விஜயலக்ஷ்மி கண்ணன் /இரு சக்கரங்கள்

வரவும் செலவும் வாழ்வில் சகஜம்
கஷ்டம் நஷ்டம்
இரு சக்கரம் போல்
இன்பமும் துன்பமும் இரவும் பகலும் போல்
மாறி மாறி வரும்
காலங்கள் எனவும்
எதிலும் சிரிக்கத்
தெரியவேண்டும்.
பிறர் சிரிக்க வாழ்வது ஈனம்.

ஆர்க்கே/கொக்கென்று நினைத்தாயோ? – விருட்சம் நாளிதழ்