சுஸ்ரீ/இது என்ன மாயம்

வீடு திரும்ப பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தேன்.சட்டென ,மின்னலாய் ஒரு பெண் வந்து நின்றாள் அருகில் , கூட வந்த அவள் பெற்றோரை நான் கவனிக்கவில்லை.,இப்படி ஒரு பெண்ணை வாழ்நாளில் பாத்ததில்லை.பார்வையிலிருந்து மறைந்து விடும் முன் கண்ணுக்குள் சிறை பிடித்தேன்.அவள் கண்ணிலிருந்து தப்பி …

>>

ரம்யா/நீலத்தாவணி: முதல் சிறுகதை: வனம் இதழ்

ந நெடுநாளைய ஆசையிது. இதற்காகவே நீண்ட நாட்களாக பணம் சேர்த்து வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன். இன்று அது நிறைவேறப்போகிறது! அம்மா என்ன நினைப்பாள் என்று யோசித்தாலே பயந்து வருகிறது. நினைத்தால் நினைக்கட்டுமே. அவள் முன் அதை அணிந்து கொண்டு நிற்க வேண்டும். …

>>

ஜி.பி.சதுர்புஜன்/“வானப்ரஸ்தம்”

சுதாதான் அலுத்துக் கொண்டாள்.கொஞ்ச நாளாகவே – அவள் தன்னுடைய ஆசிரியர் வேலையில் தினம் தினம் நான்கு மாடி ஏறி வகுப்பறை வகுப்பறையாக போக முடியவில்லை என்று வி.ஆர்.எஸ் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்ததிலிருந்து – இப்படித்தான் புலம்பிக் கொண்டிருக்கிறாள்.அதென்னவோ தெரியவில்லை , வேலையை …

>>

ரம்யா/வஞ்சி

(2022-ல் ஜீரோ டிகிரி சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. போட்டிக்கு வந்த முந்நூறு சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து சிறுகதைகளில் ஒன்று) * “ஏத்தா எப்டித்தான் ஒன்ன மாதிரி நல்ல புள்ளைக இப்படிப் போயி களிசடைக்காரனுவ கிட்ட விழுகுதியளோ” என்று கண்ணன் அலுத்துக் கொண்டான். …

>>

ரம்யா/ராஜமுனி

1 எழ வேண்டுமென்ற உந்துதல் உள்ளத்தின் எங்கோ ஓர் ஆழத்தில் அவனுக்கு ஒலித்தது. கண்களைச் சுருக்கி விழித்தபோது கண்ட இருளைப் பார்த்து முதலில் திகைத்தான். பயத்தினால் மீண்டும் கண்களை மூடிக்கொண்டு தன்னை திரட்டிக்கொள்ள முற்பட்டான். முதலில் எங்கிருக்கிறோம் என்பது மண்டையை எட்டியபோது …

>>

ஜேன் ஆஸ்டின்/அகந்தையும் முன்னறிவும்

அத்தியாயம் III திருமதி பென்னெட், தன் ஐந்து மகள்களின் உதவியுடன், மிஸ்டர் பிங்க்லி பற்றி எதையும் கேட்டாலும், அவருடைய கணவரிடமிருந்து திருப்திகரமான விளக்கம் ஒன்றையும் பெற முடியவில்லை. அவர்கள் நேரடியான கேள்விகளாலும், நுட்பமான ஊகங்களாலும், தூரத்திலிருந்து வந்த யூகங்களாலும் அவரை பல …

>>

சுந்தரபாண்டியன்/ஹவுஸ் ஓய்ப்பும் ஆபீஸ் ஓய்ப்பும்

ஹெட்மாஸ்டர் அழைத்தபோது ரகுவால் போகாமல் இருக்க முடியவில்லை. போய்தான் ஆக வேண்டும். அவனுக்கு அவர் என் கூப்பிடுகிறார் என்று முழுவதுமாக இல்லாவிட்டாலும் கொஞ்சமாகப் புரிந்தது, வீட்டில் ஸ்கூலுக்குப் புறப்பட்டபோதே புகைந்தது:“சாயங்காலம் எத்தனை மணிக்கு வருலிங்கா?”“எதுக்கு?”“இல்ல… இன்றைக்கு கோவிலுக்குப் போசுணும் எனக்கு பெர்த்டே” …

>>

அந்தோன்‌ சேகவும்‌/அவர்‌ கதைகளும்‌

கடைசியாகச்‌ சேகவ்‌ எழுதிய சிறுகதையின்‌ பெயர்‌ மணமகள்‌ (1903). இதில்‌ நாதியா என்றொரு நங்கையின்‌ கதையைக்‌ கூறுகிறார்‌ சேகவ்‌. கதையின்‌ ஆரம்பத்தில்‌ பொழுது புலருவதற்குச்‌ சிறிது நேரம்‌ முன்னதாய்‌ நாதியா விழித்தெழுந்து தோட்டத்தினுள்‌ உற்று நோக்குகிறாள்‌. “அடர்த்தியான வெண்ணிற மூடுபனி செந்நீல …

>>

ஜேன் ஆஸ்டின்/அகந்தையும் முன்னறிவும்

அத்தியாயம் II மிஸ்டர் பென்னெட், மிஸ்டர் பிங்க்லியைச் சந்திக்கச் சென்றவர்களில் முதன்மையானவர்களில் ஒருவராக இருந்தார். அவரைச் சந்திக்க வேண்டும் என்று அவர் எப்போதும் நினைத்திருந்தாலும், கடைசி வரை தன் மனைவியிடம் போகவில்லை என்று கூறிக் கொண்டிருந்தார். அவர் சந்தித்து வந்த பிறகும் …

>>

ஜேன் ஆஸ்டின்/அகந்தையும் முன்னறிவும்

அத்தியாயம் 1 ஒரு நல்ல செல்வம் கொண்ட ஒற்றை ஆண் ஒருவர் ஒரு மனைவியை நாடுவார் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.அத்தகைய மனிதரின் உணர்வுகளும் கருத்துகளும் அவர் ஒரு புதிய பகுதியில் முதன்முதலில் வந்தபோது எவ்வளவு தெரியாமலிருந்தாலும், அந்த உண்மை அப்பகுதியின் …

>>

அநுத்தமா/திண்ணை

வெற்றிலை பாக்குத் தட்டடை எடுத்துக் வைத்து கொண்டு உட்கார்ந்தேன். “அம்மா, சுத்தி இருக்குதுங்களா?” என்றான் மின்சார ரிப்பேர்க்காரன்.“ஏன் அப்பா, உங்கள் வேலைக்கு வேண்டிய சாமான்களைக் கூடக் கொண்டு வரக்கூடாதா?” என்று முணுமுணுத்துக் கொண்டே எழுந்தேன். அதை எடுத்துக் கொடுக்காவிட்டால் அவன் அதே …

>>

ரமணன்/செருப்பு

‘இன்னிக்காச்சும் வாங்கித்தாங்கம்மா. காதர் பாய் கடையிலே நான் பாத்தது இன்னும் அது இருக்கும்மா.”“பார்க்கலாம்ப்பா. இன்னிக்கு சீட்டுக்குப் பணம் கட்டணும். நாளைக்குக் கடையில வர்ற வியாபாரத்தைப் பார்த்துட்டுசாயங்காலமா போலாம்.”“சரி” என்று அரைமனதோடு தலையாட்டுகிறான் கணபதி, வரும் அழுகையை அடக்கி, பையன் பார்க்காமல் கண்ணைத் …

>>

ஜெயகாந்தன்/அக்ரஹாரத்துப் பூனை

எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால் அது …

>>

தமிழ்மகன்/தேக வலை

ஆனந்த விகடன் 21.06.2017 அம்மாவின் கற்பைச் சந்தேகிப்பது அனிதாவுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. தொடர்ச்சியான சில சம்ப வங்கள், அம்மாவைப் பற்றி அப்படி யோசிக்க வைத்து விட்டது. கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி முதல் நுகத்தடியைக் கழுத்தில் சுமக்கத் தொடங்கியிருந்தாள் அனிதா. கொஞ்சம் சரியான …

>>

இந்திரா சௌந்தர்ராஜன்/சந்துருவுக்கு வந்தவள்!

