ஹரணி கவிதை

வேறிடம் மணமுடித்துப் போய் இப்படித் தன் பிள்ளைகளைக் காத்த என் சகோதரியாகிய அம்மாவிற்கும்..
இப்படியாத் தன் பிள்ளையை

>>

அழகியசிங்கர்/விருட்சம் கவிதைகள் தொகுதி 1

விருமபுகிறாவர்கள் அவசியம் இத் தொகுப்பு நூலை வாங்கி வாசிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கறேன். 230 பக்கங்கள் கொண்ட இத் தொகுப்பு நூலின் விலை ரூ.120. ஆனால் தற்போது இதன் விலை ரூ.50 மட்டுமே. வேண்டுவோர் தொடர்பு கொள்

>>

சுஜாதா தேசிகன்/சுஜாதாவிற்கு கிடைத்த ’சாதித்த’ அகாடமி விருது !

சில மாதங்களுக்கு முன் ஒரு இணைய இதழ் ஒன்றில்: ”எழுத்தாளர் சுஜாதாவுக்கு ஏன் உயரிய விருதுகள் வழங்கப்படவில்லை. அவர் சாதி ஒரு காரணமா?” என்ற கேள்விக்குப் பதில் அளிக்குமாறு என்னைக் கேட்டிருந்தார்கள்.

>>

வண்ணதாசன் கவிதை

அவர் வேலை பார்த்தபள்ளிக்கூடம் வழியாகத்தான்அருணாசலம் வாத்தியாரைத்தூக்கிக்கொண்டு போனார்கள்.காரை பெயர்ந்தகரும்பலகைக்கு உள்ளிருந்துஎட்டிப் பார்த்தனஅகர முதல எழுத்தெல்லாம்.‘ஒன்பதுக்கு ஒன்பது எண்பத்தொன்று’ஒப்பிக்கிற வாய்ப்பாட்டில்தப்பிருக்கிறதா எனக் கவனிக்கதலை சற்று அசைந்துசாய்ந்தது போல் இருந்தது.‘ உருவாய் அருவாய் …’உதடசைத்து அவர் பாடுவதற்குள்திருப்பணி முக்கு திரும்பிவிட்டிருந்ததுதெருவெல்லாம் பூ உதிர்த்தஅவருடைய தேர்.

>>

கலைச்செல்வி /

இதெல்லாம் ஒரு ஆசையா என்று சிரித்துவிட்டு போனார்கள்
நான் இன்னும் அதிகமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன்

>>