ஆர் வத்ஸலா/தன்மை
பாய்ந்து விட்டு தான் போகட்டுமே
இயல்பாய்,
என்னையும் சற்றே மகிழ்வித்துக் கொண்டு
பாய்ந்து விட்டு தான் போகட்டுமே
இயல்பாய்,
என்னையும் சற்றே மகிழ்வித்துக் கொண்டு
ஊரின் பெயர் மட்டும் தான்
ஞாபகமிருக்கிறது
அதோடு நான் வழுக்கி விழுந்த
ஆற்றங்கரை படித்துறை
அரசமரத்தடி பிள்ளையார்.
வேண்டிக்கொண்டு
ஆற்றில் காசு வீசினால்
வேண்டியது நடக்குமென
இருசக்கர வாகனத்தில்
மின்னல்
வேகம் கூட்டி உயிர்பலி
வாங்குவோரிடம்
கண்ணருகே துப்பாக்கி
கழுத்தருகே கத்தி
வெடிக்குமா வெட்டுமா
சொற்கள் தென்றலாய்
உள்ளத்தை வருடலாம்!
சொற்கள் அம்புகளாய்
வயதாகிவிட்டது
அவர்களைப் பேசாதீர்கள்
பயனில்லை
அவர்களால் எதுவும்
செய்யவியலாது
எதுவும் புரியாது
அடித்தாலகூடத் திருப்பி அடிக்க முடியாது
செத்தப் பிணம்
எனது சொற்கள்
எனது மௌனம்
எனது உணவு
எனது தூக்கம்
ஆனால்
அவர்கள் என்னைப் பார்த்துப் பார்த்து
வளர்ந்து கொண்டிருப்பதாகக்
கூறுகிறார்கள்!
லத்தை விட்டு
நீங்க மறுக்கிறது
மலை உச்சியில்
குரு என்றவன் யோசனையோ எங்கேயோ
அவன் கையில் தேநீர் கோப்பை
ரசித்து ருசித்து குடித்தான்
யார் கவலைக்கும் மருந்தில்லை அவனிடம். 5
இன்று ஒரு விருந்தினர்;
ஏற்கனவே அறிந்தவர்களே!
அயல் நாட்டில் தனியாக
காற்று நிரம்பிய பலூன்
கைகளில் இருக்க
தேரை வடம் பிடித்து
இழுக்கும் கூட்டத்தை
குப்பென்று வந்த வாசம்,
ஆங்காங்கு
அடியவர் நலத்தில் அக்கரை
எனக் காட்ட
மாட்டியிருந்த
பெட்ரோலின் வாசம்
டயர்களின் வேகம்
பக்கத்தில் பாய்ச்சி விட்டு
விலகிடும் வெளிச்சம்
கீழ்வானில் அதிகாலை விடிவெள்ளி முளைக்கும்
தாழ்வான எண்ணங்கள் மனிதனை அழிக்கும்
கூழைக் கும்பிடு போட்டு நடிக்கும்
சாதி பேதம் சூழ்ந்து நின்று காதல்
பூவைக் கனலில் வீசலாமா?
தினமும் சொல்கிறேன் எல்லோரிடமும்
என்னிடமும் தான்
இன்றுதான் கடைசி என
இயந்திர மயமான வாழ்க்கை!
வேளைக்கு உணவுண்டு
அளவோடு பேசி உரையாடி
நேரத்திற்குத் தூங்கி
அன்று வெள்ளை ஆடை அணிந்த மகான் ஏற்றியது
இன்றும் அணைய வில்லையாம்.
வழிவழி வந்தவர்கள் தொடர்கிறார்களாம்.
மதங்கள் கடவுளோடு
நிற்பதில்லை
அவை எப்போதும்
எல்லை தாண்டுகின்றன
பெருமையோடு புத்தகம்
எடுத்து படித்து கொண்டாடுவோம்
படிப்பது பெருமைக்குரியது
இவனுக்குத் தெரிந்ததெல்லாம்
புத்தகமும், பேனாவும்
அவளுக்குத் தெரிந்ததெல்லாம்
திரும்பவும் சொல்கிறேன்
புத்தக தினத்தன்று
ஒரு புத்தகத்தை
எடுத்துப் படிப்பது
கடமைக்கு மனவாசல் திறவாதார்
திறந்து
வைத்தார் ஊருக்கு ஊர்
காப்பகங்கள்.
