கரந்தை இந்து /யாமினியின் பதில்
சந்தியா ஷங்கர்/அந்த கனவு – விருட்சம் நாளிதழ்
>>சந்தியா ஷங்கர்/அந்த கனவு – விருட்சம் நாளிதழ்
>>அந்த கனவு அவளுக்குத் தினமும் இரவில். ஏதோ ஒரு உருவம் அவளிடம் என்னமோ எதிர்பார்த்து நிற்கிறது. அந்த உருவத்தை உத்து பார்த்தாள் மங்கா.தலை ஒருபுறம், கைகள் பக்கவாட்டில் இல்லாமல் பொம்மலாட்டம் மாதிரி உணர்விழந்து, கால்கள் மட்டுமே தாளம் போடும் விதத்தில்.என்ன உருவம் …
>>கட்டம் கட்டமாகக் கம்பிகள் கொண்ட தடுப்புக்கு அந்தப்புறம் ஒரே கூச்சல்.“எலே, எப்டி இருக்கே லே?” “நல்லா இருக்கிறீங்களா?” “வருத்தப் படாதீங்க, இன்னும் கொஞ்ச நாள்தான்…” “உனக்குப் பிடித்த பூந்தி..” “வக்கீல், கேஸு நம்ம பக்கம் தான் ஜெயிச்சிடும்னு திடம்மா சொல்றாரு..”இந்தப் பக்கம் …
>>சுஜாதாவின் கட்டுரைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. தரவுகள், தகவல்கள், அங்கதம், சமூக அக்கறை, அரசியல் என எல்லாம் கலந்த அடர்த்தியான கட்டுரைகள் அவை. அவர் நினைவாக, அவரது கட்டுரைகளில் இருந்து ஒரு சிறுதுளி…..இந்த அளவு (சிறுகதைகளின் அளவு) வரையறை எதற்கு?சுஜாதா: இதை ஒரு …
>>விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 16 – எண் : 144 – இன்று – (27..02.2026) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணொளியை இப்போது கண்டு களியுங்கள். இலக்கியச் சிந்தனை 2017 ஆம் ஆண்டின் பன்னிரண்டு …
>>விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 16 – எண் : 144 – இன்று – (27..02.2026) மாலை 6.30 மணிக்கு இலக்கியச் சிந்தனை 2017 ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள் – அலங்காரம் என்ற தொகுப்பிலிருந்து… உரை நிகழ்த்துபவர்கள்:1.மீனாட்சி …
>>ரமாவிற்கு தன்னுடைய ஒரு கால் மற்றொரு காலை விட சின்னதாக இருப்பதால் சற்றே விந்தி நடப்பாள். ஆரம்பத்தில் பள்ளியில் படிக்கும்போது சக மாணவ மாணவிகள் கேலி செய்யும்போது அழுகை முட்டிக் கொண்டு வரும். நாளடைவில் அவற்றை எதிர்கொள்ள ஆரம்பித்தாள். அவள் அப்பாவின் …
>>ஒரு புத்தகத்தைப் போலப் பெரிய கப்பல் இல்லைநம்மை தூர நாட்டுகளுக்குக் கொண்டு செல்ல,துள்ளும் கவிதையின்ஒரு பக்கத்தைப் போல வேகமான குதிரைகளும் இல்லை. இந்தப் பயணத்தை ஏழையனும் மேற்கொள்ளலாம்சுங்கச் செலவு இன்றியே;மனித ஆன்மாவை சுமக்கும்இந்த ரதம் எவ்வளவு சிக்கனமானது! ********** என் மனதில் …
>>பொல பொலவெனபொழுது விடிகையிலேஎழு எழு எனமனது கூறும்படு படுவெனஉடல் கெஞ்சும்கம கமவெனகாலை காஃபிமணக்கையிலேநம நமவெனநா கேட்கையிலேகிடு கிடுவெனஎழத்தான் வேண்டும் ! 22/12/2025 எல்.ரகோத்தமன்/மழை மேகம் – விருட்சம் நாளிதழ்
>>கணிக்க முடியாமல்கனியாத நீர் துளிகளைசுமந்த மேகக்கூட்டம்அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தன வானில்! எப்போது கனியும்!எங்கு போய் கொட்டித்தீர்க்கும்? சில்லென்ற மழைத் தூரல்காற்றில் தவழும் மண்வாசனைவானவில்லின் வசீகரம்மழை ஓய்ந்த அமைதிஈரம் கலந்த குளிர் காற்றுபச்சிலை சொரியம் நீர் முத்துகள்சிறகு சிலிர்க்கும் பறவைகள்விரிந்த கருங்குடைப் பூக்கள் …
>>அங்கிங்கெனாத படிஎங்கும் நிறைந்தவனாம்! பாமாலை பல பாடிமூச்சை உள்ளடக்கிபூக்களால் அர்ச்சித்துகாணக் கிடைக்காதவன், தெருவோரம் துவண்டுபடுத்திருந்த பாட்டிக்குப்பசியாற பணம்அளித்தபின் அவள் வாயிலிருந்துவந்த வார்த்தை ‘தெய்வமே’..! என்னுளிருக்கும்தெய்வத்தை இன்று நான்கண்டுகொண்டேன்! தெய்வமே! உனக்கு நன்றி! -.
