தங்கேஸ்/விடை பெறுதல்
எதுவும் சொல்லாமல் வாசல்துளசியையே பார்த்துக்கொண்டிருந்தாள் தானில்லாவிட்டால் யார் இதைதண்ணீர் ஊற்றிவளர்க்கப் போகிறார்கள்என்ற நினைப்பில்அவள் மனம் பட்டுப் போனது கல்யாணம் முடிந்த கையோடுஇதைப் புகுந்த வீட்டிற்கு கொண்டு போய் விடுகிறேன்என்று அம்மாவிடம் சொன்னபோது அம்மா அழுதாள் “நீ போனதுக்கப்புறம் இதை நீ ன்னுநெனச்சு …
>>