அவன் பார்வையில் கையில் கலப்பையுடன் செல்லும் கடும்
உழைப்பாளிகள்,
வாழ்க்கை என்ற புத்தகத்தில்
மனித எழுதுகோல்
அனுபவ மை சேர்த்துப்
புனைவு புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம்
எனக்கு
பலவித மனிதர்கள்
பக்கங்களில் தெரிகிறார்கள்
நமது மண்ணில்
எழுதாக்கிளவியான
வேதங்களும்
இன்று புத்தகங்களாகி
எவ்வளவு மெதுவாக
சாப்பிட்டாலும்
இரண்டு கரண்டி ஐஸ்கிரீமும் தீர்ந்து விடும்
ஐந்து நிமிடத்தில்
வானில் திரியும் மீன்களையும்
மண்ணில்
விரியும் கடலையும் இரசிக்க
அந்நாளில்
ஒன்று ஒன்றாகக்
கைவிடத் தொடங்குவோம்
முதலில் நமது கொள்கை மறப்போம்
லயம் சடங்குகளாலும்
பிரார்த்தனைகளாலும் நிரம்பி இருக்கின்றது
மணி ஒலித்ததும்
பார்க்கிற
எல்லோரையும்
வயது வேறுபாடின்றிப்
உனக்கு என்னைத் தெரியாது.
என்னையே எனக்குத் தெரியாது.
என்னால் எதுவும் இயலாது;
என்பது உனக்குத் தெரியாது.
இதற்கு நீ ஒன்றும் செய்ய இயலாது.
நல்ல பதியனாய் வாங்கியதுதான்
வேரில் செம்மண் போட்டு
வளர்த்தேன்
நல்ல நீர் தினமும்
இயற்கையாக அமைந்த சிறு காடு..
ஊடாக நடை உலா.
விந்தையான அறிவிப்புப் பலகை.
நேச விலங்குகளுக்கானது அல்ல;
காலநிலை மாற்றம் காட்ட
இதைவிடச்
சொல் வேறேது?.
வெட்டவெளியெங்கும் மேகங்கள்
எனக்கு நிழல்தருவதென்னவோ
ஏதோவொன்றுதான்
பூமி முழுவதும் மரங்கள்
சுற்றுச்சுவர் இல்லாத சொர்க்கம். குழந்தைகளைச் சேகரித்து வைத்திருக்கும் திறந்த உண்டிய
>>கல்லூரி மாணவன் அடையாள அட்டை அநாதையாகக் கிடக்கிறது. ஓட்டுநர் முன்பக்கம் சாய்ந்து உறங்குவது போலக் கிடக்கிறார். முதுகு ஏறி இறங்குகிறது. காலைப் பிடித்துக் கொண்டு கதறும் கிழவர் ஒருவர் கதறலை நிறுத்தவே இல்லை. அலுவலகமோ பள்ளியோ செல்ல வேண்டிய அந்தப் பெண்மணி …
>>நான்விதம்விதமாய்ஜோல்னாப் பைகள்வைத்திருப்பவன்பைகளின் நேசன்இன்றுஒரு ஜோல்னாப் பையிலிருந்துஒருநூல்கண்டுகிடைக்குமாஎன்றுதேடிக்கொண்டிருக்கிறேன்புத்தகங்கள்3 பிரதிகள்அனுப்ப வேண்டும்புத்தகங்கள் அனுப்பிரொம்ப நாட்கள்ஆகி விட்டன எங்கே நூல்கண்டைவைத்திருக்கிறேனென்றுஉலகம்முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறேன் அடுக்கடுக்காய்ஜோல்னாப்பைகள்கிடைத்துக் கொண்டிருக்கின்றன
>>உண்மையைச் சொன்னால்
காது கொடுத்துக் கேட்பதில்லை யாரும்.
பொய்மைக்குக் கவர்ச்சி
அதிகம்
உண்மையைச் சொன்னால்
காது கொடுத்துக் கேட்பதில்லை யாரும்.
