சசிகலா விஸ்வநாதன்/ நாடே என் வீடே
வீட்டின் உயர்விற்காக,
ஓடாய் உழைப்பார்.
மாயாமல் மாய்ந்து,
பாய்ந்து,தேய்ந்து,
வீட்டின் உயர்விற்காக,
ஓடாய் உழைப்பார்.
மாயாமல் மாய்ந்து,
பாய்ந்து,தேய்ந்து,
சில உறவுகள் இருக்கின்றன
எத்தனை தாய் தந்தையோ
எனக்கு
இளமையும் முதுமையும்
நாட்காட்டியில் தேதிகள்
கிழி பாடாமல் இருப்பதால்
என் வீட்டில்
வளர்ந்த
செடியில்
ஒரு பூ பூத்தது
நிறங்களின் அடிமையாகிவிடாதே.
உன்னுள்ளே பல வண்ணங்கள்
குமைந்து கிடக்கின்றன.
தைவானில் பூகம்பம்
வானுயர் கட்டிடங்கள்
நெளித்துக்கொண்டும்
நொறுங்கிப்போயும்
சிலவற்றை தவிர்த்தும் சிலவற்றை தவிர்க்காமலும்
சிலவற்றை மறந்தும் சிலவற்றை மறக்காமலும்
நீங்கள்
ஒருமுறை
ஓட்டுப்
போட்டவுடன்
எல்லாவற்றையும்
கழுத்தில் கட்டிய மணி
ஜல்ஜல்லென
அசைய தாளம் தப்பாது
வில்வண்டி
கோபம் வேண்டாம்
அது கண்ணை மறைக்கும்
போற்றுவார் போற்றட்டும்
துடைத்து எழு
உனக்காக உந்தன் வாழ்வை
30 வது இணையகாலக் கவியரங்கம். தேர்வு நடைபெறுகிறது.பிள்ளைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.பள்ளி வளாகம் மௌனத்தைஇழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது.பாதாம் மரநிழலில்எதையோ கொறித்தபடி இருக்கிறதுஓர் அணில்.வெயில் தகிப்பை அதிகரித்தபடிமெல்ல மெல்ல நீள்கிறது.கருணையாய் வீசும் காற்றில்சருகுகள் இடம் பெயர்கின்றன.தன்னிருப்பை உணர்த்தஎங்கிருந்தோ கரைகிறது காகம்.வேடிக்கை பார்த்தபடியிருக்கும் எனக்கும்நிகழ்காலத்தில் வாழத்தெரிகிறதுநெடுநாட்களுக்குப் பிறகு….. …
>>குழந்தையாகவே இருந்திருக்கக்
கூடாதா என அவன் மனம்
ஏங்கியது
அவன் ராஜா வீட்டு
புதினம் ஒன்று
எழுதலாம்
மாதம் ஒன்றாய்
தீவிர யோசனை
என் அப்பா மிகவும் சத்தம் போட்டுச் சிரிப்பார். என்
அண்ணனோ எப்பொழுதும்
புன்சிரிப்புதான்.
வண்ண வண்ண
சிட்டுக்கள் கட்டியம் கூவ,