அந்தக் கல்யாண ரிசப்ஷன் நன்றாகக் களைகட்டி விட்டிருந்தது. குடும்ப வழக்கம் என்று அவன் தனது கல்யாணத்தைத் திருப்பதியில் வைத்துக் கொண்டமையால் அவ்வளவு தொலைவு போய்த்தலையைக் காட்டி அட்சதையை அள்ளிப் போட்டுவிட்டு வர வழியில்லாத அவனது ஆபீஸ் ஊழியர்கள் ‘ஜே, ஜே’ என்று …

>>

இந்திரா சௌந்தர்ராஜனன்/ நீல நீலா சிவப்பாகிறாள்

டெலிபோன் சிணுங்கியது. கையிலெடுத்தாள் நீலா. மறுமுனையில் டைரக்டர் வினோத்!“சாரி நீலா! தெரியாத்தனமா தப்பு நடந்து போச்சு. தயவு செய்து நீ ஃபீல்டுல தை மறந்து மன்னிக்கணும். இந்த இருபது வருஷ சர்வீஸ் போட்டவன் சொல்றேன். இதெல்லாம் இங்க ரொம்ப சகஜம். ப்ளீஸ் …

>>

வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை”

II அவள் சொன்னபடியே அவன் செய்தான்; ஐந்து நிமிடங்களில் அவள் அவனுடன் சேர்ந்தாள். அவன் ஒரு சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான்.“சொல்லுங்கள், எனக்கு ஒரு பிராண்டி-சோடா கிடைக்குமா?”“ஆமாம், நான் மணி அடிக்கிறேன்.”“நிலைமை பார்த்தால் அது உனக்கு கேடு செய்யாது போலிருக்கிறது.”பையன் வருவதற்காக அவர்கள் …

>>

வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை”

அவள் திடுக்கிட்டுக் கத்தினாள்.“என்ன விஷயம்?” என்று அவன் கேட்டான்.மூடிய திரைகளால் இருண்டிருந்த அந்த அறையில்கூட, அவன் திடீரென அவளுடைய முகத்தைப் பார்த்தான் — பயத்தால் கலங்கியிருந்தது.“யாரோ இப்போதுதான் கதவைத் திறக்க முயன்றார்கள்.”“சரி, அம்மாவாக இருக்கலாம்,* அல்லது பையன்களில் யாராவது.”“இந்த நேரத்தில் அவர்கள் …

>>

என்.சொக்கன் /ஒரு பச்சை பார்க்கர் பேனா

பளபளவென்று மின்னுகிற பிளாஸ்டிக் பெட்டியில் அந்த பார்க்கர் பேனாவைப் பார்த்த விநாடியிலேயே தீர்மானித்துவிட்டேன் – கிருஷ்ணனுக்கு இதைத்தான் வாங்கிப் போக வேண்டும். வேறு பொருட்களே யோசிக்கத் தோன்றவில்லை. கிருஷ்ணனுக்கு இதைவிடப் பொருத்தமான பரிசு இருக்கவே முடியாது. அவனுக்கு இது நிச்சயம் பிடிக்கும்.ரொம்ப …

>>

ஜி. குமார்/வரதட்சணை

‘எங்களுக்கு காசு பணம் நகைன்னு எதுவும் வேண்டாம்னு மறுபடியும் சம்பந்தி வீட்டில சொல்லிட்டாங்க!’வரதன் சொல்லிவிட்டு மனைவியின் முகத்தையே நோக்கினார். தனம் வழக்கம்போல வாளாவிருந்தாள். பெண்ணின் கலியாணப் பேச்சை நல்லபடியாக முடித்திருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டில் ஒன்றும் எதிர்பார்க்கவில்லையென்று தெரிந்தது. காலம் மாறுவது என்னவோ …

>>

ஜி. குமார்/காப்பகங்கள்………

நீண்ட வருடங்கள் கழித்து அந்த வெங்கலப் பானையை அடுப்பில் ஏற்றியதில் கலியாணிக்கு அளவு கடந்த மகிழ்ச்சி !. விறகு அடுப்பு, கரியுடன் குமுட்டி அடுப்பு , ஸ்டவ் என்று வெவ்வேறு காலகட்டங்களில் பார்த்துவிட்டு பரணில் ஏறியிருந்த அந்தப் பானையும் ஒரு வழியாக …

>>

ஜி. குமார்/முதுமையின் இறைஞ்சல்…

‘ ஓடக்கூடாது! நிதானம் அவசியம் ! காலையில் பூஜையிருப்பதால் செங்கற்களும் மணலும் வேண்டும் . சாக்குப் பையில் ஒவ்வொன்றாக செங்கற்களை எடுத்து வை ! பிறகு மணல் அள்ளிப் போடலாம். இங்கேயே வைத்து விட்டுப் போனால் யாராவது எடுத்து வருவார்கள் ‘லட்சுமிப்பாட்டியின் …

>>

ஜி. குமார்/கால் அரைப் பங்கு

மாதவன் கன்னங்களைத் தடவிப் பார்த்துக்கொண்டார். விளம்பரங்களில் வருவதுபோல் வழு வழுப்பாக இருந்தன. பூரண திருப்தியுடன் இஸ்திரி போட்டு வந்திருந்த உடைகளை உடுத்திக் கொண்டார். கழுத்துப்பட்டையையும் அணிந்துகொண்டு முடிச்சை இறுக்கிக் கொண்டார். வாரத் தொடக்கத்தில் அதிக உற்சாகம் பிறந்தது. இன்னும் ஒருமணி நேரத்தில் …

>>

ஜி. குமார்/தாயகம்

உலர்ந்த துணியால் அந்த நேர்த்தியான பீங்கான் தட்டுக்களையும் கோப்பைகளையும் நாதன் துடைத்து முடித்தபோது அவை தங்கமாய் பளபளத்தன. வேலைப்பாடுகள் மிகுந்த அவை இன்று அதிக அழகுடன் மிளிர்வதுபோல் நாதனுக்குத் தோன்றியது. அவருக்கு நன்றாக நினைவிருந்தது. ஐந்து வருடங்கள் முன் டோக்கியோவில் ஒரு …

>>

உஷா சங்கரநாராயணன்/வீடு

“இந்தக் கொழாய் வாழ்க்கை முடியப்போகுதாடா சம்முவம்?” என்றாள் தாய்க்கிழவி.“ஆமாம் மா நேத்துகூட அந்த அதிகாரி கண்டீசனா சொல்டாரு, நாளைக்கு அந்த கட்டடத்துக்கு போகணுமாம். அரசாங்கம் கட்டியிருக்காம்”.“போனமுறை ஏதோ படுதா போட்டு மறைச்சாங்களேடா நம்ம அழுக்கெல்லாம் தெரியக்கூடாதுன்னுட்டு?” என்றவளிடம் மருமகள்,“இந்த முறை யாரும் …

