ஔவையார்/1. ஆத்திசூடி
கடவுள் வாழ்த்துஆத்தி சூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் உயிர்மெய் வருக்கம் ககர வருக்கம் சகர வருக்கம் தகர வருக்கம் நகர வருக்கம் பகர வருக்கம் மகர வருக்கம் வகர வருக்கம்
>>கடவுள் வாழ்த்துஆத்தி சூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் உயிர்மெய் வருக்கம் ககர வருக்கம் சகர வருக்கம் தகர வருக்கம் நகர வருக்கம் பகர வருக்கம் மகர வருக்கம் வகர வருக்கம்
>>பொல பொலவெனபொழுது விடிகையிலேஎழு எழு எனமனது கூறும்படு படுவெனஉடல் கெஞ்சும்கம கமவெனகாலை காஃபிமணக்கையிலேநம நமவெனநா கேட்கையிலேகிடு கிடுவெனஎழத்தான் வேண்டும் ! 22/12/2025 எல்.ரகோத்தமன்/மழை மேகம் – விருட்சம் நாளிதழ்
>>கணிக்க முடியாமல்கனியாத நீர் துளிகளைசுமந்த மேகக்கூட்டம்அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தன வானில்! எப்போது கனியும்!எங்கு போய் கொட்டித்தீர்க்கும்? சில்லென்ற மழைத் தூரல்காற்றில் தவழும் மண்வாசனைவானவில்லின் வசீகரம்மழை ஓய்ந்த அமைதிஈரம் கலந்த குளிர் காற்றுபச்சிலை சொரியம் நீர் முத்துகள்சிறகு சிலிர்க்கும் பறவைகள்விரிந்த கருங்குடைப் பூக்கள் …
>>அங்கிங்கெனாத படிஎங்கும் நிறைந்தவனாம்! பாமாலை பல பாடிமூச்சை உள்ளடக்கிபூக்களால் அர்ச்சித்துகாணக் கிடைக்காதவன், தெருவோரம் துவண்டுபடுத்திருந்த பாட்டிக்குப்பசியாற பணம்அளித்தபின் அவள் வாயிலிருந்துவந்த வார்த்தை ‘தெய்வமே’..! என்னுளிருக்கும்தெய்வத்தை இன்று நான்கண்டுகொண்டேன்! தெய்வமே! உனக்கு நன்றி! -.
>>கிழக்கு வானைச் சிவப்பாக்கிக்கீறி மெல்ல வருகிறவன்பழக்க மான நம்கதிரோன்பார்க்கப் பார்க்கப் பரவசந்தான்தழைக்க வேண்டும் தரணியெனதகத கவென ஒளிபொழிவான்உழைக்க ஊக்க மருந்தாகிஉயிருக் கேற்ற சூடாவான் குப்பை செத்தை அழுக்கெல்லாம்குறைக ளின்றிப் பொசுக்கிடுவான்துப்பும் சுடரைப் பதமாகபுல்லும் கல்லும் கொளவைப்பான்உப்புச் சுவையாம் கடல்நீரைஉயரே மாற்றி மழைபொழிவான்எப்பு …
>>என்னை இனிமேல் அம்மாஏமாற்ற முடியாது, ஏனென்றால்நான் சிறுவன் அல்லஎன்னை இனிமேல் தத்துவங்களும்அரசியலும் ஏமாற்ற முடியாது.ஏனென்றால்நான் இளைஞன் அல்லஎன்னை இனிமேல் மதமும்கலையும்ஏமாற்ற முடியாது. ஏனென்றால்நான் நடுத்தர வயதினன் அல்ல.என்னை இனிமேல்மாத்திரைகளும் மரியாதைகளும்ஏமாற்ற முடியாது ஏனென்றால்நான் முதியவனல்ல. நான்இப்போது மூப்பைக் கடந்தவன்,சின்னஞ்சிறு குழந்தையைப் போல.யாராவது …
>>எங்குசென்று விடும்என் தாய் மொழி அது என்னஎவருக்கேனும்பொறாமைத் தூண்டபுதையல் பொருளா பொன்னாபரணமா எவரும் களவாடகாலச் சுவடியா சொத்து பத்திரமாவண்டி வாகனமா அல்லது ஹார்மோன் மாற்றத்தில்குணம் மாறும்நான் பெற்றபிள்ளைகளா அது என்னோடுஎப்போதும்எந்த சொல் ஆர்ப்பாட்டமும்இல்லாமல்கைத்தறி புடவைகதர் புடவைஆடை தாரியாய்எளிமை இலச்சினையாய்என்னுள் என்றென்றும்எனக்கு உயிரூட்டியஅம்மனாய்என்னுள்சம்மணமிட்டுகுடியிருக்கும்என் …
>>கணக்கிட்டு வாழச் சான்றோர்இட்டவடிவியல்கள் இவை. சதுரங்கள் சமத்துவமானால்செவ்வகங்கள்அளவான இல்லறம் காட்டும்.நெடியவைபெற்றவராக குறுகியவைஆகாதோபெற்றவை. முக்கோணம் முன்னர்குசேலர்வாழ்வு கூடாதெனக் காட்டியகுறியீடல்லவா? சதுரம் நாற்கரச்சாலைஆகிடஇன்று எண்கோணச் சாலைவறியவர்வாழ்வில் தேனும் பாலும்ஓடச்செய்யுமாம். செவ்வகத்தில் சிலிர்த்தபணத்தாளும்ஓரிரவுவெறுந்தாள் ஆனது. சதுரமாய் வாழ்ந்துசெவ்வகமாய்உயர்ந்து,சமுதாயம் உரம் பெறவரமொன்று‘கேள் ‘ என்றே காலம்சொல்கிறது. இருட்டோடு …
>>13.02.2025 அன்று நடந்த விருட்சம் கவி அரங்கத்தில் வாசித்த மீ விஸ்வநாதன் கவிதைகள் வீண் என்பதே இல்லை வீசிய எச்சில் இலைகளேதெருநாய், காக்கை, குருவி,எறும்புகளுக்கு அறுசுவை உணவு! விலங்குகள் பறவைகளின் கழிவேகாடுகள் செழிக்க உதவும் உரம்! நகர வளர்ச்சியில்ஏரி, குளங்களை மூடியகுப்பை …
>>தமிழுக்குத் தன்னெளிய தொண்டினைச் செய்தேஇமைப்போது மோயா திருந்தார் – தமையோர்எளியனாய் எண்ணி உவேசா தமிழாய்பளிச்சென ஆனார் பரந்து.(1073) 19.02.2026 (இன்று (19.02.1855) தமிழ்த் தாத்தா உ.வே. சா. அவர்களின் பிறந்த தினம்)
>>விருட்சம் கவியரங்க நிகழ்வில் வாசிக்கப்பட்ட எனது கவிதைகள் என்னை நான்அப்படி நினைத்துக் கொண்டேன்என் இரு கண்களும் கூடஎன்னை ஏமாற்றிவிட்டனஏதோவொரு விதத்தில்துயரம் என்னை வந்தடைந்ததுஇப்படியாக கால்நூற்றாண்டுக்காலம்கழிந்ததுபிறகு ஒரு மழைநாளில்சிலுசிலுத்த கிளைகளினூடேஒரு காகம் சென்று மறைந்ததுமழையை பிரதியெடுத்தகாகத்தின் பாதங்கள்பழுப்பேறி இருந்தனஇதுவரை நான் பார்த்தகாகத்தின் பிம்பங்களோடுஅதனை …
