ஆறு வார்த்தை கதைகளும் ஒரு வார்த்தை கவிதையும்/எம்.டி.முத்துக்குமாரசாமி

முன்பு Narrative இலக்கிய பத்திரிக்கை ஆறு வார்த்தைகளில் மட்டுமே எழுதப்பட்ட கதைகளை பிரசுரத்திற்கு கோரியது. மிகச் சிறிய வடிவங்களில் கதை, கவிதை எழுதப்படுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கின்றபடியால் அதுவும் இந்த வார்த்தைப் பெருக்கம் (சுனாமி?) நிறைந்த தமிழ் இலக்கிய காலகட்டத்தில் என்னுடைய ஆர்வம்

>>

மனக்கோயிலில் மணிகள்/பி ஸ்ரீ

பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கப் பத்திரிகை ஒன்றில், “நானே கண்ணாரக் கண்டது” என்ற தலைப்பில் வெளி வந்திருந்த ஒரு கட்டுரைப் பகுதியைப் படித்துக் காட்டினேன். ஒரு நிகழ்ச்சியைச் சுமார் 5,000

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

நான் யார்னு எனக்குத் தெரியும். அப்படீன்னு சொல்றதுதான் இங்க பிரச்சினையே!
உன்னை உடலிலிருந்து பிரித்தறிந்து கொண்டால் உனக்கு மோட்சம் உண்டு என்கிறது வேதாந்தம்.

>>

சோ’வின்முன்னுரை /யாருக்கும் வெட்கமில்லை

பங்குகூட, அநேக விமர்சகர்களிடையே, நாடக விற்பன்னர்களிடையே இருப்பதில்லை. ‘இவனுடைய நாடகங்கள் சென்னை நகரத்தைத் தாண்டினால் யாரும் ரசிக்க மாட்டார்கள்’ என்று முதலில் கூறிக் கொண்டிருந்

>>

தனிப்பாடல் திரட்டு/புலவர் அ.மாணிக்கம்

முழுமதியைப் போன்ற குடையுடைய சேரமன்னனும் பாண்டிய மன்னனும் சோழமன்னனும் திருமணப் பந்தலிலே மணமகளிர்களாசிய அங்கவை சங்கவையர்க்கு அட்சதை இட்டு வாழ்த்துவதற்காக வந்துள்ளனர். ஆதலால் பனை மரத்

>>

வள்ளலாரின் 200 வது ஆண்டு../அழகியசிங்கர்

வள்ளலாரின் திருவருட்பா மீது அளவு கடந்த பக்தியும் பரவசம் எனக்கு எப்போதும் உண்டு. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

>>

கற்றார்முன் வாய் திறக்கக்கூடாது/பதிவு : அழகியசிங்கர்

கற்றவரைக் காணாதபோது ஒருவர் தம் விரும்பியவற்றை யெல்லாம் உரத்துப் பேசலாம். ஆனால் கற்றவர் முன்னர் நாணாமல் வாய் திறக்க இயலாது

>>

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிது/அழகியசிங்கர்

தூக்கணாங்குருவியின் கூடும், வன்மையான அரக்கும் கரையான் புற்றும் தேன்கூடும் சிலந்திக் கூடும் ஆகியவை எல்லாராலும் செய்யக்கூடியவை அல்ல

>>

திருக்குறள் சிந்தனை 1/அழகியசிங்கர்

நேற்று (16.06.2018) – சனிக்கிழமை – திருக்குறளும் நானும் என்ற தலைப்பில் சி ராஜேந்திரன் ஐஆர்எஸ் அவர்கள் பேசினார்கள். கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் பேசினார். இன்னும் சில தினங்களில் அவர் பேசியதை ஒளிப்பதிவில் அளிக்

>>

அன்பு இல்லாதவர் இட்ட உணவின் இயல்பு/அழகியசிங்கர்

ஐயையோ! விருப்பம் இல்லாமல் அவள் இட்ட உணவினைக் காண்பதற்கும் என் கண்கள் கூசுகின்றன. எடுத்து உண்பதற்குக் கை கூசுகின்றது. வாயானது அதை ஏற்றுக்

