தஞ்சாவூர் ஹரணி/மூன்று ஹைக்கூ..
நிழலுண்டு
வெயிலில் வீசியெறியப்படும்
எந்தப் பொருளுக்கும்.
நிழலுண்டு
வெயிலில் வீசியெறியப்படும்
எந்தப் பொருளுக்கும்.
பருவமாற்றத்தால்
ஓயாமல் சொல்லி
வருகின்றனர் விஞ்ஞானிகள்.
முழுமையாய் சாத்த மறந்த கதவின் கைப்பிடியில் பதிந்த ரேகை
கண்ணாடி நீர்க்குவளையில்
அழுத்தமின்றி பருகிய இதழ்கள்
கண்டுபிடித்தவைகள்தான் அதிகம்.!
பக்கம் பக்கமாய்ப் புத்தகங்கள்
பக்கம் பார்த்து வாழ்க்கையை
கல்லூரிக்கோடை விடுமுறையில்
வீட்டுக்குப் போன உடனேயே
ஆரம்பிக்கும் அமமாவின் பிரிய மழை
கனவுகள் கண்டிடு
என் மகளே
உன் கனவுகள் பலிக்கவே அமுதோடு நம்பிக்கையும்
ஒரு நம்பிக்கையை மட்டும்
விடத் தயாராக இல்லை
நான்
மூச்சு உள்ளவரை
குளித்துவிட்டுத் தலைதுவட்டினேன்
தலைமுடியில்
சிக்கிச் சீரழிந்தது
சரிகை வேலைப்பாடு
ரசம் வைக்க
வேண்டுமென்றாள் மனைவி
வுட்லேண்ட் ஹில்ஸில்
அமேசான் கடைக்குப்
கடிகாரத்தை முழுங்கியபோது
அறிந்திருக்கவில்லை
என்னைத் தவிர
வேறு எவரேனும் கூட
அவன் வருவான்,வருவான் என
வழி மேல் விழி வைத்துக் காத்திருந்து,
அறியாமலே அலுத்து
மனதை மாற்றி வாழ்க்கையை மாற்றி
உன்னையே மாற்றி உனக்கான பாதையை நிச்சயம் இந்த ஆண்டு
வெந்து சாகும்
வெயிலின் வெட்கை தணித்து
இதமாய் தவழும்
தென்றலின் வேட்கை தெளித்து
வீட்டு வாசல் வேப்பமரம் நேற்றுப்
பார்த்த மரம் போலேவே இன்றும்
தெரிந்தாலும், கொஞ்சம் இலைகள் உதிர்த்து
காலையில் மலர்ந்த புதுமலராய்.. கவிதையில் கனிந்த தேன்சுவையாய்..
நாளைநமதென்னும் நம்பிக்கையை நல்கிட வந்தாய் சித்திரையே!
மாக்கோலமிட்ட மேடையில்
மா பலா வாழை என படைக்க,
ஒரு பறவையின் வசிப்பிடத்தை
திறந்த கூடென்றும் அழைக்கலாம்
ஆனாலும் அது அவ்வளவு
பேசவேண்டிய இடத்தில்
பேசிவிடுங்கள்
சொல்ல வேண்டிய விசயத்தை
இஸ்லாம் என்றதோர்…
இறைவழியின் உன்னத
ஒரு புத்தகம்
படித்துக்
கொண்டிருந்தேன்
காலம்
காலமே, அழிவிலாக் ககனமே,
அன்றும், இன்றும், என்றும் ஆவாய்!
2
மாடிப்படிக்கட்டுகளில்
ஏறுவதும்
இறங்குவதும்
இறங்குவதும்
கேள்விகள் கேட்காதீர்கள்
அது உங்களை
எதிராளி ஆக்கும்.
வானத்திலிருந்து தன் அலகில்
>>யார் நீ வந்து வந்து போகிறாய்
வரமென்ன தந்து போவாய்
பூபூத்தக் காட்டில் உனக்கென்ன
ண்ணீருக்கு நித்
>>காலமெனும் காற்றை அள்ளக்
கை விரித்து நின்றேன்
காற்று தொட்ட கணங்களெலாம்
கையில் சிக்கவில்லை;
ஒரு கனவு,ஒரு நினைவு,
ஒரு சொல்,ஒரு அகலின்
ஒளி,பொறி பற்றிக்
கனலாய் ஓங்க;
விளையாடித் தீர்ந்துவிடும்
இந்த வெப்பம்.
