ஔவையார்/2. கொன்றை வேந்தன்

கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வன் அடியினைஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் ககர வருக்கம் சகர வருக்கம் தகர வருக்கம் நகர வருக்கம் பகர வருக்கம் மகர வருக்கம் வகர வருக்கம் ஔவையார்/1. ஆத்திசூடி – விருட்சம் நாளிதழ்

>>

நாகேந்திர பாரதி/ ‘ இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் எழுதிய ‘ நாயக்கர் பங்களா ‘ கதை பற்றி…

இந்திரா சௌந்தரராஜன் என்றால் மர்மக் கதை மன்னர் என்பது நம்மில் பலர் அறிந்ததே. இந்த நாயக்கர் பங்களா கதையும் அது போல் ஒரு மர்மக்கதை தான்.நாயக்கர் பங்களா ஒன்றின் பின்புறத் தோட்டத்தில் அடிக்கடி தோண்டியெடுக்கப்படும் , சமீபத்தில் இடுகாட்டில் புதைக்கப்பட்ட கன்னிப்பெண்களின் …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/நா.பா. பிறந்த தினம்: டிசம்பர் 18, 1932, மறைந்த தினம் டிசம்பர் 13, 1987

. *நா.பா. என்றொரு குறிஞ்சி மலர்…* ……………………………. `சுயமரியாதை உள்ள புத்திசாலிகள் சுயமரியாதை காரணமாகவே தட்டத் தயங்குகிற கதவுகளை, சுயமரியாதையற்ற முட்டாள்கள் உடைத்துக் கொண்டு உள்ளே போய் நாற்காலியில் அமர்வதுதான் இன்று நாட்டின் அவலம்!` ……………………………. *யதார்த்தவாதப் படைப்புகளே பெருகியுள்ள தற்கால …

>>

சாருநிவேதிதா பதிவு

பொதுவாக எழுத்தாளர்களின் வாழ்க்கை போராட்டங்கள் மிகுந்ததாகவும், பரிதாபத்துக்குரியதாகவும் இருப்பதே வழக்கம். அந்த வழக்கத்துக்கு மாறாக மிக அற்புதமான வாழ்க்கையை வரமாகப் பெற்று வாழ்ந்தவர் லா.ச.ரா. என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட லால்குடி சப்தரிஷி ராமாமிருதம். அன்பான மனைவி, அன்பான குழந்தைகள், நல்ல …

>>

சுஜாதாவின் எழுத்து என்பது சொற்களால் மட்டுமல்ல, உழைப்பாலும் ஆனது – எழுத்தாளர் மாலன்

அனங்கன் பதிவு செய்தது எந்த இடத்தையும் அடைவதற்கல்ல, சும்மா நடக்கவே விரும்புகிறோம் நாம் என்ற பிரகடனத்துடன் ’70 களில் வாசகன் என்ற எனது சிற்றிதழ் வெளியானது. வணிக நோக்கம் கொண்ட வெகுஜன இதழ்களுக்கு மாற்றாக உருவானவை இலக்கியச் சிற்றேடுகள். ’70கள், ’80களில் …

>>

கதை புதிது நிகழ்வில் ‘ எழுத்தாளர் ஜெயந்தன் அவர்களின் ‘ நிராயுதபாணியின் ஆயுதங்கள் ‘ சிறுகதை பற்றிய மதிப்புரை – நாகேந்திர பாரதி

நன்றி அழகியசிங்கர் , வணக்கம் நண்பர்களே . ஜெயந்தன் அவர்களின் ‘நிராயுதபாணியின் ஆயுதங்கள் ‘ சிறுகதை . பல உண்மைச் சம்பவங்களை கதைக்குள் இணைத்து அதற்கு எதிர் வினை ஆற்றும் ஒரு கிறிஸ்தவப் பெண்ணின் கோபத்தின் நியாயத்தை அற்புதமாக வெளிப்படுத்தும் கதை. …

>>

இராய செல்லப்பா/இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள்

நேற்று (25-10-2025) சனிக்கிழமை சென்னையில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன ***** ஒன்று, இலக்கியம் சம்பந்தப்பட்டது இன்னொன்று நாடகம் சம்பந்தப்பட்டது. அம்புஜம்மாள் தெரு சீனிவாச காந்தி நிலையத்தில் (வழக்கம் போல ஒவ்வொரு மாதமும் நாலாம் சனிக்கிழமை மாலையில் நடைபெறும்) ‘குவிகம்’ அமைப்பின் …

>>

ஜெ.பாஸ்கரன்./சிவசங்கரி – தாரிணி நாடகக் கூட்டணி!