>>இளம் தென்றல் அவளை அப்படியே வருடிச் சென்றது,அந்தக் காற்றுக்கும் அலைகளின் இசைக்கும் ஏற்ப தலைமுடி சுருண்டு விளையாடியது.வேகமாக கால்களை நனைக்க வந்த வெண்ணுரை அலைகள் கோபமாக வந்து கால்களில் விழுந்து வணங்கி விட்டு அமைதியாகத் திரும்பியது.தூரத்தில் இரண்டு மீன் பிடி படகுகள் …
>>தான் ஏதோ ஒன்றைத் தேடுவது போலவும், அது கிடைக்கவில்லை என்றுமே எப்போதும் தோன்றுவது போல இருக்கும் சத்யாவுக்கு.மற்றவர்களுடன் தாமரை இலை தண்ணீர் போல பழகுவதும், தனக்குள்ளேயே உள்ளுக்குள்ளே ஆழ்ந்து போவதும், மற்றவர்களிடமிருந்து இவளை கொஞ்சம் விலக்கித் தான் வைத்திருந்தது.உண்பதுவும், கழிப்பதுவும், ஊடுவதும், …
>>ஆனந்த விகடன் 21.06.2017 அம்மாவின் கற்பைச் சந்தேகிப்பது அனிதாவுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. தொடர்ச்சியான சில சம்ப வங்கள், அம்மாவைப் பற்றி அப்படி யோசிக்க வைத்து விட்டது. கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி முதல் நுகத்தடியைக் கழுத்தில் சுமக்கத் தொடங்கியிருந்தாள் அனிதா. கொஞ்சம் சரியான …
>>கிழக்கு வானைச் சிவப்பாக்கிக்கீறி மெல்ல வருகிறவன்பழக்க மான நம்கதிரோன்பார்க்கப் பார்க்கப் பரவசந்தான்தழைக்க வேண்டும் தரணியெனதகத கவென ஒளிபொழிவான்உழைக்க ஊக்க மருந்தாகிஉயிருக் கேற்ற சூடாவான் குப்பை செத்தை அழுக்கெல்லாம்குறைக ளின்றிப் பொசுக்கிடுவான்துப்பும் சுடரைப் பதமாகபுல்லும் கல்லும் கொளவைப்பான்உப்புச் சுவையாம் கடல்நீரைஉயரே மாற்றி மழைபொழிவான்எப்பு …
>>என்னை இனிமேல் அம்மாஏமாற்ற முடியாது, ஏனென்றால்நான் சிறுவன் அல்லஎன்னை இனிமேல் தத்துவங்களும்அரசியலும் ஏமாற்ற முடியாது.ஏனென்றால்நான் இளைஞன் அல்லஎன்னை இனிமேல் மதமும்கலையும்ஏமாற்ற முடியாது. ஏனென்றால்நான் நடுத்தர வயதினன் அல்ல.என்னை இனிமேல்மாத்திரைகளும் மரியாதைகளும்ஏமாற்ற முடியாது ஏனென்றால்நான் முதியவனல்ல. நான்இப்போது மூப்பைக் கடந்தவன்,சின்னஞ்சிறு குழந்தையைப் போல.யாராவது …
>>பவித்ராவுக்கு ஏன்தான் இந்த நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருக்கிறோமோ என்று எரிச்சலாக இருந்தது .சிறிய விஷயத்தை அடைவதற்குக் கூடக் கணக்குப் பார்ப்பதும், போராடுவதும் சே…எப்படியோ கஷ்டப்பட்டு காசைச் சேமித்து, வெகு நாள் ஆசையான ஒரு பட்டுப் புடவை வாங்கக் கணவனுடன் கடைக்குக் …
>>“படிக்கிறதுக்கு என்ன..? சும்மா மேஜை தேய்க்கவா பள்ளிக்கூடத்துக்கு வர்ற..?” ஆசிரியரின் கோபம் கனலாய் காந்தியது சுமதிக்கு.குனிந்த தலை நிமிரவே இல்லை.உடன் பயிலும் பிள்ளைகள் சாதரணமாய் பார்த்ததும் கூட.. எள்ளலாய் இருப்பதாய் சுமதியை உறுத்தியது.குடித்து வந்து அடிக்கும் தந்தை.. அம்மாவிற்கு உதவ வீட்டு …
>>மலேசியவில் நடந்த ஒரு கூட்டத்திற்குக் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார் நடிகவேள் எம்.ஆர்.ராதா. ‘அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள்’ என விழா ஏற்பாட்டாளர்கள் சொல்ல, எதையும் அலட்டிக் கொள்ளாமல் கூட்டத்தில் பேசினார் ராதா. ‘ எம்.ஜி.ஆரை …
>>எங்குசென்று விடும்என் தாய் மொழி அது என்னஎவருக்கேனும்பொறாமைத் தூண்டபுதையல் பொருளா பொன்னாபரணமா எவரும் களவாடகாலச் சுவடியா சொத்து பத்திரமாவண்டி வாகனமா அல்லது ஹார்மோன் மாற்றத்தில்குணம் மாறும்நான் பெற்றபிள்ளைகளா அது என்னோடுஎப்போதும்எந்த சொல் ஆர்ப்பாட்டமும்இல்லாமல்கைத்தறி புடவைகதர் புடவைஆடை தாரியாய்எளிமை இலச்சினையாய்என்னுள் என்றென்றும்எனக்கு உயிரூட்டியஅம்மனாய்என்னுள்சம்மணமிட்டுகுடியிருக்கும்என் …
>>விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 15 – எண் : 143 – இன்று – (20..02.2026) மாலை 7.00 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது. நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு ரசியுங்கள். ரம்யா வாசுதேவன் எழுதிய ‘அரங்கனோடு பொழுதுகள்’ part 1 …
