படிக்கட்டுகளில் ஏறும்போது மூச்சுத் திணறல் வருகிறதா?

படிக்கட்டுகளில் ஏறும்போது மூச்சுத் திணறல் வருகிறதா? இது கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறி என்று நுரையீரல் நிபுணர் எச்சரிக்கைகதை: அத்ரிஜா டே படிக்கட்டுகளில் ஏறுவது உடலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும், ஏனெனில் நீங்கள் ஈர்ப்புச் சக்திக்கு எதிராக மேலே நகர்கிறீர்கள். இந்த செயல்பாட்டின் …

>>

கதைகள் தொடரும்/ரம்யா வாசுதேவன்

வார்த்தைகளை விட உணர்வுகள் அதிகமாகப் பேசும் தருணங்கள் வாழ்வில் மிகக் குறைவு. அப்படிப்பட்ட ஒரு தெய்வீகத் தருணம் தான் பாவை கல்வி நிறுவனங்களின் “ஆன்றோர் முற்றத்தில்” நிகழ்ந்தது. பாவை 25-ன் இந்த விழாவில் “தமிழ்க் கதைச்சொல்லி விருது” பெற்று, அந்தப் பெரும் …

>>

வாசுதேவன் முகநூலில் தி. கண்ணன் பற்றி

சி.மோகனின் மிதிலா அச்சகத்திலிருந்து (80களில்) கண்ணன் எனக்கு நெருங்கிய பழக்கம். கவிஞர் சுகுமாரன் அப்போது சிண்ட்ரெல்லா என்ற பெயரில் ஆடைகள் தயாரிக்கும் பணியில் இருந்தார். மிதிலா அச்சகம் மாலை நேரத்தில் கலகலப்பாக மாறிவிடும்.பொதுவாக இலக்கிய எழுத்தாளர்கள் சீரியஸாக பேசுகிறவர்கள் என்ற பாவனையை …

>>

பசூர் ஜோதிடர். சு.ஜெகன்நாதன்/ஷேக் ஹசினாவை அனுப்ப முடியாது..

ஷேக் ஹசினாவை அனுப்ப முடியாது.. 22 கிமீ பாதையை அடைத்தால் 220 கிமீ உள்ளே வருவோம்.. டாக்காவில் இந்திய கொடி பட்டொளி வீசி பறக்கும்.. அமெரிக்க கொத்தடிமை யூனுஸ் அரசுக்கு வார்னிங் கொடுத்த அஜித் தோவல்.. வங்கதேசம் என்ற நாடு உருவானதே …

>>

எஸ். சண்முகம்/காற்று வந்து ஜன்னலைச் சாத்திச் சென்றது

’’காற்று வந்துஜன்னலைச்சாத்திச் சென்றது’’…….இன்று காலை நண்பன் கவிஞர் பழநிபாரதியின் கைப்பேசியின் அழைப்பு வந்த போது, வழக்கமான அழைப்பென்றுதான் நினைத்தேன். ஆனால், அவன் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் மறைந்துவிட்டார் என்று சொன்ன செய்தி என்னை நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய என் துவக்கநாள் …

>>

கடந்த நூற்றாண்டின் மிகபெரும் வானியல் விஞ்ஞானி

தகவல் : நாராயணன் அவர் கடந்த நூற்றாண்டின் மிகபெரும் வானியல் விஞ்ஞானி, அதுவும் தமிழ் வம்சாவளி தமிழ் விஞ்ஞானி, நோபல் பரிசுபெற்ற பெரும் விஞ்ஞானி ஆனால் அப்படி ஒரு விஞ்ஞானி இருந்தான் என் தமிழகத்தில் யாருக்கும் தெரியாதுராம்சாமி, அண்ணா, கருணாநிதி என …

>>

எஸ். சண்முகம்/மெய்மறத்தல் – பார்வையாளனை ஈர்த்தல்…..

மெய்மறத்தல் – பார்வையாளனை ஈர்த்தல்….. அன்றாடம் காலை மெய்யெழுதலுடன் நீடிக்கும் மனமூட்டத்திலிருந்து விடுபட வழக்கம்போல் ஜாஸ் அல்லது புளூஸ் இசை கேட்டபடியே தன்னியல்பை மீட்டெடுப்பது என் வழக்கம். இன்றுமட்டுமல்ல பெரும்பான்மையான நாட்கள் Miles Davis இன் ‘’Sketches of Spain” இசைக்கோர்வைதான் …

>>

வீடு வந்தடைந்தேன்/சமஸ்

வீடு வந்தடைந்தேன். அறுவை சிகிச்சை நல்லபடி முடிந்தது. ஆனால், மருந்துப் பயன்பாடு உண்டாக்கும் தீவிரமான அழற்சிக்கு மீண்டும் ஆளாகியுள்ளேன். பத்தாண்டுகளுக்கு முன் இன்னதென்று கண்டறியப்படாத காய்ச்சலால் பீடிக்கப்பட்டேன். ஒரு மாதம் தாண்டி நீடித்த அந்தக் காய்ச்சலின்போது, சில லட்சங்கள் மதிப்பிலான மருந்துகள் …