செவ்வான ஆடைக்குள்
உடல் மறைத்து
கதிரென்று காட்டுகின்
ஒரு ரூபாய்க்கு நிம்மதி கிடைக்குமா
என்று தொடங்கினான் அவன்..
ஒரு ரூபாய்க்கு கவலையற்ற
இடம் கிடைக்குமா என்றான்…
என்னுடைய நேர்காணல் குமுதம் ஸ்நேகிதி டிஜிட்டலில் வந்துள்ளது. நேர்காணல் செய்த திரு. கி.ச. திலீபன் அவர்களுக்கும்,
>>இன்னார் இதைத்தான் செய்ய
வேண்டும்
என்றே எழுதா சட்டம் அமுலில்லாது
நடைமுறை
இதுபோன்று பெய்தால் இனியதுதான்.
ஆனால்
விரைவில் நின்றுவிடும்.
எளிதாய் இரு எளிமையுடன்,
வளமையுடன, வலிமையுடன்,
வண்மையுடன, வன்மையுடன்
மனிதனை நினைக்கும்போது
கடவுள் என்பது
கேவலமான ஒரு வார்த்தை
ஆகிவிடுகிறது
பெரிய குடையின் வளைவு பிடி உபயத்தில்
வந்து சேரும் வீட்டிற்கு
சின்னச் சின்ன வேப்பம் பூக்கள் சிரித்தப
இந்தியப் பொருள்கள்
கிடைக்குமென
கலிபோர்னியா மாநிலம்
ஆர்டிசியாவில்
இரவின் சிரிப்பு.
பகலின் மச்சம்.
பகலை இரவாக்கும் பலம் உள்ளது.
இரவையும் காதலாகி அரவணைப்பது.
என்னுடன்
சண்டைக்கு வருகிறார்கள்
நான்
அவள் பருகிய மிச்சத்தை
அவன் பருக வேண்டும்
மாற்றாக
அன்னைத் திருநாட்டின்
மானம்
காத்து வீரம் விளைத்தவர்
பெறுவது
‘பரம்வீர் சக்ரா’
எத்தனை கண்ணியமாய்
தம்மினம் கூட்டுகின்றன
மிருகங்கள் மொத்தமும்
தொலைவில் ரங்கராட்டினத்தில் சிறார்களின் கூவல்
ஆனந்தக் களிப்பு டன்…
அச்சத்துடன் சில குழந்தைகள் கண்மூடி …
வேண்டாமென்றாலும்
விடுவதாயில்லை
ஒரு வெள்ளை நிறப் பூனை
என் பேத்தியைத்
துரத்துத் துரத்துத்
அப்படிச் சொல்லாதே
என்றது நிழல்
என்னை ஏன் தடுக்கிறாய்
என்றேன்
படுத்துக்கொண்டே மரணிப்பது கொடுப்பினை
மரணம் வரைக்கும் படுத்துக்
கொண்டிருப்பது கொடுமை
அடி பட்டால் முடங்கும்,
நோயுற்றால்
மூலிகை தேடி முகரும்,
தின்று தேறும்.
உங்கள் திருவாய்தான்
தேவார வாசனையே அடிக்கட்டும்
ஆனாலும்
எல்லாவற்றையும் துறந்தாயிற்று
காட்சிக்கும் காண்பவனுக்கும்
என்ன சம்பந்தம்
அழகான ஒப்பனை செய்தது
திருப்தி தராமல் சரிசெய்யக்
கண்ணாடியைத் தேடினேன்
அந்த அறையில்
தவழ்ந்த ஒரு மகவின்றுத் தலைநிமிர்ந்து தரையில்
தடுமாறி தானாக நடப்பதுதான் வளர்ச்சி
கவலைகளில் உழன்றிருந்த மனமொன்றுக் கவலைக்,.
