அழகியசிங்கர்/ஒரு மகிழ்ச்சியான செய்தி
வணக்கம்.கடந்த சில மாதங்களாக செய்த முயற்சி இன்றுதான்முடிவடைந்தது. புலனத்தில் கவிதை வாசிக்க எல்லோரையும் அழைத்தேன். சிலர் கலந்து கொண்டு கவிதை வாசித்தார்கள்;சிலர் அலட்சியப் படுத்தினார்கள்; இன்னும் சிலருக்கு என்ன சொல்கிறேன் என்பது புரியவில்லை. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் கவிதை வாசிக்க …
>>