>>

டாக்டர் வள்ளுவர்/மருத்துவர் முருகுசுந்தரம்

ஆமை தன் பாதுகாப்புக்காக தலை மற்றும் நான்கு கால்களை
ஓட்டுக்குள் உள்ளிழுத்துக் கொள்வது போல, மனிதன் தோல், செவி,
நாசி, வாய், கண் ஆகிய ஐம்புலன்களின் வழி தோன்றும்
அளவுக்கதிகமான இச்சைகளை அடக்கி, மனத்தை

>>

ஆர். வத்ஸலா /கவிதை குறித்த கேள்விகள்-பதில்கள்

கவிதை எழுத. தலைப்பு கொடுத்தால் தான் கவிதையை எழுதுவீர்களா. ஏதோ ஒரு படத்தை அல்லது உருவத்தை பார்த்தால் தான் கவிதை வருமா. ?

>>

பானுமதி ந./கவிதைக் குறித்து கேள்வி – பதில்

கவிதை எழுத உகந்த நேரம் என்ன?
கவிதை உள்ளே எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் பதிவு தான் செய்வதில்லை 2.கவிதை தானாக எழுத வருமா அல்லது செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா?

>>

புவனா சந்திரசேகரன்/கவிதைக் குறித்து கேள்வி-பதில்

அப்படி எதுவும் குறிப்பிட்ட நேரம் என்று வைத்துக் கொண்டதில்லை. மனதில் ஏதாவது வரிகள் ஓடினால், உடனே அவற்றை எழுதி வைத்துக் கொள்ளத் தோன்றும்.

>>

புஷ்பா விஸ்வநாதன்/கவிதைக் குறித்து கேள்வி – பதில்

என்னைப் பொறுத்தவரை எந்தநேரமும். காலையில் குளிக்கும் போதும் கவிதை வரிகள் பளிச்சிடும். இரவில் தூங்க விடாமலும் துரத்தும். உடனுக்குடன் பதிவு செய்யாமல் மறந்த, மறைந்த கவிதைகள் நிறைய.

>>

அன்புச்செல்வி சுப்புராஜ்/கவிதைக் குறித்து கேள்வி – பதில்

இல்லை. காணும் காட்சிகள், நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து, உணர்தலில் தோன்றும் எண்ணங்களும், உணர்வுகளும் கவிதையாக

>>

சின்மய சுந்தரன்/கவிதைக் குறித்து கேள்வி-பதில்

ஒரு கவிதை எந்த நேரத்திலும் உள்ளத்தில் பிறந்து சொற்களாக வடிவெடுக்கலாம்; பேருந்தில் பயணம் செய்யும் போது கூட! ஆனால் எழுத முடிவது பெரும்பாலும் இரவு பத்து மணிக்கு மேல் தான். ஏற்க்கனவே தோன்றிய சொற்கள் எழுது

>>

ரத்னா வெங்கட்/கவிதைக் குறித்து கேள்வி – பதில்

உகந்ததெனக் குறிப்பிட்ட நேரம் ஏதுமில்லை ஆனால் விடியற் காலை மனதுள் தோன்றுகிற சொல் , விடாது துரத்தினால் காலை 8 மணிக்குள் கவிதை

>>

மதியழகன்/கவிதைக் குறித்து கேள்வி பதில்

செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா?
பதில்: கவிதையின் முக்கால் பங்கு செயற்கையாக யோசிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இயற்கையாக வந்துவிழும் கால்பகுதியில் தான்

>>

டாக்டர் வள்ளுவர்/டாக்டர் முருகுசுந்தரம்

உள்ளத்தில் அன்பு இல்லாதவர்களின் உடலுக்கும் உயிருக்கும்,
உடலுக்கு வெளியே உள்ள உறுப்புகளால் என்ன நன்மை என்ற
மதிநுட்பமான வினாவினால், உள்ளத்து அன்பின் அ

>>

டாக்டர் வள்ளுவர்/டாக்டர் முருகுசுந்தரம்

கள்ளமில்லா உள்ளத்தோடு குழந்தைகள் நம் உடல் மீது தவழ்ந்து
ஏறிக் குதித்து, மிதித்து, உதைத்து விளையாடுவதும், அவர்கள் பேசும்
மழலையும், நம் உடல், மனம் இரண்டையும் நெகிழ வைத்து,

>>

ஆசாரக் கோவை 41—45/வளவ. துரையன்

அறநூல்களின் நுணுக்கங்களை அறிந்தவர், பிறர் கண்ணுக்கு மை தீட்டிய கோலை (குச்சியை) சுத்தம் செய்யாமல் தான் பயன்படுத்த மாட்டார். காலோடு கால் தேய்த்துக் கால்கழுவமாட்டார்.