சூரியப் பந்து மெல்ல மெல்ல
இறங்கி;மேற்கு மலையில் நித்திரை
கொள்ள; அதே நொடியில் சந்திரத்
தட்டு கீழ் மலை சிகரத்தில்
தாமே வெட்டிக்கொள்வதாய்
என்னிடம் சொன்ன போதெல்லாம்
எப்படிச்சாத்தியம் இது
அப்படியில்லை ஒருபோதும்
நான் எப்பவும் நிரம்பியே
இருக்கிறேன் காற்றால்
என்கிறது குளம் மௌனமா
எங்கும் கருகாமல்
சுட்ட அப்பளம் கிடைக்கையில்
வற்றல் குழம்பு வாய்ப்பதில்லை…
ஆறு மாதங்களுக்குமுன்
அலங்கரிக்க வாங்க வந்த அந்தப்
பூ ஜாடி
மலரின்றி வாடி
என் அப்பாவின் அப்பா
பெலாக்குறிச்சி
ராயம்பரம் வனங்களிடை
இந்த கடுமையான வேனிற் காலத்தில்
சூரியனை மறைத்த மேகக்கூட்டம்
தனக்குள் சண்டை போட்டதன்
னமும்
உங்கள் மனைவி
காப்பி கொடுப்பதற்கு
அலுத்துக்
நட்சத்திரங்கள் எட்டிப்பார்க்கும்
மின்விளக்குகளால்
மாநகரமே பிரகாசமாக ஜொலிக்கும்
சாலைகளில் வாகனங்கள்
நேற்றுதான் அந்த நாய்க்குட்டிகளின்
கண்கள் திறந்தன.
இன்று ஒரே கத்தல்.
பெருமழையை ஏற்காத மனம்
உச்சி வெயிலைச் சகிக்காத மனம்
நமது இச்சைக்கு மட்டுமே
அனுப்பி வைத்தார்
வாட்ஸ்ஆப்பில்
கண்ணுக்குக் கிரகணக் கண்ணாடி
போட்டவர்கள்
சலியாமல் சிலையென நான் பார்க்கையிலே
சாலை முழுவதும் வெள்ளி விரிப்பு
வண்ண வண்ண மாய் மகிழ் ஊர்திகள்
வீட்டின் உயர்விற்காக,
ஓடாய் உழைப்பார்.
மாயாமல் மாய்ந்து,
பாய்ந்து,தேய்ந்து,
சில உறவுகள் இருக்கின்றன
எத்தனை தாய் தந்தையோ
எனக்கு
இளமையும் முதுமையும்
நாட்காட்டியில் தேதிகள்
கிழி பாடாமல் இருப்பதால்
என் வீட்டில்
வளர்ந்த
செடியில்
ஒரு பூ பூத்தது
நிறங்களின் அடிமையாகிவிடாதே.
உன்னுள்ளே பல வண்ணங்கள்
குமைந்து கிடக்கின்றன.
தைவானில் பூகம்பம்
வானுயர் கட்டிடங்கள்
நெளித்துக்கொண்டும்
நொறுங்கிப்போயும்
சிலவற்றை தவிர்த்தும் சிலவற்றை தவிர்க்காமலும்
சிலவற்றை மறந்தும் சிலவற்றை மறக்காமலும்
நீங்கள்
ஒருமுறை
ஓட்டுப்
போட்டவுடன்
எல்லாவற்றையும்
கழுத்தில் கட்டிய மணி
ஜல்ஜல்லென
அசைய தாளம் தப்பாது
வில்வண்டி
கோபம் வேண்டாம்
அது கண்ணை மறைக்கும்
போற்றுவார் போற்றட்டும்
துடைத்து எழு
உனக்காக உந்தன் வாழ்வை
குழந்தையாகவே இருந்திருக்கக்
கூடாதா என அவன் மனம்
ஏங்கியது
அவன் ராஜா வீட்டு
புதினம் ஒன்று
எழுதலாம்
மாதம் ஒன்றாய்
தீவிர யோசனை
என் அப்பா மிகவும் சத்தம் போட்டுச் சிரிப்பார். என்
அண்ணனோ எப்பொழுதும்
புன்சிரிப்புதான்.
வண்ண வண்ண
சிட்டுக்கள் கட்டியம் கூவ,
கையில் திருவோடு
இருந்தது அவளிடம்..
பிச்சைக்காரி போன்ற
தோற்றம் இல்லை
காடுகளில் தொலைந்துபோனவர்கள்
நிம்மதி அடையலாம்
ஏனெனில் காடுகளில்
யானை உழுத சேறாகி காணாமல் போனாள் தமிழச்சி கொஞ்சநாளாய்
>>உட்கார்ந்து உண்ண
வானத்துக்கும் பூமிக்கும்