>>கவிஞரும் பீயோனி மலரும் பண்டைய காலங்களில், ஒரு பெரிய கோயிலின் அருகே, மலைச்சரிவில், உலகிலேயே மிக அழகான பீயோனி மலர்கள் வளர்ந்து வந்தன. வீட்டை விட்டு தூரம் அலைந்து வந்த ஒரு இளம் கவிஞன், மலர்களால் நிறைந்த அந்த மலைச்சரிவிற்கு வந்து, …
>>அலிடா கெர்சி மறுஉரைத்தது ஒரு காலத்தில் ஒரு வயதான மரத்தறுப்பவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் ஏழையாக இருந்தார்; வாழ்வாதாரம் கூட கிட்டத்தட்ட சமாளிக்க முடியாத நிலை. ஒரு நாள் அவர் காட்டுக்குச் சென்று வழக்கத்தை விட அதிகமான மரக்கட்டைகளைச் சேகரித்தார். …
>>கணக்கிட்டு வாழச் சான்றோர்இட்டவடிவியல்கள் இவை. சதுரங்கள் சமத்துவமானால்செவ்வகங்கள்அளவான இல்லறம் காட்டும்.நெடியவைபெற்றவராக குறுகியவைஆகாதோபெற்றவை. முக்கோணம் முன்னர்குசேலர்வாழ்வு கூடாதெனக் காட்டியகுறியீடல்லவா? சதுரம் நாற்கரச்சாலைஆகிடஇன்று எண்கோணச் சாலைவறியவர்வாழ்வில் தேனும் பாலும்ஓடச்செய்யுமாம். செவ்வகத்தில் சிலிர்த்தபணத்தாளும்ஓரிரவுவெறுந்தாள் ஆனது. சதுரமாய் வாழ்ந்துசெவ்வகமாய்உயர்ந்து,சமுதாயம் உரம் பெறவரமொன்று‘கேள் ‘ என்றே காலம்சொல்கிறது. இருட்டோடு …
>>பண்பாட்டுத் தளத்தில் இந்திய அளவில் சிறுபத்திரிகைகளுக்கு வளமான மரபு உண்டு. மராத்தி, வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் சிறுபத்திரிகைகளும் சினிமாவும் கைகோர்த்து திரைக்கலையை செழுமையாக்கினார்கள். பெங்கால் ‘’கலோல்’ சிறுபத்திரிகை மரபில் கட்டக், ரே, மிருணால் சென் பங்கேற்றுள்ளார்கள். தெற்கு மும்பையில் கலா …
>>13.02.2025 அன்று நடந்த விருட்சம் கவி அரங்கத்தில் வாசித்த மீ விஸ்வநாதன் கவிதைகள் வீண் என்பதே இல்லை வீசிய எச்சில் இலைகளேதெருநாய், காக்கை, குருவி,எறும்புகளுக்கு அறுசுவை உணவு! விலங்குகள் பறவைகளின் கழிவேகாடுகள் செழிக்க உதவும் உரம்! நகர வளர்ச்சியில்ஏரி, குளங்களை மூடியகுப்பை …
>>தமிழுக்குத் தன்னெளிய தொண்டினைச் செய்தேஇமைப்போது மோயா திருந்தார் – தமையோர்எளியனாய் எண்ணி உவேசா தமிழாய்பளிச்சென ஆனார் பரந்து.(1073) 19.02.2026 (இன்று (19.02.1855) தமிழ்த் தாத்தா உ.வே. சா. அவர்களின் பிறந்த தினம்)
>>14.02.2926 சனிக்கிழமை அன்று நடந்த இசை புதிது நிகழ்ச்சியின் காணொளி இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.அதைக் கண்டு ரசியுங்கள்.
>>விருட்சம் கவியரங்க நிகழ்வில் வாசிக்கப்பட்ட எனது கவிதைகள் என்னை நான்அப்படி நினைத்துக் கொண்டேன்என் இரு கண்களும் கூடஎன்னை ஏமாற்றிவிட்டனஏதோவொரு விதத்தில்துயரம் என்னை வந்தடைந்ததுஇப்படியாக கால்நூற்றாண்டுக்காலம்கழிந்ததுபிறகு ஒரு மழைநாளில்சிலுசிலுத்த கிளைகளினூடேஒரு காகம் சென்று மறைந்ததுமழையை பிரதியெடுத்தகாகத்தின் பாதங்கள்பழுப்பேறி இருந்தனஇதுவரை நான் பார்த்தகாகத்தின் பிம்பங்களோடுஅதனை …
>>13-2-26- அழகியசிங்கர் நடத்திய இணைய வழிக்கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதைகள் ஒருவர் பின் ஒருவர்சட்டையைப் பிடித்துக் கொண்டுதொடர்வண்டி ஓட்டம் மாலதி வீட்டு வாசலில்அவளை இறக்கிவிடும்.வரும்போது ஏற்றிக் கொள்ளும். பயணச் சீட்டுகள்இல்லா இலவசப் பயணம் வருபவரைப் பொருத்தேபெட்டிகள் நீளும். முதலில் இருப்பவர்கூக்கூ …
>>நேற்று இல்லாத மாற்றம் – ஸ்ரீராம் – விருட்சம் நாளிதழ்
>>அதென்னவோ KK க்கு எப்போதும் அடுத்த பெண்களுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவதே வழக்கமாகிப் போனதை நினைத்து மருகினாள் ரியா.ஒவ்வொரு முறையும் அவன் சொல்லும் முகங்களை தன் முகத்தோடு ஒட்ட வைக்க முயல்வாள்.அதற்குள் அவன் அடுத்த முகத்தைக் கொண்டு வந்து விடுவான்.எப்போதும் கழுத்தில் …