>>13/2/26 இணையக் கவியரங்கம் 1.மறதி மதிப் பெண்ணுக்குஅலைந்துரேங்குக்குத் திரிந்துதேர்வு எனும்மலை ஏறிவேலைக்கு அலைந்துநிரந்திரத்திற்குத்தவமிருந்துபதவி உயர்வுக்குப்பாடாய்க்கிடந்துமாற்றல் கிடைக்கக்காவடி எடுத்துசொந்த ஊர் வந்துநொந்து நூலாகிகெளரமாய்ப்பணிஓய்வுபெற்றிடத் தவம் கிடந்துகாலம் கழித்தசொந்தக் கதையில்மனிதனாய் வாழ்வதுமட்டும் மறைந்து போனது. 2.நெருடல் தமக்கு விளங்கா ஒன்றைவிளங்கியதாய்ப் பாவிக்கிறார்கள்தெளியாத ஒரு விஷயத்தைத்தெரிந்த …
>>இணையதளத்தில் நான் வாசித்த 3 கவிதைகள் பின் வரும். கட்டிடுவோம் ஒரு காதல் கோட்டை.காலமெனும்j காற்றினிலே ஆடிடுவோம் பொன்னூஞ்சல்! பாலுடன் தேனாக கலந்திடுவோம்,உருகிடுவோம் மெழுகெனதினமும் காதலில்! காத்திருப்போம்,சாரலில் நனைந்திருப்போம்,அணைத்திருப்போம் ,நம்மை மறந்திருப்போம்! ஓருயிர்,ஈருடல் என கட்டுண்டோம்,கரும்பாக இனிக்கும் காதல் கனி. காக்கைகள் …
>>எனது கவிதை மின்புத்தகங்களில் இருந்து சில கவிதைகள். இன்றைய சொல் புதிது நிகழ்வில் வாசித்தவை . 1. இருண்ட குகை இருண்ட குகைக்குள்எத்தனை உணர்ச்சிகள் சில வெளியே வரும்சில அமுங்கிக் கிடக்கும் கனவு வெளிச்சத்தைக்கண்ட பின்பு அத்தனையும் எழுந்துஆட்டம் போடும் விடிந்த …
>>13.02 26 அன்று இணையதளத்தில் நான் வாசித்த கவிதை உனக்காக நான் இருக்கிறேன்என்ற சொல்உறங்கிக்கொண்டிருந்ததுநீ மட்டும் போதும்என்ற சொல்ஊமையாகி அழுதது உன்னை மிகவும் பிடிக்கும்என்ற சொல்தன்முனைப்பால் துவண்டதுமன்னித்து விடு என்ற சொல்மௌனித்துக் கிடந்ததுஉனக்கு நன்றி என்ற சொல்ஊருக்கு வெளியில் நின்றது என்னை …
>>– மெனக்கெடல்யாவிற்கும்இயைந்துபோனஎங்களுக்குசொல்லப்பட்டிருந்தது‘மதிக்குமொருவருக்குதரிக்கும் கிரீடமாகப் போகிறீர்களென’வண்ணங்களில்வார்த்த வார்த்தைகளால்விருப்பங்கள் மேவி நிற்க. காணாதகாத்திருப்பில்காலத்தை தின்றுசாரமற்றசந்தர்ப்பமொன்றில்நீங்கள்சொல்கிறீர்கள்நெகிழிப் பூக்களால்நிற்கும் கூடை என்று. நீங்களாகஇருக்க வேண்டுமெனநிம்மதி கொள்ளநினைக்கும் பொழுதெல்லாம்நகர்ந்து கொண்டேஇருக்கிறீர்கள்நாளும் பொழுதும்தாழாத துயரத்தில்தள்ளியவாறு.
>>வீதியோரம் விரிந்து கிடந்த பூக்கள் ,என்வீட்டின் முன்னறையில்வண்ணங்களை வாரி வீச,மனம்சொன்னது“உன் கைக்கு ரசனை இருக்கு”! 11.02.2026
>>மெல்லிசை மலரும் மஞ்சள் செம்பூவின் சிரிப்பு,மனமெல்லாம் மணம் வீசும் கைவினையின் அழகுவண்ணத் துளிகள் வார்த்த மாய உலகம் இது,வாழ்வின் மேசை மீது வந்த வசந்தம் இது.நாணல் போல நெளியும் பச்சைத் தண்டு அழகு,நாடோடும் நெஞ்சை நிமிர்த்தும் பூவின் விழுது.சிறு கரங்களில் பிறந்த …
>>தமிழில் : க. மோகனரங்கன் பார்ப்பவர்,உற்று நோக்குபவர்,மேலோட்டமாகப் படிப்பவர், பக்கங்களைத் தாண்டிப் போகிறவர்,விரலால் தாள்களைத் திருப்புபவர், நுணுக்கமாகப் படிப்பவர்,அன்றைய வாசிப்புத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்பவர், பென்சிலைக் கடிக்கும் வழக்கமுள்ளவர்,குறிப்பெடுப்பவர்,சரி மற்றும் தவறை குறிக்கும் குறிகளால்பக்க ஓரங்களை நிரப்புகிறவர்,முதல் முறை படிப்பவர் அல்லது …
>>ஒருத்தர் வீட்டிற்குச் சென்றேன்அங்குப் பார்த்தகைவினைப் பொருளைப்பார்த்து ஆச்சரியப்பட்டேன்திறமை இருந்தால்எல்லாம் முடியும்எனக்கும்திறமை இருக்கிறதுகவிதை எழுதுகிறேன்ஆனால்யாரும் பார்ப்பதில்லைபடிப்பதில்லை
>>அப்பா இல்லாதபிள்ளைகளின் முகத்தில்அடுத்தவர் கண்களுக்குஅவ்வளவாகப் புலப்படாதஅருவமானதொருஅநாதைத்தனம்அப்பிக்கொண்டிருக்கும்.முதல் பார்வையிலேயேஅதை அறிந்தவர்களாகஅரவணைத்துக் கொள்கிறஅபூர்வமான பெண்கள்இப்போதும் இருக்கிறார்கள்.அவர்களெல்லாம்அத்தனை சிறிய வயதிலேயேஎத்தனையோ பெரிய குழந்தைகளுக்குஅன்னையர் ஆகிவிடுகிறார்கள்
>>காரிருளைக் கண்டுவிடிகாலை எள்ளி நகையாடியதாம் !உன்னைக் கண்டு நடுங்குவோர் பல பேர் !என்னைக் கண்டு மகிழ்வார் எண்ணிக்கை எண்ணிலடங்கா !இறுமாப்புடன் மார் தட்டியது விடியல் ;உனக்குத் தெரியுமா, என்னாலே ஜனனம்உன்னாலே தகனம் , அமைதியான பதில்காரிருளிடமிருந்து !விடியல் வெட்கித் தலை குனிந்தது …
>>நான் உன்னிடம் வெற்றுடம்பாய் வருகிறேன்நீ உயிரூற்றி விடுகிறாய் என்உணர்வோடுக் கலக்கிறாய் நான் காட்டுவழிப்பயணம்களைத்துப்போகுந் தருணம்நீ காட்டுமல்லி இறைத்துச்செல்கிறாய்.என் காலோடு கவிதைப்பேசுகிறாய். நான் பறவையானேன்உறவுகளோடு உல்லாசித்திருக்கையில்அங்கே ஆள்காட்டிப் பறவையாய் நீ. ஒரே ஒரு மூக்குத்தி மினுக்கியபடி கேட்டேன்.நீ ஓராயிரம் நட்சத்திரங்களைநசுங்காமல் என் கைகளில் …
>>பார்க்கும் போதேல்லாம்ஏதாவது நிகழ்ந்து விடுகிறது..நினைக்கும் போதெல்லாம்ஏதாவது நடந்து விடுகிறது..பார்க்காத போதெல்லாம்என்னவெல்லாமோ நிகழ்கிறது..நினைக்காத போதெல்லாம்ஏதேதோ நடக்கிறது..அதனாலேபார்த்தும் பார்க்காதபடியேநடக்கிறேன்..நினைத்தும் நினைக்காதபடியேநிகழ்கிறேன்..என் மனசு அமைக்கும்நிகழ்தகவில்எது நடந்தாலும்என்ன நிகழ்ந்தாலும்மிச்சமிருப்பது நானும்..என் ஒற்றை நம்பிக்கையும்!