>>

எஸ்ஸார்சி/பெண்பாவம்

அண்ணன் தருமங்குடி கிராமத்திலிருந்து என் வீட்டிற்கு வந்திருந்தார். கடைத்தெருவில் ஏதேனும் வேலை ஒன்றை வைத்துக்கொண்டுதான் இப்படிப் பயணமாய் வருவார். கிராமத்தில் கிடைக்கும். காய்கறிகள் கீரைகள் எலுமிச்சம்பழம் தேங்காய் இவற்றை எடுத்து வந்து தவறாமல் கொடுப்பார். அண்ணனின் விஜயம் மாதம் ஒருமுறை கட்டாயம் …

>>

தேவன்/வீரபாகுவின் சஞ்சலம்

வீரபாகு சொல்கிறார்: என் மனதில் என்னமோ சாந்தியே இல்லை; அன்றைக்கும் இல்லை; இன்றைக்கும் இல்லை. உலகம் எல்லாம் சேர்ந்து, நான் கிராதகன், கொலை பாதகன் என்று தூற்றின. அந்தக் காலத்திலும் சஞ்சல சித்தனாக அலைந்தேன். இப்போது உலகம் ஒரே நொடியில் அதன் …

>>

தேவன்/பெண்புலி!

அந்த பயங்கரமான சம்பவம் நடந்து எட்டு தினங்கள் ஆகிவிட்டன. ஒரு மிருகத்தினிடம் சிக்கி ஒரு மனிதன் உயிர் நீத்தான் என்பதை அநேகர் சொல்லித்தான் கேட்டிருக்கிறான். தொழுவில் உள்ள பசுக்களையும், தொட்டிலில் தூங்கும் சிறு பிள்ளைகளையும் காட்டிலிருந்து விலங்குகள் கிராமத்துள் வந்து கொண்டு …

>>

வசந்தா கோவிந்தராஜன்/தர்மக்கணக்கு

இடம் : ஹவாய் ஹானலூலு எனக்கு வேலை போய்விட்டது. டிரம்ப்பின் ஆட்சியில் இதெல்லாம் எதிர்பார்த்தது தான் என்றாலும் ஊருக்குப் போனதும் நாலா பக்கங்களிலிருந்தும் வரும் கேள்விக் கணைகளிலிருந்து எப்படி தப்பிக்கப் போகிறேனோ? இப்போதெல்லாம் ஜாதகக் கட்டங்களை விட அமெரிக்க விசாவின் காலாவதியே …

>>

தேவன்/வால் நக்ஷத்திரம்

சில தினங்களுக்கு முன்பு வானத்தில் தோன்றிய வால் நக்ஷத்திரம் ஒன்றைப் பற்றி பத்திரிகைகளில் அநேகர் எழுதிக் கொண்டிருந்தார்கள். விஷயம் தெரிந்த சிலர், காட்டிக்கொள்ள விரும்பிய வேறு சிலர், அதனால் ஏதோ என்றார்கள்; அவர்களை விட அதிக விஷயம் தெரிந்ததாக அசம்பாவிதம் ஒன்று …

>>

தேவன்/நடிகன் நாராயணன்

“சொல்லிவிட்டேன், சகுந்தலா! இன்னும் ஒரு தடவை உன் தம்பி என்னிடம் வாலாட்டினான் என்றால் பார்த்துக் கொள்! பிய்த்து எடுத்துவிடுவேன்… நாற்காலி யிலிருந்து எழுந்திருந்து விட்டு திரும்ப உட்காருகிறதற்குள் அதைப் பின்னால் இழுத்து விட்டிருக்கிறான். அத்தனை பேரும் கீழே விழுந்த என்னைப் பார்த்துச் …

>>

போப்பு/கூடாரம்

மேலத் தெரு மந்தைக்கு சின்னமனூர் சர்க்கஸ் வந்திருக்கிறது. பிள்ளைகள் எல்லாம் எப்படா மழை நிக்கும் என்று துடி துடித்துக்கொண்டிருந்தார்கள்.இஷ்டமில்லாமல் பெய்த மழை அடங்கியதும், ‘சீபோ’ என்றால் திரும்பி விடுகிற தயக்கத்தில் மஞ்சள் வெயில் வந்து கொண்டிருந்தது. எல்லாத் தெருப் பிள்ளைகளும் கூச்சலைக் …

>>

போப்பு/மழைக் கஞ்சி

ஊர்க் கூட்டம் துவங்கும் அந்த இடைப்பொழுதில் நெருஞ்சி முள் படராத கையகல வெள்ளைப் பொட்டலில் பயல்கள் ஐந்தாறு பேர் கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, சர்வதேச விதிமுறைகள் எதையும் லட்சியம் செய்யாமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டுஇருந்தார்கள்.எக்கச்சக்கமான வெயிலைக் குடித்துக் கறுப்பேறி இறுகிப்போன …

>>

போப்பு/எங்கிருக்கிறாய் மகளே? (அ) கௌரவக் கல்யாணம்

நீ எங்கிருந்தாலும் இம்முக நூல் பக்கத்தை வாசித்து விடுவாய் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன் எனதன்பு மகளே. வாசிக்கத் தொடங்கும் முன் உன் தயக்கத்தையும், பயத்தையும் ஒரு ஈரத்துண்டை உதறுவது போல் உதறி விடு. நீ காதலிப்பவன் மீது எந்த அளவிற்கு உரிமையும், …

>>

போப்பு/ஈரம்

மழை இப்போது அடுத்த வேகத்திற்கு தயாராகிக்கொண்டு இருந்தது. குளிரற்ற ஈரமான காற்று சன்னல் இடுக்கின் வழியாக தாளவாத்தியத்தினுடைய ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தது. அது ஒரு செல்லப்பிராணி அவனைத் தீண்ட விரும்புவது போல் இருந்தது.சன்னல் திறப்பில் மின்னல் கீறிவிட்டுப் போனது. இடிக்கும் வரை …

>>

போப்பு/தேவானை அத்தை

திண்ணையில் பழைய சேலைத் துணியை விரித்து ஒவ்வொரு சாமானாக வைத்துக் கொண்டிருந்தாள் தேவானை அத்தை. திரித்த கேப்பைமாவு முடிச்சு, பிள்ளைங்க திங்கிறதுக்கு இருக்கட்டும் என்று கம்பு மாவு, நாட்டுச்சக்கரை, பனைவெல்லம்… காபித்தூளை எடுத்து சாமான்களுக்குள் ஒளிப்பது போல் வைத்தாள். காப்பித்தூளைப் பார்த்தால் …

>>

சுனீல் கங்கோபாத்தியாய்/சொர்க்கத்திற்கு ஏங்காதவர்

தமிழில் : சு.கிருஷ்ணமூர்த்தி வங்காளக் கதைகள் குருக்ஷேத்திரத்தின் யுத்த களத்திலிருந்து ஒரு குரோச தூரம், ஒரு பரந்த ஏரி. அதைச் சுற்றிலும் பிரும்மாண்டமான மரங்கள். சூரியன் மேலை வாயிலில் மறையவிருக்கிறான். வான மெங்கும் அவனது செவ்வொளி.ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கிறார் ஒரு முனிவர். …