>>மரக்கிளையில் சாய்ந்து அவள் கண்களை மூடி நின்றாள்.பொருள் ஈட்ட சென்ற தலைவனைப் பிரிந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. அவன் வராத ஏக்கம் அவளது நெஞ்சில் கனலாய் பூத்தது.அப்போது அவள் கூந்தலில் ஒரு பச்சைநிற வண்ணத்துப் பூச்சி வந்து அமர்ந்தது.அது தலைவன் வருகையை …
>>அப்பா எங்க ஸ்கூல்ல சித்திரக் கதைப்போட்டி ஒண்ணு அறிவிச்சிருக்காங்க…நா நல்லா ஓவியம் வரைவேங்கறதால எங்க கிளாஸ் மிஸ் என் பெயரைக் கொடுத்திட்டாங்க.உங்களத்தாம்பா நம்பியிருக்கேன் என்ற ஹரீஷிடம்….ஜமாய்ச்சுடலாம் கண்ணா…. சிறிது நேரம் செலவழித்து ஒரு காட்சியை மையப்படுத்தி ஓவியம் ஒன்று வரைந்து நீட்டினார்.சுத்தியிருக்கிற …
>>“சிறந்த நடிகை” விருதுடன் அனிதா விழாவிலிருந்து வீட்டுக்குத் திரும்பினாள்.விழாவின் ஒளியும் கைதட்டலும் வீட்டுக்குள் வரவில்லை; பெரிய மாளிகை அவளின் தனிமையைக் கூட்டியது.நகைகளை கழற்றி, ஒப்பனைகளை துடைத்து சோபாவில் அமர்ந்தாள்.டிவியில் இளம் நடிகைகள், “அனிதா எங்கள் ஆதர்சம்” என்றார்கள்.அதை கேட்ட அனிதாவுக்கு மனம் …
>>“நீ என்ன சொல்லறே வனிதா?”அம்மா தேவகி அவளை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.“ஆமாம்மா .எனக்கும் என் புருஷன் வினோதுக்கும் கிடைத்த இன்ப அதிர்ச்சி இதுஎங்க கல்யாணம் நடந்து பதினஞ்சு வருஷம் ஆச்சா?இப்பதான் கர்ப்பமாக இருக்கேன்”“இது உன்மகள் ஜனனிக்குதெரியுமா?”“உனக்கே நான் இப்பதான் சொன்னேன் . அவ …
>>13/2/26 இணையக் கவியரங்கம் 1.மறதி மதிப் பெண்ணுக்குஅலைந்துரேங்குக்குத் திரிந்துதேர்வு எனும்மலை ஏறிவேலைக்கு அலைந்துநிரந்திரத்திற்குத்தவமிருந்துபதவி உயர்வுக்குப்பாடாய்க்கிடந்துமாற்றல் கிடைக்கக்காவடி எடுத்துசொந்த ஊர் வந்துநொந்து நூலாகிகெளரமாய்ப்பணிஓய்வுபெற்றிடத் தவம் கிடந்துகாலம் கழித்தசொந்தக் கதையில்மனிதனாய் வாழ்வதுமட்டும் மறைந்து போனது. 2.நெருடல் தமக்கு விளங்கா ஒன்றைவிளங்கியதாய்ப் பாவிக்கிறார்கள்தெளியாத ஒரு விஷயத்தைத்தெரிந்த …
>>இணையதளத்தில் நான் வாசித்த 3 கவிதைகள் பின் வரும். கட்டிடுவோம் ஒரு காதல் கோட்டை.காலமெனும்j காற்றினிலே ஆடிடுவோம் பொன்னூஞ்சல்! பாலுடன் தேனாக கலந்திடுவோம்,உருகிடுவோம் மெழுகெனதினமும் காதலில்! காத்திருப்போம்,சாரலில் நனைந்திருப்போம்,அணைத்திருப்போம் ,நம்மை மறந்திருப்போம்! ஓருயிர்,ஈருடல் என கட்டுண்டோம்,கரும்பாக இனிக்கும் காதல் கனி. காக்கைகள் …
>>எனது கவிதை மின்புத்தகங்களில் இருந்து சில கவிதைகள். இன்றைய சொல் புதிது நிகழ்வில் வாசித்தவை . 1. இருண்ட குகை இருண்ட குகைக்குள்எத்தனை உணர்ச்சிகள் சில வெளியே வரும்சில அமுங்கிக் கிடக்கும் கனவு வெளிச்சத்தைக்கண்ட பின்பு அத்தனையும் எழுந்துஆட்டம் போடும் விடிந்த …
>>13.02 26 அன்று இணையதளத்தில் நான் வாசித்த கவிதை உனக்காக நான் இருக்கிறேன்என்ற சொல்உறங்கிக்கொண்டிருந்ததுநீ மட்டும் போதும்என்ற சொல்ஊமையாகி அழுதது உன்னை மிகவும் பிடிக்கும்என்ற சொல்தன்முனைப்பால் துவண்டதுமன்னித்து விடு என்ற சொல்மௌனித்துக் கிடந்ததுஉனக்கு நன்றி என்ற சொல்ஊருக்கு வெளியில் நின்றது என்னை …
>>எல்லோருக்கும் வணக்கம். இன்றுமாலை 6.30 மணிக்குகவிதை வாசிக்கும் கூட்டம் சிறப்பாக நடைப் பெற்றது. குறைந்த பட்சம் ஒவ்வொருவரும் 3 கவிதைகள் வாசித்தார்கள். இது 41வது கூட்டம். இக்கூட்டத்தின் காணொளியைக் கண்டு களியுங்கள். நீங்கள் வர முடியாவிட்டால் உங்களுக்குப் பதிலாக உங்கள் கவிதைகளை …
>>– மெனக்கெடல்யாவிற்கும்இயைந்துபோனஎங்களுக்குசொல்லப்பட்டிருந்தது‘மதிக்குமொருவருக்குதரிக்கும் கிரீடமாகப் போகிறீர்களென’வண்ணங்களில்வார்த்த வார்த்தைகளால்விருப்பங்கள் மேவி நிற்க. காணாதகாத்திருப்பில்காலத்தை தின்றுசாரமற்றசந்தர்ப்பமொன்றில்நீங்கள்சொல்கிறீர்கள்நெகிழிப் பூக்களால்நிற்கும் கூடை என்று. நீங்களாகஇருக்க வேண்டுமெனநிம்மதி கொள்ளநினைக்கும் பொழுதெல்லாம்நகர்ந்து கொண்டேஇருக்கிறீர்கள்நாளும் பொழுதும்தாழாத துயரத்தில்தள்ளியவாறு.