>>

டாக்டர் வள்ளுவர்/முருகுசுந்தரம் 

உடலையும் மனத்தையும் பாதிக்கும் எல்லா நோய்களுக்கும்
அடிப்படைக் காரணம் மனக் கவலைகள் தான் என்பதை மருத்துவ
உளவியல் ஆய்வுகள் ஆணித்தரமாக உறுதி செய்கின்றன. மனக்

>>

ஆசாரக் கோவை /வளவ. துரையன்

பொறுப்புடைய அறிவுடையவர், ஒருவர் அமர்ந்து இருக்கும்பொழுது அவருக்கும் விளக்குக்கும் இடையில் போகமாட்டார்; சுவரின் மேல் எச்சில் உமிழமாட்டார்; இடர்வரினும் தன் அழுக்கான கீழ் ஆடையை மேலே

>>

இலக்கிய இன்பம் 71/கோவை எழிலன்

இரட்டையராகப் பிறந்தவர்கள் இரட்டைப் புலவர்கள். அவர்களில் மூத்தவரான முதுசூரியர்க்கு கால் நடக்க இயலாது. இளையவரான இளஞ்சூரியர் கண் பார்வை அற்றவர். இளஞ்சூரியர் தன் தோளில் வைத்து முதுசூரியரைத் தூக்கிச் செல்வார். பாடலின் முதல் இரு அடுகளை முதுசூரியரும் அடுத்த இரு அடிகளை

>>

இலக்கிய இன்பம் 70/கோவை எழிலன்

இரண்டாம் பெண் : பாம்பு தலையில் இருந்தால் அது கிரகணத்தில் சந்திரனைப் பிடிப்பது போல் மற்ற நேரத்திலும் பிரானின் தலையில் உள்ள சந்திரனைப் பற்றாதோ ? என்று வினவுகிறாள்.

>>

இலக்கிய இன்பம்/வளவ. துரையன்

குளித்து, உண்பதற்குமுன் கை கால்கள் கழுவி வாய் துடைத்து, (மந்திரம் சொல்லி) உண்கலத்தை நீரால் சுற்றி (தூய்மை செய்து) பிறகு உண்பதே உண்ணும்முறையாகும். இம்முறை இல்லாமல் உண்பது அரக்கருக்கு உணவு கொடுப்பதாகும்.

>>

இலக்கிய இன்பம் 69/கோவை எழிலன்

கடந்த பாடலில் பார்த்த மாமியாரின் வசவைக் கேட்ட செட்டிநாட்டு மருமகள் சும்மா இருப்பாளா? சூப்பநகை என்று தன் மாமியாரை விளித்து அவள் எதிர் வசவு இடுவதையும் தன் தந்தை தனக்குத் தந்த சீதனங்களைப்

>>

தமிழ்மணம் நுகர்வோம்/எஸ்ஸார்சி

இதோ நிற்கிறதே இது வெறும் புன்னை மரம்தான் என்று எண்ணிவிடாதே. வெண்மணலில் புன்னை விதையைப் புதைத்து வைத்து மூடுவோம். அது எங்கே புதைந்து இருக்கிறது காட்டு காட்டு எனச் சிறார்களொடு விளையாடியது ஒரு காலம்

>>

ஆசாரக் கோவை/ வளவ. துரையன்

பாடல் 15 : தன்னுடல் போல் போற்றத் தக்கவை ஐம்பூதம் பார்ப்பார் பசு திங்கள் ஞாயிறுதம்பூதம் எண்ணாது இகழ்வானேல் தம்மெய்க்கண்ஐம்பூதம் அன்றே கெடும். பொருள் :பூமி முதலான ஐந்து பூதங்களையும் அந்தணரையும் பசுக்களையும் சந்திரனையும் சூரியனையும் தன்னைப்போலக் கருதிப் போற்றாது ஒருவன், …