>>

வேலு இராஜகோபால் / நன்றி சொல்ல நேரமில்லை

ரொம்ப நல்ல மனுஷன். ஏகப்பட்ட உதவிகள் செய்திருக்கிறார். அவர்கள் வீட்டில் ஏதாவது தேவை என்றால் உடனே வந்துவிடுவார். அம்மா ஒரு வேளை போன் செய்து கூப்பிடுவாளோ? அவன் மீதும் தங்கை மீதும் அவருக்குத் தனிப் பாசம். அந்த உறவுக்கு இன்னும் ஒரு …

>>

மாலா மாதவன்/பொக்கிஷம்

தொலைத்ததை தொலைந்த இடத்தில் தானே தேட வேண்டும்?அதற்காகத் தான் இந்த பயணம்.வாசு மாமா மாதக்கணக்காய் ஐசியூவில் வாசம் என்றாலும் அவரின் வாசம் அங்கில்லை என்றே என் மனதில் பட்டது.ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஏழாவது மரத்தின் பொந்தில் இருக்கும் …

>>

சசிகலா விஸ்வநாதன்/ உறவு

(உறவு(1) மிகுந்த மனச்சோர்வில் இருந்த மஹிமா மெதுவாக தன் காரை ஓட்டிவந்தாள்.(2) எவ்வளவு நாட்கள் வீட்டில் தனியே கிடந்து உழல முடியும்?(3) உற்றோரையும் பெற்றோரையும் எதிர்த்து செய்த மண வாழ்வு, எதிர்பாரா விபத்தில் திலீபனின் இறந்து போக; தனிமைத் தீவில் அகப்பட்டுக் …

>>

சிவசங்கரி/முட்படுக்கை

பூட்டியிருந்த கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தபோது. வீட்டில் நிலவிய அமைதி சங்கடப்படுத்தியது. கிழவி இருந்தால் இப்படிப் பூட்டியும் இருக்காது, மயான அமைதியுடனும் இருக்காது. செருப்பை உதறி, இருட்டில் சுவரைத் தடவி, விளக்கை ஏற்ற முனைகையில், காலடியில் எதுவோ மிதிபட்டு ‘ஙே’ என்று …

>>

சிவசங்கரி/இன்னொரு நாள்

மாலை வெயில் உடம்புக்கு இதமாக இருந்தது. ஜிலுஜிலுவென்று விசிய காற்றை அனுபவித்தவண்ணம், அலைகள் அடித்து ஓயும் மேட்டில், நுரையுடன்கூடிய நீர் கால்களை வருடிக்கொடுக்க சில நிமிஷங்கள் நின்ற ரமணன், கொஞ்சம் நடந்து ஒருபக்கமாய் உட்கார்ந்துகொண்டான்.சற்றுத் தொலைவில் ஒரு இளம் ஜோடி. அவளுக்குத் …

>>

சிவசங்கரி/பட்டாம்பூச்சியும் தூக்கமும்

சலனம்.தோளருகே… தலைக்கு மேலே…ட்யூப் லைட்டிலிருந்து ஒரு சாண் தள்ளி, உட்காரலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் சில நொடிகளுக்கு இறக்கைகளைப் படபடத்தவாறு தயங்கிய அந்தப் பட்டாம்பூச்சி, பிரார்த்தித்துக்கொண்டதுபோல பிரதட்சிணமாகவும் அப்பிரதட்சிணமாகவும் நான்கைந்து முறைகள் விளக்கைச் சுற்றிவந்துவிட்டு, களைத்துப்போய் சுவற்றில் தொற்றிக்கொண்டு இளைப்பாற முற்பட்டது.மூக்கிலிருந்து …

>>

கழனியூரன்/இரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள்

செவலைப் பசு இந்த உலகில் நல்லவர்களும் இருக்கின்றனர். கெட்டவர்களும் இருக்கின்றனர். வெட்கம் இல்லாமல் நயவஞ்சகம் செய்பவர்களும் இருக்கின்றனர்.சின்னஞ்சிறு ஹவ்ரோஷிச்சா கெட்ட நேரம் காரணமாக அது போன்றவர்களின் பிடியில் சிக்கினாள். அவள் ஒரு அனாதை.கெட்டவர்கள் அவளை வளர்த்தனர். நிற்க முடியாமல் களைத்துப் போகும் …

>>

கழனியூரன்/திருகு கல்

இரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் முன்னொரு காலத்தில் இரண்டு சகோதரர்கள் வசித்து வந்தனர். அவர்களில் ஒருவன் ஏழை. மற்றொருவன் பணக்காரன். பணக்காரச் சகோதரன் அவனுடைய அண்டை வீட்டுக்காரர்களுடன் மிகவும் நட்பாக இருந்தான். அவர்களை மகிழ்விக்கத் தயாராக இருந்தான்.ஆனால், அவனுடைய சொந்த சகோதரனுடன் …

>>

கழனியூரன்/பெரியாரைத் துணை கொள்

இரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் |15 முன்னொரு காலத்தில் சானத்கான் என்னும் பெயருடைய ஓர் ஆற்றல் மிக்க அரசன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் தனது மக்களுடன் சிறந்த முகாம் இடங்களையும், வளமான மேய்ச்சல் நிலைங்களையும் கொண்ட புதிய நிலப்பகுதிகளுக்குக் …

>>

ஜெயந்தன்/வாழ்க்கை ஓடும்

குப்பிக்கிழவிக்கு ஆத்திரம் தாங்கவில்லை. வாயடைத்தது போலாகிவிட்ட டது. சண்டையில் மருமகள் வள்ளியே ஜெயித்து விட்டதுபோல் ஓர் உணர்வு. வள்ளி அப்படிப் பேசி இப்படிப் பேசி, கடைசியில் ‘எம் புள்ளைய நான் அடிக்கிறேன். இல்ல கொல்றேன். நீ யாரு அதக்கேக்க?’ என்றல்லவா சொல்லி …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/இரண்டாம் இரவு

பிடிக்கவேயில்லை பவித்ராவுக்கு.அவளது மனநிலை அறியாமல் உறவுகளும், நட்புக்களும் திருமண ஏற்பாடுகள் செய்ததும், இன்று எல்லா சம்பிரதாயங்களைச் செய்து வருவதும் வெறுப்பூட்டியது.அவளுக்கு இது இரண்டாவது திருமணம்! அவள் கணவன் ஷ்யாம் மணமாகி மூன்று மாதங்களிலேயே இறந்து போனான். ஊட்டிக்கு நண்பர்களுடன் சென்றவன், திரும்பவேயில்லை.காரை …

>>

வேலு இராஜகோபால்/ ஈரம்

மூணு வருஷம் முடிந்து, சரியாகப் பதினேழாம் நாள் மாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த, வேலப்பன் லாரியில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்து போனான். அவன் பைக் தடுமாறி லாரியில் மோதியது என்று அதைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தனர். போஸ்ட்மார்ட்டம் …

>>

லாவண்யா சத்யநாதன்/தனி வீடு

நடந்துகொண்டிருந்தது. நான் கோவிலுக்குச் சென்று அம்மனை வேண்டிக்கொண்டேன்..‘தாயே, இன்று புதுமனை புகு விழா நடத்தி உன் எல்லைக்குள் வந்திருக்கிறோம்.இரண்டு அடுக்கக வீடுகள் வாங்கி இரண்டையும் விற்க நேர்ந்தது. இந்ததனிவீடாவது எங்களுக்கு நிலைத்திரு்க்கும்படி அருள் பாலிக்கவேண்டும்’எனக்குத் தெரிந்ததும் என்னால் முடிந்ததும் அவ்வளவுதான். தாய்இறந்துபோக …