>>

இந்துமதி எழுதியது

மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்திற்கு எதிரில் பாபா கோவில் போகவேண்டிய திருப்பத்தில் உள்ள கார்னர் கடைதான் தங்கவேல் நாடார் பாத்திரக் கடை. தெப்பத்திற்கும் , தேருக்கும் , அறுபத்து மூவருக்கும் அந்தந்த திருவிழாவின் போதுதான் கூட்டம் வரும். ஆனால் தங்கவேல் நாடார் …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/கல்கி கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம்: செப்டம்பர் 9

. `பொன்னியின் செல்வன்` தொடர் முதல்முறையாக கல்கியில் வெளிவந்து கொண்டிருந்த காலம். (கல்கி கிருஷ்ணமூர்த்தி காலத்திற்குப் பின்னும் அதே தொடர் மீண்டும் மீண்டும் கல்கி வார இதழில் பலமுறை வெளிவந்து சாதனை புரிந்தது.) கல்கி எழுத எழுத, ஓவியர் மணியம் சுடச்சுட …

>>

வாஸந்தி சுந்தரம்/அவர் ஆணழகன் இல்லை..

அவர் ஆணழகன் இல்லை. கலாபூர்வமான நடிகரும் இல்லை. அவரது ஒரு படமும் அவரது நடிப்பிற்காக நினைவுவைத்துக்கொள்ளும்படியானது இல்லை. இருந்தும் எல்லாம் பெரிய ஹிட் என்கிறார்கள் . ரசிகர்களை வெறியர்களாக மாற்றியிருக்கிறது. அது வெறி. ரசனை இல்லை. ரஜினிகாந்துக்கு வந்த மாதிரியான கூட்டம் …

>>

அசோகமித்திரன்

ஒரு முறை சுஜாதா என் வீட்டுக்கு வந்தபோது என்னிடம் காமிராவும் இருந்தது, புகைப்படச்சுருளும் இருந்தது. புகைப்படங்கள் எடுத்தோம். இது நடந்து முப்பது ஆண்டுகள் இருக்கும். எனக்கு வீட்டில் முன் வெராந்தாவில் ஐந்தடிக்கு ஐந்தடி இடம். இதில் ஒரு மேஜை, ஒரு சிறிய …

>>

ஜெ.பாஸ்கரன்/சின்ன அண்ணாமலை என்னும் “உற்சாக எரிமலை”

பேராசிரியர் வ.வே.சு.வின் தமிழ் வளர்த்த சான்றோர் தொடரின் 79 வது நிகழ்வில், திரு சின்ன அண்ணாமலை பற்றி வ.வே.சு.வுடன் உரையாடியவர் திரு நல்லி குப்புசாமிச் செட்டியார்! பதிப்பாளர், எழுத்தாளர், பேச்சாளர், விடுதலைப் போரில் துப்பாக்கி சூடு கண்ட தியாகி, பத்திரிகை ஆசிரியர், …

>>

பஹல்காம்: ஆபரேஷன் சிந்தூர் தரும் பலன் என்ன? — ஆர். வி. ஆர் https://rvr-india.blogspot.com சென்ற ஏப்ரல் 22ம் தேதி, பாகிஸ்தான் அரவணைக்கும் 4 பயங்கரவாதிகள் இந்தியாவின் பஹல்காமில் 25 சுற்றுலாப் பயணிகளைப் படுகொலை செய்தனர். அதற்குத் தற்போது இந்தியா பதிலடி …

>>

கிருஷ்ணா/போய் வாருங்கள் கே. கே…

நேற்று இரவு ஜே. கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷனின் ட்ரஸ்டியாக இருந்த கே. கிருஷ்ணமூர்த்தி மறைந்தார். மிகுந்த வருத்தத்தை அளித்தது. கடந்த மூன்று வருடங்களாக நானும் அவரும் நண்பர்கள். மூன்று வருடங்களுக்கு முன்னர் க்ரீன்வேஸ் சாலையிலுள்ள ஜே. கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் சென்றபோது அறிமுகமானார். மதியம் …

>>

அழகியசிங்கர்/மறக்க முடியாத மதுரை

நான் சென்னைவாசி. பெரும்பாலும் சென்னையை விட்டு எங்கும் போவதில்லை. ஏன் இந்த மாம்பலத்தை விட்டுக்கூட எங்கும் போக முயற்சி செய்வதில்லை. ஆனால் இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றுவிடுவேன். உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு என்றெல்லாம் போவேன். எதாவது காரணம் இருக்க வேண்டும். அப்படி …

>>

நீங்க எழுத்தாளர் ராஜேஷ் குமார் மாதிரி/ராஜேஷ் குமார்

கோவையில் நேற்று லேசாக மழை பெய்து கொண்டிருந்த பொழுது,ஒரு இடத்திற்கு செல்வதற்காககால் டாக்ஸி ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு புறப்பட்டேன்.அந்த இடத்திற்கு போய் சேர்ந்ததும், சார்ஜ் எவ்வளவு என்று ஓட்டுநரிடம் கேட்டேன் .அவர் தன்னுடைய செல்போனை காட்டி 177 ரூபாய் என்று …

>>

ஜெயராமன் ரகுநாதன் /தேவன் விருது 2025

ஐந்தாம் வகுப்பில் துப்பறியும் சாம்பு முதலில் படித்ததாக நினைவு. ஏழாம் வகுப்பில் மாரல் கிளாசில் பத்மா டீச்சர்தான் புதுமையாக சிஐடி சந்துருவை ஒவ்வொரு அத்தியாயம் ஒரு வாரமென படித்துக் காட்டுவார்.தாமோதரனுக்கு என்ன ஆகும், குள்ளன் அவனை பிடித்துவிடுவானா, சங்கரன் காப்பாத்திவிடுவானா சந்துரு …

>>

எஸ் வி வேணுகோபாலன்/என் இனிய பொன் நிலாவே!

மைதிலி சிவராமன் எனும் மகத்தான தலைவர் என்னை ஒரு திருமண வரவேற்பில் பார்த்தவர், “ஏய் வேணு…வா இங்கே” என்று அழைத்து, அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்து எதிரே என்னையும் அமர்த்தி, “என்ன சும்மா இப்படியே டபாய்ச்சுட்டுப் போகலாம்னு எண்ணமா ….. கம் …

>>

பாலசாண்டில்யன்/ வயதை வெல்லும் வாலிபர்கள்

வித்தியாசமான புதிய தொடர் விளையாட்டாக சிலர் சிறுவயதில் தொடங்குகிற விஷயங்கள் அவர்களை வாழ்நாள் முழுவதும் கூடவே வந்து அந்த விஷயத்தில் பெரிய இடத்தில் அமர வைக்கும். இது சந்திரமௌலி எனும் நவீன விருட்சம் அழகியசிங்கருக்கு மிகவும் பொருந்தும்.1978 நான் (மேற்கு மாம்பலத்தில் …

>>

ஜெயராமன் ரகுநாதன்/இன்று எழுந்தது முதல் என்னமோ சுஜாதா நினைவாகவே இருக்கிறது

90 களின் தொடக்கத்தில் சுஜாதா சென்னைக்குடி பெயர்ந்து விட்டார். ஆழ்வார்ப்பேட்டையில் வீடு. ஒரு தெரு தள்ளி கணையாழி கி கஸ்தூரிரங்கனின் இல்லம், மற்றும் கணையாழியின் ஆபீஸ். கிட்டத்தட்ட கௌரவ ஆசிரியர் போல கணையாழி இதழை சுஜாதா மேற்பார்வையிட்டார். அவ்வப்போது இபாவும் வருவார். …

>>

அழகியசிங்கர்/துளி 226

07.01.2025 அப்பாவின் நினைவு தினம்… இன்று அப்பாவின் நினைவுதினம். இதே நாளில் அப்பா இறந்து போனார். அவர் நினைவுகளில் சுழன்று அப்பாவின் அறை என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியிருக்கிறேன். நீண்ட வயதுடன் (95 வயது) இருந்தார். அரசாங்க உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தார். …

>>

எல்.ரகோத்தமன்/அவர்

அவர் ஒரு அறிவார்ந்த மனிதர். ஆனால் அசாதாரண மனிதர் அல்ல. ஏனெனில் அவர் என் நண்பர்.  டில்லியில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.  அதீதமாக பொருளாதாரம் பற்றி பேசுபவர்.  செஸ் விளையாட்டில் தனி ஆர்வம் கொண்டவர். அலாதியான ஆங்கில புலமை கொண்டவர். …

>>

குகேஷ்

“அவங்க இல்லன்னா நான் இங்க இல்ல” யாரைச் சொல்கிறார் சாம்பியன் குகேஷ்?“அப்பா, அம்மா இருவரும் மருத்துவர்களாக இருந்தாலும் என்னுடன் பயணிப்பதற்காக அப்பா தனது மருத்துவப் பணியை விட்டார். அப்பொழுதெல்லாம் ஸ்பான்சர் இல்லாததால், நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். எங்க அம்மா ஒருவருடைய சம்பாத்தியம் …

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி/ருத்திராட்ச மர இலைகள்

—- ஞாயிறு இரவு என் மனைவி அருணாச்சல பிரதேசத்திலிருந்து திரும்பி வந்தபோது அவருடைய ஊரிலிருந்து கறுப்பு ஏலக்காய், பெரிய காட்டு சுண்டைக்காய், பனிச்சை பழங்கள் (Persimmon), நாட்டு ஆரஞ்சுப் பழங்கள், மூங்கில் குருத்து, அரிசி ரொட்டிகள் இவற்றோடு ஒரு கைப்பிடி ருத்திராட்ச …

>>

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்/சமோசா

கடந்த 15 நாட்களாக வெளியில் எங்கும் சாப்பிடவில்லை! இன்று முதல் வெளியில் சாப்பிடலாம் என்று எங்கள் வீட்டிலிருந்து உத்தரவு கிடைத்தது! எனது நண்பர் நாக சொக்கலிங்கம் அவர்கள் மயிலாப்பூர் மத்தள நாராயணன் தெருவில் இருந்து குட்டி குட்டி சமோசா வாங்கி வந்தார்! …