“நாடகம் சினிமா அல்ல. க்ளோஸ்அப் போன்ற வசதிகள் இல்லாத காரணத்தால் அரங்கத்தின் கட்டுப்பாடுகளாலும், பேசும் வார்த்தைகளாலும், நடிப்பாலும்தான் கவனத்தை ஈர்க்க முடியும். வார்த்தைகளின் வசீகரத்துடன், இயல்பான நடிப்பும் உடல்மொழியும் சேரும்போது நாடகம் வெற்றியடைகிறது” – எழுத்தாளர் சுஜாதா (சுஜாதாவின் நாடகங்கள். முழுத் …

>>

அன்புடன்/அதிரன்

சில சிறந்த மனிதர்களை மற்றும் சாதனையாளர்களை சந்திக்கும் பொழுது மனதில் ஒரு மகிழ்ச்சி மற்றும் ஒரு பெருமிதம் எற்படும். அப்படி ஒரு மகிழ்ச்சியும், பெருமிதமும் நேற்று “நவீன விருட்சம் ” என்ற சிற்றிதழனின் ஆசிரியர், சிறந்த இலக்கியவாதி, எழுத்தாளர் மற்றும் கவிஞர் …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/கொடிகாத்த குமரனும் ராமாயி அம்மாளும்!

(பகுதி 1) திருப்பூர் குமரன் பிறந்த தினம்: அக்டோபர் 4, 1904 *மகாத்மாவின் சிந்தனைகளால் கவரப்பட்டு, காந்திமயமாக வாழ்ந்து இளம்வயதில் மறைந்த திருப்பூர் குமரன் வாழ்வில் ஓர் ஆச்சரியம். தேதியும் ஆண்டும் வேறு வேறானாலும் அவர் காந்தி பிறந்த அக்டோபர் மாதம் …

>>

ஷேக்ஸ்பியர்மக்பெத்(அறிகுறி: இது மக்பெத்தின் வாழ்க்கையின் நாசத்தை உணரும் கட்டத்தைப் பேசும் வசனம்)

நாளை, மேலும் நாளை, மேலும் நாளை,இந்த அழுத்தமான காலமாற்றத்தில் தினந்தோறும் நகர்கிறது,பதிவான காலத்தின் கடைசி ஒலிப்பொருளை எட்டுவதற்குள்.நம் கடந்த காலங்கள் அனைத்தும் முட்டாள்களைதூசியான மரணத்திற்கே வழிநடத்துகின்றன. ஓ, ஓ, சிறிய மெழுகுவர்த்தி!வாழ்க்கை என்பது ஒரு நடக்கின்ற நிழல் மட்டுமே,மேடையில் ஒரு மணி …

>>

 டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 6

– ஒருவர் அளவிற்கு அதிகமான எடையுடன் இருந்தார்.எடையைக் குறைக்க, மருத்துவரிடம் சென்றார்.மருத்துவர் அவரை சோதித்துவிட்டு, மருந்துச் சீட்டு எழுதினார்.அதில் எழுதியிருந்த மருந்து, நாவின் சுவையை அடக்கு என்பதாம்.அதாவது உணவைக் குறை என்று பொருள். (புலன் -வாய்) கண் போன போக்கில் எல்லாம் …

>>

சாருநிவேதிதா/ஒருநாள் அசோகமித்திரனைப்..

ஒருநாள் அசோகமித்திரனைப் போய்ப் பார்த்தேன். ”என்ன எழுதிட்டு இருக்கீங்க?” என்று கேட்டு கொண்டே அசோகமித்திரன் எழுந்து வந்த போது அவர் கொஞ்சம் தடுமாறியதால் அவர் கையைப் பிடிக்கப் போன போது, ”இருங்க இருங்க… உங்களுக்கே ஒரு எழுபது வயசிருக்கும்… நீங்க எப்படி?” …

>>

அழகியசிங்கர்/புதுமைப்பித்தனின் வாடாமல்லிகைப் பற்றிய ஒரு சிந்தனை

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 27ஆவது நிகழ்ச்சி சிறப்பா நடந்து முடிந்தது. ஒரு இலக்கியக் கூட்டத்தில் வழக்கமாக எதிர்பார்ப்பவர்களைத்தான் எதிர்பார்க்க முடியும். பெருந்தேவி புதுமைப்பித்தன் கதைகளை தீவிரமாக அலசி கட்டுரை மாதிரி படித்தார். அவருடைய பேச்சு சிறப்பாகவே இருந்தது. அவர் பேச்சை ஆடியோவிலோ …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/அன்பு மன்னிப்புக் கேட்கும்

அன்பு மன்னிப்புக் கேட்கும்!திருப்பூர் கிருஷ்ணன்………………………………….*நடிகர் கமல்ஹாசன் கன்னடம் தமிழிலிருந்து தோன்றிய மொழி என்று சொன்னது இப்போது சர்ச்சையாகியுள்ளது. கன்னட மொழி பேசும் பிரதேசங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கமல்ஹாசன் சொன்ன கருத்தை ஏற்கெனவே சொன்னவர்கள் தமிழில் பலர் உண்டு. அப்போதெல்லாம் இந்தக் …