>>

சசிகலா விஸ்வநாதன்/தீபாவளி புடவை

டிருந்தாள். முந்திரியும் பாதாமும், பிஸ்தாவும் திராட்சையும் பிஸ்தாவும் நெய்யில் வறுத்து கொட்டியாயிற்று. லட்டு உருட்டி பிடித்துவிட்டால் வேலை முடிந்தது. வீடு முழுவதும் ஏலமும் ஜாதிபத்திரியும் பச்சைக்கற்பூரமும் மணந்து கொண்டிருந்தது. பெண்கள் சஹானா வரும் அஹானாவும் கல்லூரி விடுதியிலிருந்து நேற்றே வந்து விட்டிருந்தார்கள். …

>>

ஐராவதம்/மாறுதல்

நான் மல்லிகாவை மனப்பூர்வமாக விரும்பவில்லை. நான் என்னுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்ல அவள் காது கொடுக்கிறாள். அவளுடைய தோழமை எனக்கு இன்றியமையாத ஒன்றல்ல. வெறுமையான நேரங்களை வெற்றிகரமாய்ப் போக்கவே நாங்கள் ஒன்று கூடுகிறோம். அவளைப் பற்றி என்னுடைய இந்த எண்ணங்கள் அவளுக்கும் …

>>

சுஜாதா/ஒரு மாதக் கடைசி நாளில்

புதிய வேலையில் சேர்ந்திருந்தேன்,வேலை முடிந்ததும் பெங்களூர் மாநகராட்சி வாசலில் பேருந்துக்காக காத்து நிற்பேன்.Electronic City க்கு பணியாளர்களை நகருக்குள் திரும்ப அழைத்து வரும்Tempo Traveler வண்டிகள் நின்று 5 ரூபாயில் பயணிகளை அழைத்துப் போவார்கள்.ஒரு மாதக் கடைசி நாளில் கையில் காசில்லை,சில …

>>

நாகேந்திர பாரதி/சாவித்ரி

‘என்னை இந்த நிலையில் பார்க்க நீங்க வர வேணாம் சார்’ கெஞ்சும் அவளின் குரலுக்கு இறுக்கமாகப் பதிலளித்தான் அவன். ‘ ஒழுங்கு மரியாதையா அட்ரஸ் அனுப்பி வைங்க . உங்க பிரெண்ட்ஸ் யாரைக் கேட்டாலும் ஒரே பதில். அட்ரஸ் தெரியாது . …

>>

ஆதவன்/ மூன்றாமவன்

பரசு வீட்டில் மூன்றாவது குழந்தை. “மூன்றாவதைத் தவிர்க்கவும்” என்ற அரசின் பிரசாரம் தீவிரப்படும் முன்னரே பிறந்தவன். அவனுடைய அக்கா லட்சுமிக்கும் அவனுக்குமிடையே பத்து வருஷ வித்தியாசம். அண்ணா மாதவனுக்கும் அவனுக்குமிடையே ஐந்து வருஷ வித்தியாசம். ‘நான் வித்தியாசமானவன்; நான் வித்தியாசமானவன்!’ என்று …

>>

க.நா.சு/உலகத்தின் முடிவு

புஸ்தகங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே நானும் என் நண்பன் சீதாராமனும் சிதம்பரத்தில் ரெயில் ஏறினோம்.உலகத்து மக்களை நல்வழியில் திருப்பி நல்வாழ்வு வாழத் தூண்டுவதற்கு, உலகத்து ஆசாரியர்கள் கையாண்டிருக்கிற வழிகளைப் பற்றிப் பேச்சு நடந்து கொண்டிருந்தது.சீதாராமன் சொன்னான்: “எந்த நிமிஷமும் சாவை எதிர்பார்த்து …

>>

ஐசக் பேசில் எமரால்ட் /பற்றி எரியும் நரம்புகள்

வெடி பட்ட பன்றி போல் தெறித்து ஓடிக்கொண்டிருந்தார்கள். இரண்டு பிரதான சாலைகளின் இணைப்புச் சாலை அது. அந்தப் பகுதியில் பணிபுரிவோர் மதிய உணவுக்குப் பின் சிகரெட் பிடிக்க, கடலை மிட்டாய் சாப்பிட, பால் சர்பத் அருந்த, தொப்பையைக் குறைக்க எனப் பலரும் …

>>

ஐசக் பேசில் எமரால்ட்/மிசிறு

1 அங்கிருந்து கண்ணெட்டும் தூரம் வரை தென்னந்தோப்புகள், கடைசியில் சவுக்குத் தோப்புகளைக் கடந்து கடற்கரை. இடையில் மா,பலா,ஆயினி, கொல்லாவு, வாழை, புளி, குளிக்கரை கண்டங்கள். தூரத்தில் தெரியும் பாறை. அடுத்த மாநிலத்தில் துறைமுகம் கட்ட நடுவில் பாதி வெட்டி எடுக்கப்பட்டதால் நடுவே …

>>

ஐசக் பேசில் எமரால்ட்/மிகக் குறைந்த ஒளியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்

ராப்பாடியின் நெற்பாட்டு எங்கோ தொலைவில் ஒலித்துக்கொண்டிருந்தது. கூடவே அருவியின் சலசலப்பும். சற்றியெங்கும் நெற்கதிர்கள். அதற்கப்பால் மலை, சலசலக்கும் அருவியின் குரல். நடுவில் ஒற்றை வீடு. ஓவியர் வயல் மார்த்தாண்டன் ஜன்னலைத் திறந்து பார்த்தபோது நடனம் ஆடிக்கொண்டிருந்தது. கருமேகங்கள். ஒரு நட்சத்திரம் இல்லை. …

>>

ஐசக் பேசில் எமரால்ட் |/கப்பல் ‘1073’

கனவில் வரும் கப்பல் இன்று கரை ஒதுங்கும் என்று தோன்றியது. காலைமுதல் எப்படியாவது கண்டுவிட வேண்டும் என ஜன்னல் வழியாகக் கடலைப் பார்த்தபடி இருந்தார். பொழுது பெரும் சிரமத்துடன் கடந்து, ஒருவழியாக இரவு வந்தது. வானில் ஒரு நட்சத்திரம் கூட தென்படவில்லை. …

>>

ஐசக் பேசில் எமரால்ட் /ஓர் இரவின் மினிமலிஸ விளைவு

மனிதன் உருவாக்கிய போதைகளில் எளிமையானது சாராயம். அப்படித்தான் அன்றைக்கு உணர்ந்தேன். காரணம் உறக்கத்தில் தென்பட்ட அவளின் முகம். இரு சுற்றுக்கள் முடிந்து, மடிக்கணினியின் முன் முடிக்கப்படாத கவிதை ஒன்றிற்காக அமர்ந்தேன். வெள்ளைத் திரையை வெகுநேரமாய் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஜன்னலுக்கு அப்பால் வெட்டிக்கொண்ட …

>>

ஜெயகாந்தன்/ ஒரு பக்தர் (1972)

அடால்ப் ஹிட்லர் ஒரு மன நோயாளி என்ற உண்மை, நாஜி ஜெர்மனி வீழ்ச்சியுற்ற பிறகுதான் உலகுக்குத் தெரிய வந்தது. யூதர்களையும், ஜிப்ஸிகளையும், கம்யூனிஸ்டுகளையும்- ஏன், ஜெர்மானியர்கள் அல்லாத அனைவரையுமே நர வேட்டையாடி, மலை மலையாய்ப் பிணக் குவியல்களைக் குவித்த நாஜி ராணுவமே …

>>

இரவி ரெத்தினசபாபதி/உடன் போக்கு

அந்த வீட்டைத் தாண்டிப் போகும் போது எல்லோரும் ஒரு மாதிரியாகச் சிரித்துக் கொண்டு தான் போனார்கள். வீட்டைக் கையால் சுட்டிக் காட்டிப்பேசினார்கள். ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு தலை குனிந்தபடி, ’எல்லாம் கலிகாலம்’ என்று சொல்லி நமுட்டுச் சிரிப்புடன், நெற்றியில் விரல்களின் …

>>

வல்லிக்கண்ணன்/ ஜாலி அண்ணாச்சி

பரமசிவத்துக்கு ஜாலி அண்ணாச்சி என்ற பெயர் பொருத்த மாகத்தான் இருந்தது. அடிக்கடி தமாஷ் பண்ணிக் கொண்டிருக் கும் சுபாவம் அவரிடம் அமைந்திருந்தது.அது சிறு பிராயத்திலிருந்தே வளர்ந்து வந்த குணம். சிறு குறும்புகள் புரிந்து, தன்னோடு இருப்பவர்களை சிரிக்கச் செய்ய வேண்டும் எனும் …

>>

கி.வா.ஜகந்நாதன்/” புது மெருகு”

“புறப்படு.”“எங்கே?”“கொலைக்களத்திற்கு.”“ஆ!” அவன் மூர்ச்சையாகி விழுந்துவிட்டான். முகத்தில் நீர் தெளித்து அவனை எழுப்பினார்கள். எதற்காக? அடுத்தபடி அவனைக் கொல்வதற்காகத்தான். அப்பொழுது அங்கே ஏதோ ஆரவாரம் உண்டாயிற்று. ஒரு சிறு கூட்டத்தினர் சந்தோஷ கோஷத் தோடு அந்த வழியே வந்தனர். கோவூர்கிழார் என்ற நல்லிசைப் …

>>

ஜெயகாந்தன்/குருபீடம்

அவன் தெருவில் நடந்தபோது வீதியே நாற்றமடித்தது. அவன் பிச்சைக்காகவோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்காகவோ சந்தைத்திடலில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோருமே அருவருத்து விரட்டினார்கள். அவனை விரட்டுவதற்காகவே சிலபேர் ஏதோ பாவ காரியத்தைச் செய்கிற மாதிரி அவனுக்குப் பிச்சையிட்டார்கள்.அவன் ஜெயிலிருந்து …

>>

பாவம் அப்பா       -எஸ்ஸார்சி

’ சார் சார்’  என்று  வீதியில் யாரோ என்னத்தான் கூப்பிடுகிறார்கள். தோட்டத்தில் மாமரத்துக்குக் கீழாக நின்றுகொண்டிருந்தவன் சட்டென்று  தெருவுக்கு வந்தேன்.  கார்குடல் அருணாசல வாத்தியார்தான் நின்றுகொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் என் அப்பா. ‘ பூதாமூர் ஸ்டாப்பிங்கல  இறங்கின  உங்கப்பா உங்க வீட்டைத்தான் …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/டெலி விஷன்

காலை நேர பரபரப்பில் எனது மகனது சீருடையில் இருந்த டை-ஐ சரி செய்து, மகளுக்கு தலை வாரி, இருவருக்கும் தண்ணீர் பாட்டில் நிரப்பி, அவர்களை குடியிருப்பின் வாயிலுக்கு பள்ளி வாகனத்தை பிடிக்க அனுப்புவதற்குள் எனக்கு போதும்போதுமென்று ஆகிவிட்டது. அதற்குள் எனது வாட்ஸ்அப் …

>>

மஞ்சேரி எஸ் ஈஸ்வரன்/மைதிலி

படை பதைக்கும் வெயிலில், ஒரு வாரத்துக்கு மேலாக அலைந்தாயிற்று.சில வீடுகளில், நன்றாய் உடுத்து நிற்பார்கள் ; சில வீடுகளில், அரையும் குறையுமான உடுப்போடு வந்து பதில் சொல்லுவார்கள். இப்படி எத்தனையோ குடும்பங்களைப் பார்த்துப் பார்த்துக் கண்ணும் மனமும் கூடச் சலித்துவிட்டது. கடைசியாக, …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/மீண்டும் ஒரு முறை!

“இந்த வருஷம் எனக்கு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு கிராண்டா பர்த்டே கொண்டாடியே ஆகனும். ஃபிரோசன் பிரின்சஸ் தீம்ல.” என்றாள் பத்து வயது நேத்ரா.“அம்மா அப்பா ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம். ஏற்கனவே நிறைய பர்த்டே கொண்டாடியாச்சு. சாதாரணமா ஒரு ஸ்வீட் …

>>

கொனஷ்டை/எலெக்ஷன் சீர்திருத்தம்

சென்னபட்டணத்தில் விச்வேச்வர ஸ்வாமி கோவிலுக்காகத் தர்மகர்த்தாவைப் பொறுக்கி எடுக்க வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.அதற்காக நின்ற அபேக்ஷகர்கள் இருவர். அதில் ஒருவர் வீரமணி செட்டியார். மற்றவர் அழகானந்தம் பிள்ளை. செட்டியாருடைய முன் சரித்திரத்தைக் கவனித்துப் பார்த்தால் அவரைவிட அழகானந்தம் பிள்ளையே நிச்சயம் …

>>

அ.மேரி சுரேஷ்/கனவை விழுங்கும் உறக்கம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 35 அக்கக்கா குருவியின் விசில் சத்த ஓசை கேட்டதும் விழித்தாள். அந்த ஒலியில் உறக்கத்தில் உள்ளவர்களை கயிறு போட்டு இழுக்கும் யுக்தி இருக்கும். கரிச்சான் குருவிகள் விட்டுவிட்டு கூவிக் …

>>

ஸ்ரீதர்-சாமா /தலைமுறைகள்

அவசர அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தான் ராமு.  ராதா நோட்டுப் புத்தகத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். “அப்பா எங்கேடீ?” அவள் கண்களை எடுக்காமலே சொன்னாள். “சந்தியா வந்தனம் பண்ணிண்டிருக்கா.” அவன் முற்றத்திற்கு விரைந்தான்.  அப்பா ப்ராணாயாமம் முடிக்கும் வரை காத்திருந்தான். “அப்பா.” அவர் …

>>

ஸ்ரீதர்-சாமா/சுயநலம்

                நான் மறுபடியும் கூறினேன். “கடவுளின் முதல் தவறு மனிதன்”.  “நீ சொன்னதையே தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்” என்று வருத்தப்பட்டுக் கொண்டான் நண்பன் ஆவேசம் கலந்த எரிச்சலுடன்.  “ஒரு முழுமையை மனிதப் பிறவி அடையவில்லை தான்.  ஆனால் இந்த …

>>

ஸ்ரீதர்-சாமா/தவறும் தண்டனையும்

ப்ளாட்பாரத்தில் பூட்ஸ் சத்தம் கேட்கிறது. கிழவன் ரயில் ஜன்னலோடு ஒண்டிக் கொள்கிறான். மேற்கே நகரும் சூரியன் ஒளி அவன் முகத்தின் துயரத்தை போட்டோ பிடிக்கிறது. üüஅப்பனே” என்று அவன் முனகுகையில் குரல் ஒடுங்குகிறது. கால் கம்பார்ட்மென்ட் தரையில் வெற்றுக் கோலம் போடுகிறது.பூட்ஸ் …

