விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 16 – எண் : 144

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 16 – எண் : 144 – இன்று – (27..02.2026) மாலை 6.30 மணிக்கு இலக்கியச் சிந்தனை 2017 ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள் – அலங்காரம் என்ற தொகுப்பிலிருந்து… உரை நிகழ்த்துபவர்கள்:1.மீனாட்சி …

>>

க.நா.சுப்ரமண்யம் நினைவாகக் கவிதைப் போட்டி/அழகியசிங்கர்

போன ஆண்டு ஞானக்கூத்தன் நினைவாகக் கவிதைப் போட்டி நடத்தினேன்.62 கவிதைகளைத் தேர்ந்தெடுத்துப் புத்தகமாகக் கொண்டு வந்தேன்.இந்த முறை க.நா.சுப்ரமண்யம் பெயரில் கவிதைப் போட்டி.முதன் முதலில் புதுக்கவிதை என்ற வகைமையைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் க.நா. சுப்ரமணியன்.அவர் பெயரில் ஒரு போட்டி நடத்த …

>>

அழகியசிங்கர்/க.நா.சுப்ரமண்யம் நினைவாகக் கவிதைப் போட்டி

போன ஆண்டு ஞானக்கூத்தன் நினைவாகக் கவிதைப் போட்டி நடத்தினேன்.62 கவிதைகளைத் தேர்ந்தெடுத்துப் புத்தகமாகக் கொண்டு வந்தேன்.இந்த முறை க.நா.சுப்ரமண்யம் பெயரில் கவிதைப் போட்டி.முதன் முதலில் புதுக்கவிதை என்ற வகைமையைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் க.நா. சுப்ரமணியன்.அவர் பெயரில் ஒரு போட்டி நடத்த …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 10 – எண் : 140

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 10 – எண் : 140 – இன்று (26.12.2025) மாலை 6.30 மணிக்கு ஜி.குமார் கதைகள் Topic: Virutcham Meet 10Time: 6.30 pm Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/87816314685?pwd=TdVv6CAf4bxzgJNe5EDapQA3llEak7.1 Meeting ID: 878 1631 …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 135 – மாலை (07.11.2025) – நாளை மாலை

நீங்களே படியுங்கள் கதைகளை – 1 இந்திரா ராமநாதன் – ஐராவதம் – அச்சு வெள்ளம் மஞ்சுளா சுவாமிநாதன் – ரஸவாதி – குறையா எனக்கா டாக்டர் ஜெ. பாஸ்கரன்- தி ஜானகிராமன் – சத்தியமா நாகேந்திர பாரதி – சுஜாதா …

>>

அழகியசிங்கர்/பத்து புத்தகங்களின் வரிசை

வரும் செவ்வாய்க் கிழமை நடை பெற இருக்கும் விருட்சம் நடத்தும் புத்தக வெளியிட்டுக் கூட்டத்திற்கு வரும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.அன்று பத்து புத்தகங்களை வெளியிடுகிறேன். இது விருட்சம் இலக்கிய நிகழ்ச்சியில் நடைபெறப் போகிற முக்கிய நிகழ்ச்சி.கடந்த 37 ஆண்டுகளாக விருட்சம் பத்திரிகை …

>>

ஜெ.பாஸ்கரன்./கலைமகள் தீபாவளி மலர் வெளியீடு!

16-10-2025 அன்று மாலை சென்னை மயிலாப்பூர் கிளப் உள்ளரங்கத்தில் கலைமகள் தீபாவளி மலர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அத்துடன், மலரில் இடம்பெற்றுள்ள படைப்பாளிகளுக்கு – விழாவுக்கு வரக்கூடிய, வந்திருந்தவர்களுக்கு – கலைமகள் தீபாவளி மலரை நேரடியாக வழங்கும் விழாவாக வித்தியாசமாக …

