“சிட்டி” யின் வயது 114!/ஜெ.பாஸ்கரன்

இன்றைய விழா, ஆடம்பரம் இல்லாமல், அன்பும் நட்பும் ததும்பும் ஓர் அழகான இலக்கியக் குடும்ப விழாவாக, மனதுக்கு நிறைவைத் தந்த விழாவாக நடந்தது என்றால் அது மிகையில்லை!

>>

ஜெ.பாஸ்கரன்/அமரர் தேவன் அறக்கட்டளை விருது 2024

றைந்த தேவன் அவர்கள் நினைவாக, சாருகேசி குடும்பத்தினர் ஏற்படுத்திய அறக்கட்டளை மூலம் ஆண்டு தோறும் தமிழ் எழுத்தாளர்கள், ஓவியர்களைக் கெளரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கத்

>>

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 65வது நிகழ்ச்சி

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 65வது நிகழ்ச்சி 06.10.2023 – அன்று – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 65 இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்து 6 நண்பர்கள் பேசுவார்கள். …

>>

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் நிகழ்ச்சி – 05.05.2023/அழகியசிங்கர்

05.05.2023 – இன்று – (வெள்ளிக்கிழமை) – மாலை 6.30 மணிக்கு
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி
சூம் மூலமாக ஆரம்பமாகிறது.

>>

தினசரி விருட்சம் இணைய இதழ் 4000 பதிவுகளைத் தாண்டி விட்டேன்/அழகியசிங்கர்

இந்தப் பதிவுகளை முகநூல் மூலமாகவும், புலனங்கள் மூலமாகவும், இ மெயில் மூலமாகவும் எடுத்துப் பதிவு செய்கிறேன்

>>

பேராசிரியர் சு. பசுபதி, சென்னையில் 1940 செப்டம்பர் 21 இல் பிறந்தவர்/முனைவர் மு.இளங்கோவன்.

பேராசிரியர் சு. பசுபதி, சென்னையில் 1940 செப்டம்பர் 21 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர்: ஜெயலட்சுமி, வாங்கல் எம்

>>

கனடாவில் வாழும் பேராசிரியர் சு.பசுபதி மறைந்தார்

மறைந்தார் என்ற தகவலை அகிலன் கண்ணன் அவர்களின் முகநூல் பதிவு வாயிலாக அறிந்தேன். அவரது பதிவுகள் நிறைய படித்துள்ளேன். அவரது கடைசி

>>

96வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கூடவே நாமக்கல் கவிஞரின் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

>>

பாபா அளிக்கும் 108 நல்முத்துக்கள்

த்திரமாகவே ஆகிவிடுவதைப் போல, தனியாக இருக்கும் நீ, அன்பு, பிராரத்தனை, தியானத்தின் மூலம் என்னுடன் இணையும் அதே கணம் நீயும் என்னுள் ஒரு பகுதியாகவே ஆகிவிடுகிறாய். உன்னைத் தொலைத்து என்னைக் காண்பது எத்தனை அற்புதமானது!” எ

>>

94வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கூடவே நாரணோ ஜெயராமன் கவிதைகளையும் வாசிப்போம்.

>>

புக்கர் மேடையில் ஒலித்த தமிழ்!/கணேஷ் வெங்கட் ராமன்

உலகின் மிகச்சிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான புக்கர் விருதுமேடையில் நேற்றுத் தமிழ் ஒலித்தது. இலங்கையரான ஷெஹான்

>>

விருட்சம் நிகழ்த்தும் கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

இன்று (10.09.2022 ) மாலை 6.30 மணிக்கு கதைஞர்கள் கூட்டம். விருட்சம் நிகழ்த்தும் கதைஞர்கள் கூட்டம். 1.க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன 2.ப்ரியா கல்யாணராமன் கதைகள். அனைவரையும் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறேன். Meeting ID : 845 1416 1409Passcode : virutcham

>>

88வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

கண்ணதாசன் கவிதைகள் குறித்து வ.வே.சு அவர்கள் பத்து நிமிடங்கள் உரை நிகழ்த்துவார். கூட வாசிக்கப் போகும் நம் கவிதைகள் குறித்தும் கருத்துரை வழங்குவார்.

>>

‘கருவளையும் கையும்’/ கு.ப.ரா.கவிதைகள்/பெருமாள் முருகன்

கு.ப.ரா.வின் குறைந்த ஆயுள் காரணமாக அவர் நிறைய எழுதவில்லை. அவர் நினைத்திருந்தவாறு ‘கருவளையும்

>>

விருட்சம் 120வது இதழ் 100 கிராமுக்குள் வெளிவந்து விட்டது/அழகியசிங்கர்

இன்று கிருஷ்ண ஜெயந்தி. பண்டிகைத் தினத்தில் நவீன விருட்சம் 120வது இதழ் வெளிவந்து விட்டது. 100 கிராமுக்குள்தான் இந்த இதழ் இருக்கும்.

