சுரேஷ் ராஜகோபால்/ “கோடைக் காலமா இது?”

செவ்வான ஆடைக்குள்
உடல் மறைத்து
கதிரென்று காட்டுகின்றாய்

உச்சத்தில் வரும்போது
உடலே வாடிவதங்கக்
கோபக் கிரணங்களால்
சுட்டு வதைக்கிறாய்

கருணை காட்டி
உந்தன் சுடும் செயலுக்கு
கொஞ்சம் ஓய்வு கொடு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன