நாகேந்திர பாரதி/ ‘ கதை புதிது’ நிகழ்வில் ‘ கல்கி ரமணன் ‘ அவர்களின் ‘ செருப்பு ‘ சிறுகதையைப் பற்றி வாசித்த மதிப்புரை

நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே , வணக்கம் கல்கி ரமணன் அவர்களே .‘புதுச் செருப்பு காலைக் கடிக்கும்’ என்பார்கள். ரமணன் அவர்களின் இந்தச் ‘செருப்பு ‘ சிறுகதையோ நம் மனதைக் கடிக்கிறது. நாட்டின் நடப்பு உண்மை நிலவரங்கள் கதையாக உருவெடுத்து வரும்போது …

>>

ரமணன்/செருப்பு

‘இன்னிக்காச்சும் வாங்கித்தாங்கம்மா. காதர் பாய் கடையிலே நான் பாத்தது இன்னும் அது இருக்கும்மா.”“பார்க்கலாம்ப்பா. இன்னிக்கு சீட்டுக்குப் பணம் கட்டணும். நாளைக்குக் கடையில வர்ற வியாபாரத்தைப் பார்த்துட்டுசாயங்காலமா போலாம்.”“சரி” என்று அரைமனதோடு தலையாட்டுகிறான் கணபதி, வரும் அழுகையை அடக்கி, பையன் பார்க்காமல் கண்ணைத் …

>>

சோர்வு, மார்பு இறுக்கம், மூச்சுத்திணறல்?

உங்கள் இதயம் எச்சரிக்கை கொடுத்து இருக்கலாம் என்று இதய நிபுணர் கூறுகிறார்உங்கள் இதயம் மெதுவான SOS சிக்னல்கள் அனுப்பி இருக்கலாம், ஆனால் நம்மில் பலர் அவற்றை கவனிக்காமல் விடுகிறோம். சோர்வு, மார்பு இறுக்கம் அல்லது மூச்சுத்திணறல் போன்றவை பல சமயங்களில் மனஅழுத்தம் …

>>