பிறகு குளிர் ஆடும்
ஒரு சின்னஞ்சிறிய கண்ணாமூச்சி
செவி இனிக்க பகடி பேசி,
கண் நீர் சுரக்க சிரித்து,
மனது இனிக்க உறவாடி,
யாருக்கு
நீங்கள் ஓட்டுப்போட
போகிறீர்களோ
தெரியாது
யாரும்
சிரிப்பு வரும் நேரம்
அடக்க முயன்றேன்
முடியாத போது
பீரிட்டு வந்தது சிரிப்பு
சிரித்து விட்டேன்
தன்னை ஒப்படைத்துச்
சிரிக்க வைத்த காட்சி
அணிலைப் பார்த்தேன்
கலிபோர்னியாவில்
முதுகில் வரிக்கோடுகளில்லை
எங்கே என்றேன்
இலங்கைக்கு இராமன்
செல்லம் மாவுடன்
அவர் வாழ்ந்த
வாழ்க்கையைக்
கவிதைகளாக எழுதவில்லை
ஈன்ற பொழுதின்
பெரிதுவக்கும் மகன்
பச்சை அட்டை நீடிக்க
காலம் குறைவென
காஞ்சி நகர் தனில் வாழும்
அந்தக் காமாட்சி அம்மனின் புதல்வன்
அவன் வேத விலாசத்தில் உறைவான்
நம்ம வேதனையில் பங்கு பெறுவான்
தேம்பிக் கிடக்கும் போது
தேறுதல் சொல்லாதோர்
சுற்றி வந்து கொண்டிருக்கிறது
>>கைப்பேசியிலேயே கழிந்துவிட்டது
நமக்கான பேரன்பு..
நீதான் முன்மொழிந்தாய்
காத்திருக்கவேண்டும்
எழுதி கவிதையை வாசிக்க வேண்டும்
இல்லாவிட்டால்
அழகியசிங்கர் கோபித்துக் கொண்டு விடுவார்!
பழக்கப்படுத்தினாள்
ஜாடியைப் பாட்டி
ஒன்றும் எழுதாத நாள்பட்ட வெள்ளைத்தாளின்
கலந்து போனதால்
காற்றும் உப்பே
இளம் பெண்களைப்
பார்த்து ஓடுகிறது கவிதை
சற்று வயதானவன்
என்றால் எள்ளி நகையாடுகிறது
வெறும் வாயசைப்பு மட்டும்
பேச்சல்ல அது அதற்கான வெளிப்பாடுதான்
வார்த்தை வரவேண்டும். 2
வேறிடம் மணமுடித்துப் போய் இப்படித் தன் பிள்ளைகளைக் காத்த என் சகோதரியாகிய அம்மாவிற்கும்..
இப்படியாத் தன் பிள்ளையை
வெங்காயம் சுக்கானால்
வெந்தயம் குழம்பானால் எங்கேயும் மணக்கின்றாய் என்னருமை பெருங்காயமே!
என் பாட்டி
என் அம்மாவுக்குப்
பிறகு
என் பெண்
அவளுக்கும் பெண்!
தொப்புள் கொடி வழி
துடிப்பை வளர்த்து
மகரந்த மனங்கொண்ட
பேராற்றலின்
பெருமித சுயம்பு
வஞ்சியின் நோக்கு கெஞ்சியது கண்டு,
கொஞ்சம் தயங்கினேன்.
கொஞ்சும் பூவே!
கனவுகள் அவ்வப்போது
நினைவுகளில் வந்து போகும்
அது கண்டு மனம் தடுமாறும்
இன்றையப் பொழுதில்
இருந்திடும் நேரம்
வத்சலா கவிதை வாசிக்கிறார்.
>>இலக்கை அடைவதில்
பெரு முயற்சி செய்யுங்கள்
இன்னும் சொல்லப் போனால்
இக்கணத்தை கடந்தாகணும்.
>>சிதிரம் பேசுதடி
>>பிழைக்கத் தெரியாதவனின் காதலிக்கு
ஒரு சாண் வயிறுக்கு
சுருங்கத் தெரியுமளவுக்கு
விரியத் தெரியாது
அருகில் மிக அருகில்
அலை இல்லா அமைதியில்
நெருக்கத்தையும்
விலகலையும் எழுதுவதற்கு
இரண்டு நாட்கள் ஆகிறது
பிறகெப்படி ஒரு கவிதை
மாடத்தில் காணும்
பொழுதெல்லாம்
மற்றொரு முறை
தெருவில் பேருந்து ஓடிக்கொண்டிருக்கிறது….
நிகழ்வு முற்றுப் பெறவில்லை…
அதனுடன் ஓடிக்கொண்டிருக்கும்
கல்லுச் சிலேட்டும்
சாக்பீஸ் துண்டுமாய்
எழுதிப் பழகிய
ஆரம்பப் பள்ளியின்
பெரும் பாடு”என்றே ஆகியது.
>>தேக்கு முக்காலியிலேறி
பரண் துழாவுகையில்
அதன்
சிறு ஆட்ட நிலைக்கே
விருமபுகிறாவர்கள் அவசியம் இத் தொகுப்பு நூலை வாங்கி வாசிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கறேன். 230 பக்கங்கள் கொண்ட இத் தொகுப்பு நூலின் விலை ரூ.120. ஆனால் தற்போது இதன் விலை ரூ.50 மட்டுமே. வேண்டுவோர் தொடர்பு கொள்
>>அவை மிக அதிகமாக உண்கின்றன
அவை நம் வயல்களுக்குள் புகுந்து
சூறையாடுகின்றன
டாக்டரைப் பார்க்க
உங்களுக்குப் பயம்
இயல்பாய் அவரை
வரவேற்க மாட்டோம்
சில மாதங்களுக்கு முன் ஒரு இணைய இதழ் ஒன்றில்: ”எழுத்தாளர் சுஜாதாவுக்கு ஏன் உயரிய விருதுகள் வழங்கப்படவில்லை. அவர் சாதி ஒரு காரணமா?” என்ற கேள்விக்குப் பதில் அளிக்குமாறு என்னைக் கேட்டிருந்தார்கள்.