>>வீதியோரம் விரிந்து கிடந்த பூக்கள் ,என்வீட்டின் முன்னறையில்வண்ணங்களை வாரி வீச,மனம்சொன்னது“உன் கைக்கு ரசனை இருக்கு”! 11.02.2026
>>மெல்லிசை மலரும் மஞ்சள் செம்பூவின் சிரிப்பு,மனமெல்லாம் மணம் வீசும் கைவினையின் அழகுவண்ணத் துளிகள் வார்த்த மாய உலகம் இது,வாழ்வின் மேசை மீது வந்த வசந்தம் இது.நாணல் போல நெளியும் பச்சைத் தண்டு அழகு,நாடோடும் நெஞ்சை நிமிர்த்தும் பூவின் விழுது.சிறு கரங்களில் பிறந்த …
>>தமிழில் : க. மோகனரங்கன் பார்ப்பவர்,உற்று நோக்குபவர்,மேலோட்டமாகப் படிப்பவர், பக்கங்களைத் தாண்டிப் போகிறவர்,விரலால் தாள்களைத் திருப்புபவர், நுணுக்கமாகப் படிப்பவர்,அன்றைய வாசிப்புத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்பவர், பென்சிலைக் கடிக்கும் வழக்கமுள்ளவர்,குறிப்பெடுப்பவர்,சரி மற்றும் தவறை குறிக்கும் குறிகளால்பக்க ஓரங்களை நிரப்புகிறவர்,முதல் முறை படிப்பவர் அல்லது …
>>இப்போதெல்லாம் அடிக்கடி இந்தக் கனவு வருகிறது அரவிந்த்திற்கு.என்ன பொருள் என்றுதான் தெரியவில்லை.மரத்திற்கருகில் ஒரு புறம் விலங்கு மற்றொரு புறம் பறவை, மரத்தின் கிளையில் ஒரு அழகிய பெண்முகம்!முப்பது வயதை நெருங்கும் கல்யாணமாகாத, அப்பாவை இழந்த அவனுக்கு அம்மாதான் எல்லாம்.அந்தக் கிராமத்திற்குப் பணிஇட …
>>ஒருத்தர் வீட்டிற்குச் சென்றேன்அங்குப் பார்த்தகைவினைப் பொருளைப்பார்த்து ஆச்சரியப்பட்டேன்திறமை இருந்தால்எல்லாம் முடியும்எனக்கும்திறமை இருக்கிறதுகவிதை எழுதுகிறேன்ஆனால்யாரும் பார்ப்பதில்லைபடிப்பதில்லை
>>எனது ஓவியம் என்று சொல்லி ஆபீஸ் ஈவென்ட் நிகழ்ச்சியில் அதிரா கொண்டு வந்து மாட்டிய ஓவியத்தை பார்த்து ஆபீஸில் ஆளுக்கு ஆள் கருத்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் பாடியது, சமைத்துக் கொண்டு வந்தது, பேசியது எல்லாம் புறம் தள்ளப்பட்டன. அவள் தலைக்கு …
>>புது ஐ லைனர். ஒருகோட்டிலேயே பட்டையாகக் கோடிட்டது. கண்ணாடிக்கு முன் அமர்ந்து கண்களின் மேலும் கீழும் அழகுபடுத்திக் கொண்டாள் சௌம்யா. பளிச்சிட்ட கண்களைப் படபடவென்று ஒருமுறை சிமிட்டிப் பார்த்தாள் உதட்டுச்சாயத்தை அழுத்தமாய் பூசிக் கொண்டாள். அலங்காரம் முடிந்து அடித்துப்பிடித்து டிராபிக்கில் வண்டியோட்டி …
>>அப்பா இல்லாதபிள்ளைகளின் முகத்தில்அடுத்தவர் கண்களுக்குஅவ்வளவாகப் புலப்படாதஅருவமானதொருஅநாதைத்தனம்அப்பிக்கொண்டிருக்கும்.முதல் பார்வையிலேயேஅதை அறிந்தவர்களாகஅரவணைத்துக் கொள்கிறஅபூர்வமான பெண்கள்இப்போதும் இருக்கிறார்கள்.அவர்களெல்லாம்அத்தனை சிறிய வயதிலேயேஎத்தனையோ பெரிய குழந்தைகளுக்குஅன்னையர் ஆகிவிடுகிறார்கள்
>>தங்கச்சி உன் வாழ்க்கை இப்படியாகுமின்னு கனவுல கூட நெனைச்சுப் பார்க்கலயேம்மா. உன்னைக் கண்ணுக்குள்ள வச்சுத் தாங்கின மாப்பிள்ளை இப்படி அல்பாயுசுலே போயிட்டாரே.ரெண்டு சின்னப் பசங்கள ஒத்தையாளா எப்படி வளர்ப்பே…இப்பவே எங்களோட கெளம்பு… அண்ணியின் முகத்தில் தெரிந்த தவிப்பை இனம் கண்டு கொண்ட …
>>அருள்வெளி சித்தர் பாபா சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த ஒரு அண்மை கால சித்தர்.இவர் தொடக்கத்தில் சென்னை துறைமுகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருந்து, பின் ஞானம் பெற்று சமூக வாழ்வியல் உணர்வுகளில் இருந்து விட்டு விடுதலையாகி சித்தராக பரிணமித்தார். (evolved/transformed)இவர் …