>>மூன்றாவது முறையாகஅந்த நகரத்துக்குப் போயிருந்தேன்சவால்போலகடும் வெயிலுக்கான குடையோடுஅலைந்து திரிந்ததில்மர்மங்கள் லேசாய் துவங்கின.நகரத்துக்கு ஊடாகஇரண்டோ மூன்றோபுகைவண்டி வழிப்பாதைகள்பிரிந்து செல்கின்றன.குறுக்கு நெடுக்கமாய் திரியும்பேருந்துகள்எங்கு செல்கின்றனபழக்கங்களை எப்படி இவைஜனங்களுக்குக் கற்றுத் தந்திருக்கின்றனஎன்பதும் புரிந்தது. புகைவண்டி நிலையங்களில்ஜனங்கள்தட்டையான மரக்கிளையாய்நிலையத்துக்கு வெளியேயும்நேர் தலைகீழான ஒரு மரக்கிளையாய்நிலையத்துக்கு உள்ளேயும் செல்கிறார்கள்பின்னலான …
>>வரவும் செலவும் வாழ்வில் சகஜம்கஷ்டம் நஷ்டம்இரு சக்கரம் போல்இன்பமும் துன்பமும் இரவும் பகலும் போல்மாறி மாறி வரும்காலங்கள் எனவும்எதிலும் சிரிக்கத்தெரியவேண்டும்.பிறர் சிரிக்க வாழ்வது ஈனம். ஆர்க்கே/கொக்கென்று நினைத்தாயோ? – விருட்சம் நாளிதழ்
>>என் வேரடி மண்ணைகெல்லி எறிந்தால்துவள்பவனா நான்..? என் ஆணிவேரின் கீழ்அமில மழை பொழிந்தால்கருகி விடுபவனா நான்..? என் கிளைகளைஉங்கள் பராக்கிரமத்தால்வெட்டி வீழ்த்தினால்அடையாளம் தொலைப்பவனா நான்..? என் தளிர்களைப் பொசுக்கிதீயிட்டு வைத்தால்வெந்துவிடுபவனோ நான்..? நான் மனிதர்களுள் சந்நதன்…!நான் பறவைகளுள் ஃபீனிக்ஸ்..!நான் வாத்தியங்களில் உறுமி …
>>உன் மாபெரும் ஈர்ப்புக்குஎதிர்ப்பு தெரிவிக்க இயலாமல்உனது அச்சினை நோக்கி வேகமாக நகர்ந்து வரும்சின்னஞ் சிறு கிரகம் நான் ஒரு வாய்ப் புல்லுக்குமுகத்தை உரசியபடியேஉன் கால்களை குறுக்கும்மறுக்குமாக சுற்றி வரும்சிரிய வெள்ளாடு நான் யோசிக்காமல் எழுதத் தொடங்கிமூச்சு விட முடியாமல் சிக்கித் தவிக்கும்ஒரு …
>>பறவைக்கூட்டம் கலைத்துப்போட்ட வெளியைஒன்றுசேர்க்கப்பார்க்கிறது…வட்டமிடும் கழுகு. பறவைகள் கடந்ததும்அநாதையாய் உணரும் வானத்தைச் சிவக்கச்செய்கிறதுகீழிறங்கும் சூரியன். ஒற்றைக்குச்சியில் தவம் செய்யும் மீன்கொத்தியை…சீண்டிப்பார்த்துவிட்டுப்போகிறது ஊசித்தட்டான். கொம்பேறிமூக்கனை கண்டதும் பதறிப்பறக்கும்பூஞ்சிட்டைப் பிரிந்து தவிக்கிறது செம்பருத்தி. அலகில்தேங்காய்நாரினைப்பற்றிகூடுகட்ட அலைகிறது…சிட்டுக்குருவி. கவிதைஎழுதவரவில்லையென்று….தோட்டத்திற்கு வந்தால்என்னைச்சுற்றி எத்தனை கவிதைகள். வே.கல்யாண்குமார்/அருணகிரித் தமிழ்.. – …
>>முத்துத் தமிழ் சந்தம் பாடிடமுந்தித் திரு வருளைப் பொழிந்திடும்சிந்துத் தமிழ் தந்தாய் இங்கு அருள்வாயே.! நித்தம் புதுக் கவிதைகள் பாடியும்..நீடுத் தமிழ்க் கவியால் பரவியும்..நின்னைச் சரண் அடைந்தேன் இங்கு வருவாயே.! சித்தம் தனில் உந்தன் நினைவுகள்..சிந்துக் கவி சிந்தும் பறவைகள்..நித்தம் உனைத் …
>>அடிப்பட்ட காலிடம்அடுத்த கால் கேட்டதுவலிக்கிறதா என்று இந்த வலியை விடஎனக்கும் சேர்த்து நீ படும்துன்பம்தான் அதிகமாய்வலிக்கிறது என்றதுஅடிப்பட்ட கால். அதே நேரம்அடிப்பட்டவன் குரல்போதும் என்றதுஅவன் மனைவியின் குரல்இன்னும் ஒரு வாய்தான்சாப்பிடுங்கள் என்றது.
>>மரம் சும்மா இருந்தாலும்காற்று அதை விடுவதில்லை துளிராயாய்இலையாய்மொக்காய்பூவாய்கனியாய்தானாய் உதிரும் மரமும்உதிர்க்கும் வேர்கள் உள்நோக்கிஊடுருவும்கிளைக்கும்ஆழமாய் படரும்… உயிர்ப்பதுவெளியிலாஉள்ளேயா… மரிப்பதேஉயிர்ப்பதுதானோ …
>>இன்றைய நாள்நாம் கொண்டாடும்குடியரசு தின நாள் பள்ளி மாணவர்கள் முகத்தில்மகிழ்ச்சி கரை புரண்டோடும் நாள் வங்கி ஊழியர்கள்அப்பாடாஒரு நாள் லீவுஎன்று முணுமுணுக்கும்நாள் நான் இன்னும்பெரியவனாகவில்லைஎங்கள் பள்ளிக்கூடம்வந்துஎங்கள் மாணவர்களைப்பார்த்துபேசுங்கள் என்றுயாரும் கூப்பிடவில்லை ஆனால்இன்று மகத்தான நாள்
>>பேச்சு என் கலையானதுஅதுவே என் அடையாளமானது.பேச்சு என் விருப்பமானதுபலருக்கு அது உயர்வு தந்தது.பேச்சு பல செய்திகள் சொன்னதுஅந்தக் குரல் பலரை ஈர்த்தது.பேச்சு பல இடம் அழைத்துப் போனதுஅதனால் என் உலகம் விரிந்தது.பேச்சு எப்போதும் பெண்களை நோக்கியதுநட்பும்,உறவும் கூட்டமாய்ச் சேர்ந்தது.நாக்கும் வாக்கும் நல்லதே …
>>டிசம்பர் மாத கவியரங்கத்திற்கு என் கவிதைகள்🏵️கவிதை-1பிரிந்த உறவுகள் பிரிந்த உறவுகள்பின்னும் சேருமா? மறந்த நினைவுகள்மறுபடியும் தோன்றுமா? முந்தைய நாளின் கைப்புபிந்தைய நாளில் மாறுமா? நைந்த உறவுகளை தைக்ககனத்த நூலால் ஆகுமா? கலைந்த கனவுகள்காணாமல் போனதே. நலிந்த நம்பிக்கைமெலிந்தே போனதே. வலிந்து பிணைத்துஇணைத்தல் …
>>தானிருக்கும் தான் தானல்ல அறிவிலேன் தானற்ற தான்தான்தான் எனும் தெளிவிலேன் தன்னுள் தானற்ற தான் தேடிதணலாய் தீகிறேன்.
