சுரேஷ் ராஜகோபால்/”என்ன?”

விருட்சம் சொல் புதிது வழங்கும் இணைய கால 31வது கவியரங்கம், நாள் 09 04 2024 கிழமை செவ்வாய் நேரம் மாலை 05.40 “என்ன? ” என்ற எனது கவிதையை படிப்பது , சிட்லபாக்கம், சென்னை.

நாட்காட்டியில் தேதிகள்
கிழி பாடாமல் இருப்பதால்
நாள்தான் செல்லாதா என்ன? 1

கடிகாரம் ஓடாமல்
நின்று விட்டதால்
நேரம்தான் ஓடாத என்ன? 2

நகர்ந்து கொண்டே இருப்போம்
கால நேரத்துக்குக்
காக்க வேண்டாம்
நம் வழி நம் பயணம். 3