எஸ்ஸார்சி /என்ன செய்ய?
எத்தனை கண்ணியமாய்
தம்மினம் கூட்டுகின்றன
மிருகங்கள் மொத்தமும்
எத்தனை கண்ணியமாய்
தம்மினம் கூட்டுகின்றன
மிருகங்கள் மொத்தமும்
தொலைவில் ரங்கராட்டினத்தில் சிறார்களின் கூவல்
ஆனந்தக் களிப்பு டன்…
அச்சத்துடன் சில குழந்தைகள் கண்மூடி …
வேண்டாமென்றாலும்
விடுவதாயில்லை
ஒரு வெள்ளை நிறப் பூனை
என் பேத்தியைத்
துரத்துத் துரத்துத்
த்தில் எழுதக் கூடிய எழுத்தாளர்கள். இவர்களை படிப்பவர்கள் தானே போய் கண்டுபிடித்து படித்துக்கொண்டிருப்பார்கள். எந்த மொழியில் இவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்பதை உலகம் முழுவதும் அறியும். ஆளால் ஒரு சிலர்தான் இவர்களை முழுவதும் புரிந்துகொள்ள
>>அப்படிச் சொல்லாதே
என்றது நிழல்
என்னை ஏன் தடுக்கிறாய்
என்றேன்
படுத்துக்கொண்டே மரணிப்பது கொடுப்பினை
மரணம் வரைக்கும் படுத்துக்
கொண்டிருப்பது கொடுமை
அடி பட்டால் முடங்கும்,
நோயுற்றால்
மூலிகை தேடி முகரும்,
தின்று தேறும்.
உங்கள் திருவாய்தான்
தேவார வாசனையே அடிக்கட்டும்
ஆனாலும்
எல்லாவற்றையும் துறந்தாயிற்று
காட்சிக்கும் காண்பவனுக்கும்
என்ன சம்பந்தம்
அழகான ஒப்பனை செய்தது
திருப்தி தராமல் சரிசெய்யக்
கண்ணாடியைத் தேடினேன்
அந்த அறையில்
தவழ்ந்த ஒரு மகவின்றுத் தலைநிமிர்ந்து தரையில்
தடுமாறி தானாக நடப்பதுதான் வளர்ச்சி
கவலைகளில் உழன்றிருந்த மனமொன்றுக் கவலைக்,.
சூரியப் பந்து மெல்ல மெல்ல
இறங்கி;மேற்கு மலையில் நித்திரை
கொள்ள; அதே நொடியில் சந்திரத்
தட்டு கீழ் மலை சிகரத்தில்
தாமே வெட்டிக்கொள்வதாய்
என்னிடம் சொன்ன போதெல்லாம்
எப்படிச்சாத்தியம் இது