>>அடர்ந்த கருமைக்கும்,பூரண வெண்மைக்கும்இடையேதான்ஊசலாடி நகர்கிறதுவாழ்க்கை. பூச்சற்ற உண்மையைப்புறந்தள்ளும் மனம்பூசிய பொய்யைஏனோ நாடுகிறது. பூசி மெழுகிஒரு பொய்யை உருவாக்கபூசாத உண்மையொன்றுதேவைப்படுகிறது. பழத்துக்கு உள்ளிருக்கும்விதை போல,ஒளிக்குள் மறைந்திருக்கும்இருள் போல,ஒவ்வொரு பொய்க்குள்ளும்ஒளிந்து இருக்கிறதுஓர் உண்மை. பூச்சற்ற சுவர்தொடக்கத்தை,உழைப்பை,செல்ல வேண்டிய தூரத்தைஎன உண்மைகளைநினைவுபடுத்தும் மணியாய்ஒலித்துக்கொண்டேஇருக்கிறது. பூச்சு திர்ந்த …
>>இரண்டின் கூட்டுவடிவம்வாஜ்பாய்கொள்கையில் தலைவன்குணத்தில் குழந்தைஅவர்பிரதமராக இருந்தபொழுதுஇந்தியிலிருந்துதமிழில் மொழிபெயர்க்கப்பட்டஅவரது கவிதை நூலைபிரதமர் இல்லத்தில்வெளியிட்டுப் பேசினேன்“நீங்கள் விரும்பினால்என்றேனும் ஒருநாள்முன்னாள் பிரதமர் ஆகலாம்;ஆனால், நீங்கள் என்ன முயன்றாலும்முன்னாள் கவிஞர் ஆகமுடியாது”என்றேன்“என்னைச் சிகரத்தில் ஏற்றாதீர்கள்அங்கே எனக்குஇருக்கையிட இடமிருக்காது”என்ற அவரது கவிதையைமேற்கோள் காட்டினேன்பின்னொரு சந்திப்பில்இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டஎன் கவிதைகளைஅவர் வாய்விட்டுப் …
>>என் பண்ணை வீ்ட்டுத் திண்ணைஆசையாய் அருமையாய்பார்த்துக் கட்டிய சிவப்புத் தரையில்அமரும் சுகமும் அது தரும் இதமும்பாட்டுக் கேட்க சில நாட்கள்படித்து மகிழ சில சமயம்பார்த்து ரசிக்க பல தருணம்கண் மூடி தியானம் செய்ய ஒரு நேரம்மடித்த கையில் படுத்து உறங்கவட்டமாக உட்கார்ந்து …
>>19/12/25இணையக்கவியரங்கம் கவிதை 1 அருளும் பொருளும் மிக மிகச்சரிபொருளில்லார்க்குஇவ்வுலகில்லைஅருளில்லார்க்கு அவ்வுலகமில்லைவள்ளுவர் வாய்ச்சொல்பொய்யாக இருக்காதுபொருள் எம்மட்டுநின் வசம்கையிருப்பு அறிவிக்கும்அருளின் இருப்புயாருமே அறியார்அருள் என்பது அன்புஈன் குழவிஅன்பு கனிந்தே அருள் வசமாகும்அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்குசொல்லேன் நீகனிந்த அன்பே அருள்அருள் மட்டுமேஅவ்வுலகில் செலவாணியாகும்பிறவன்றுஅடித்துச் சொல்கிறது …
>>சமீபத்தில் நடந்த கவி அரங்கத்தில் நான் வாசித்த கவிதைகள் 1.ஒரு கவிதை காலையில்எழுந்தவுடன்தூக்கக் கலக்கம்என்னை விட்டுப்போவதற்குள்ஒரு கவிதைஎழுதிப் பார்த்தேன்சுறுசுறுப்பாய் மாறி விட்டேன்நான் இப்போதுஊருக்குக் கிளம்புகிறேன் 19.04.2025 2.தீராத துயரம் அந்தப் பெண்மணிகண்ணீரில்தோய்ந்திருந்தாள் அவள் பிரச்சினைஎன்றும் தீர்வே போவதில்லை சும்மா நடிக்கிறான்ஒற்றுமையாய் இருப்பதுபோல் …
>>19-12-25 –இல் வாசித்த 4 கவிதைகளையும் அனுப்பி இருக்கிறேன். 1. உற்சாகம் காலையில் எழுந்ததும் மனைவிகாப்பி இல்லையென்றாள்.காப்பிப்பொடி தீர்ந்துவிட்டதாம்.எங்கே வரும் உற்சாகம்? காய்கறிக்காரி வந்தார்காய்கறிகள் எல்லாமும்கால்கிலோ இருபது ரூபாய்எங்கே வரும் உற்சாகம்? செய்தித்தாள் விழுந்ததுசேர்த்தெடுத்துப் படித்தேன் முதல் பக்கம் நகைக் கொள்ளைஇரண்டாம் …
>>அழகியசிங்கரின் இன்றைய சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது ஐந்து கவிதைகள் காலாற நடக்கும் கரை———உழைத்துக் களைத்த உடல்ஓய்ந்து படுப்பதற்கும் எழுந்து நடப்பதற்கும்ஏற்பட்ட கடற்கரை காதலர் சேர்வதற்கும்கடும்தீனி அரைப்பதற்கும் மாறிய கோலத்தால்மண் வாசம் போனது கரை தாண்ட முடியாதஅலையெல்லாம் நுரை …
>>இன்றைய (19.12.2025) இணைய வழிக் கவியரங்கில் வாசித்த கவிதை.1 மழைபெய்து கொண்டிருக்கும் போதெல்லாம்உள்ளிருக்கும் சின்னப் பெண்துள்ளலுடன்வெளியில் வந்து விடுகிறாள்முழுதுமாய் ஆடைகள் நனையபாதகொலுசுகள் மண் அப்பிக்கொள்ளமுகமெங்கும் பூத்துக் கிடக்கும் நீரின் துளிகளுடன்இங்கும் அங்கும் அலைந்துமழையின் மீதான பிரியத்தைவெளிப்படுத்துகிறாள்புறவெம்மையின் தாக்கத்தில்காய்ந்து விடாமல்அந்த ஏகாந்த ஈரத்தைத்தக்க …
>>இன்று விளையாட்டாக Google இன் AI tool ஆன Gemeni இடம் கிரிக்கெட்டைப் பற்றி வெண்பா எழுத முடியுமா என்று கேட்டதற்கு அது அளித்த இரண்டு வெண்பாக்கள் இவை குறள் வெண்பா : மட்டை கழன்றாட வையமே போற்றிடசிட்டாய்ப் பறக்கும் பந்து. …
>>14 11 2025 அன்று மாலை இணையக் கவியரங்கில் படித்த 4வது கவிதை மயங்கி விழுந்த அம்மாபக்கத்து மருத்துவமனையில்அவசரப் பிரிவில் அனுமதிஉறவினர் அனைவரும்வெளியே நிக்க விட்டுபின்னர் உட்கார வைத்துமருத்துவம் பார்த்தனர்மகன் மட்டும் உள்ளேசென்று பார்க்க அனுமதி தந்தனர்அழுதபடி வெளியே வந்தமகனை உறவினர்சூழ்ந்து …
>>கை வளையலில் இருந்துஉதிர்ந்த வெண்முத்துக்கள் போல்முத்து முத்து சொற்கள் கவிதையாமதுஅழகு . கருமேகக் கூந்தலில் ஒற்றை நிலவாகவெள்ளை ரோஜாபுன்னகை சிந்தியது ஓர் அழகு. தேவியோ ,தேவதையோ சொல் நீயே,மேவிய காதலால்தான் அப்படியோ? தமிழ்த் தேன் ஊறும் இதழ்கள்பருகிட அலைபாயும் வண்டினம் நான். …
>>அன்று மாலை இணையக் கவியரங்கில் படித்த கவிதை எண் 3 யாரும் தவறு செய்யவில்லைஆயினும்அனைவரையும் தலை குனிய வைத்ததுசெல்போன்கள்.