>>

பத்திரிகைகளுக்கானச் செய்திக் குறிப்பு

கடந்த ஆண்டு முதல் எழுத்தாளர் சிவசங்கரி, தனது சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை மூலம் சூர்ய, அக்ஷர என இரண்டு இலக்கிய விருதுகளை வழங்கி வருகிறார். மூன்று லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, நினைவுப் பரிசு பாராட்டுப் பத்திரம் ஆகியவை கொண்ட  சூர்ய …

>>

கா.நா.சு வின் பாரதி தோன்றிய காலம்/ராஜாமணி

கா.நா.சு வின் பாரதி தோன்றிய காலம் என்னும் நூல் அறிமுக நிகழ்வு நேற்று (9.9.2025)அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.தொகுப்பாசிரியர்துரை .லட்சுமிபதி . ‘பாரதி பற்றி அவரிடம் ஒரு மௌனம் இருந்தது. பாரதியைக் குறை சொல்லி எதுவும் எழுதினதும் இல்லை. சொன்னதும் இல்லை …

>>

அழகியசிங்கர்/கூட்டத்தை நான் நடத்தவில்லை அசோகமித்திரன் நடத்தி விட்டார்

எல்லோருக்கும் வணக்கம். 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை இலக்கியக்கூட்டமொன்று எந்தவித ஆடம்பரம் இல்லாமல் பபாசி தலைவர் கவிதா சொக்கலிங்கம் தலைமையில் நடந்தது. அசோகமித்திரன் புதல்வர்கள் ரவியும், ராமகிருஷ்ணனும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். அசோகமித்திரனை ஓவியமாக வரைந்த ஓவியர் விஸ்வம் கலந்து கொண்டார். அன்று அசோகமித்திரன் …

>>

அழகியசிங்கர்/அந்திமழை கொடுத்த கௌரவம்..

அந்திமழை மாத இதழ் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா புத்தக வெளியீட்டு விழா, சென்னை கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் நேற்று (19.07.2025) நடைபெற்றது. இவ்விழாவில் அந்திமழை அசோகன் வரவேற்புரை. சரஸ்வதி இளங்கோவன் முன்னிலையில் எழுத்தாளர் இமயம் அவர்களுடன் கலந்து …

>>

இங்குக் குறிப்பிடப்பட்ட

இதுவரை கீழ்க்கண்ட கதாசிரியர்கள் கதைகளை வாசித்திருக்கிறோம்.இங்குக் குறிப்பிடப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளைக் திரும்பவும் காணோளியில் கேட்டு மகிழலாம். 11.04.2025 25.04.2025 02.05.2025 09.05.2025 30.05.2025 06.06.2025 13.06.2025

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று ( 06.06.2025)மாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி எண் – 120 உத்தம சோழன் கதைகள் பேசுவோர் : 1.ஷைலஜா – ஆதாய அறுவடை மஞ்சுளா சுவாமிநாதன் – ஒரே ஒரு துளி கலந்துகொண்டு சிறப்பு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/6191579931… Meeting ID: 619 …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நிகழ்ச்சி எண் – 119

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று – ( 30.05.2025)மாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. கவிஞர் ஸ்ரீ நேசன் , குமார் அம்பாயிரத்தை அறிமுகப் படுத்தி பேசுவார் நிகழ்ச்சி எண் – 119 குமார் அம்பாயிரம் கதைகள் …

>>

அழகியசிங்கர்/அசோகமித்திரன் நினைவுச் சிறுகதைப் போட்டி 2025 முடிவுகள் 

அசோகமித்திரன் நினைவுச் சிறுகதைப் போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. 30.04.2025 வரை வந்து குவிந்த கதைகள் 153.   எல்லாக் கதைகளையும் நான் ஒருவனே படித்து முடித்தேன். இவற்றில் குறைகள் தென்பட்டால் என்னைச் சேர்ந்தது.  நிறைகள் தென்பட்டால் உங்களைச் சேர்ந்தது. கதைகளைப் பொறுத்தவரை …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – 33

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – நாளை-(16. 05.2025) மாலை 6.30 மணிக்கு சூமில் நடை பெற உள்ளது. இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று – ( 09.05.2025)மாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது

நிகழ்ச்சி எண் – 117 தி.இரா.மீனாவின் மொழிபெயர்ப்புக் கதைகள் செம்மண் பூமி – ரேவதி பாலு .தொலைத்தூரக் காட்சிகள் – டாக்டர் பாஸ்கரன் ரத்னாகரனின் மனைவி – முபீன் ஆற்றின் கரையில் – பேராசிரியர் ராமச்சந்திரன அம்மா என்னிடம் சொன்ன பொய்கள்- …

>>

இதுவரை கீழ்க்கண்ட கதாசிரியர்கள் கதைகளை வாசித்திருக்கிறோம்

இதுவரை கீழ்க்கண்ட கதாசிரியர்கள் கதைகளை வாசித்திருக்கிறோம்.இங்குக் குறிப்பிடப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளைக் திரும்பவும் காணோளியில் கேட்டு மகிழலாம். 11.04.2025 25.04.2025 02.05.2025 09.05.2025

>>

அழகியசிங்கர்/விருட்சம் 129வது இதழ்

விருட்சம் 129வது இதழ் உரியக்  காலத்தில் வந்து விட்டது என்று பெருமையாகச்  சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 37வது ஆண்டின் துவக்கத்தில் வெளிவருகிறது. ஒரு காலத்தில் குறிப்பிடப்படுகின்ற எழுத்தாளர்களின் படைப்புகளைச்  சுமந்து  வந்துகொண்டிருந்த விருட்சம்,இன்று திசைத் தெரியாமல் இருப்பதாகத் தோன்றினாலும், தன்னுடைய முத்திரையைப் பதிவு செய்யாமல் இருப்பதில்லை. …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று – ( 02.05.2025)மாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி எண் – 116 லாவண்யா சத்யநாதன் கதைகள் The Clowns – ராஜாமணி டெண்டர் – எஸ்ஸார்சி சித்தனிகாவும் கோல்கொண்டா வியாபாரியும் – ஹெச்.என்.ஹரிஹரன் -யாத்திரை – இந்திரநீல சுரேஷ் ரயிலில் ஒரு பயணி – மீனாட்சி சுந்தரமூர்த்தி Join …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 115

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று – ( 25.04.2025)6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 115 லட்சுமிஹர் கதைகள் மெழுகு – ஜீவ கரிகாலன் கதவுச் சிறகு – பேராசிரியர் இராமச்சந்திரன் கித்தானுடைய வண்ணப் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் -நாளை – ( 25.04.2025)6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 115 லட்சுமிஹர் கதைகள் மெழுகு – ஜீவ கரிகாலன் கதவுச் சிறகு – பேராசிரியர் இராமச்சந்திரன் கித்தானுடைய வண்ணப் பேழை …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் -11.04.2025

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் -11.04.2025 அன்று வெள்ளிக்கிழமை -6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது.நிகழ்ச்சி எண் – 114 மாலன் கதைகள் அந்தரத்தில் கண்ணாடி துடைப்பவர் – ஆர்.வெங்கடேஷ் கனவு ராஜ்ஜியம் – ரமணன் VSV அசலும் நகலும் – …

>>

விருட்சம் நடத்தும் அசோகமித்திரன் நினைவு சிறுகதைப் போட்டி

அசோகமித்திரன் பெயரில் ஒரு சிறுகதைப் போட்டி நடத்த வேண்டுமென்று என் நெடுநாள் விருப்பம். அவர் நினைவு நாளை (23.03.2025) ஞாபகப்படுத்தும் விதமாய் இத்திட்டத்தைச் செயல் படுத்த விரும்புகிறேன். போட்டிக்கு ஒரே ஒரு கதையை மட்டும் அனுப்ப வேண்டும். கதை 800 வார்த்தைகளிலிருந்து …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை – 04.04.2025

6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 113 பிரமிள் கதைகள் முக்கிய பேச்சாளர் : கால சுப்ரமணியம் நீலம் – வேணு வேட்ராயன் ஆலா – ஜெ. பாஸ்கரன் காடன் கண்டது – முபீன் சாதிகா அங்குலீமாமா- …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று – (வெள்ளிக்கிழமை)