>>

செ.புனிதஜோதி/அனைவருக்கும் நன்றி

நன்றியைப் பற்றி ஒரு அதிகாரம் படைத்துள்ளார் திருவள்ளுவர். அதேபோல் இலக்கியங்களிலும் பல செய்திகள் உள்ளன. நன்றி உணர்வை வெளிப்படுத்தவே பல கல்வெட்டுக்களும், நடுகல்லும்,பல விழாக்களும் நம்மிடத்தில் நிறைந்துள்ளன . இந்தப்பிரபஞ்சம் நிலைத்து வாழ்வதற்கு அன்பு தான் ஆதாரமொழி. ஒவ்வொரு உயிர்களிடத்திலும் நிரம்பி …

>>

மோகன் ஜி/கோலம்

நேற்று என் மருமகளின் மேஜையை அகஸ்மாத்தாகப் பார்த்தேன். ஆன்லைன் அலுவலகப் பணியின்போது, சிக்கலான வர்த்தகக் குறிப்புகள், எண்களினூடே ஒரு எட்டுப்புள்ளிக் கோலத்தையும் தன் குறிப்பேட்டில் கிறுக்கியிருந்தாள்.ஏதோ சிந்திக்கையிலோ, பிறரின் விளக்கத்தைக் கேட்கையிலோ அனிச்சையாக வரைந்திருக்க வேண்டும்.கோலமிடும் அவகாசம் இல்லாத போதிலும், எப்போதோ …

>>

சாருநிவேதிதா/ஒரு மின்னஞ்சல் எழுதியிருந்தார்

இதேபோல் ஒரு தீபாவளி நேரம். சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்னால். 2014. அக்டோபர் கடைசி. அவர் கதைகள் எனக்குப் பிடிக்கும். அவர் எனக்கு ஒரு மின்னஞ்சல் எழுதியிருந்தார். எங்கே இருக்கிறீர்கள் என்று பதில் கடிதம் போட்டேன். திருவான்மியூர் என்றார். நேரில் போய் …

>>

தாய் எனும் சக்தி/ சூர்யா பாலகுமாரன்

‘என்றென்றும் அன்புடன்’ என்றொரு புத்தகத்தின் துவக்கத்தை என்னால் எப்பவுமே மறக்க முடியாது. முழு புத்தகமும் கிறங்கடிக்க வைக்கும் என்றாலும் அந்த ஓப்பனிங் சீன், முதல் சில பக்கங்களில் வரும் காட்சியமைப்பு மிகவும் அழகாக இருக்கும். எழுத்தாளர் பாலகுமாரனைத் தெரிந்தவர்களுக்கு ‘என்றென்றும் அன்புடன்’ …

>>

க்ருஷாங்கினி/எழுத்தாளர் பூரணி பிறந்தநாள் இன்று

தொகுப்பு: ஆர்.வைதேகி இதுதானே பூரணம்? நவம்பர் 16 அன்று, 100 வயதில் இயற்கை எய்தினார் எழுத்தாளர் பூரணி. அவரது நினைவுகளைப் பகிர்கிறார், அவரது மகள் கவிஞர் க்ருஷாங்கினி…‘‘எனக்கு அப்போது 9 வயது. திடீரென சொத்து எல்லாம் இழந்து, அடுத்த வேளை சாப்பாடே …

>>

நன்றி – எஸ்தர் ராணி

ஹோட்டல் உரிமையாளர்மதிய உணவு பரிமாறுவதற்காக குனிந்த போதுஅந்த பெரியவர் கேட்டார்….. மதிய உணவுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள்…… உரிமையாளர் சொன்னார்…மீன் குழம்புடன் 50,மீன் இல்லாமல் 20 ரூபாய்…. கிழிந்த சட்டை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 10 ரூபாய் தாளை எடுத்து, உரிமையாளரை நோக்கி …

>>

காயத்ரி ஆர்/செப்டம்பர் 30

சின்னப் பூனை ஒன்று எங்கோ கத்தும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே கண்விழித்தேன். மணியைப் பார்த்தால் 5.45. கண் எரிந்தது. இன்னும் கொஞ்சம் தூங்கினால் தேவலாம்போல் இருந்தது. மாமரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் கூவிக்கொண்டிருந்தாலும், பூனையின் குரல் தனித்துக் கேட்டது. தலைமுடியை அள்ளி முடிந்துகொண்டு …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/எம்.எஸ். …சில நினைவலைகள்

(பகுதி 2: நிறைவுப் பகுதி) *கலாட்சேத்ரா அரங்கில் காற்றினிலே வரும் கீதம் இயலிசை நாடக முத்தமிழ்ப் படைப்பு நடந்துமுடிந்து, சிறிது காலம் சென்றது.கெளரி ராம்நாராயண் கல்கியின் சிறுகதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் புத்தகமாக்கினார். (தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதக் கூடிய வல்லமை …

>>

ஜெ.பாஸ்கரன்./ஆஸ்டினில் கல்யாணமும், தவறிய சூட்கேசும்…

டெக்ஸஸ் – ஆஸ்டின் நகரில் கலாவின் அத்தை பேத்திக்குக் கல்யாணம் – குபெர்ட்டினோவிலிருந்து டொரொண்டோ போகிற வழியில் ஒரு நாள் ஆஸ்டினில் தங்கி, கல்யாணம் அட்டெண்ட் பண்ணிவிட்டு, டொரொண்டோ செல்வதாகத் திட்டம்.ஆஸ்டினில் இருந்து டொரொண்டோ செல்ல டைரக்ட் ஃப்ளைட் மதியம் 12 …

>>

ஒளிவண்ணன்/ஒன்று விட்ட மாமாவும் கெட்டி சட்னியும்….

