கோவை எழிலன்/பாபம் போக்கும் இராம நாமம்
கோபத்தில் அகலி கைக்குகௌதம முனிவர் தந்தசாபத்தைக் காலால் தீர்த்துசனகனின் அவையில் தெய்வசாபத்தைக் கையால் தீர்த்துசானகி தன்னை வென்றபாபத்தைப் போக்கும் இராமநாமத்தைப் பாடு வோமே குகனொடு விராதன், தீராக்கொடும்பசிக் கவந்தன், தூயஅகனுடை சபரி, பொல்லாஅரக்கனின் தம்பி மற்றும்பகலவன் மைந்தன் என்றுபலரையும் உய்விக் கத்தன்நகரினை …
>>