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று – (வெள்ளிக்கிழமை)28.03.2025 6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 112 காயத்ரி ஆர் கதைகள் அப்பாம்மை – சைலஜா நுண்மை – மஞ்சுளா சுவாமிநாதன் அரூபம் – ஜெயஸ்ரீ …

>>

நாகேந்திர பாரதி/இதுவரை நான் பங்கு பெற்ற…

‘சொல் புதிது’ நிகழ்வுகளில் மிகச் சிறந்த நிகழ்வு என்று இதைச் சொல்லத் தோன்றுகிறது . ஒரு கவிஞரின் கவிதையை எடுத்துக் கொண்டு அதைப் பற்றிய புரிதலை, பங்கேற்ற கவிஞர்களிடம் கேட்டதில் கிடைத்த அந்தக் கவிதை பற்றிய பல்வேறு கோணங்கள் மிகவும் அருமையாக …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – 30வது நிகழ்ச்சி – அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – 30வது நிகழ்ச்சி – இன்று(21.03.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற உள்ளது கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 30வது கூட்டம் இது. கவிதைப் பட்டறை …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 110

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று மாலை (வெள்ளிக்கிழமை) –(07.03.2025)6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 110 இரா.ம.சௌந்தர் கதைகள் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் – பேராசிரியர் இராமச்சந்திரன் எப்பதான்டா கல்யாணம்? – ராஜாமணி சாதீ …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நாளை மாலை (வெள்ளிக்கிழமை) –(07.03.2025) 6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 110 இரா.ம.சௌந்தர் கதைகள் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் – பேராசிரியர் இராமச்சந்திரன் எப்பதான்டா கல்யாணம்? – ராஜாமணி …

>>

அழகியசிங்கர்/இந்த மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழுக்கு நன்றி

சமீபத்தில் ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசு பெ‌ற்ற கவிதைகள் நூல் வெளியீட்டு விழா நடத்தினேன்அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சென்னையில் வசிக்கும் கவிஞர்கள் ஞானக்கூத்தன் கவிதைகளோடு தங்கள் கவிதைகளையும் சேர்த்து வாசித்தார்கள்.அந்த நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.இக்கூட்டத்தைப் பற்றி லேடீஸ் ஸ்பெஷல் இதழில் அதன் ஆசிரியர் …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – இன்று(21.02.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற உள்ளது. கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 29வது கூட்டம் இது. இந்த நிகழ்ச்சியில் 5 ஆண் கவிஞர்கள் …

>>

அழகியசிங்கர்/இனிமேல் என்ன செய்யப் போகிறேன்

முதலில் தேர்ந்தெடுத்த கவிதைகள் எல்லாம் daily.navinavirutcham.in இதழில் கொண்டு வர உள்ளேன். விருட்சம் அச்சிதழிலும் கவிதைகளைக் கொண்டு வர உள்ளேன்.எல்லாக் கவிதைகளையும் புத்தகமாகக் கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் ஒரு பிரதி அனுப்ப உள்ளேன்.கவிதைக்குச் சன்மானம் உண்டு. அது மிகமிகக் குறைந்த தொகையாக …

>>

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

புத்தகக் காட்சியில் உட்கார்ந்தபோதுதான் இந்த எண்ணம் தோன்றியது. தமிழில் குறிப்பிட வேண்டிய கவிஞராய் ஞானக்கூத்தனைக் கருதுகிறேன். 1988 ஆம் ஆண்டு விருட்சம் ஆரம்பித்தபோது ஒவ்வொரு இதழ் வரும்போதும் ஞானக்கூத்தன் கவிதை வரவேண்டுமென்று நினைப்பேன் . அதனால் மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணியில் உள்ள அவர் …

>>

ஜெ.பாஸ்கரன்./“நல்ல நிலம்” நாவலும் கவிஞர் வைதீஸ்வரனும்!