அது பெரிய சாவு. கல்யாணச் சாவு என்பார்கள். 90 வயது கடந்த என்னுடைய ஆயா (அப்பாவின் அம்மா). அதற்கு முன் சில இறப்புகளைச் சிறு வயதிலேயே கண்டிருந்தாலும், முதன்முறையாக எங்கள் வீட்டில் நடந்த ஒன்று.ஆயா இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே, இரண்டு …

>>

கணபதியே வருவாய்/மோகன் ஜி

வந்தே விட்டது இந்த வருடத்தின் விநாயக சதுர்த்தி. மராட்டிய மண்ணின் மிகப் பெரிய கொண்டாட்டமே விநாயக விழா தான். மூலைக்கு மூலை பந்தல்களில் பெரிய கணபதி மூர்த்தங்கள். வண்ண விளக்கு, மலர் அலங்காரங்கள். சாரிசாரியாக தரிசிக்கும் ஜனங்களுக்காக நடைப்பந்தல்கள்… சிலவற்றில் மின்விசிறி …

>>

நாகேந்திர பாரதி/எலெக்ட்ரிக் ட்ரெயின் அனுபவஸ்தை – நாகேந்திரபாரதி

இந்த வாரத் தலைப்பு சென்னை மாவட்டம் . அது தொடர்புடைய அந்தக் கால மீட்டர் கேஜ் எலக்ட்ரிக் ட்ரெயின் அனுபவ அவஸ்தைகளை பற்றியது இந்தக் கட்டுரை .முதல்ல குரோம்பேட்டை வாசம் . அப்புறம் கோடம்பாக்கம். அப்புறம் நங்கநல்லூர். இப்படிப் பல இடங்களில் …

>>

அழகியசிங்கர்/என்ன செய்வது?

துளி 222 என் வீட்டில் கீழே பூனைகள் புழங்குகின்றன.  நாய்கள் எப்பாவாவது  எட்டிப் பார்க்கின்றன.   நான் விரும்பி பூனைகளை வளர்க்கவில்லை.  ஒருமுறை எழுத்தாளர் ஐராவதத்திடம் ‘எதாவது குழந்தையைத்  தத்து எடுத்து வளர்க்கலாமே’ என்றேன். அவருக்குக் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை என்பதால் அப்படி  கூறினேன்.  அதற்கு அவர் …

>>

ராம் மோகன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்?/அழகியசிங்கர்

இந்தக் கேள்வி ஒவ்வொரு வருடமும் அவருடைய பிறந்தநாள் போதும், நினைவு நாள் போதும் தோன்றி கொண்டே இருக்கும்.அவர்தான் ராம் மோஹன் என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் ஸ்டெல்லா புரூஸ்.காளி-தாஸ் என்ற இன்னொரு பெயரில் கவிதை எழுதுவார். அவர் தற்கொலை செய்துகொண்டு 15 …

>>

ஆம் சுந்தர் சாரேதான்

முகநூலில் பதித்தது சுந்தர் Sundar Krishnan சாரா..? ஆம் சுந்தர் சாரேதான். அவரால்தான் இப்படியொரு காரியத்தை செய்ய முடியும். முழு பெயர் சுந்தர் கிருஷ்ணன். சரித்திர நாவல்களின் வெறியர்; வாசகர். ஊர் ஊராக, தெருத் தெருவாக அலைந்து திரிந்து தமிழில் இதுவரை …

>>

சண்டே ஸ்பெஷல் டாபிக்/ரங்கராஜன் இ.வி

#முதுமை சென்ற பிப்ரவரி மாதம் எனக்கு 86 நிறைந்து 87 தொடங்கியது. சுமார் 30 வருடங்களுக்கு முன் நான் இத்தனை ஆண்டு காலம் ஜிவித்திருப்பேன் என்று யாராவது சொல்லி இருந்தால் நம்பியே இருக்க மாட்டேன். 30 வயது முதல் 64 வயது …

>>

ஹீமோபோலியோ பற்றி அச்சமடைய வேண்டாம்/Vasu Devan 

பெரிய அளவில் நோய்கள் வந்த்ததில்லை. இளம் வய்தில் விளையாட்டு வீரன். சிறுவயதில் ஹீமோபோலியோ குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டது. இது நோய் அல்ல. ப்ரொட்டீன் குறைபாடு. லட்சத்தில் ஒரு ஆணுக்கு குறைபாடு இருக்கும். இதனால் ஆண்கள் பாதிக்கப்படவர்கள். பெண்கள் Carriers. 19ம் நூற்றாண்டு விக்டோரியா …