>>வால்ட் விட்மன் பார்த்துவசன கவிதை எழுதிப் பார்த்தார் பாரதி பாரதி இறந்த பிறகுபத்தாண்டு கழித்துஅதுதான் க.நா.சு மனதில் பொறித் தட்டியது வேறுவகைப் பாவாகபுதுக்கவிதை மலர்ந்தது க.நா.சு காட்டிய வழிதான்புதுக்கவிதை பாரதியார் எழுதியவசன கவிதையை மறந்து விட்டோம் ஆனால் புதுக் கவிதையைக் கண்டுபிடித்தகநாசு …
>>மிடுக்கான உடையுடன்முப்பது வருடம் முன்கிடைத்த வேலைக்கு ஓய்வு பயமாய்ச் செய்த வேலைகளைநயமாய்ச் செய்யத் தொடங்கும் போதுகிடைத்து விட்ட ஓய்வு கண்டாலே கலங்க வைக்கும்அரக்க அதிகாரிகளின்ஆக்கிரமிப்பிலிருந்து ஓய்வு கைகள் உதடு வயிறு சுடசுட்டும் பாதி வெந்தசோற்றிலிருந்து ஓய்வு ரயில் நெரிசல்பீடி வியர்வை நாற்றம்அட்டெண்டன்ஸ் …
>>எட்டாத உயரத்தில்நீ இருந்தாலும்// தீபங்களின் நடுவில்மிளிரும் நிலவே// திக்கெட்டும் ஒளிவீசும்தீபங்களின் சுடரொளியில்// தன்னை உருக்கிஇருளைப் போக்கிடும்// வெண்பனிக் காலத்திலும்மின்மினியாய் ஜொலிக்கும்// வட்ட நிலவேவண்ண, வண்ண// உருவங்களாய் தோன்றும்தீபமாக நீ// எரியும் போதும்.,இருள் உலகையே // மறைக்க நீயோகோபுரத்தில் தீபமாய்// நிலாப்பெண் ஏற்றிவைத்த …
>>14-11-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதை5 இத்தனை நேரம் இறுமாப்புடன் இதழோரம் புன்னகையுடன்இளநடை போட்டவர்கள்இப்போது ஒதுங்க இடம்இதோ தேடுகிறார்கள்அவசரம் அவசரமாக வீதிக் கடைக்காரர்கள்நிர்வாணப் பொருள்களுக்குஆடை உடுத்துகிறார்கள்படித்ததெலாம் மறந்துவிட்டால் பாதையிலேஎதை வைப்பதெனும்பதைபதைப்பில் சில பேர்கள்முதலாளி பூதத்தின் வாயில் …
>>கவிதை நேரத்தில் படித்த என் 4 கவிதைகள் கீழே தொலை தூர நடை பயணம்வறண்ட நீர் நிலைபிளந்த நிலம்கரடு முரடான பாதைவெட்டப்பட்ட மரங்கள்பசுமையற்ற மலைநடந்து கொண்டே இருந்தேன்தூரத்தில் பார்வையற்ற மனிதன்முடவனுக்கு உணவளிக்கும் காட்சிமனித மனதில் வற்றாத ஈரம்இயற்கையும் துளிர்க்கும் ஓர் நாள்நடை …
>>நேற்றோடு முடிந்துவிட்டதுஏவி.எம்.சரவணன் அவர்களின்பெளதிக வாழ்க்கைஇனிநினைவின் வெளிகளில்தான்அவரைச் சந்திக்க முடியும்ஒரு சம்பவம் சொல்கிறேன்:சிவாஜி படத்திற்குப்பாட்டெழுதியதற்கு ஊதியமாகஎனக்கொரு காசோலை கொடுத்தார்காசோலைகளை நான்பிரித்துப் பார்ப்பதில்லை;பெற்றுக்கொண்டு வந்துவிட்டேன்சில வாரங்களுக்குப் பிறகுவேறொரு பாட்டுப் பதிவுக்காகஏவி.எம் கலைக்கூடத்திற்குள்நுழைகிறது என் கார்தன் அறையின்கண்ணாடி வழியேஎன் காரைப் பார்த்தசரவணன் அவர்கள்வீடு திரும்பும்போதுதன்னைப் பார்த்துச் …
>>14-11 2025 அன்று அழகிய சிங்கரின் இணைய கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட என் 6 கவிதைகள். நான் ஓரு மனிதி(1)நான் வெறும் மனிதிஒரு கண்ணசைவுஓரு கையசைப்புமுகத்தில் ஒரு சுளிப்புஉதட்டின் ஒரு சுழிப்புபோதும் போதும்பஞ்சணைந்த தீ போல்பலதும் ஏன் பகருகிறாய்கிளை தாவும் கடுவனோசினம் கொண்டுசீறும் …
>>14.11.25 கவியரங்கத்தில் வாசித்த கவிதைகள் பிறப்பு என்பதுசக்தியில் கலப்பது இறப்பு என்பதுசிவத்தில் கலப்பது பிறப்பும் இறப்பும்சக்தியும் சிவமும் இதற்கு இடையில்எத்தனை பிறவி பிறவியை அறுப்பதேஆறாம் அறிவு 4 கவிதை இதழ்கள் – காதல் தடவியகவிதை கேட்டாள் இதழைத் தடவிஇதுதான் என்றான் பொய்க் …
>>“உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”தன்னம்பிக்கையின் இலக்கணம் இதுவோ?செந்தமிழ்க்கவிஞன் காட்டிய வழியோ? தன்னை நேசித்தால் தன்னை மதித்தால்தன்னம்பிக்கை தானே வளருமோ?தன் பலமறிந்து முயன்று பார்த்தால்தன்னால் இயலாத செயலும் உண்டோ? தன்னம்பிக்கை இருந்தால் போதும்உடல் ஊனங்கள் மறைந்தே போகும்தன்னம்பிக்கை இல்லாது …
>>14.11.2025 அன்று இணைய வழி கவியரங்கில் வாசித்த ஐந்தாவது கவிதை கல் உரசித்தான் கீறல்விழுந்திருக்க வேண்டுமென்பதில்லைசமயத்தில் விட்டெறிந்தசொல்லாலும் கூட இருக்கலாம் தனிமையில் முகம்பார்த்தக்கொண்டிருக்கும் போதுசட்டென்று மூன்றாவது முகம் ஒன்றுமுட்டி முளைத்திருக்க கூடும் பளிங்கும் சுத்தம் வேண்டுமென்றுபழந்துணியால்நையத் தேய்த்த விரல்களின்கைங்கர்யமாகவும் இருக்க கூடும் …
>>14-11-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 4 இந்த மழைத்துளி இதோ வந்துகொண்டிருக்கிறதுவானம் எனும் ஊரிலிருந்துநெடுந்தொலைவு பயணம் செய்துமண் நோக்கி வரும்இதை வரவேற்க நினைக்கிறேன்மனத்துள் மத்தாப்பை ஒளிரச் செய்துமகிழ்ச்சி வெண்சாமரம் வீசும்உயிர்நிலைக்காகநான் உவகையுடன் காத்திருக்கிறேன்விதை முளைத்துக் கிளம்பி …