ஆஸ்திரேலியா செல்லும் அவசரத்தில் இருந்தார் கவிஞர் வைதீஸ்வரன்! அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்த போது பாவை சந்திரன் அவர்களின் ‘நல்ல நிலம்’ நாவல் வாசித்துக்கொண்டிருப்பதை நான் சொல்ல, முகம் மலர்ந்து, “அடடா, எவ்வளவு நல்ல நாவல். வாசித்து ரொம்ப நாள் ஆச்சு. …

>>

விருட்சம் நடத்தும் ஞானக்கூத்தன் நினைவுக் கவிதைப் போட்டி இன்றுடன் முடிவடைகிறது (31.01.2025)

ஞானக்கூத்தன் கவிதை எப்படி இருக்க வேண்டுமென்று கீழ்க்கண்டவாறு கூறி உள்ளார். சிந்தனைதெளிவுசிக்கனம்ஆனந்தம்கவிதை இவற்றின் அடிப்படையில் கவிதைகள் வர வேண்டும். கவிதைக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் ஞானக்கூத்தன். கவிதை அனுப்புபவர்கள் கவனத்திற்கு: கவிதை வந்து சேர வேண்டிய கடைசித் தேதி …

>>

விருட்சம் நடத்தும் ஞானக்கூத்தன் நினைவுக் கவிதைப் போட்டி

ஞானக்கூத்தன் கவிதை எப்படி இருக்க வேண்டுமென்று கீழ்க்கண்டவாறு கூறி உள்ளார். சிந்தனைதெளிவுசிக்கனம்ஆனந்தம்கவிதைஎன்று கூறி உள்ளார். இவற்றின் அடிப்படையில் கவிதைகள் வர வேண்டும். கவிதைக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் ஞானக்கூத்தன். கவிதையில் அவர் சாதித்த சாதனைக்கு உயர்ந்த பரிசு கிடைத்திருக்க …

>>

விருட்சம் நடத்தும் ஞானக்கூத்தன் நினைவுக் கவிதைப் போட்டி

ஞானக்கூத்தன் கவிதை எப்படி இருக்க வேண்டுமென்று கீழ்க்கண்டவாறு கூறி உள்ளார். சிந்தனைதெளிவுசிக்கனம்ஆனந்தம்கவிதைஎன்று கூறி உள்ளார். இவற்றின் அடிப்படையில் கவிதைகள் வர வேண்டும். கவிதைக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் ஞானக்கூத்தன். கவிதையில் அவர் சாதித்த சாதனைக்கு உயர்ந்த பரிசு கிடைத்திருக்க …

>>

அழகியசிங்கர்/ஒரு வேண்டுகோள்

கடந்த 34 ஆண்டுகளாக வரும் இலக்கியச் சிற்றிதழ் நவீன விருட்சம்.தனி இதழ் ₹ 50. ஆண்டுச் சந்தா ₹ 200.புத்தகக் காட்சிக்கு வருபவர்கள் ஆண்டுச் சந்தா வைப் புதுப்பிக்கவும்.முதல் வரிசையில் நாலு அரங்கங்கள் தாண்டியவுடன் (பாரதி வழி)விருட்சம் அரங்கம் (675) வருகிறது.சந்தா …

>>

அழகியசிங்கர்/துளி 224

29.12.2024 எந்தந்தப் பத்திரிகைகளிலிருந்து கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்ற விபரமும் தருகிறேன்.1.காலச்சுவடு 2. உயிர்மை 3. அம்ருதா 4. நவீன விருட்சம் 5. மணல் வீடு 6. தளம் 7. தினமணி கதிர் 8. பூபாளம் 9. உயிர்மை 10. வாசக சாலை …

>>

அழகியசிங்கர்/துளி 223

28.12.2024 விருட்சம் வெளியீடாக வந்த இன்னொரு புத்தகம். க.நா.சு கதைகள். அசோகமித்திரன் கநாசு கதைகளைப் பற்றி இப்படி எழுதியிருக்கிறார் : இப்படித்தான் ஒரு தெளிவான ஆன்மிகச் சரடு க.நா.சு.வின் கதைகள் அனைத்திலும் காணக்கிடைக்கிறது. அவருடைய பாத்திரங்கள் அநேகமாக எல்லோருமே உயர்ந்த மனப் …

>>

அழகியசிங்கர்/ஐந்து புத்தகங்களின் வெளியீட்டு விழா…

இந்த முறை விருட்சம் வெளியீடாக 27 புத்தகங்களைக் கொண்டு வந்தேன். முக்கியமாக என்னுடைய நான்கு புத்தகங்களும், லாவண்யா சத்யநாதனின் சிறுகதைத் தொகுப்பும். இது குறித்து ஏற்கனவே அழைப்பிதழ் எல்லோருக்கும் அனுப்பி விட்டேன். ஆனால் யார் யார் எந்தந்தப் புத்தகங்களைப் பற்றிப் பேசுகிறார் …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 28வது கூட்டம் இது. நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் 6 பெண் கவிஞர்கள் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்- 104

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நாளை (வெள்ளி) மாலை –(22.11.2024)6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 104 கோபிகிருஷ்ணன் கதைகள் அறிமுக உரை : எம்.டி.முத்துக்குமாரசாமி உரிமை – எம்.டி.முத்துக்குமாரசாமி ஒவ்வாத உணர்வுகள் – ஜமாலன் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நாளை (வெள்ளி) மாலை -(08.11.2024)

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நாளை (வெள்ளி) மாலை –(08.11.2024)6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 103 காசியபனின் அசடு நாவல் குறித்து உரையாடல் காசியபனின் அசடு நாவலில் பெண் பாத்திரங்கள் – முபீன் சாதிகா …

>>

எச்.என்.ஹரிஹரன்/லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்

இந்த வருட லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் என் இஷ்ட தெய்வம் முருகன் ஐ மையப்படுத்தி உருவாகியிருக்கிறது. அட்டைப்படத்திலிருந்து தொடங்கி, கிட்டத்தட்ட இருபதிற்கும் மேற்பட்ட கவிதை/கட்டுரைகள் என முருகன் பேரில். இருபத்தொரு சிறுகதைகளின் ஊர்வலமும் இந்த இதழில். ஒருவராக நின்று இத்தனை …

>>

அழகியசிங்கர்/நவீன விருட்சம் 126வது இதழ்

இந்த ஆண்டு நவீன விருட்சம் 125 இதழுக்குப் பிறகு ரொம்ப நாட்களாய் அடுத்த இதழ் கொண்டு வர முடியவில்லை. ஏன் இந்த தாமதம் என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டேன்.ஒன்றுமே செய்யாமல் வெறுமையாக பொழுதை ஓட்டிக் கொண்டிருந்தேன்.ஆனால் எப்படியோ 125 வது இதழ் மே …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 100/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி மாலை -(11.10.2024) 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள். நிகழ்ச்சி எண் – 100விருட்சம் 100 வது இதழ்களில் வெளிவந்த கதைகள் 1வது கூட்டம் தமிழவன் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று மாலை – (வெள்ளிக்கிழமை)(13.09.2024) 6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி எண் – 97 கொனஷ்டை கதைகள் துப்பறிவு – எஸ்.ஆர.சிஇல்வாழ்க்கை – பென்னேஸ்வரன்அதிகப்பிரசங்கி – பானுமதிகல்யாணப் பேச்சு – முபீன்வசீகரணம் – ராஜாமணி விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளவும். Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09 Meeting ID: 619 157 9931Passcode: ilakkiyam …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று மாலை – (வெள்ளிக்கிழமை)(06.09.2024)6.30 மணிக்கு நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி எண் – 96 வ.சா.நாகராஜன் கதைகள் அருந்ததியின் தந்திரம் – நாகேந்திர பாரதி தௌஸன்ட் ரூபீஸ் காஷ் – இந்திர நீலம் சுரேஷ் பல்லி – எச்.என்.ஹரிஹரன் மோர்க் குழம்பு – பானுமதி அப்பாவைத் தேடி – பேராசிரியர் ராமச்சந்திரன் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று மாலை – (வெள்ளிக்கிழமை)(30.08.2024) 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 95 பாவண்ணன் கதைகள் நயனக்கொள்ளை – பென்னேசன்புற்று – மதுமிதாசிவப்புக்கல் மோதிரம் – ராஜாமணிகலைமாமணி – டாக்டர் ராஜேஸ்வரிவெள்ளைக்காரன் …