>>

2025, புக்கர் விருது பெறும்கன்னட பெண் எழுத்தாளர்

முகநூலில் படித்தது ~இரவு படுக்கைக்குப் போகும்முன்ஒரு நல்ல செய்தி. டெலிகிராஃப் பத்திரிகையில் காண நேர்ந்தது.மே 20, 2025 அன்று லண்டனில் நடைபெற்ற சர்வதேச புக்கர் விருது நிகழ்வில் கன்னடத்தைச் சேர்ந்தபானு முஷ்டாக் , அவரது ‘ஹார்ட் லாம்ப்’ சிறுகதைத் தொகுப்புக்காக,புக்கர் விருதைப் …

>>

கவிஞர் இளம்பிறை முக நூல் பதிவு

திரைப்பட இயக்குனரும் எடிட்டருமான பி.லெனின் அவர்கள், அழுக்குப் படிந்த கிழிந்த ஆடைகளுடன் சாலைகளில் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, எங்கு பார்த்தாலும் அவர்கள் அருகில் சென்று பேச்சுக் கொடுத்து ‘சாப்பிடுகிறாயா… பிரியாணி வேணுமா?’ எனக்கேட்டு பிரியாணியும் தண்ணீர் பாட்டிலும் வாங்கி வந்து சாப்பாட்டுப் …

>>

ஷைலஜா எழுதுகிறார்

— `நாங்கள் தமிழில் கவிதைகள் எழுத வேண்டும். எங்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?’ என பாவேந்தர் பாரதிதாசனிடம் புதிதாகக் கவிதை எழுத வந்த இளைஞர்கள் கேட்டபோது, பாரதிதாசன் சட்டென சொன்ன பதில்… ஆழ்வார் பாசுரங்களைப் படியுங்கள்’’ என்பதுதான்.நீங்கள் பகுத்தறிவுப் பாவலர். அப்படியிருக்க, …

>>

பிருந்தா சாரதி/எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பற்றி…

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐*90- களின் தொடக்கத்தில் ‘தாவரங்களின் உரையாடல்’ என்ற நூல் மூலம் எனக்கு அறிமுகமான எஸ்.ரா. அவர்கள் 2000இல் எனக்கு நேரடியாக அறிமுகமாகிவிட்டார். அப்போது ‘ உப பாண்டவம்’படித்த பிரமிப்பில் இருந்தேன். …

>>

மாலன்/கரிச்சான் குஞ்சுவைப் பற்றி…

தி.ஜானகிராமனின் மிக நெருங்கிய நண்பர் கரிச்சான் குஞ்சு. தி.ஜா.வின் இளமைக்கால அந்தரங்கங்களை அறிந்தவர். கரிச்சான் குஞ்சுவின் தந்தை தி.ஜா.வின் தந்தையின் சீடர். பழுத்த வைதீக குடும்பம்.ஆனால் கரிச்சான் குஞ்சுக்கு 8 வயது இருக்கும் போது அவரது தந்தை இறந்து போனார். வறுமையில் …

>>

தேவியின் தேசியமும் தமிழும்

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை திருவனந்தபுரத் தில் தமிழாசிரியப் பணிபுரிந்து வந்த காலத்தில் அடுத்த வீட்டு நண்பர் ஒரு விருந்து நடத்த விரும்பினார் தம் வீட்டில் இடவசதி இல்லாததால் இவர் வீட்டிலே நடத்த அனுமதி பெற்றிருந்தார். இவரும் உடனிருந்தார்; உதவி செய்தார். …

>>

ஜெயமோகன் பத்தி

2000 த்தில் நான் வீடுகட்டினேன். அத்தனை கடன்களையும் வாங்கி எல்லா தவணைகளையும் கட்டியபின் மாதம் 1700 ரூபாய் மட்டுமே கையில்வரும், எனக்கும் அருண்மொழிக்கும் சேர்த்து. குழந்தைகள் பள்ளியில் படிக்கும் காலம். சுவரில் முட்டிக்கொண்ட திகைப்பு. நான் எவரிடமும் பொருளுக்கு நிற்கலாகாதென்பதனாலேயே கஞ்சனாக …

>>

ஏ.என்.எஸ்.மணியன்/ஜெமினி கேண்டீன்

முதற்பகுதி 1950-ஆம் ஆண்டு சென்னை ஆவடியில் காங்கிரஸ் மகாநாடு நடத்த திட்டம்போட்டார்கள் தலைவர்கள். திட்டம் தீர்மானமாகி தமிழ்நாட்டின் சின்னமான கோபுரம், நுழைவாயிலில் மிகப்பெரியதாக சுமார் 200 அடி உயரத்தில் அமைக்கவேண்டும் என்று எண்ணினார்கள். த மிழ்நாட்டுத் தலைவர்கள் அதற்கு ஒரு கமிட்டி …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/நா.பா. என்றொரு குறிஞ்சி மலர்!

