பி. ஆர்.கிரிஜா/பாசம்

அவன் நிற்பது சிறிது நேரம் கழித்துதான் அவன் அம்மாவிற்கு தெரிந்தது. அவள் தன் மகனின் பாசத்தை நினைத்து பூரித்துப் போனாள். வேகமாக வேலையை முடித்து

>>

புதுமைப்பித்தன் /காலனும் கிழவியும்

யைக் குதப்பிக் கொண்டே கிழவி யமதேவனின் விஜயத்தையும், தோல்வியையும் பற்றிச் சொன்னான். மாடசாமி வாலிபத்தின் அவநம்பிக்கையுடன் சிரித்தான். ‘குருட்டு மூதி என்னவோ ஒளருது!’ என்று முணுமுணுத்தான்.

>>

சாவி/அஜ கீதம்

பாஸ்கரனை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம். அவன் தகப்பனார் அவனை, “ஏ கழுதை, இங்கே வா” என்று அழைப்பார். அவனுடைய நண்பர்கள் அவனைப் பல மிருகங்களின் பெயர்களைக் கொண்டு கூப்பிடுவார்கள். யார் எப்படி அழைத்த

>>