>>திருவண்ணாமலை எனும் ஞானபூமியில் ஏகபட்ட சித்தர்கள் நடமாடினார்கள், பலர் அங்கே சமாதியுமானார்கள் ஆனால் திருவண்ணாமையின் அடையாளம் என மூன்ரு விஷயங்களை சொல்வார் காஞ்சி மஹாபெரியவர் “அண்ணாமலையார், ரமணர், சேஷாத்திரி சுவாமிகள்” என்பது அவர் வாக்கு இதனைவிட தெளிவாக அழுத்தமாக சேஷாத்திரி சுவாமிகளை …
>>ஏம்ப்பா கண்ணா, நாளைக்கு அமெரிக்கா கிளம்ப எல்லாம் ரெடி பண்ணாமல் இங்கே உட்கார்ந்து படம் வரையறியே, அது அவ்வளவு முக்கியமாப்பா இப்போ?அம்மா, நான் ஏற்கனவே முக்கியமானதை எடுத்து வைச்சிட்டேன். இந்தப் படத்தைப் பார்த்து உனக்கு என்ன தோணுதும்மா?அந்தப் பெண் தன்னைத் தானே …
>>வசந்திக்கு இரண்டு மூன்று நாட்களாக உடல் நிலை சரியில்லை. விஸ்வநாதன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வில்லை. வசந்தி உடம்பு சரியில்லாவிட்டாலும் எப்படியோ விஸ்வநாதனுக்கு சமையல் செய்து போட்டு வேண்டியதைக் கவனித்து அவனை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தாள். மூன்றாம் நாள் முடியவில்லை. அப்போதுதான் …
>>சிறுவயதில் கருப்பி, அண்டங்காக்கா என அவளை பலர் அழைத்தபோது வலித்தது. கோதையார் பருவத்தில் அவளது முகமே அவளுக்கு வெறுத்துப் போனது. அதனை சித்திரமாகத் தீட்டி ஒவ்வொரு நாளும் அவள் அடைந்த அவமானங்களை கோடுகளாக முகத்தில் வரைந்தாள். அவளது வலியை நினைத்து நினைத்து …
>>சுரேந்திரன் தான் வரைந்த ஓவியத்தின் முன் நின்றிருந்தார்.ப்ச்சு.. என்று மெல்லிய குரல் பக்கத்தில் கேட்டது.அதே ஓவியப் பெண்.“காதுகள் மிக நீண்டு, அசிங்கமாய் இருக்கிறது அதையும் கொஞ்சம் சரி செய்து விடுங்கள்” என்றாள் அவள்.“நான் படைப்பாளி! எப்படி வரைய வேண்டும் என்பதை நான் …
>>அறை முழுக்க அமைதி.மேசை மீது விரிக்கப்பட்டிருந்தது, ஒரு பழைய ஸ்கெட்ச் புத்தகம்.அவன் விரல்கள் நடுங்க, ஒவ்வொரு பக்கமாக புரட்டினான்.அங்கே அவள்—ஒரு காலத்தில் அவனுடன் பேசி, சிரித்து, காதலித்தவள்.விபத்தில் இறந்தபிறகு, தற்போது வெறும் நினைவாக மட்டுமே உயிர் வாழ்கிறாள்.அவளது உருவப் படத்தின் மீது …
>>“ஹாய் டா. என்ன பிஸியா” என்றவாறு உள்ளே வந்தான் சூர்யா. ஹரீஷ் டேபிளில் இருந்த அந்த உருவத்திற்கு பின்பக்கம் கனெக்டர்ஸ் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே “வாடா இஞ்சி” என்றான் சிரித்துக்கொண்டே.“என்னடா இஞ்சி, சுக்குன்னுட்டு என்று சிரித்துவிட்டு அது சரி நீ …
>>இந்திரா சௌந்தரராஜன் என்றால் மர்மக் கதை மன்னர் என்பது நம்மில் பலர் அறிந்ததே. இந்த நாயக்கர் பங்களா கதையும் அது போல் ஒரு மர்மக்கதை தான்.நாயக்கர் பங்களா ஒன்றின் பின்புறத் தோட்டத்தில் அடிக்கடி தோண்டியெடுக்கப்படும் , சமீபத்தில் இடுகாட்டில் புதைக்கப்பட்ட கன்னிப்பெண்களின் …
>>விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 12 – எண் : 142 – இன்று (06.02.2026) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணொளியை இப்போது கண்டு ரசியுங்கள். இந்திரா சௌந்தர்ராஜனின் கதைகள் அன்புடன்அழகியசிங்கர்
>>அத்தியாயம் 3 டான் ஜுவான் “உதவியாளரின் சக்திகள்” (ally powers) பற்றி எனக்குக் கற்றுக் கொடுக்க முடிவு செய்த நேரத்துக்கும், அவற்றை அவர் “கற்றல்” என்று கருதிய நடைமுறை, பங்கேற்பு வடிவில் நான் அறிந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று அவர் …
>>V அந்த பிற்பகலில் அது வால்டராக இருந்திருக்க முடியாது. அது சேவகர்களில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்; இறுதியில் அவர்கள் முக்கியமல்ல. சீனச் சேவகர்கள் எல்லாவற்றையும் தெரிந்தவர்களே. ஆனால் அவர்கள் வாயை மூடி வைத்துக் கொள்வார்கள்.அந்த வெள்ளைச் சீனா கதவுக் கண்ணி மெதுவாகத் …