>>

இலக்கிய இன்பம் 67/கோவை எழிலன்

இலக்கியத்தில் பேய் என்றாலே கலிங்கத்துப் பரணியும் தக்கயாகப் பரணியும்தான் நினைவிற்கு வரும். அவ்விலக்கியங்களுக்கு வெகுகாலம் முன்பே நக்கீரரின் திருமுருகாற்றுப் படையில் பேய்மகள் அச்சமூட்டும் தோற்றம் கொண்டவளாக வருணிக்கப் படுகிறாள்.

>>

ஆசாரக் கோவை/வளவ. துரையன்

உடலில் ஒரு துணியும் இல்லாமல் நீர் நிலைகளீல் நீராடக்கூடாது, ஒரே ஒரு உடையை உடுத்திக் கொண்டு வெறும் உடம்போடு உணவு அருந்தக்கூடாது. உடுத்திய ஆடையை நீருக்குள் வைத்து பிழியக்கூடாது. நல்ல பண்பு

>>

அசோகமித்திரன் – நேர்காணல்

தமிழ் இலக்கியவெளியில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஆளுமை அசோகமித்திரன். சாகித்ய அகாதெமி விருது (1996) டால்மியா மத நல்லிணக்க விருது (1995) தேவன் விருது (1997) என்று பல விருதுகள் பெற்றவர். இதில் டால்மியா விருதை அன்னை தெரசா வழங்கி கெளரவித்தார். எழுபத்தைந்து வயதைத் தாண்டியும் பங்களிப்பு செய்பவர்.

>>

கீசுகீசு என்றெங்கும்/வளவ.துரையன்

அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில்

>>

திருப்பாவை பாடல் 6/– வளவ. துரையன்

அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும்

>>

திருப்பாவை -5/வளவ. துரையன்

பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு

>>

இலக்கிய இன்பம் 66/கோவை எழிலன்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் குல தெய்வம் இருப்பதுண்டு. பெரும்பாலும் அவை முன்னோர் வாழ்ந்த ஊரின் அருகில் கோயில் கொண்டிருக்கும் இறைவனாகவே இருக்கும். ஆனால் இறைவனை விட அடியார்களைக் கொண்டாடும் திருமங்கை ஆழ்வார்

>>

இலக்கிய இன்பம் 65 /கோவை எழிலன்

இன்றைய சமூக ஏற்றத்தாழ்வைப் பற்றிய ஒரு பார்வை. தீண்டாமை என்பது ஒரு வரைத் தழுவிக் கொள்ளல் திருமணம் செய்து கொள்ளல் போன்றவற்றால் மட்டும் தீராது

>>

இலக்கிய இன்பம் 63/கோவை எழிலன்

கார்காலம் என்னும் கணவனைப் பிரிந்த பெண்ணாக முல்லை நிலம் கிடக்கிறது. பொருள் தேடிச் சென்ற தலைவன் போல் கடலில் நீர் முகந்து கொண்டு வந்த கார்காலம் என்னும் தலைவன் பிரிந்த தலைவியின் நெஞ்சகக்

>>

இலக்கிய இன்பம் 62/கோவை எழிலன்

கம்பன் தன் இராமகாதையில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இராவணனின் பெருமைகளைப் பாடத் தவறுவதில்லை. வாய்ப்பு கிடைக்காத இந்த இடத்திலும் கூட அவன் இராவணனின் சிறப்பைப் பாடுவது இப்பாடலின் சிறப்பு.

>>

திராவிட நல்திருநாடு/கோவை எழிலன்

இப்பாடலில் முதலில் உலகைக் கடல் என்னும் ஆடை அணிந்த ஒரு பெண்ணாக உருவகிக்கிறார். அவ்வுலகின் அழகிய முகமாக நம் பாரதம் திகழ்கிறது. அம்முகத்தின் நெற்றியாகத் தென்னிந்தியாவும் அந்நெற்றியின் திலகமாகத் திராவிடப் பொன்னாடும் திகழ்கின்றன. அத்திலகத்தின் நறுமணமாக

>>

கலம்பகம் என்பது/சுரேஷ் ராஜகோபால்

தமிழ் இலக்கியத்தில், கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும்.