>>

ப்ரியா கல்யாணராமன் இறந்து விட்டாரா?/அழகியசிங்கர்

தீராநதி திரும்பவும் வருகிறது.  நீங்கள் எழுதுங்கள்.  வைதீஸ்வரனிடமும் எழுதச் சொல்லுங்கள்” என்று போனில்கூப்பிட்டுப் பேசினார். என்னை முதன் முதலாக தீராநதி பத்திரிகையில் எழுத வைத்தவர்.  

>>

82வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

எல்லோரும் கலந்துகொண்டு கவிதை வாசிக்க வேண்டும். 2021ஆம்ஆண்டிலிருந்து இப்போது வரை நீங்கள் எழுதிய கவிதைகளிலிருந்து ஐந்து கவிதைகள் வரை வாசிக்கலாம்.

>>

யுவ புரஸ்கார் விருது விழா – நாள் 1 – சில குறிப்புகள்/கார்த்திக் பாலசுப்ரமணியன் 

:இவ்விழா, ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் நடைபெறும். இந்த வருடம் தமிழ் நாடு. ஒரு வகையில் தமிழுக்கான விருதை இங்கு வைத்து வாங்குவதில் மகிழ்ச்சி என்றாலும் இதைச் சாக்காக வைத்து ஊர் சுற்றலாம் என்று திட்டமிட்டது வீணாகிவிட்டது. சென்னையில் நடைபெற்றது …

>>

விருட்சம் கவிதை நேசிக்கும் கூட்டம் -79/அழகியசிங்கர்

நாளை, வெள்ளியன்று (25.03.2022) கவிதை வாசிக்கும் கூட்டம். எல்லோரையும் கவிதை வாசிக்க அழைக்கிறேன்.உங்கள் கவிதையை மட்டும் வாசிக்காமல் மற்றவர் கவிதையையும் வாசிக்க அழைக்கிறேன். பொதுவாக சனிக்கிழமை நடைபெறும் கூட்டம். இந்த முறை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. Azhagiyasingar  is inviting you …

>>

நான் நடத்தும் கூட்டமும் அது நடத்தும் பதைபதைப்பும்/அழகியசிங்கர்

இன்று வழக்கமாக நடத்தும் சனிக்கிழமைக்குப் பதிலாக விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடத்தினேன். த நா குமாரசாமியும் நானும் என்ற தலைப்பில் வ வே சுப்பிரமணியன் அவர்கள் பேசினார். ஆனால் கூ

>>

78வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

உரையாடல் முடிந்த பிறகு, உங்களுடைய கவிதைகளை வாசிக்கலாம். உங்களுக்குப் பிடித்த கவிதைகளை வாசிக்கலாம். மொழிபெயர்ப்பு கவிதைகளை வாசிக்கலாம்.
நீங்கள் தரும் உற்சாகம்தான் கவிதைகளை உயிர்ப்புடன் உணர வைக்க முடியும். ஆதலால் உங்கள் வரவு முக்கியம்.

>>

இந்த ஆட்சியால்தான் முடிகிறது

ப்பட்ட முறையில் நான் எந்தவித முயற்சியும் செய்யாமலேயே சிறுபத்திரிகைகளை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழக அரசு மேற்கொண்டுவரும் பணிகளை மனமாரப் பாராட்டுகிறேன் தமி

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 27/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 28வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 05.02.2022 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

>>

101வது இதழ் நவீன விருட்சம் பற்றி கொஞ்சம் சொல்லட்டுமா?/அழகியசிங்கர்

101வது இதழ் நவீன விருட்சம் வந்துவிட்டது. அதை ஒவ்வொரு இடமாய் கொண்டு போய் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். க்ரோம்பேட்டையில் காந்தி புத்தக ஸ்டால் என்கிற ரயில்வே பேப்பர் கடையில் கொடுத்திருக்கிறேன்

>>

இரண்டு கவிஞர்களின் இரண்டு கவிதைகளை எடுத்துக்கொண்டு அந்தக் கவிதைகள் மூலம் என்ன புரிந்துகொண்டோம் என்று உரையாடுகிறோம்.
எடுத்துக்கொண்டுள்ள கவிஞர்க

>>

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 27/அழகியசிங்கர்

தமிழில் இரயில் கதைகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் சா.கந்தசாமி சாகித்திய அக்காதெமிக்காகத் தொகுத்த கதைப் புத்தகத்தில் உள்ள கதைகளை ஆறு இலக்கிய நண்பரிகள் வாசித்து உரை நிகழ்த்துகிறார்கள்.

