வளவ. துரையன் /வருணதேவன்
இதுபோன்று பெய்தால் இனியதுதான்.
ஆனால்
விரைவில் நின்றுவிடும்.
இதுபோன்று பெய்தால் இனியதுதான்.
ஆனால்
விரைவில் நின்றுவிடும்.
உண்மைதான். அந்த மேட்சுகளைப் பார்ப்தாலே இரவு நேரம் போய் விடுகிறது. பகல் நேரத்தில் முக்கியமான நேரத்தில் தூக்கம் வந்து விடுகிறது.
>>பெரிய முரட்டுப் பருந்துதான் அது. ஆனாலும் அதன் வாயிலிருக்கும் இறைச்சித் துண்டிற்காக அத்தனைக் காக்கைகளும் விடாமல் துரத்தின.
சிறிது நேரத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் வாயிலிருந்த அந்த
ஒரே இருட்டு. ஒவ்வொருமுறை தள்ளப்படும்போதும், ‘வெளிச்சம் வருமோ’ என்ற எதிர்பார்ப்பு எனக்குள். வழுக்கும் என் வயிற்றுப் பகுதியில், ஏதோ குத்துகிறது. கையால் தடவிப் பார்க்கிறேன் – சின்ன எலும்புத் துண்டு. எனக்குக் கொஞ்சம் மூச்சு முட்டுகிறது.
>>அடுத்த நாள் பள்ளியில் ஏதாவது புது வித ஓவியம் ஓவியப் போட்டிக்கு வரைந்து கொண்டு வருமாறு அவன் வகுப்பு ஆசிரியர் கூறி இருந்தார். கோகுலும் ஆர்வத்துடன் இதை வரைந்து முடித்து முதலில் தன் அக்காவிடம்தான் காண்பித்தான். அவள் இப்படிச் சொன்னவுடன் அவனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
>>இசை புதிது மாதாந்திர நிகழ்வு 13/4/24 மாலை 6.30 மணிக்கு சூமில்சிறப்பாக நடந்து முடிந்தது.அதன் காணொளியை கண்டு களியுங்கள்.
>>ஸ்ரீ வ.வே.சு. அய்யர் சோகரஸமாகக் கதைகள் எழுதுவதிலேயே பிரியம் கொண்டார். “குளத்தங்கரை அரசமரம்” என்ற கதையைப் பாதி எழுதியவுடன் எங்களிடம் படித்துக் காண்பித்தார். மறுநாள் பாரதியார் மட்டும் அவர் வீட்டுக்குப் போயிருந்தார். திரும்ப வீடு வந்ததும், “அப்பா, அய்யர் கதையை எவ்விதம் முடித்திருக்கின்றார்?” எ
>>