நா.பா. பிறந்த தினம்: 1932 டிசம்பர் 18,நினைவு தினம் 1987 டிசம்பர் 13:.……………….. *தற்காலத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த ஒவ்வோர் எழுத்தாளருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.அந்தத் தனித்தன்மை காரணமாகவே அவர்கள் இலக்கிய உலகில் நிலைபெற்று இன்றளவும் பேசப்படுகிறார்கள்.தி. ஜானகிராமன் என்றால் …

>>

போகன் சங்கர் பக்கம்

சாரு’ நான் அவுரங்கசீப் பேசுகிறேன் ‘நாவலுக்காக க்ராஸ்வேர்டு விருதை வென்று இருக்கிறார். இந்த விருதுக்குத் தகுதியான நாவல்தான் அது. அவர் விஷ்ணுபுரம் விருது பெற்றபோது அவர் குறித்து வந்த தொகை நூலில் நான் இந்த நாவல் குறித்துதான் எழுதினேன். அதன் வெற்றிக்குக் …

>>

எழுத்தாளர் சுஜாதா/இப்படியும் ஒரு மாறுதலான பிறந்த நாள் குறிப்புக்கள்! –

சுஜாதா தனது 70ஆவது பிறந்த தினத்தைப் (2005) பற்றிக் கூறியது.“மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன்.மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள்.ஒரு தாத்தா …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் /வில்வம்

ஆசிரியர் கலைமகள்………………. பஞ்ச தருக்கள்(ஐந்து மரங்கள்)பாதிரி, மா, வன்னி, மந்தாரை,வில்வம் இவை தேவலோக தருக்கள் என அழைக்கப்படுகின்றன! சிவ பூஜைக்கு விசேஷமானது வில்வ பத்திரமாகும். வில்வம் லட்சுமி தேவியின் திருக்கரங்களிலிருந்து தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது…………வில்வத்தை சிவனுக்கு சமர்பித்தால் என்னென்ன பலன்கள் …

>>

என் கை நழுவிப் போன க்ராஸ்வேர்ட் விருது/இரா.முருகன்

நண்பர் சாரு நிவேதிதாவின் ‘அவுரங்கசீஃப்’ நாவல் (ஆங்கில மொழிபெயர்ப்பில்) இந்த ஆண்டுக்கான க்ராஸ்வேர்ட் விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்று இறுதிச் சுற்றை அடைந்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்ன். சாருவின் நாவல் க்ராஸ்வேர்ட் விருது பெற வாழ்த்துகிறேன். 2016-ம் ஆண்டு க்ராஸ்வேர்ட் விருதுக்கான குறும்பட்டியலில் …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் /சிவபெருமானுக்கு தீபாவளி எப்பொழுது?

ஆசிரியர் கலைமகள் எல்லோருக்கும் எனது தீபாவளி நமஸ்காரங்கள்.தீபாவளி’ என்றால் தீபங்களின் வரிசை (தீப+ ஆவளி) எனப் பொருள் கொள்ள வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும்! தீபாவளியன்று அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி இறைவனை வழிபடுவது தேசம் முழுவதும் மரபாக உள்ளது.தீபாவளி திருவிழா …

>>

வெற்றிலை ரகசியம்/கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்

ஆசிரியர் கலைமகள்………………..‌‌ வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். இந்தியா இந்தோனேஷியா மலேசியா இலங்கை ஆகிய பகுதிகளில் அதிகமாகப் பயிர் செய்யப்படுகிறது வயிற்றுக் கோளாறு ,ஜீரண கோளாறு போன்றவற்றை நீக்கக்கூடியது வெற்றிலைச் சாறு!! கும்பகோணம் வெற்றிலை தமிழகத்தில் சிறப்பிடம் பெறுகிறது. ‌தேனி மாவட்டத்தில் …

>>

அம்பை/அம்மா ஒரு கொலை செய்தாள்

(சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை சார்பில் சூர்ய விருதை இன்று (14.10.2024) பெற்ற எழுத்தாளர் அம்பைக்கு என் வாழ்த்துகள். நான் விரும்பிப் படித்த கதை ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’.இந்தக் கதையை daily.navinavirutcham.in ஆன்லைன் பத்திரிகையில் பிரசுரம் செய்துள்ளேன்.) அம்மா என்றதும் பளிச் …

>>

ம.பொ. சிவஞானம்/”இலக்கியத்தின் எதிரிகள்”