>>தன்னுடைய அன்புக்குரிய பக்தரின் மரணத்தால் சுவாமி யோகி ராம்சுரத் குமார் கண் கலங்கியபோது, பக்தரின் தாயார் சுவாமியிடம் கேட்டார்: “சுவாமி, மரணம் குறித்து பற்றும், ஆசையும் உடைய எங்களைப் போன்றோர் கலங்குவது இயல்பு. ஆனால், பற்றறுத்த தங்களைப் போன்ற ஞானிகள் கலங்குவது …
>>ஓவியங்கள் வரைவதில் தர்ஷனாவுக்கு ஆர்வம் உண்டு.ஜன்னலில் ஒரு பூ மட்டும் எட்டிப் பார்ப்பது போல, பனைமரம் வானத்துக்கு விசிறி ஆவது போல, மழைக்குப் பின்னே தெரியும் மின்னலில் ஒரு முகம் தெரிவது போல என்றெல்லாம் அவள் ஓவியங்களில் ஒரு கற்பனை இருக்கும்.ஒரு …
>>அந்தக் கல்யாண ரிசப்ஷன் நன்றாகக் களைகட்டி விட்டிருந்தது. குடும்ப வழக்கம் என்று அவன் தனது கல்யாணத்தைத் திருப்பதியில் வைத்துக் கொண்டமையால் அவ்வளவு தொலைவு போய்த்தலையைக் காட்டி அட்சதையை அள்ளிப் போட்டுவிட்டு வர வழியில்லாத அவனது ஆபீஸ் ஊழியர்கள் ‘ஜே, ஜே’ என்று …
>>டெலிபோன் சிணுங்கியது. கையிலெடுத்தாள் நீலா. மறுமுனையில் டைரக்டர் வினோத்!“சாரி நீலா! தெரியாத்தனமா தப்பு நடந்து போச்சு. தயவு செய்து நீ ஃபீல்டுல தை மறந்து மன்னிக்கணும். இந்த இருபது வருஷ சர்வீஸ் போட்டவன் சொல்றேன். இதெல்லாம் இங்க ரொம்ப சகஜம். ப்ளீஸ் …
>>காரிருளைக் கண்டுவிடிகாலை எள்ளி நகையாடியதாம் !உன்னைக் கண்டு நடுங்குவோர் பல பேர் !என்னைக் கண்டு மகிழ்வார் எண்ணிக்கை எண்ணிலடங்கா !இறுமாப்புடன் மார் தட்டியது விடியல் ;உனக்குத் தெரியுமா, என்னாலே ஜனனம்உன்னாலே தகனம் , அமைதியான பதில்காரிருளிடமிருந்து !விடியல் வெட்கித் தலை குனிந்தது …
>>“விழிகள் நட்சத்திரங்களை வருடினும் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடு தான்! அப்படிங்கற மு.மேத்தா கவிதையைப் படிச்சிருக்கியா நீ ஸ்வேதா?” ஆனந்த் கேட்டபோது என் விழிகள் ஜன்னல் வழியே வான்வெளி விண்மீன்களை நலம் விசாரித்துக் கொண்டிருந்தது.“ம்! படித்திருக்கேன்! ஆனால் அதைப் படித்ததால இப்படி …
>>இரவு மணி பன்னிரண்டு.இரண்டாம் காட்சி “திகில் வீடு” படம் முடிந்து கதிரவனும் அவர் மகன் விஷ்வாவும் இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.ஒரு சிவப்பு நிறக்காரை தாண்டும் வேளை.. வேடிக்கை பார்த்து வந்த விஷ்வா ஒரு நொடி திகிலானான், “அப்பா.. …
>>பவித்ரா அரவிந்த் தம்பதியர் வேலை பார்க்கும் ஐடி நிறுவனத்தில்தான் சுமதியின் கணவன் சுரேஷ் வேலை பார்த்து வந்தான்.இருவரும் ஒரே குடியிருப்பில் அடுத்து அடுத்த அப்பார்ட்மெண்ட்டில் வாழ்ந்து வந்ததால், சுமதி அடிக்கடி பவித்ரா வீட்டுக்கு வருவதுண்டு.சுமதி வயதில் இளையவள்.அலங்காரம் செய்து கொள்வதில் அதிக …
>>நான் உன்னிடம் வெற்றுடம்பாய் வருகிறேன்நீ உயிரூற்றி விடுகிறாய் என்உணர்வோடுக் கலக்கிறாய் நான் காட்டுவழிப்பயணம்களைத்துப்போகுந் தருணம்நீ காட்டுமல்லி இறைத்துச்செல்கிறாய்.என் காலோடு கவிதைப்பேசுகிறாய். நான் பறவையானேன்உறவுகளோடு உல்லாசித்திருக்கையில்அங்கே ஆள்காட்டிப் பறவையாய் நீ. ஒரே ஒரு மூக்குத்தி மினுக்கியபடி கேட்டேன்.நீ ஓராயிரம் நட்சத்திரங்களைநசுங்காமல் என் கைகளில் …
>>பார்க்கும் போதேல்லாம்ஏதாவது நிகழ்ந்து விடுகிறது..நினைக்கும் போதெல்லாம்ஏதாவது நடந்து விடுகிறது..பார்க்காத போதெல்லாம்என்னவெல்லாமோ நிகழ்கிறது..நினைக்காத போதெல்லாம்ஏதேதோ நடக்கிறது..அதனாலேபார்த்தும் பார்க்காதபடியேநடக்கிறேன்..நினைத்தும் நினைக்காதபடியேநிகழ்கிறேன்..என் மனசு அமைக்கும்நிகழ்தகவில்எது நடந்தாலும்என்ன நிகழ்ந்தாலும்மிச்சமிருப்பது நானும்..என் ஒற்றை நம்பிக்கையும்!