>>எல்லாச் சொற்களும் சட்டென்று காணாமல் போய்விடுகின்றன எல்லா கற்பனையும் திடீரென்று முரண்டு பிடிக்கின்றன எல்லா நினைவுகளும் எங்கோ ஒளிந்து கொள்கின்றன. எப்போதாவது நிகழ்வதுதான் இது ஒவ்வொருமுறையும் இனி நிகழக்கூடாது என்று நினைப்பேன் ஆனால் நிகழ்ந்துவிடும். நிகழ்வதை யாரேனும் தடுக்கமுடியுமா.? அப்படி தடுக்க …
>>14/11 / 25 இணைய வழி கவியரங்கில் நான் வாசித்த நான்காவது கவிதை பௌதிகமான தூரத்தைஎன் மனதினால் கடந்துஉன்னிடம் வருகிறேன் சகி உயிரினை உருக்கும்தனித்துவமானஎன் மூச்சுக்காற்றுஒரு முறையேனும்கடல் கடந்து வந்தாகிலும்உன் சுவாசத்திற்குள் நுழைந்து விடும்என்ற நம்பிக்கையில் தான்நான் இன்னும் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன் …
>>அழகியசிங்கரின் சொல் புதிது (14 th நவம்பர்) நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் நேரத்தைக் கடந்தால்எல்லாமே இப்போதே தூரத்தைக் கடந்தால்எல்லாமே இங்கேயே பாரத்தைக் கடந்தால்எல்லாமே இலேசாக நேரமும் தூரமும்பாரமும் நினைப்பே நினைப்பினைக் கடந்தால்நெஞ்சுக்கு நிம்மதி
>>அழகியசிங்கர்/ இவர் – விருட்சம் நாளிதழ்
>>மொட்டை மாடியின் வெளிச்சத்தில்,வாடகைப் பாக்கியை எண்ணியபோது—பாயில் ஒரு நெருடல்…மயிரிழைக் கம்பியில்ஒரு காக்கை சிரிக்கிறது!
>>14-11-25 அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை3 இந்தத் துரோகம் எனக்கானதேஎன்னைக்கொண்டுபோய் வாழ்வு எல்லையில்வைத்து வேடிக்கை பார்க்கிறதுஆதரவெனக் கைபோட்ட தோள்களில் இருந்தஅழகான முள்களெல்லாம் அழுத்திக் குத்தினவந்த குருதியைத் துடைத்துக்கொண்டுசற்று முன்னேறினால் கண்ணிவெடிவைத்துக் காயப்படுத்துகிறதுஅளவுக்கு மீறி நான் நம்பிவிட்டேனென்றுஅவமானப்படுத்துகிறீர்என் நம்பிக்கையால் வரும் …
>>14 11. 25 அன்று விருட்சம் கவியரங்கத்தில் புஷ்பா விஸ்வநாதன் வாசித்த கவிதை-1 குழலினும் இனிய மழலைச்சொல் கேட்டுகுழையாத மனமும் உண்டோ இங்கேகுறும்புகள் செய்யும் குழந்தைகள் தானேகுறையாச் செல்வம் வீட்டில் நமக்கு குழந்தைப்பருவம் குறையிலாப் பருவம்சூதும் வாதும் அறியாப்பருவம்பொய்யும், பொறாமையும் அண்டாப் …
>>14.11. 2025 இணையக் கவியரங்கில் வாசித்த மூன்றாவது கவிதை பறக்கும் நட்சத்திரம்சிறகை விரித்து பூமியை நோக்கவெற்றிடத்தில் ஒரு பறவைபுதிய நட்சத்திரமாகிவிடும் ஆனால் சிறகை விரித்தஇதயப் பறவையோஅசைவற்று கிடக்கிறதுஅவ்விடத்தில் யுகம் யுகமாக வானத்திற்கும் பூமிக்கும்பயணம் செய்யும் மேகங்களோடுதொடருகின்றது கோடி கோடிஜீவன்களின் பிறவிப் பயணம் …
>>14/11/25 அன்று அழகியசிங்கரின் இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த மூன்றாவது கவிதை: இன்றுதான் நினைவுக்கு வந்ததுநேற்று ‘அந்த’ நாள் என கைகள் கசகசக்கபூச்சுமை தலையை அழுத்தபுகை கண்ணை குருடாக்கஅரை மயக்கத்தில்புரியாத மொழியில்திணிக்கப்பட்ட சத்தியங்களைஏற்றுக் கொண்ட நாள் ஆண்டுதோறும்துக்கங்களை சுமந்து வந்துசுய பரிதாபத்தை …
>>உள்ளே ஒளிந்திருக்கும் ஓலைச்சுவடியை மெல்லப் புரட்டலானான்; எழுத்தொன்றும் இல்லாததைக்கண்டு முதலில் அஞ்சி விழித்தான்; வெறுஞ் சுவடியைக் கையால் வருடிப் பின்னர் மகிழ்ந்து சிரித்தான்.
>>14.11.25 விருட்சம் இணைவழிக் கவியரங்கில் எனது கவிதை – 2
>>14.11.25 விருட்சம் இணைவழிக் கவியரங்கில் எனது கவிதை. களவொழுக்கம்.கல்லூரியில் கண்ட கனா,மோதலில்புகுந்த ஈர்ப்பிலேஇருமனம்இடம் மாறுமா?. இதுதான் என விதிஏதும்வகுக்க இயலாது. எங்கோ பிறந்து வளர்ந்துஇணையும்உறவிது. பிறவி உண்டோ இலையோஅறம்சார்ந்து விட்டு விலகாதசொந்தமிது. சண்டை உண்டு,கோபம்உண்டு,சமயத்தில் செய்யும்செயல்கள்வெறுப்பதும் உண்டு. புரிந்துணர்வு ஒப்பந்தம்சாட்சிஇன்றி அரங்கேறும். …
>>உங்களிடம் சொல்லிக்கொள்ளாமலேஉங்கள் வீட்டிற்கு வந்திருந்தோம்.நீங்கள் கண்ணாடிப்பேழையில்படுத்திருந்தீர்கள். ஆனாலும், நீங்கள் எங்களை அன்போடு அழைத்தீர்கள்;எப்போதும் போல் கனிவோடு பேசினீர்கள்.என் மகனின் நலம் விசாரித்தீர்கள்;என் கணவரிடம் அவரின் அலுவலகப் பணியைப் பற்றியும் கேட்டு அறிந்தீர்கள். எங்களால் தான் அந்த மௌனச் சொற்களோடுஉரையாட முடியாமல் கண்ணீர் …
>>அனுதினம் விடியலில்புள்ளினங்கள் இசை மயக்கும் சரசாங்கிசன்னலோர அணிலின் பக்க வாத்திய இசைபனி படர்ந்த புல்லில்நுணல் பாடும் பண்தெருவோர ஆலயநாதஸ்வரத்தில் தென்றலாய் பூபாளம்சுவற்றில் பல்லியின்பாவனி ராகம்தென்னை மர உச்சியில் பாளையின் அசைவுசெவிக்கினியசண்முகப்பிரியாஎன் அன்னையின் இனிய ஆபேரிஇதை விட சுவர்க்கம்வேறுண்டோ இப்புவியில் !