சென்னையில் கூடிய சிலப்பதிகார மாநாடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. தலைமை வகித்த டாக்டர்.மு.வ. கூறியது போன்று, தமிழ் மொழியின் வரலாற்றிலேயே சிலப்பதிகாரத்தின் பெயரால் மாநாடு கூடியது இதுதான் முதல் தடவை. என்றாலும், முடிவானது அன்று. இனி, மாவட்டங்கள் தோறும், …

>>

அழகியசிங்கர்/சில துளிகள்…….2

ஒரு வழியாக 100வது இதழ் விருட்சம் அடுத்த வாரம் வந்துவிடும். அதன்பின் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று நண்பர்கள் குறிப்பிடுகிறார்கள். எப்படி இந்தக் கூட்டத்தை நடத்தலாமென்று யோசனை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.*அக்டோபர் மாத ஆனந்தவிகடன் தடம் இதழில் நான் எழுதிய ‘நானும் …

>>

அழகியசிங்கர்/ சி.சு செல்லப்பா பிள்ளையார் கோயில் தெருவில்

தனது கடைசிக் காலத்தில் சி.சு செல்லப்பா பிள்ளையார் கோயில் தெருவில் திருவல்லிக்கேணியில் தனியாக மனைவியுடன் குடி வந்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 80து வயதைத் தாண்டியும் அவருடைய எழுதுகிற தாகம், எழுதியதைப் புத்தகமாகக் கொண்டு வரும் தாகம் எல்லாம் அடங்கவே இல்லை. …

>>

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்/ஜுரதேவர்

ஆசிரியர் கலைமகள். இம்மையில் நன்மை தருவாா் கோயில்,(மேல மாசி வீதி, மதுரை) மீனாட்சியம்மன் கோயிலின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் ஜுரத்தைக் குணப்படுத்தும் ஜுரதேவர், மனைவி ஜுரசக்தியுடன் காட்சி தருகிறார். இது ஒரு சிறப்பான அம்சமாகும்! பொதுவாக சிவன் கோவில்களில் …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/முக்கூடல்………..

ஆறுகள் கூடும் இடங்களைக் ‘கூடல்’ என்று அழைக்கும் மரபு உண்டு. இரண்டு ஆறுகள் கூடும் இடத்தைக் கூடலூர் என்றும்,மூன்று ஆறுகள் கூடும் இடத்தை முக்கூடல் என்றும் பெயரிட்டு அழைத்தனர். ’கிருதமாலா’ ‌எனும் பெயர் கொண்ட ஆறு மதுரை மாநகரை இரு பிரிவுகளாகச் …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/சிவபெருமானின் திரிசூலத்தின் பெயர் என்ன?

ஆசிரியர் கலைமகள்……………… திரிசூலத்தை சிவபெருமானுடன் சம்பந்தப்படுத்தி வழிபாட்டுக்கு உரிய ஆயுதமாகப் போற்றி வருகிறோம். பசுபதி முத்திரை பற்றி எழுதியதும் என்னுடைய இனிய நண்பர் திரு இந்திர நீலன் சுரேஷ் அவர்கள் திரிசூலத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கேட்டுக்கொண்டார்!! ஆணவம், கன்மம், …

>>

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்/நினைவில் நிற்கும் ஹோட்டல்கள்……

ஆசிரியர் கலைமகள்…………………… சென்னை வாரம் கொண்டாடுகிறார்களே? நீங்கள் தான் சாப்பாட்டுப் பிரியர் ஆச்சே? பழைய காலத்து ஹோட்டல்களில் சாப்பிட்ட அனுபவத்தைக் கொஞ்சம் சொல்ல முடியுமா? என்று ஒரு கேள்வியை வைத்தார் கலைமகள் பதிப்பாளர்பி. டி. டி.ராஜன் அவர்கள். சென்னையில் 1979 ஆம் …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/துளசி மாலை

ஆசிரியர் கலைமகள்……………. சைவர்கள் ருத்ராட்ச மாலை அணிந்து கொள்வது போல் வைணவர்கள் துளசி மாலை அணிவதில் பிரியம் காட்டுவார்கள். துளசி பெருமாளுக்கு மிகவும் உகந்த ஒன்றாகும். துளசி செடியின் வேரில் உள்ள சிறிய மரப்பட்டையைக் கொண்டு தயாரிக்கப்படுவது துளசி மாலையாகும். துளசி …

>>

ராஜாஜி /வள்ளுவர் வாசகம்

2 பக்தியும் பூஜையும் எவ்வளவு நீடித்தாலும், அதற்கெல்லாம் வேண்டியது, தீய கருத்துகளுக்கு டங் கொடுக்காமல் உள்ளத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வது. அது செய்துவிட்டால் எல்லாம் நிறைவேறி விடும். உள்ளத்தைப் பரிசுத்தமாக வைப்பதில் தருமம் முழுதும் அடங்கும். இந்தச் சுத்த நிலை ஏற்பட்டு …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/பாம்படம்