>>

ஸ்ரீதர்-சாமா/ தொட்டில் பழக்கம்மரப்பெட்டி மட்டும்

“ஐயா வாருங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?”“நேற்று எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அவனுக்கு அழகான தொட்டில் ஒன்று வேண்டும்.”“இதோ இப்படி வாருங்கள். டேய் பையா, ஐயாவுக்கு ஏதாவது பானம் கொண்டு வா. அதே அந்த பீரோவின் அருகில் இருக்கிறதே, கவனித்தீர்களா? மரத்தொட்டில், …

>>

ஸ்ரீதர்-சாமா/சாது மிரண்டால்

நைட் ஷிப்ட் பார்த்தேன் இல்லையா? ரெண்டு கண்ணும் எல்.ஐ.சி.மாதிரி ‘குபு குபு’‘ வென்று எரிந்தது. ஆனால் தூக்கத்தைத்தான் காணோம்!“ஏய். இப்படி வா!”அப்போதுதான் ‘பாத்’‘ முடிந்து ‘மடிசார்’‘ மடித்து உடுத்தி ‘மேக்கப்’‘ முடித்து சுப்ரபாதத்திற்கு ‘பர்ஸ்ட் கியர்’‘ போட்டுக் கொண்டிருந்த ராஜி நிமிர்ந்தாள்.“உன்னைத் …

>>

உத்தமசோழன்/’அது எதுக்குப்பா…?’

இந்தத் தீபாவளிக்கு உங்க மகன் ஊருக்கு வரும் போது கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சுடுங்க… வயசாகிக்கிட்டிருக்கு… ‘மீனாட்சியின் உத்தரவுக்கு மௌனமாய் தலையாட்டினேன். பெண் வீட்டுக்காரர்கள் ரொம்பப் பேர் எங்கள் மீது குறி வைத்து நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புதான் இது.அதே மாதிரி தீபாவளிக்கு …

>>

உத்தமசோழன்/யாராவது ஒருவன்

நாகையிலிருந்து புறப்படும் இரவு நேர கடைசிப் பேருந்து அது. கூட்டம் பிதுங்கி வழிந்தது. அரசியல் கட்சியின் பொதுக் கூட்டத்திற்கு வந்து திரும்பியவர்களால் இப்படியொரு நெருக்கடி.பஸ்ஸுக்கோ தள்ளாமை வந்து ரொம்ப நாளாகிவிட்டது. வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டிய வயதில், திரும்பிப் பார்க்காத பிள்ளைகளால் …

>>

உத்தமசோழன்/தப்புக் கணக்கு

சங்கரும் கண்ணனும் ஒட்டி உரசியபடிதான் உட்கார்ந்திருந்தார்கள். இருந்தாலும் பேசிக் கொள்ளவில்லை.பேசக்கூடாது என்றில்லை. பேசத் தோன்ற வில்லை. இருவருடைய முகத்திலும் என்னென்னவோ சிந்தனைகள். சங்கரின் முகத்தில் மகிழ்ச்சி அலைகள். கண்ணனின் முகத்தில் ஏமாற்ற ரேகைகள்.நான்கு தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தபோது இப்படியில்லை. அப்போதும் …

>>

உத்தமசோழன்/ஒரே ஒரு துளி…

காலை எட்டு மணியானாலே பெரியசாமிக்கு பக்கத்தில் இருக்கும் கான்வென்ட் வாசலில் போய் நின்று கொள்வார்.இருப்புக் கொள்ளாது. எட்டரை மணிக்கெல்லாம் கான்வெண்ட் வாசல் களைகட்டிவிடும். பைக்… ஆட்டோ… கார்… சைக்கிள் என்று. ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குழந்தைப் பூக்களை சுமந்துகொண்டு வந்து கொட்டிக் …

>>

உத்தமசோழன்/ஆதாய அறுவடை

ஒரு வாரம் ஆயிற்று. தாசில்தார் செல்வத்தை தூக்கம் தொட மறுத்து.படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தார், கண்களை மூடி உறக்கத்தை வரவழைக்க முயன்றார். தூக்கம் வரவில்லை. விதம் விதமான விபரீதமான கற்பனைகள் தான் வந்தன.கும்பல் கும்பலாக கையில் ஆயுதங்களோடு இவர்கள் அவர்களைத் தாக்குவது …

>>

குமார் அம்பாயிரம்/தேடூ

நாட்களாகக் கிணறு அமைதி இழந்துவிட்டது. இக்குடியிருப்புப் பகுதியும்கூட. கைப்பிடிச் சுவரின் கரையேறி வெளியே வழிந்து போய் விடாமலும், உள்ளே ஒரு சுனை கண்பிடுங்கி வற்றி உலர முடியாமலும் தண்ணீர் துக்கமடைந்திருக்கிறது. நீரின் இளகிய தோல்மீது யாரோ புரிந்துகொள்ள முடிவற்று வரைந்து கொண்டிருக்கும் …

>>

குமார் அம்பாயிரம்/வழக்கு எண் 235/2020

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட வர்கள் பிணையில் வந்த நாள் அன்றுதான் அது நிகழ்ந்தது. சுமை தாங்கி கற்கள் நகருக்குள் நகர்ந்து வருவதை சிறுவர்களே காண்பித்து சொன்னதைப் போல முப்பது நாட்களுக்கு முன்பே மரணக் கொட்டடியில் சுற்றப்பட்ட பேண்டேஜ் காடா துணியோடு சவப் பெட்டியில் …

>>

குமார் அம்பாயிரம்/ஈட்டி

பகலிலிருந்து சரிந்து சூரியன் பாதாளத்தில் புதையும் வரை, வேலியற்ற மரத்தடியில் பறிக்கப் படாமல் தானே பழுத்து விழுந்திருந்த சுளைகள் சிலவற்றைப் பசியில் நாங்கள் தின்றிருந்தோம். நாங்கள் தின்ற சுளைகளுக்கான சில்லறைகளை பெற்றுக்கொள்ள யாரும் வரவில்லை அங்கே. எனது பயண உடையின் பலவிதமான …

>>

குமார் அம்பாயிரம்/ஃஎன்றொரு கதை

அங்கே எனது பண்ணையில் நிகழ்ந்துவிட்ட துயர சம்பவத்திற்கு நானே முழுப் பொறுப்பாக இருந்தேன். அன்றாட தொழுவப் பணிகளின் மேலே மேலே கொட்டப்படும்சாணம் எருவாக மக்குவதுபோல அத்துயரமும் மக்கி மண்ணோடும் காற்றோடும் ஒருநாள் கலந்துவிடும்தான். எனினும் எனது பண்ணைக்கு நான் வருகை புரிவது …

>>

குமார் அம்பாயிரம்/ன்யாக்

நான் ஆவிகளோடு பேசவும் நட்பு கொள்ளவும் தொடங்கிய திலிருந்து மனிதர்களுடனான எனது உறவை நான் முறித்துக் கொள்ளு முன்பே, தங்கள் பாதையில் அவர்கள் விலகிச் சென்றார்கள். எனது ஒரே நண்பன் வெள்ளைப் புறா வில்ஸனின் 13 புறாக்கள் வலுவான காற்றை எதிர்த்துப் …

