சுஸ்ரீ/இது என்ன மாயம்
வீடு திரும்ப பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தேன்.சட்டென ,மின்னலாய் ஒரு பெண் வந்து நின்றாள் அருகில் , கூட வந்த அவள் பெற்றோரை நான் கவனிக்கவில்லை.,இப்படி ஒரு பெண்ணை வாழ்நாளில் பாத்ததில்லை.பார்வையிலிருந்து மறைந்து விடும் முன் கண்ணுக்குள் சிறை பிடித்தேன்.அவள் கண்ணிலிருந்து தப்பி …
>>