……….. ஆசிரியர் கலைமகள்………..‌……….. பாம்படம் என்னும் அணிகலன் பெண்கள் காதில் அணியும் அணிகலன் ஆகும். குறிப்பாக தென் தமிழகத்தில் திருநெல்வேலி இராமநாதபுரம் மதுரை போன்ற மாவட்டங்களில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக வயதான பெண்மணிகள் இந்த ஆபரணத்தை அணிந்திருப்பதைப் பார்த்திருக்க முடியும்! …

>>

புதுமைப்பித்தன் வரலாற்றில்/சுடர்விழி

“தமிழ்நாட்டுக்கு நான் செய்த சேவை தகுதியானது. மறுக்க முடியாதது. ஆனால் நான் இன்று சாகக் கிடக்கிறேன். வறுமையால் சாகக் கிடக்கிறேன். எனவே தமிழ்நாட்டாரைப் பார்த்து ‘நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று கேட்க எனக்கு உரிமை உண்டு “. உடம்பு …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/கல்லாடம்

ஆசிரியர் கலைமகள்…………… இன்று செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனத்திற்குச் சென்றிருந்தேன். நண்பர் பி என் பரசுராமன் அவர்களை அங்கு சந்தித்தேன். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவருடன் அவருடைய வீட்டிற்குச் சென்றேன். இலக்கிய சம்பாஷனை நடைபெற்றது! கல்லாடம் என்று ஒரு நூலினை என்னிடத்தில் …

>>

ராஜாஜி /வள்ளுவர் வாசகம்

நாம் சம்பாதித்துச் சேர்த்து வைக்கும் எந்தச் செல்வமும், தர்மத்துக்கு ஈடாகாது; அறநெறியில் நடத்திய வாழ்க்கையினால் நாம் அடையும் நலனுக்கு ஈடாகாது. தருமமே செல்வத்தில் செல்வம். தருமத்தை ஒருவன் மறந்துவிட்டால் அதனால் அவனுக்கு

>>

-அ. முத்துலிங்கம்/இம்முறையும் பொஸ்டன் போனபோது

படித்தபடியே ஒரு மணி நேரத்தை ஓட்டிவிடலாம். நான் நாலு புத்தகங்கள் வாங்கினேன். என்னுடைய தெரிவு புத்தகங்களின் பின்னட்டைகளை

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

அழுகின்ற குழந்தையைக் கரையில் நிறுத்திவிட்டுத் தந்தை குளத்திலிறங்கி நீராடுகிறார். சற்று நேரத்தில் அழுகையும் நின்றது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தை பார்க்கிறார். குழந்தையின் வாயில் யாரோ கொடுத்த பா

>>

தமிழ் பழமொழி விளக்கம்/V. தணிகை வேலன்

வேடிக்கை பார்க்கச் சென்றனர். வெகுவாய் ரசித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு பெரிய கறுப்பு மூட்டை வெள்ளத்தில் போவதைக் கண்டனர்

>>

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-31/எம்.டி.முத்துக்குமாரசாமி

காலைப்பொழுதும், உச்சிப்பொழுதும், பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாகிய மாலைப்பொழுதும் ஊரினர் துயில்கின்ற இடையிரவும், விடியற்காலமும் என்ற இச்சிறுபொழுதுகள் இடையே

>>

All the World’s a StageBY WILLIAM SHAKESPEARE

மூலம் – ஷேக்ஸ்பியர்மொழியாக்கம் – தங்கேஸ் மொழி பெயர்ப்பு உலகத்தில் ஷேக்ஸ்பியர் என்னும் மகாகலைஞனின் வரிகளில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட வரிகள் இவைகளாகத்தான் இருக்கும்.. ( ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளாக ) ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களில் இது போல பாத்திரங்கள் பேசும் …

>>

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-24/எம்.டி.முத்துக்குமாரசாமி

தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில் சான்றாவர் வேறு ஒருவரும் இலர். தலைவனாகிய கள்வன் ஒருவன்தான் இருந்தனன்; தலைவன் அப்போது கூறிய சூளுறவின்று தப்பினால் நான் என்ன செய்வேன்? ஓடுகின்ற நீரில் ஆரல் மீனை

>>

எனக்குப் பிடித்த வரி 2/அழகியசிங்கர்

நேற்று என் பதிவுக்கு எல்லோரும் பல அற்புதமான வரிகளை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் என் நன்றி. இதோ இன்னொரு வரியை இங்கே கொடுக்கிறேன். தொடர்ந்து நீங்களும் பங்கு கொள்ள வேண்டும்.