>>14.11. 2025 இணையக் கவியரங்கில் வாசித்த இரண்டாவது கவிதை புலம் பெயர்ந்து போகிறதுபறவையாக இந்த மனது வானம் என்பதும்நீரற்ற கடல் தான் என்பதைகண்டு கொண்ட நொடியில்வாழ்க்கையை திரவமாக்கிகரைத்து விடத் தோன்றுகிறது அற்றைத் திங்கள்சிறகு விரித்தாடியதும்அலகோடு அலகு புதைத்துஆனந்தக் கூத்தாடியதும்ஞாபகத்திலிருக்கும்ஒரு கனவேயன்றிவேறொன்றில்லை இப்போது …
>>4/11/25 அன்று அழகியசிங்கர் நடத்திய 39 வது இணையவழிக்கவியரங்கில் ரேவதி ராமச்சந்திரன் வாசித்த கவிதை 2 மௌனத்திற்கும் அமைதிக்கும்தனிமைக்கும் ஏகாந்தத்திற்கும்சிரிப்பிற்கும் சந்தோஷத்திற்கும்உள்ள வித்தியாசம்நம்மிடையேயும் உள்ளது!ஆனாலும்அன்பின் வளைவில் சேரும்போதுநான் நீயாகிறேன்நீ நான் ஆகிறாய்உன் வீடுஎனக்கு கோயில் ஆகிறதுஎன் வீடு உனக்குஆலயம் ஆகிறது! ரேவதி …
>>14 11 2025 அன்று மாலை இணையக் கவியரங்கில் படித்தஎன் இரண்டாவது கவிதை: செரித்ததை உரமாக்கும்பறவைகளேசெரிக்காததை என் செய்வீர் என்றேன். 1 என் வினாவுக்கு பதில் வந்ததுசெரிக்காததை மரமாக்குவோம்என்றதே பார்க்கலாம். 2 இயற்கை சுழற்சியில்எதுவும் வீணாவதில்லைசொல்லியே போயிற்று. 3
>>17-10-25 -இல் அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை8 அந்தக் கோயிலின்உள் பிரகார மூலையில்தான்அவனும் அவளும் சந்திக்கிறார்கள் ஓர் ஆறுமாத காலமாக புறாக்களைப்போல எப்போதும்குசுகுசுவென்றுரகசியப் பேச்சுகள்தாம். சிறு சிறு முறுவல்கள்லேசான தொடுகைகள் இப்போதுஒரு வார காலமாய் அவளிருந்தாள்அவன் இல்லை …
>>இனித்திருக்கும் நினைவுகளைக்கொடுத்து விட்டுச் சென்றதனால் அணைத்திருக்கும் இன்பத்தைஅனுபவித்துப் பார்த்ததினால் பிணைத்திருக்கும் அருகாமைபிரித்து விட்டுச் சென்றாலும் துனித்திருக்கும் கண்ணீரைத்துடைத்து விட்டுப் பழகியதால் தனித்திருந்தும் கவலையில்லைதவிப்பிருந்தும் துன்பமில்லை
>>14/11/25 அன்று அழகியசிங்கரின் இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த இரண்டாவது கவிதை: இது நானா?எனக்குள்ளேயா இச்சக்தி?என் மூச்சா இச்சூறாவளி!என் மனதிலா இவ்வானந்தம்!என்னுள்ளா இப்பயமின்மை?என் கால்களா ஊன்றிக் கொண்டன?எனக்கா இச்சிறகுகள்? எங்கே என் கேள்விகள்?தயங்கித் தயங்கி உயிர் வாழ்ந்த நான்எப்பொழுது என்னை உயிர்ப்பித்துக் …
>>தொலை தூர நடை பயணம்வறண்ட நீர் நிலைபிளந்த நிலம்கரடு முரடான பாதைவெட்டப்பட்ட மரங்கள்பசுமையற்ற மலைநடந்து கொண்டே இருந்தேன்தூரத்தில் பார்வையற்ற மனிதன்முடவனுக்கு உணவளிக்கும் காட்சிமனித மனதில் வற்றாத ஈரம்இயற்கையும் துளிர்க்கும் ஓர் நாள்நடை தொடர்ந்தேன் நம்பிக்கையுடன் !
>>நான் 14 .11.2025 இணைய கவியரங்கத்தில் வாசித்த முதல் கவிதை துணிந்து நில் மலை போல்,துணிந்து செல் வெற்றி வீரனாக.உன் பாதையில் நீயே நிஜம்உடன் வரும் துணிவே துணைஇமயத்தின் சிகரம் தொட்டவரும் துணிந்தார்விண்வெளியில் சென்று வந்தவரும்அப்படியே.நாம் துணிந்து செயல்படும் போதுநம்மை பிடித்து …
>>14 11 2025 அன்று மாலை இணையக் கவியரங்கில் படித்த முதல் கவிதை: பகலில்வண்ணத்துப் பூச்சிபோல்உன் நினைவுகள்என்னை வட்டமிடும். 1 இரவிலும்தூங்க விடாதுஉந்தன்நினைவுகள்மொய்த்துப்போகும். 2 என்னைதூங்கவாவது விடுகெஞ்சியேகேட்கிறேன். 3 –
>>14-11-25 அன்று அழகியசிங்கர் இன் இணையவழி கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட எனது முதலாம் கவிதை நடந்து போகையிலே என்னென்னமோ நடக்கிறதுசெருப்பு போடாவிட்டால் தரை சுடுகிறது புதுச் செருப்பு போடும்போது விரலைக் கடிக்கிறதுமழைக் காலத்தில் சகதி அடிக்கிறது வேக வண்டிகளால் தண்ணீ அபிஷேகம்ஓரமாகப் போனால் …
>>4/11/25 அன்று அழகியசிங்கரின் இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதைகள்: தேவைக்கேற்ப சேமிக்கப்பட்டு விட்டதுதண்ணீரென தெரிந்துக் கொண்ட பின் உள் வெளிச்சம்அளவாயிருக்கிறதெனநிபுணர்ஒப்புதல் தந்த பின் கூரை சல்லடைகளைஆராய்ந்தவர்கட்டை விரலால் ‘லைக்’ காட்டிய பின் அவள் அங்க லட்சணங்கள்எத்தனை இருக்கைளை நிரப்புமெனஅனுமானித்திருந்ததயாரிப்பாளர்அரைகுறை ஆடைஈரத்தில் …
>>ஒரு விரல் தொட்டுஉன் பெயரெழுதும் தனிமைஒரு குருவிக்குஞ்சின் |அலகைப் போலஎன் பொழுதுகளைகொத்தி தீர்க்கிறது அதன் நிமித்தம்இரவை கருந்திரவமாக்கிஒரு சீசா புட்டியில்அடைத்து வைக்கிறேன்உள்ளே ஒரு கருப்பு ஓவியம்விரிகிறது அதுஒரு முகமாக ஆகுமென்றுநான் நினைத்துக் கொண்டிருக்கும் போதேஒரு சிலுவையாக மாறிப் போனதுகருப்பு சிலுவையாக
>>14/11/25 அன்று அழகியசிங்கர் நடத்திய 39 வது இணையவழிக்கவியரங்கில் ரேவதி ராமச்சந்திரன் வாசித்த கவிதை 1 கட்டிலில் தேடினேன்அலமாரியில் பார்த்து விட்டேன்வீடு முழுவதும் சல்லடை போட்டு விட்டேன்பக்கத்தில் இருப்பவர்களைக் கேட்டு விட்டேன்கண்ணாடியிலும் பார்த்தேன்எங்கும் என்னைக் காணவில்லைஒரு தடவை உன்னை சோதித்துப் பார்நான் …