>>

ஏழு புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளேன்/அழகியசிங்கர்

இந்த முறை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு அவசரம் அவசரமாக 7 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். இன்னும் பல புத்தகங்கள் தயாரிப்பில் உள்ளன.

>>

மூன்று புத்தகங்களும் முந்நூறு யோசனைகளும்/அழகியசிங்கர்

புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு விருட்சம் வெளியீடாக இதுவரை 3 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். இன்னும் சில புத்தகங்களும் கொண்டு வர உள்ளேன். முக்கியமாக விருட்சம் 118-119வது இதழ் கொண்டு வர உள்ளேன். அது நகுலனின் சிறப்பிதழ். 100 பக்கங்களுக்கு மேல். அதன் விலை ரூ100-தான்

>>

விருட்சம் நிகழ்த்தும் புத்தக விமர்சனக் கூட்டம் – 1/அழகியசிங்கர்

இந்தப் புத்தகத்திற்கான விமர்சனக் கூட்டம் வரும் ஞாயிற்றுக் கிழமை (19.12.2021) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

>>

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 25/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 25வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 11.12.2021 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. எடுத்துக்கொண்டு பேசப் போகிற கதைஞர்கள் 1. சுந்தர ராமசாமி 2. ஜெயந்தி ஜெகதீஷ் இந்த முறை ஆறு இலக்கிய …

>>

72வது விருட்சம் நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 72வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி மாலை 6.30மணிக்கு (04.12.2021) சனிக்கிழமை நடைபெற உள்ளது. எல்லோரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்புச் செய்யும்படி கொள்கிறேன். Topic: விருட்சம் பெருமையுடன் வழங்கும் 72வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Time: …

>>

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 23

வழக்கம்போல் எட்டு இலக்கிய நண்பர்கள் கதைகளைப் பற்றி உரையாடுகிறார்கள். நீங்களும் கலந்து கொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

>>

2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கவிஞர் சுகிர்தராணி , பேரா. ஸ்டாலின் ராஜாங்கம்

நன்றி :  திண்ணை  2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 25வது (2020) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் …

>>

சவேராவில் சூரிய வம்சம் !

மாலை 5.48. சவேரா ஹோட்டலின் ‘சமாவேஷ்’ ஹால். வாயிலிலேயே வாய் நிறைய வரவேற்றவர் கல்கி ஆசிரியர் ரமணன் அவர்கள்! மெயின் ஹாலுக்குள் போகு முன் வலது பக்கம் வைத்திருந்த ‘குட்டி சமோசா’ வும், காப்பி / தேநீர் பானங்களும் சுவையுடன் அமைதியாக வரவேற்றன.

ஜெ.பாஸ்கரன்

>>

காந்தி நூலக விழாவும் காந்தி ஜெயந்தி விழாவும்

எஸ்.ஸ்ரீதர்  கடந்த 10-10-2021 அன்று சென்னை சைதாப் பேட்டையிலுள்ள காந்தி நூலகத்தின் 69வது ஆண்டு விழாவும் தேசபிதா மகாத்மா அவர்களின் ஜெயந்தி விழாவும் நடந்தது. விழாவில், கல்கி இதழாசிரியர் ரமணன், முன்னாள் போலீஸ் அதிகாரி ஆர். நடராஜ், எழுத்தாளரும், விருட்சம் இதழாசிரியருமான …

>>

மகாத்மா காந்தி நூல் நிலையத்திலிருந்து ஓர் அழைப்பு..

துளி – 223 அழகியசிங்கர் ஒருநாள் ம. நித்யானந்தம் போன் செய்தார். ஒரு பரிசு கொடுக்கப் போகிறோம் என்றார்.சக்தி கிருஷ்ணசாமி விருது வழங்கப் போவதாகக் கூறினார். நேரிடையாக வீட்டிற்கு வந்திருந்து அழைப்பிதழைக் கொடுத்தார். என் மகிழ்ச்சியைத் தெரியப் படுத்தினேன். என்னையும் ஞாபகப்படுத்துகிறீர்களே …

>>

எல்லோருக்கும் வணக்கம்

நவீன விருட்சம் 34 ஆண்டுகளாக அச்சு இதழாக வந்து கொண்டிருக்கிறது.  அது இன்னும் தொடரும்.   இன்னொரு முயற்சியாக ஆன லைனாக விருட்சத்தைக் கொண்டு வரலாமென்று தோன்றியது.  அதன் விளைவாக ‘டெய்லி  நவீன விருட்சம்’ என்ற பெயரில் ஆன் லைனின்  கொண்டு வந்துள்ளேன். அனேகமாய் நான் என்ன நினைக்கிறேனோ அதுதான் இந்தப் பத்திரிகை.  …

>>