>>

ஆறு வார்த்தை கதைகளும் ஒரு வார்த்தை கவிதையும்/எம்.டி.முத்துக்குமாரசாமி

முன்பு Narrative இலக்கிய பத்திரிக்கை ஆறு வார்த்தைகளில் மட்டுமே எழுதப்பட்ட கதைகளை பிரசுரத்திற்கு கோரியது. மிகச் சிறிய வடிவங்களில் கதை, கவிதை எழுதப்படுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கின்றபடியால் அதுவும் இந்த வார்த்தைப் பெருக்கம் (சுனாமி?) நிறைந்த தமிழ் இலக்கிய காலகட்டத்தில் என்னுடைய ஆர்வம்

>>

மனக்கோயிலில் மணிகள்/பி ஸ்ரீ

பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கப் பத்திரிகை ஒன்றில், “நானே கண்ணாரக் கண்டது” என்ற தலைப்பில் வெளி வந்திருந்த ஒரு கட்டுரைப் பகுதியைப் படித்துக் காட்டினேன். ஒரு நிகழ்ச்சியைச் சுமார் 5,000

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

நான் யார்னு எனக்குத் தெரியும். அப்படீன்னு சொல்றதுதான் இங்க பிரச்சினையே!
உன்னை உடலிலிருந்து பிரித்தறிந்து கொண்டால் உனக்கு மோட்சம் உண்டு என்கிறது வேதாந்தம்.

>>

சோ’வின்முன்னுரை /யாருக்கும் வெட்கமில்லை

பங்குகூட, அநேக விமர்சகர்களிடையே, நாடக விற்பன்னர்களிடையே இருப்பதில்லை. ‘இவனுடைய நாடகங்கள் சென்னை நகரத்தைத் தாண்டினால் யாரும் ரசிக்க மாட்டார்கள்’ என்று முதலில் கூறிக் கொண்டிருந்

>>

தனிப்பாடல் திரட்டு/புலவர் அ.மாணிக்கம்

முழுமதியைப் போன்ற குடையுடைய சேரமன்னனும் பாண்டிய மன்னனும் சோழமன்னனும் திருமணப் பந்தலிலே மணமகளிர்களாசிய அங்கவை சங்கவையர்க்கு அட்சதை இட்டு வாழ்த்துவதற்காக வந்துள்ளனர். ஆதலால் பனை மரத்

>>

வள்ளலாரின் 200 வது ஆண்டு../அழகியசிங்கர்

வள்ளலாரின் திருவருட்பா மீது அளவு கடந்த பக்தியும் பரவசம் எனக்கு எப்போதும் உண்டு. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

>>

கற்றார்முன் வாய் திறக்கக்கூடாது/பதிவு : அழகியசிங்கர்

கற்றவரைக் காணாதபோது ஒருவர் தம் விரும்பியவற்றை யெல்லாம் உரத்துப் பேசலாம். ஆனால் கற்றவர் முன்னர் நாணாமல் வாய் திறக்க இயலாது

>>

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிது/அழகியசிங்கர்

தூக்கணாங்குருவியின் கூடும், வன்மையான அரக்கும் கரையான் புற்றும் தேன்கூடும் சிலந்திக் கூடும் ஆகியவை எல்லாராலும் செய்யக்கூடியவை அல்ல

>>

திருக்குறள் சிந்தனை 1/அழகியசிங்கர்

நேற்று (16.06.2018) – சனிக்கிழமை – திருக்குறளும் நானும் என்ற தலைப்பில் சி ராஜேந்திரன் ஐஆர்எஸ் அவர்கள் பேசினார்கள். கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் பேசினார். இன்னும் சில தினங்களில் அவர் பேசியதை ஒளிப்பதிவில் அளிக்

>>

அன்பு இல்லாதவர் இட்ட உணவின் இயல்பு/அழகியசிங்கர்

ஐயையோ! விருப்பம் இல்லாமல் அவள் இட்ட உணவினைக் காண்பதற்கும் என் கண்கள் கூசுகின்றன. எடுத்து உண்பதற்குக் கை கூசுகின்றது. வாயானது அதை ஏற்றுக்

>>

டாக்டர் வள்ளுவர்/மருத்துவர் முருகுசுந்தரம்

ஆமை தன் பாதுகாப்புக்காக தலை மற்றும் நான்கு கால்களை
ஓட்டுக்குள் உள்ளிழுத்துக் கொள்வது போல, மனிதன் தோல், செவி,
நாசி, வாய், கண் ஆகிய ஐம்புலன்களின் வழி தோன்றும்
அளவுக்கதிகமான இச்சைகளை அடக்கி, மனத்தை

>>

ஆர். வத்ஸலா /கவிதை குறித்த கேள்விகள்-பதில்கள்

கவிதை எழுத. தலைப்பு கொடுத்தால் தான் கவிதையை எழுதுவீர்களா. ஏதோ ஒரு படத்தை அல்லது உருவத்தை பார்த்தால் தான் கவிதை வருமா. ?

