பிரேம சாகர லீலை – ரம்யா வாசுதேவன்
பாகவதம் எப்போதுமே என்னை தனக்குள் ஈர்த்துக்கொண்டே இருக்கும் ஒரு மகா சமுத்திரம்; அதிலும் குறிப்பாக அதன் தசம ஸ்கந்தம் என்னை ஏதோ ஒரு மாய உலகிற்குள் கட்டிப்போட்டுவிடும்.பிருந்தாவனத்தை விட்டுப் புறப்பட்ட கண்ணன், தன் வாழ்நாளில் மீண்டும் அங்கே திரும்பிச் செல்லவே இல்லை …
>>