>>

மனச்சிதைவு /விஞ்ஞானி

“என்ன இது இங்கேயும் வந்திட்டீங்க” என்று மெல்லியக்குரலில் முணுமுணுத்த கோபண்ணாவின் பக்கத்தில் அவர் அமர்ந்திருந்த பார்க் பெஞ்சில் தானும் அமர்ந்துக் கொண்டு புன்னகையுடன் “சும்மா உம்மை பார்க்கத்தான் வந்தேன்” என்றார் கடவுள்‌.சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யாரும் தன்னை கவனிக்கவில்லை என்ற திருப்தியுடன் …

>>

ஜெயகாந்தன்/புது செருப்புக் கடிக்கும்

ஜெயகாந்தன் பிறந்த தினம் இன்று. அவர் ஞாபகமாக இந்தக் கதை அரங்கேறுகிறது. அவள் முகத்தில் அறைகிற மாதிரி கதவைத் தன் முதுகுக்குப் பின்னால் அறைந்து மூடிவிட்டு வௌியில் வந்து நின்றான் நந்தகோபால். கதவை மூடுகிறவரை எங்கு போகவேண்டும் என்றோ, எங்காவது போக …

>>

க.நா.சு/ வெங்காய வெடி

இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் ஒருதரம் தீபாவளி சமயத்தில் நான் கும்பகோணத்திலிருந்து சிதம்பரத்துக்குக் கிளம்பினேன். தீபாவளி சமயமாதலால் ரெயிலில் கூட்டமாகத்தான் இருந்தது. நாலுபேர் உட்கார வேண்டிய இடத்தில் எட்டுப் பேர் நெருக்கி அடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். சாதாரணமாக எப்பவுமே கும்பகோணத்தில் எந்த …

>>

லட்சுமிஹர் /கூத்தொன்று கூடிற்று 

இவ்வளவு பரபரப்புக்கு நடுவே தனது செயலில் நேர்த்தியாக இருக்கக் கூடிய அவளைப் பார்க்கும் பொழுது அவளின் நினைவடுக்குகளுள் நீண்டு கொண்டிருக்கும் காட்சியினை அறிய பெரும் ஆர்வம் எழுகிறது.பெரிதும் அதன் நுணுக்கங்களுக்குப் பழகப்பட்டவனாக இருந்ததில்லை என்றாலும் ஏனோ ஒரு வித ஈர்ப்பின் பால் …

>>

லட்சுமிஹர்/கூடாரக் கரிசனம் 

  இதுவரை இல்லாத ஒன்று அங்கு நிகழ்ந்தேறிக் கொண்டிருப்பதை அக்கிராம மக்கள் முதலில் மனக்குமுறலுடனே அணுகினர்.அது என்ன மாதிரியான விளைவை இங்கு ஏற்படுத்தப்போகிறது என்கிற கூச்சலே ஊர் முழுவதும் சொலவடையாக மாறிப்போயிருக்க அதை பற்றிய எந்த சிந்தனையையும் இன்றி இதனை ஆறு …

>>

லட்சுமிஹர்/கித்தானுடைய வண்ணப்பேழை

  அந்த சவப்பெட்டியை வீட்டிற்கு எடுத்து வரும் போது அதை எதிர்நோக்கிய கண்களில் இருக்க கூடிய கேள்விகளுக்கு எந்த பதிலையும் சொல்லி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.அதை இருபக்கங்களில் நானும் எனது நண்பனும் சுமந்து கொண்டு வரும் போது ஏனோ …

>>

லட்சுமிஹர் /கதவுச் சிறகு 

‘ கூர்தீட்டிக் கொண்ட ஆயுதங்களாகச் செவியின் மடல்கள் மாறினாலொழிய உங்களால் அதன் உயிர் நிலையை அறிய முடியாது, திசையின் வேர்கள் எங்கும் ஊடுருவும் இசையை அனுபவிக்க ஒரே விதி …..’ என்று தனது காந்த குரல் வலையினுள்ளிருந்து வெளிப்படும் இத்தனை வருட …

>>

லட்சுமிஹர் /மெழுகு 

இதுவரை ஒருநாள் கூட அவர்களின் புனித நூலை வாசித்தது இல்லை. மண்டியிட்டு யாதுமாகி நிற்கும் ஒருவனிடம் தனது உயிர் பலன்களை வடியும் மெழுகில் பிரகாசிக்க எண்ணியதும் இல்லை. ஏதாகினும் முறையிட ஒருவனை இதுநாள் வரை இழந்துவிட்டோம் என்கிற சிறு வருத்தம் கூட …

>>

எஸ்ஸார்சி/எல்லாமே புரியணுமா?

என் பையன் தனி வீடு ஒன்றை சென்னைப்புறநகர் பழைய பெருங்களத்தூரில் வாங்கியிருந்தான். அப்படி அவன் வீடு வாங்கியதில் வங்கிக்கடனுக்கு மாதம் ஐம்பது ஆயிரம் ரூபாய் ஈ எம் ஐ வந்தது. அவன் குடும்பம் மனைவி ஒரு பெண் குழந்தை அவர்கள் மூவரும் …

>>

க.நா.சு. / நாணயஸ்தன்

சிதம்பரத்தில் நான் ரயிலேறும் போது வண்டியில் இரண்டே ஆசாமிகள்தான் இருந்தார்கள். அவர்களிருவரும் ஒரே ஸீட்டில் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ஏதோ சுவாரசியமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.என் பையை எதிர் ஸீட்டில் வைத்தேன். விசிறிகளில் ஒன்றை என் பக்கம் திருப்பிவிட்டுக் கொண்டேன். ஆனால் …

>>

நாடோடி/அரசனும் சேவகனே!

ஆயிரம் நீதி கதைகள் ஆப்பிரிக்காவில் உள்ள கமேரூன்ஸ் என்னும் பிரதேசத்தை இன்னொரு சமயம் ஒரு அரசன் ஆண்டு வந்தான். அவன் மிகவும் கர்வம் உள்ளவன். எல்லாரும் தனக்குத் தொண்டர்கள், தான் யாருக்கும் தொண்டன் அல்ல என்று அவன் அடிக்கடி பெருமையாகச் சொல்லிக் …

>>

கொனஷ்டை/யாகபங்கம்

பரத்வாஜ ரிஷியினுடைய ஆச்ரமத்திலிருந்து கூப்பிடு தூரத்திலுள்ளது. அக்கினிகர்ப்பருடைய ஆசிரமம். ஒரு யாகம் செய்து முடிக்கவேண்டுமென்று அக்கினிகர்ப்பருக்கு வெகு காலமாக மனோரதம் உண்டாயிருந்தது. அவ்விஷயத்தைப்பற்றி அன்று காலையில்தான் பரத்வாஜ ரிஷியிடம் பிரஸ்தாபித்தார். மகரிஷியும் தாமே கூட இருந்து சகாயம் செய்து முடித்துவைப்பதாக ஒப்புக் …

>>

கொனஷ்டை/அறுபத்து மூவர்

என் வீடு மயிலாப்பூரில் வடக்கு மாடவீதியில் இருப்பதால், வனிதா தன்னுடைய சிநேகிதி லலிதாங்கி யுடன் அங்கே வந்து வீற்றிருந்து அறுபத்து மூவர் பவனி வரும்போது தரிசனம் செய்யப்போவதாகச் சொல்லியனுப்பினாள். வனிதா என்னுடைய சினேகிதரின் சகோதரி. பெண்களின் காலேஜில் சேர்ந்து படிப்பதற்காகச் சிறிது …

>>