>>

பானுமதி ந./கவிதைக் குறித்து கேள்வி – பதில்

கவிதை எழுத உகந்த நேரம் என்ன?
கவிதை உள்ளே எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் பதிவு தான் செய்வதில்லை 2.கவிதை தானாக எழுத வருமா அல்லது செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா?

>>

புவனா சந்திரசேகரன்/கவிதைக் குறித்து கேள்வி-பதில்

அப்படி எதுவும் குறிப்பிட்ட நேரம் என்று வைத்துக் கொண்டதில்லை. மனதில் ஏதாவது வரிகள் ஓடினால், உடனே அவற்றை எழுதி வைத்துக் கொள்ளத் தோன்றும்.

>>

புஷ்பா விஸ்வநாதன்/கவிதைக் குறித்து கேள்வி – பதில்

என்னைப் பொறுத்தவரை எந்தநேரமும். காலையில் குளிக்கும் போதும் கவிதை வரிகள் பளிச்சிடும். இரவில் தூங்க விடாமலும் துரத்தும். உடனுக்குடன் பதிவு செய்யாமல் மறந்த, மறைந்த கவிதைகள் நிறைய.

>>

அன்புச்செல்வி சுப்புராஜ்/கவிதைக் குறித்து கேள்வி – பதில்

இல்லை. காணும் காட்சிகள், நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து, உணர்தலில் தோன்றும் எண்ணங்களும், உணர்வுகளும் கவிதையாக

>>

சின்மய சுந்தரன்/கவிதைக் குறித்து கேள்வி-பதில்

ஒரு கவிதை எந்த நேரத்திலும் உள்ளத்தில் பிறந்து சொற்களாக வடிவெடுக்கலாம்; பேருந்தில் பயணம் செய்யும் போது கூட! ஆனால் எழுத முடிவது பெரும்பாலும் இரவு பத்து மணிக்கு மேல் தான். ஏற்க்கனவே தோன்றிய சொற்கள் எழுது

>>

ரத்னா வெங்கட்/கவிதைக் குறித்து கேள்வி – பதில்

உகந்ததெனக் குறிப்பிட்ட நேரம் ஏதுமில்லை ஆனால் விடியற் காலை மனதுள் தோன்றுகிற சொல் , விடாது துரத்தினால் காலை 8 மணிக்குள் கவிதை

>>

மதியழகன்/கவிதைக் குறித்து கேள்வி பதில்

செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா?
பதில்: கவிதையின் முக்கால் பங்கு செயற்கையாக யோசிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இயற்கையாக வந்துவிழும் கால்பகுதியில் தான்

>>

டாக்டர் வள்ளுவர்/டாக்டர் முருகுசுந்தரம்

உள்ளத்தில் அன்பு இல்லாதவர்களின் உடலுக்கும் உயிருக்கும்,
உடலுக்கு வெளியே உள்ள உறுப்புகளால் என்ன நன்மை என்ற
மதிநுட்பமான வினாவினால், உள்ளத்து அன்பின் அ

>>

டாக்டர் வள்ளுவர்/டாக்டர் முருகுசுந்தரம்

கள்ளமில்லா உள்ளத்தோடு குழந்தைகள் நம் உடல் மீது தவழ்ந்து
ஏறிக் குதித்து, மிதித்து, உதைத்து விளையாடுவதும், அவர்கள் பேசும்
மழலையும், நம் உடல், மனம் இரண்டையும் நெகிழ வைத்து,

>>

ஆசாரக் கோவை 41—45/வளவ. துரையன்

அறநூல்களின் நுணுக்கங்களை அறிந்தவர், பிறர் கண்ணுக்கு மை தீட்டிய கோலை (குச்சியை) சுத்தம் செய்யாமல் தான் பயன்படுத்த மாட்டார். காலோடு கால் தேய்த்துக் கால்கழுவமாட்டார்.

>>

டாக்டர் வள்ளுவர்/முருகுசுந்தரம் 

உடலையும் மனத்தையும் பாதிக்கும் எல்லா நோய்களுக்கும்
அடிப்படைக் காரணம் மனக் கவலைகள் தான் என்பதை மருத்துவ
உளவியல் ஆய்வுகள் ஆணித்தரமாக உறுதி செய்கின்றன. மனக்

>>

ஆசாரக் கோவை /வளவ. துரையன்

பொறுப்புடைய அறிவுடையவர், ஒருவர் அமர்ந்து இருக்கும்பொழுது அவருக்கும் விளக்குக்கும் இடையில் போகமாட்டார்; சுவரின் மேல் எச்சில் உமிழமாட்டார்; இடர்வரினும் தன் அழுக்கான கீழ் ஆடையை மேலே

>>