>>மூன்றாவது முறையாகஅந்த நகரத்துக்குப் போயிருந்தேன்சவால்போலகடும் வெயிலுக்கான குடையோடுஅலைந்து திரிந்ததில்மர்மங்கள் லேசாய் துவங்கின.நகரத்துக்கு ஊடாகஇரண்டோ மூன்றோபுகைவண்டி வழிப்பாதைகள்பிரிந்து செல்கின்றன.குறுக்கு நெடுக்கமாய் திரியும்பேருந்துகள்எங்கு செல்கின்றனபழக்கங்களை எப்படி இவைஜனங்களுக்குக் கற்றுத் தந்திருக்கின்றனஎன்பதும் புரிந்தது. புகைவண்டி நிலையங்களில்ஜனங்கள்தட்டையான மரக்கிளையாய்நிலையத்துக்கு வெளியேயும்நேர் தலைகீழான ஒரு மரக்கிளையாய்நிலையத்துக்கு உள்ளேயும் செல்கிறார்கள்பின்னலான …
>>வரவும் செலவும் வாழ்வில் சகஜம்கஷ்டம் நஷ்டம்இரு சக்கரம் போல்இன்பமும் துன்பமும் இரவும் பகலும் போல்மாறி மாறி வரும்காலங்கள் எனவும்எதிலும் சிரிக்கத்தெரியவேண்டும்.பிறர் சிரிக்க வாழ்வது ஈனம். ஆர்க்கே/கொக்கென்று நினைத்தாயோ? – விருட்சம் நாளிதழ்
>>என் வேரடி மண்ணைகெல்லி எறிந்தால்துவள்பவனா நான்..? என் ஆணிவேரின் கீழ்அமில மழை பொழிந்தால்கருகி விடுபவனா நான்..? என் கிளைகளைஉங்கள் பராக்கிரமத்தால்வெட்டி வீழ்த்தினால்அடையாளம் தொலைப்பவனா நான்..? என் தளிர்களைப் பொசுக்கிதீயிட்டு வைத்தால்வெந்துவிடுபவனோ நான்..? நான் மனிதர்களுள் சந்நதன்…!நான் பறவைகளுள் ஃபீனிக்ஸ்..!நான் வாத்தியங்களில் உறுமி …
>>உன் மாபெரும் ஈர்ப்புக்குஎதிர்ப்பு தெரிவிக்க இயலாமல்உனது அச்சினை நோக்கி வேகமாக நகர்ந்து வரும்சின்னஞ் சிறு கிரகம் நான் ஒரு வாய்ப் புல்லுக்குமுகத்தை உரசியபடியேஉன் கால்களை குறுக்கும்மறுக்குமாக சுற்றி வரும்சிரிய வெள்ளாடு நான் யோசிக்காமல் எழுதத் தொடங்கிமூச்சு விட முடியாமல் சிக்கித் தவிக்கும்ஒரு …
>>பறவைக்கூட்டம் கலைத்துப்போட்ட வெளியைஒன்றுசேர்க்கப்பார்க்கிறது…வட்டமிடும் கழுகு. பறவைகள் கடந்ததும்அநாதையாய் உணரும் வானத்தைச் சிவக்கச்செய்கிறதுகீழிறங்கும் சூரியன். ஒற்றைக்குச்சியில் தவம் செய்யும் மீன்கொத்தியை…சீண்டிப்பார்த்துவிட்டுப்போகிறது ஊசித்தட்டான். கொம்பேறிமூக்கனை கண்டதும் பதறிப்பறக்கும்பூஞ்சிட்டைப் பிரிந்து தவிக்கிறது செம்பருத்தி. அலகில்தேங்காய்நாரினைப்பற்றிகூடுகட்ட அலைகிறது…சிட்டுக்குருவி. கவிதைஎழுதவரவில்லையென்று….தோட்டத்திற்கு வந்தால்என்னைச்சுற்றி எத்தனை கவிதைகள். வே.கல்யாண்குமார்/அருணகிரித் தமிழ்.. – …
>>முத்துத் தமிழ் சந்தம் பாடிடமுந்தித் திரு வருளைப் பொழிந்திடும்சிந்துத் தமிழ் தந்தாய் இங்கு அருள்வாயே.! நித்தம் புதுக் கவிதைகள் பாடியும்..நீடுத் தமிழ்க் கவியால் பரவியும்..நின்னைச் சரண் அடைந்தேன் இங்கு வருவாயே.! சித்தம் தனில் உந்தன் நினைவுகள்..சிந்துக் கவி சிந்தும் பறவைகள்..நித்தம் உனைத் …
>>அடிப்பட்ட காலிடம்அடுத்த கால் கேட்டதுவலிக்கிறதா என்று இந்த வலியை விடஎனக்கும் சேர்த்து நீ படும்துன்பம்தான் அதிகமாய்வலிக்கிறது என்றதுஅடிப்பட்ட கால். அதே நேரம்அடிப்பட்டவன் குரல்போதும் என்றதுஅவன் மனைவியின் குரல்இன்னும் ஒரு வாய்தான்சாப்பிடுங்கள் என்றது.
>>யு.ஜி.: நீ ஒருபோதும் சுயநலத்திலிருந்து விடுபடமாட்டாய்.கே: ஆனால் எல்லாக் காலங்களிலும் இருந்த புனிதர்கள், ரட்சகர்கள், மதங்கள்—all—எங்களை சுயநலமற்றவர்களாக இருக்க, தன்னை மறக்க, பணிவுடன் இருக்க ஊக்குவித்துள்ளன. அதனால் அது சாத்தியம்தானே? அது சாத்தியமில்லை என்று நீங்கள் இவ்வளவு உறுதியாக எப்படிச் சொல்கிறீர்கள்?யு.ஜி.: …
>>IV திருமணமான பிறகு ஹாங்காங்கிற்கு வந்த கிட்டி, தனது சமூக நிலை கணவரின் தொழிலால் நிர்ணயிக்கப்படுவது என்பதைக் ஏற்க மிகவும் சிரமப்பட்டாள். எல்லோரும் மிகவும் அன்பாக நடந்துகொண்டார்கள் என்பது உண்மைதான்; முதல் இரண்டு மூன்று மாதங்கள் அவர்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு இரவும் …
>>Diabetic shock — அல்லது Hypoglycemia (குறைந்த இரத்த சர்க்கரை) — என்பது இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைவாகும் போது ஏற்படும் நிலை. இது ஒரு மருத்துவ அவசர நிலை ஆகும். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இது diabetic …
>>