>>

அழகியசிங்கர்/ஒரு மகிழ்ச்சியான செய்தி

வணக்கம்.கடந்த சில மாதங்களாக செய்த முயற்சி இன்றுதான்முடிவடைந்தது. புலனத்தில் கவிதை வாசிக்க எல்லோரையும் அழைத்தேன். சிலர் கலந்து கொண்டு கவிதை வாசித்தார்கள்;சிலர் அலட்சியப் படுத்தினார்கள்; இன்னும் சிலருக்கு என்ன சொல்கிறேன் என்பது புரியவில்லை. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் கவிதை வாசிக்க …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று (05.07.2024)

சரஸ்வதி ராம்னாத் அவர்கள் மொழி பெயர்த்த இந்தியச் சிறுகதைகளைக் குறித்து (இனி வீடு திரும்ப வேண்டும்) 5 இலக்கிய நண்பர்கள் பேசுகிறார்கள்

>>

“சிட்டி” யின் வயது 114!/ஜெ.பாஸ்கரன்

இன்றைய விழா, ஆடம்பரம் இல்லாமல், அன்பும் நட்பும் ததும்பும் ஓர் அழகான இலக்கியக் குடும்ப விழாவாக, மனதுக்கு நிறைவைத் தந்த விழாவாக நடந்தது என்றால் அது மிகையில்லை!

>>

ஜெ.பாஸ்கரன்/அமரர் தேவன் அறக்கட்டளை விருது 2024

றைந்த தேவன் அவர்கள் நினைவாக, சாருகேசி குடும்பத்தினர் ஏற்படுத்திய அறக்கட்டளை மூலம் ஆண்டு தோறும் தமிழ் எழுத்தாளர்கள், ஓவியர்களைக் கெளரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கத்

>>

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 65வது நிகழ்ச்சி

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 65வது நிகழ்ச்சி 06.10.2023 – அன்று – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 65 இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்து 6 நண்பர்கள் பேசுவார்கள். …

>>

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் நிகழ்ச்சி – 05.05.2023/அழகியசிங்கர்

05.05.2023 – இன்று – (வெள்ளிக்கிழமை) – மாலை 6.30 மணிக்கு
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி
சூம் மூலமாக ஆரம்பமாகிறது.

>>

தினசரி விருட்சம் இணைய இதழ் 4000 பதிவுகளைத் தாண்டி விட்டேன்/அழகியசிங்கர்

இந்தப் பதிவுகளை முகநூல் மூலமாகவும், புலனங்கள் மூலமாகவும், இ மெயில் மூலமாகவும் எடுத்துப் பதிவு செய்கிறேன்

>>

பேராசிரியர் சு. பசுபதி, சென்னையில் 1940 செப்டம்பர் 21 இல் பிறந்தவர்/முனைவர் மு.இளங்கோவன்.

பேராசிரியர் சு. பசுபதி, சென்னையில் 1940 செப்டம்பர் 21 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர்: ஜெயலட்சுமி, வாங்கல் எம்

>>

கனடாவில் வாழும் பேராசிரியர் சு.பசுபதி மறைந்தார்

மறைந்தார் என்ற தகவலை அகிலன் கண்ணன் அவர்களின் முகநூல் பதிவு வாயிலாக அறிந்தேன். அவரது பதிவுகள் நிறைய படித்துள்ளேன். அவரது கடைசி

>>

96வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கூடவே நாமக்கல் கவிஞரின் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

>>