>>

இலக்கிய இன்பம் 58/வளவ. துரையன்

தேர், யானை குதிரைத் தொகுதிகளுடன் மற்ற மன்னரின் திரைகளைக் கொண்டு வரும் அரசே! உங்கள் ஊரும் பேரும் என்ன என வினவிகிறான். அதற்கு எதிரில் வந்தவன் நானும் உன்னைப் போன்றவன்தான்.

>>

அண்ணாமலை ரெட்டியார்/அனந்தகிருஷ்ணன் பட்சிராஜன்

அண்ணாமலை ரெட்டியாரைப் போல காவடிச் சிந்து பாட முடியாமா என்ற சவாலை பாரதி ஏற்றுக் கொண்டு ‘பச்சைத் திருமயில் வீரன்’ என்ற பாடலை

>>

இலக்கிய இன்பம் 57 /கோவை எழிலன்

அரிச்சந்திர புராணத்தில் வரும் காசி நகர் பற்றிய வருணனை இது. அந்நகரில் கரும்பினை ஒடித்து எருமைக்கடாக்களை அடித்து ஓட்டுவர். அப்போது கரும்பில் இருந்து சிதறும் முத்துகள் நகர் முழுதும்

>>

இலக்கிய இன்பம் 56/கோவை எழிலன்

நாம் பல பாவங்களைச் செய்தாலும் இறக்கும் போது பகவத்நாமாவைச் சொன்னால் அப்பாவங்கள் நீங்கி விடும் என்பதற்கு அஜாமிளன் நாராயணன் என்ற தன் மகனை இறக்கும் போது

>>

துவம் என்கிற வடமொழி/கோகுல் பிரசாத்

துவம் என்கிற வடமொழி விகுதியைப் பயன்படுத்தி நிறைய தமிழ்ச்சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன. தத்துவம், முக்கியத்துவம், தனித்துவம்,

>>

இலக்கிய இன்பம் 51/கோவை எழிலன்

என்று காதலுக்கு சாதி, மதம், உயர்ந்தோர், தாழ்ந்தோர். கன்னி, கைம்பெண் என்ற கட்டுப்பாடுகள் கிடையாது என்ற பாரதிதாசன் தமிழைப் பற்றிப் பாடும் போது காதல் கொண்டாலும் தமிழ்ப்பெண் மீது, அதுவும் தமிழ் பேசினால் மட்டும் போதாது, பிறப்பாலும் தமிழ் மகளாக இருப்பவ

>>

ஔவையார் தனிப்பாடல்கள் [தொடர்ச்சி]/ வளவ. துரையன்

யார் யார் கெட்டுப்போவார்கள் என்னும் பட்டியல் ஒன்றை ஔவை தருகிறார். அடாவடித்தனமாகப் பொருள் தேடும் மன்னவன், இட்டது எதுவாயினும் அதனை வாழ்த்தாத பிச்சைக்காரன், கூச்சப்படாத

>>

இலக்கிய இன்பம் 49/கோவை எழிலன்

இதன் மூலம் ஓர் அழகான விலங்குக் காதலைக் காட்டும் தலைவி மலைப்பாதை குரங்குகளுக்கே ஆபத்தானது என்றும் அவ்வாறு தலைவனுக்கு ஏதேனும் தீங்கு நிகழ்ந்தால் மந்தியைப் போல் தானும் இறந்து விடுவேன் என்றும் அறிவுறுத்துகிறாள்.

>>

ஔவையார் தனிப்பாடல் (தொடர்ச்சி)/வளவ.துரையன்

11. எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியேமட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேற்கூரையில்லா வீடே குலராமன் தூதுவனேஆரையடா சொன்னா யடா சிலம்பி என்னும் தாசியிடம் 500 பொன்னுக்கு தான் பாடியப்பாதிப்பாடலை நிறைவுசெய்ததற்காக (காண் வெண்பா 12. பொறாமையால் ஔவையை ‘அடீ’யென்று சொல்ல விரும்பி …

>>