>>

இராய செல்லப்பா/மேரி டீச்சரும் வெள்ளரிக்காயும்

நின்றும் நடந்தும் (6) எலிமெண்டரி ஸ்கூலில் ஐந்தாவது படிக்கும்போது நடந்த நிகழ்ச்சி இது.மொத்தம் ஐந்து ஆசிரியர்கள் இருந்தார்கள். நான்கு பேர் பெண்கள் ஆண் வாத்தியார் நடேசய்யர் மட்டுமே. அவர் கணக்குப் பாடம் நடத்துவார்.பெண் வாத்தியார்களில் மேரி டீச்சர் பிரபலமானவர்.வெள்ளிக்கிழமைகளில் கடவுள் வாழ்த்தாக …

>>

அழகியசிங்கர்/ மா. அரங்கநாதன் என்ற படைப்பாளி

2017ஆம் ஆண்டு மா. அரங்கநாதன் என்ற படைப்பாளி இறந்து விட்டார் . சிலரைப் பார்க்கும்போது நோயின் உபாதையில் நெளிந்து கொண்டிருப்பவராகத் தோற்றம் தருவார்கள். பேசும்போது உடல் உபாதையைப் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் மா அரங்கநாதன் வித்தியாசமானவர். பலமுறை அவர் …

>>

ஜெ.பாஸ்கரன்/ டொராண்டோ டைரி 2

டொராண்டோ வந்து இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. வந்த காரியமும் ஓரளவுக்கு நலமாகவே முடிந்தது. இறைவனுக்கு நன்றி!முகநூல் நண்பர்களின் ‘பிறந்தநாள் வாழ்த்து’ மழையில் நனைந்து, போன ஜலதோஷம் திரும்ப வந்துவிட்டது. தனிப் பதிவுகளாகப் போட்டு, தன் அன்பைப் பகிர்ந்துகொண்ட நட்புகளுக்கும், டைம் லைனில் …

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி/முதியவர்கள்

முதியவர்கள் கைவிடப்படுவதை, அடையாளம் மறந்து அவதிப்படுவதை, தொலைந்து போவதைப்பற்றி நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன். என்னுடைய நண்பரொருவர் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் திருமணமானபின் அவருடைய தந்தையை சுத்தமாக மறந்துவிட்டார். நான் அந்த

>>

வண்ணதாசன்/நான் செல்வராஜ் ஃப்ரண்ட்

பேரம் பேசவும் தெரியாது. உத்தேசமாக எவ்வளவு கொடுக்கலாம் என்றும் தெரியாது. அவர் ஒரு தொகையைச் சொன்னார். மீட்டர் போட்டால் எவ்வவளவு ஆகும் என்று கேட்டேன். அதையும்

>>

இராய செல்லப்பா /அவசரமோ அவசரம்

ந்த முறை அப்படிப்பட்ட சங்கடத்திற்கு இடம் தரவேண்டாம் என்று இருவரும் முடிவுசெய்தோம். (அதாவது அம்மையார் முடிவுசெய்தார், நான் ஆமோதித்தேன்). பெட்டியை முழுமையாக ஆராய்ந்து மூடினோம். டாக்சியில் ஏறினோம்.

>>

அழகியசிங்கர்/நேற்று அஞ்சலக தினம்

நேற்று அஞ்சலக தினம். எதாவது அவர்களைப் பற்றி எழுத வேண்டுமென்று நினைத்தேன். மறந்து விட்டேன்.
உண்மையிலேயே அஞ்சலகருக்கு நன்றி கூறவேண்டும்.

>>

லோகநாயகி முகநூல் பதிவில்

மதுரையைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பம் அது. ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்று விரும்பினார்கள். கையில் பாதியளவு பணமும் இருந்தது..ஆனால், அப்பாவுக்கு ரிடையராக இன்னும் 5 வருடங்களே இருந்தன

>>

அழகியசிங்கர்

மீபத்தில் ஒரு திருமண வைபவத்தில் என் சகோதரரின் நண்பரைச் சந்தித்தேன். அவரைப் பார்த்து பல ஆண்டுகள் ஓடி விட்டன. அவர் கையில் என் பத்திரிகை புத்தகங்களைக் கொடுத்தேன். அதை வாங்கி வைத்

>>

டிராயிங் மாஸ்டர் இன்னாசி முத்து/இராதாகிருஷ்ணன் கே.எஸ்.

மாஸ்டர் இன்னாசி முத்து அவர்கள் வரைந்திருந்த இந்த ஓவியத்தை நான் கிராமத்திற்கு போனபோது சமீபத்தில் தான் பார்த்தேன். இந்த ஓவியம் வரைந்து

>>

இந்திரநீலன் சுரேஷ்/அது ஒரு ‘கனல்’ காலம்..!

இருப்பினும் காலை எட்டு மணிக்கெல்லாம் St.ஜோசப் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் புட்பால் ஆடத் துவங்குவோம். அதை முடித்து சிந்தாமணி படித்துறை சென்று காவிரியில் ஒரு முழுக்கு போட்டுவிட்டு, வரும்பொழுது எதிர்புறம் தாயுமானவர்

>>

டாக்டர் ருத்ரன்/எனது இளமை நாட்களின் ஒரு பார்வை

கலகத்தனமான இயல்பு மற்றும் சுயமரியாதையின் அடிப்படையில் உயர்த்தப்பட்ட சுயமரியாதை, சோதனையாளர்களுடன் மோதல்கள் மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தியது, இறுதியாக நான் ஒரு சாதாரண பொது மருத்துவப் பயிற்சியைத் தொடங்கினேன்.

>>

வண்ணதாசன் பதிவு முகநூலில்

தொகுப்பு வரை ஒரே மூச்சில் வாசித்து ஒரு 242 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஒளி நகல் செய்து வைத்திருந்தார். அதை அவர் அனுப்பப் போகும் யாரோ ஒருவர், அவற்றில் இருந்து 100 கவிதைகளைப்

>>

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்/தனசேகரன் முத்தையா

ரத யாத்திரை நாள். கல்கத்தாவிலுள்ள ஈசானின் அழைப்பை ஏற்று குருதேவர் காலையில் அவரது வீட்டிற்குச் சென்றார். டன்டானியாவில் அவரது வீடு இருந்தது. அங்கே

>>

விளக்கு எரிய தூண்டுதலாக இருந்தால் போதும்!/காத்தாடி ராமமூர்த்தி

என் பூர்வீகம் கும்ப கோணம். கும்பகோணத்தில் நிறைய நாடக சபாக்கள் இருந்தன. என் தந்தை, வேலை பார்த்தபடியே பொழுது போக்காக நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

>>

மக்கள் திலகம்: அபூர்வப்.புகைப்படம்!

தாந் அமெரிக்க புரூக்ளின் மருத்தவமனையிலிருந்தே போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆண்டிபட்டி தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்,வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்

>>

ஒரு பயணம்/அழகியசிங்கர்

திங்கட் கிழமை (20.02.2017) காலையில் நானும் மனைவியும் மயிலாடுதுறை சென்றோம். காலையில் திருச்சி எக்ஸ்பிரஸில்..ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு முடித்தேன். மதியம் இரண்டு மணிக்கு இறங்கியவுடன் மயிலாடுதுறை பஸ் ஸ்டான்ட் போக டாக்ஸிகாரர் 100 ரூபாய்க் கேட்டார். நாங்கள்

>>

1996-ம் ஆண்டு ‘இந்தியா டுடே’ பெண்கள் சிறப்பு மலரில் அண்ணா பற்றி ராணி அண்ணாதுரை அளித்த பேட்டி..

எல்லாரும் அவர் எப்படிப்பட்டவர் என்று என்கிட்ட கேக்குறாங்க. அதற்கு நான் பதில் சொல்லணும்னா அவருடைய இறுதிக்காலம் தான் எனக்கு

>>

ராமகிருஷ்ணன் தியாகராஜன்/கிடைத்தது மோதிரம்!

எங்கோ தொலைந்து விட்டது என்பதால், முனிவர் கொடுத்த மற்றொரு கல் இருக்கிறது என மனைவி கூற இன்னமொரு மோதிரம் செய்துகொள்ள

>>

அ.முத்துலிங்கம்/சாபம்

முடிந்துவிட்டது’ என்றார். ‘என்ன ஆறுமாதக் கெடு?’ அவருடைய மருத்துவர் ஆறு மாதங்களுக்குள் அவர் இறந்துவிடுவார். ஆகவே அடுத்த சந்திப்புக்கு தேதி குறிக்கத்

>>

எனக்கு முதியவர்களோடு பேசுவதும், பழகுவதும் பிடிக்கும்/ராஜாமணி

கிட்டத்தட்ட 38 வருடங்களாக எனக்கும் அவருக்குமான உறவு 1988 மலர்ந்தது.
மாமனார் மாப்பிள்ளை என்ற இடைவெளி

>>

நாணு/வணக்கம் அன்பர்களே..

இன்று ஏற்பட்ட அனுபவம் எனக்கு ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. ஒருவேளை வேறு யாருக்காவது இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.. ஆனால் எனக்கு இது முதல் தடவை.. ரொம்பவே புளங்காகிதமடைந்து விட்டேன்..

>>

கண்ணன் சுந்தரம்/சில நினைவுகள்

அவரை முதலில் சந்தித்துக் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் ஆகின்றன. சு.ரா.வைப் பார்க்க வந்திருந்தார். அன்று எனக்கு காந்திமீது பக்தியற்ற பெருமதிப்பு இருந்தது. தமிழ்

>>

மனிதநேயம் இன்னும் இருக்கிறது/தாணப்பன் கதிர்

இரயில் ஞாயிறு இரவு அங்கே வந்து நின்றது. ஏதோ சில மணி நேரத்தில் அங்கிருந்து புறப்படும் என நினைத்த நேரத்தில் அங்கே தண்டவாளங்கள்

>>

புகைப்படம் எடுப்பது என் வழக்கம்/அழகியசிங்கர்

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின்போது புகைப்படம் எடுப்பது என் வழக்கம். என்னுடைய புத்தக ஸ்டாலுக்கு வரும் நண்பர்களை நான் புகைப்படம் எடுத்து அதை ஆல்பமாக தயாரிப்பேன். சிலசமயம் அபூர்வமாக சில படைப்பாளிகள் கலந்து கொள்வார்கள். 2008ஆம் ஆண்டு நடந்த புத்தகக் காட்சியின்போது இன்குலாப், …