>>அவர் வேலை பார்த்தபள்ளிக்கூடம் வழியாகத்தான்அருணாசலம் வாத்தியாரைத்தூக்கிக்கொண்டு போனார்கள்.காரை பெயர்ந்தகரும்பலகைக்கு உள்ளிருந்துஎட்டிப் பார்த்தனஅகர முதல எழுத்தெல்லாம்.‘ஒன்பதுக்கு ஒன்பது எண்பத்தொன்று’ஒப்பிக்கிற வாய்ப்பாட்டில்தப்பிருக்கிறதா எனக் கவனிக்கதலை சற்று அசைந்துசாய்ந்தது போல் இருந்தது.‘ உருவாய் அருவாய் …’உதடசைத்து அவர் பாடுவதற்குள்திருப்பணி முக்கு திரும்பிவிட்டிருந்ததுதெருவெல்லாம் பூ உதிர்த்தஅவருடைய தேர்.
>>புதிதாக உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை
உங்களுக்கும் என்னிடம் புதியதாக கேட்பதற்கு
எதுவுமில்லை.
நேற்றுவரை
இருப்பது போல்
இருந்து வந்தான்.
இன்றவன்
இல்லவேயில்லை.
ஆகவே வளர்ப்பது
கூடாது..
கொஞ்சம் உண்ணக்
ஏரியும் காஞ்சு
கிணறும் வறண்டு
மழையும் பொய்த்து போச்சு
இது
வானம் பார்த்த பூமி
என் வீட்டருகே
வீடு கட்டாத மனையொன்றில்
மாமரம் ஒன்று
உள்ளம் என் வசமில்லை தலைவா,
நானும் என் வசம் இழந்து,
மொட்டு பூவாகி விரியும் நம் காதலைச் சொல்ல முடியாது ,
கருமேகம் நீர் பொழிந்தால் காணாமல் போய் விடும்
>>எதற்கென்றும் நிற்காதியங்கும்
உலகில் நிற்காமல் நானும்
வீட்டு வேலை அலுவலக வேலையென
மூழ்கி, வீடு திரும்பியபின்
பனித்துளியின் சிலிர்ப்புகளாய் சில சில்மிஷங்கள்
>>பட்டினி கிடந்து எலும்புக்கூடாய் மாறி
நடுவண் பாதையை உயிர் மீண்டு
ஏன் யாரோ ஒருத்தியிடம் என்னைப் பார்க்கிறேன்.?
என்னைத் தேடுகிறேன்.? சிரிப்பாக இருந்தது.
கொஞ்சம் கூட நாசூக்காக எழுதத் தெரிவதில்லை எனக்கு
எப்போதும் ஏதாவது தத்துவம்
நகாசு வேலைகள் பிடிக்காது!
கநாசு மட்டுமே பிடிக்கும்!
இழப்பில்’ இதுவெல்லாம்
எங்கேயும் இல்லையாம்
செல்லப்பா சொல்லிவிட்டார்
நாப்பா போட்டுட்டார்.
இந்த இடைவெளியில்
செல்லமே கனிந்து அன்பாக மாறிவிட்டிருந்தது அவனுக்கு தெரியவா போகிறது.?
மெழுகு திரி
ஒரு தீக்குச்சியின்
உரசலுக்காக காத்திருக்கிறது!
கருமுத்து வேழவனைக்
>>தும்பிக் கையான் அப்பன் – நம்
துயர்கள் தீர்க்கும் நேசன்
நம்பித் தொழுதால் உள்ளே
உபாயம் ஒன்றும் கண்முன்னே தெரியவில்லை
அபாயம் இல்லைதான்
மனதில் திடம் வேண்டும்
எக்குத் தப்பாகக் கனவுகள்
அவனுக்கு விழித்த பின்னே
சுற்றி வலம் வந்தன
இதெல்லாம் ஒரு ஆசையா என்று சிரித்துவிட்டு போனார்கள்
நான் இன்னும் அதிகமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன்
மஞ்சள் மாலையில் மாலை வெயில்
குளிர்
காற்றோடு கதை பேச,
சீரான
புல்வெளியில் தேன்சிட்டு
மெய்வழிக் கோவில், மேற்கு மலைத்தொடர்
>>கடற்பரப்பில்
மடல் மடலாய்
வானமிருக்கிறது..!
அதை அளக்க நினைத்து
தவழ்ந்து பார்க்கிறேன்.
நம் நேசத்தின் சாட்சியாய்
நாம் வரிந்து கொண்ட
நிறம் அது!
அருமையாய் வணங்கும் அழகிய ஊராம்
கல்லிடைக் குறிச்சி கனவிலும் நனவிலும்
வில்லிடை பூட்டிய வெற்றி அம்பென
வந்து போவது வழக்க மானதே!