்வாழும் பெண்களுக்காக , பெண்கள் நடத்தும் அதிநவீன அழகிய ஹோட்டல்.(Run by Acid Attack Fighters.) பெயர் :SHEROES உலகிலேயே இது போன்ற முயற்சி இங்கு தான் துவக்கமாம்..
>>