>>14-11-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை ஒருவர் பின் ஒருவர் சட்டையைப்பிடித்துக் கொண்டு தொடர் வண்டி ஓட்டம் மாலதி வீட்டுவாசலில் அவளை இறக்கிவிடும்வரும்போது அவளை ஏற்றிக்கொள்ளும் பயணச் சீட்டுகளில்லாமல் இலவசப் பயணம் வருபவரைப் பொருத்தே பெட்டிகள் நீளும் …
>>17-10-25-இல் அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 7 இந்த இரவில் சாத்தானின் நினைப்புஅதிகமாக வருகிறது ஏனென்று கேட்கிறீர்களா?ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல காலையில் செய்தித்தாள் காட்டியதுகல்லூரி விடுதியில் மாணவி மரணம்காரணம் இன்னும் தெரியவில்லை சற்று நேரத்தில் பரிதாபம்கண்ணெதிரே …
>>அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் சென்ற மாதம் வாசித்த எனது கவிதைகள் – மீதி ஐந்தும் ஒன்றாக , அவர் கேட்டுக்கொண்ட படி 6. தரையின் தவிப்பு அந்தப் பொட்டலின் மேல் தான்ஒரு வீடு இருந்தது முற்றம் இருந்ததுஅடுப்படி இருந்தது தட்டு …
>>கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதைகள் 8. வா! வா! வா!உற்சாக வரவேற்பு!கணினியின் பின்புறத்திலிருந்து தலையை நிமிர்த்தி; வானதி! எடு!ஜிகர்தண்டா பாட்டிலை!அவளுக்கு எப்போதும்குளிர்பானம் தான்..வெயிலிலும், குளிரிலும்’ வெண்ணிற கோட்அணிந்த ஒரு நீல புறாவிடம்‘நன்றி …
>>கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 7 கவலைகள்சிக்கல்கள்வேதனைகள்நல்லவனய் வாழநாணத்தான் வேண்டியுள்ளது பொய்யர்கள்புரட்டர்கள்வாய்ச்சொல் வீரர்கள்திருடர்கள்நாளும் கொழிக்கின்றனர் நல்லவன் தேய்வதும்மற்றவன் வளர்தலும்தான்நானில நீதியா? தீர்மானித்தேன் நானும்உள்ளொன்று வைத்துபுறமொன்று பேசிஉலகை வளைக்க தக்கார்தகவிலர் அறிந்தசமுதாய சங்கப்பலகைவெளியே …
>>17-10-25 அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை.6 என் காதலியே!உனக்கும் என் கவிதைக்கும் என்ன சண்டை? ஏன் இருவருக்குள்ளும் இந்த ஏற்றத்தாழ்வு?எப்படி வந்தது இந்த ஓயாப் பனிப்போர்? கவிதையைக் கேட்டால் உன்காதலியைக் கேள் என்கிறது. உன்னைக் கேட்டால் கவிதையையேகாது கொடுத்துக் …
>>அழகியசிங்கரின் சொல்புதிது 17 /10 /25 அன்று நடந்த கவிதை நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் – அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி தினசரி ஒன்று பாதைக்குப் பயந்தால்பயணம் நடக்காது போகும் பாதையெங்கும்பூக்களாய் இருக்காது கல்லும் முள்ளும்தான்காட்டாற்று வெள்ளமும்தான் நின்றும் நடந்தும்நீந்தியும் ஓடியும் …
>>கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை சாப்பாட்டு மேசையில் என் அண்ணன்:நெகிழிப்பையிலிருந்து ..உப்புமாவோ, வெண்பொங்கலோ;ஏதோ ஒன்றை,நடுங்கும் கைகளால்விளம்பிக்கொண்டிருந்தவர் ;என் அண்ணன் தானா!திரும்பியே பார்க்காமல்;நிழல் தட்டியதும்யாரு? யாரு வந்திருக்கிறது; என்று குரல் கொடுக்க;‘நான்தான்’என்று நான் …
>>கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் கவலைகள்சிக்கல்கள்வேதனைகள்நல்லவனய் வாழநாணத்தான் வேண்டியுள்ளது பொய்யர்கள்புரட்டர்கள்வாய்ச்சொல் வீரர்கள்திருடர்கள்நாளும் கொழிக்கின்றனர் நல்லவன் தேய்வதும்மற்றவன் வளர்தலும்தான்நானில நீதியா? தீர்மானித்தேன் நானும்உள்ளொன்று வைத்துபுறமொன்று பேசிஉலகை வளைக்க தக்கார்தகவிலர் அறிந்தசமுதாய சங்கப்பலகைவெளியே தள்ளியதுஎன்னை டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 6 …
>>17-10-2025 அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 5 இப்பொழுதெல்லாம்நான் கோபத்தைக் குறைத்து விட்டேன்பக்கத்து வீட்டு மரத்திலிருந்துஎன் தோட்டத்தில் கொட்டும்இலைகளைப் பேசாமல்எடுத்துப் போடுகிறேன்வாடிய பூக்களை வைத்துக்கட்டிய மாலையைபுதிதென்று தருகின்ற பூக்காரியிடம்சிரித்துக் கொண்டே வாங்கிகிறேன்பிள்ளைகளின் மதிப்பெண்கள் குறைந்திருந்தாலும்அடுத்த முறை அதிகம் என …
>>இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் 6..மூங்கில் காட்டில்காத்து இருக்கின்றன?மௌனத்தை… மொழிபெயர்க்கசில புல்லாங்குழல்கள்!! 7.வெப்ப கண்ணீரில்உப்புக் கரிக்கிறதுநெய்தல் நிலத்துபெண்ணின் வாழ்வு! 8.ஞானம் பெற்றபுத்தருக்கு தெரியவில்லைவாழ்வின் பயணத்தில்யசோதையின் கண்ணீர்த்துளி! 9.பேசாத சொற்களின்அடர்த்தியில் நிற்கிறதுஉடைந்து விடாதஉறவுகளின் …
>>இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 6 வரவிருக்குது யுத்தம்நான் எந்த ஆயுதம்எடுக்க வேண்டுமென்றுஎன் எதிரி தீர்மானிக்கிறான்யார் எனக்கு எதிரிஎப்போதும் நானேதீர்மானிக்கிறேன் அது. தேசபிதாவுக்கு மாலைபோடமண்டை உடைந்தது.நீயா அது நானாசண்டை ஏனாம்சரியாப் போச்சுபாற்கடலைக் கடைந்த போதேபங்கிடுதலில் கோளாறுவேண்டும் ஒருவிசாரணைக் கமிஷன் அது. …
>>