>>

அவர்களுக்கு நன்றி/அழகியசிங்கர்

இன்ப அதிர்ச்சியை குவிகம் சுந்தரராஜன், கிருபானந்தன் எனக்குக் கொடுத்தார்கள்.
ஒவ்வொருமுறையும் சுந்தரராஜன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து திரும்பும்போது இங்குள்ள

>>

நாறும்பூநாதன்/நண்பர்

அலுவலகம் ஐந்து மணிக்கு முடிவடைகிறது என்றால், இவர் நாலு, நாலரைக்கே ரெடியாகி விடுவார். அவரது மேஜையில் ஒரு ரெஜிஸ்டர் இருக்காது. அவரது மேஜை ட்ராயரை திறந்து

>>

ஜெ.பாஸ்கரன்/மேற்கில் வளரும் நமது பாரம்பரியமும், கலாச்சாரமும்!

முகநூலில் அநேகமாக எல்லோரும் நவராத்திரி பற்றி எழுதிவிட்டார்கள்! ஸப்தரிஷி சார் ‘நவராத்திரி’ படம் பற்றிய ரிவ்யூ கூட போஸ்ட் பண்ணியிருந்தார். நினைவு தெரிந்த நாளிலிருந்து

>>

டிர்ர்….. டிர்ர்… டிர்ர்!!/டாக்டர் பா.சேஷாசலம்

மணி.
என்னுடைய கிளினிக்கில் ஒரு நோயாளி, “சார், ஒரு வாரமாக அடி வயிற்றில் வலி பின்னி எடுக்குது சார்? என்னன்னு பாருங்க? “ என்றவரைப்

>>

குடும்பம்/பாலகுமாரன்

என் குடும்பம் பற்றி வாசகராகிய உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். என் குடும்பம் இல்லாது நான் இல்லை என்பதாலேயே இந்த அறிமுகத்தை செய்யத் துணிகிறேன்.

>>

சுஜாதா பற்றி பாலகுமாரன் அவர்கள்/சுஜாதா தேசிகன்

அப்பொழுது தமிழில் கவிதையில் இருக்கும் அளவுக்கு கதையில் எனக்கு ஆளுமை இல்லை. இப்பொழுது சோழா ஷெரட்டன் ஹோட்டல் இருக்குமிடத்தில்

>>

நாகேஷ் பார்த்த நாடகம்/மாதவ பூவராக மூர்த்தி

நாகேஷ் என்ற பெயர் படித்தவுடனே உங்கள் மனம் அந்த மாமனிதரின் நினைவில் மூழ்கிவிடும். அதனால் நான் உங்கள் கற்பனைச் சிறகுகள் விரிந்து பறக்க கொஞ்சம் நேரம் கொடுக்கிறேன். அறுபதுகளில் தமிழ்ப் படம் பார்த்தவர்கள்

>>

பகவான் காட்டிய சித்து விளையாட்டு/சிவ.தீனநாதன்

பகவான் ரமணரிடம் சித்தி சக்திகள் உண்டா என்றால் உண்டா என்றால், ஆகா நிறைய உண்டு எனலாம். இதோ! பகவான் ஆற்றிய ஒரு மாபெரும் சித்து விளையாட்டு.

>>

ஜெ.பாஸ்கரன்/கனடாவிலிருந்து…

ஐந்தாம் தேதி மாலை எமிரேட்ஸில் கிளம்பியாகிவிட்டது! சின்னவளுடன் ஒன்றரை மாதம், பெரியவளுடன் ஒன்றரை மாதம் என்று ஒப்பந்தம். வித்தியாசமாக வீட்டிலிருந்தே ஷாஃபர் டிரிவன் கார் – வயதாகிவிட்டதால்

>>

எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி…/எம்.டி. முத்துக்குமாரசாமி

எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி சுற்றுப்புற வீடுகளிலும் வேலை செய்கிறார்.அவர் இன்று

>>

நட்புக்கு வயது நாற்பத்தெட்டு!/எஸ் வி வேணுகோபாலன் 

சென்னையில் 1975இல் புகுமுக வகுப்பில் சேர்ந்த புதிதில், வேதியியல் புத்தகம் ஒன்றைத் தன்னிடம் திருப்பித் தருவதற்கு வந்த கல்லூரி மாணவரை ஏபிவிபி அமைப்பாளர் சி கோபாலன் எனக்கு

>>

காக்கைச் சிறகினிலே!!/?லதா ஸ்ரீனி

ஆசையாய் இரண்டு பிஸ்கட் கையில் வைத்து வேடிக்கைப் பார்த்து சாப்பிடுகையில் எங்கிருந்தோ வந்து என் கையில் இருந்ததை பிடுங்கி சென்றது.பிடுங்கிய வேகத்தில் கையில்

>>

ஆஸ்பிரின் மாத்திரைகளை../செந்தூரம் ஜெகதீஷ்

ஒரு ஆங்கில கிரைம் நாவலைப் படித்துக் கொண்டிருந்த போது, நாயகன் தலைவலி தாங்காமல் வழக்கைத் துப்பறிய தவித்துக் கொண்டிருக்கும் போது இரண்டு ஆஸ்பிரின் மாத்திரைகளை விழுங்கியதாகப் படித்து நானும்

>>