பி. ஆர்.கிரிஜா கவிதை

பொல பொலவென
பொழுது விடிகையிலே
எழு எழு என
மனது கூறும்
படு படுவென
உடல் கெஞ்சும்
கம கமவென
காலை காஃபி
மணக்கையிலே
நம நமவென
நா கேட்கையிலே
கிடு கிடுவென
எழத்தான் வேண்டும் !

22/12/2025

எல்.ரகோத்தமன்/மழை மேகம் – விருட்சம் நாளிதழ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன