அர்ஜுனன்/ஓவியம்

கடைசி வரிசை மாணவன், பாடத்தைக் கவனிக்காமல் ஏதோ ஓவியத்தை வரைந்து கொண்டிருக்க, அருகில் வந்த ஆசிரியர் கேட்டார்…“யார் இவர்?”“என் அப்பா…”ஓவியத்தில் கண்கள் சோர்வாக இருந்தன. முகத்தில் இருந்த மீசையும் கண்ணாடியும் அவரது தன்னம்பிக்கையைச் சொன்னது.கழுத்தின் நீளம், சுமைகளைத் தனியே சுமந்த வாழ்க்கையை …

>>

அர்ஜுனன்/படையல்

“குடும்பம், குட்டியோட எங்கேயோ கிளம்பிட்டீங்க போலிருக்கு?”எதிர்ப்பட்ட நடேசனைப் பார்த்துக் கேட்டார் ஆசிரியர்.“ஆமாங்க..ய்யா.. குலதெய்வம் கோயிலுக்குப் போய்ப் படையல் போடப் போகிறோம்”“படையல்னு சொல்றது நாம விதைச்சு, இறைவன் அருளால வளர்ந்து வர்ற விளைச்சல்ல ஒரு பங்கை இறைவனுக்கு படைக்கிறது தானே?”“ஆமா..”“அப்படியிருக்க நீங்க வளர்க்கிற …

>>

நா.பா.மீரா/சிங்கப் பெண்

தன் கையில் இருந்த சொற்பப் பணம் கொண்டு தாய் மைதிலிக்கும், கால் ஊனமுற்ற ஐந்து வயதுத் தம்பி நரசிம்மனுக்கும் சாப்பிட ஏதாவது வாங்கி வரும் எண்ணத்தில் சாலையைக் கடந்தாள் பத்து வயது அமுதா.தம்பியின் அழுகைக் குரல் கேட்க, திரும்பியவள் வெகுண்டாள். வேகமாகச் …

>>

ஸ்ரீராம் /முகராசி

‘இந்தப் படத்துக்குத் தகுந்த ஒரு கதை எழுதுங்கள்’ என்று சொல்லி வெளியிடப்பட்டிருந்த தன் படத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டான் சாரதி. கடைசியில் இப்படியாவது ஒரு பிரபல்யம் கிடைத்ததே என்று தோன்றியது.சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கிராமத்திலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்தவன், நடிக்க …

>>

சாந்தி சந்திரசேகரன்/ஆள் பாதி ஆடை பாதி!

உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர் தனக்கு கீழ் பணியாற்ற ஒரு உதவி அறிவியல் வல்லுநரை நியமிக்க மிகச் சவாலான நேர்காணலை நடத்தினார்.பலரும் கோட் சூட் அணிந்து வந்திருந்த இடத்தில், மேல் பட்டன் போடப்பட்ட முழுக்கை சட்டை. சீராக இல்லாத பெரிய மீசை.. கண்களைச் …

>>

மரு.ச.கந்தசாமி/ஆதாரம்

சிறு வயது முதலே தான் அழகிலே என்று மன அழுத்தத்தில் வளர்ந்தான் முத்து.பள்ளியில் படிக்கும் போதே கண்ணாடி போட, “மூக்குக் கண்ணாடி முத்து” என்று அவனை நண்பர்கள் கேலி செய்தனர். அவன் தாயோ, “முத்து நீ கண்ணாடியிலும் அழகுடா,” என்றாள். முத்துவோ, …

>>

மாலா மாதவன்/அதிர்ச்சி வைத்தியம்

காணவில்லை என்ற சுவரொட்டியைப் பார்த்து அதிர்ந்தான் கேசவன்.காணாமல் போனவர்களைப் பற்றியெல்லாம் கண்டு கொள்பவன் இல்லை அவன். இருக்கிறோம் என்பதற்கே இத்தனை உழைப்பைக் கொட்ட வேண்டி இருக்கக் காணாமல் போனவர்களைப் பற்றிக் கவலைப் பட நேரமில்லை என்பது அவன் எண்ணம்.இந்தச் சுவரொட்டி மிகச் …

>>

சாந்தி சந்திரசேகரன்/கோயில் திருவிழா..!

ரெங்கம்மா.. செல்லத்தாயி.. கோமதி அவர் கணவர் குமரேசன், வீரண்ணன், கருப்பசாமியென அவரவர் வீட்டு விளைச்சலை எடுத்துக்கொண்டு குடும்பத்தோடு கோயில் திருவிழாவிற்கு படையலிட கிளம்பினார்கள்.“அம்மா.. கோயிலுக்கு இன்னும் எவ்ளோ நேரமாகும்?” கேட்ட கண்ணனின் விழியெங்கும் முதல் முறையாகக் கிடா வெட்டு காணும் ஆர்வம்.நேற்று …

>>

ஷைலஜா /சுமைகள்

“நாளைக்கு திருவிழா. காத்தான்சாமிக்கு முதல் அறுவடை படையல்.”*ஊர்த் தலைமையின் உத்தரவு.விடியற்காலை 5 மணி.அஞ்சலைதன் தலையில் நெல் கூடையை ஏற்றினாள். கூடவே கையில் குத்து விளக்கு.” நானும் வரேன்” என்று 8 வயது மகன் குமார் பின்னால் ஓடி வந்தான். வெள்ளை சட்டை, …

>>

மரு.ச.கந்தசாமி/விதைகள்

“ஏம்பா ஆட்டத் தூக்கி மாட்டுல போட்ட கதையாத்தான் இருக்குது ,இங்க நம்ம நிலைமை ” என்று புலம்பினான் முனியன். வீரையனோ” ஆமாம்பா நெல்லு போட்டு விளையும்னு நினைச்சு விளையாம, மக்காச்சோளம் போட்டா மக்காச்சோளம் மக்கிப்போகுது”. விளைச்சலும் இல்லை எங்க நம்ம மங்கையர் …

>>

மாலா மாதவன்//மக்காச்சோளமும் ஆடுகளும்

இந்த முறை வானம் பொய்க்காது என்று நினைத்துப் பயிரிட்ட மக்காச்சோளப் பயிர்களைப் பார்த்தவாறு இருந்தாள் வள்ளி. “என்னாச்சு! இந்த முறை தான் நல்ல விளைச்சல் கண்டுருச்சே! ஏண்டி சோகம்?” கணவனின் குரலில் அசைந்தவள். “காசு வருமாய்யா?” என்றாள். “அவங்க என்ன தராங்களோ …

>>

அன்னபூரணி தண்டபாணி

சொடுக்கு கதைகள்:

1. புத்தக்காட்சிக்குப் போயிருந்தேன்.. நல்ல கூட்டம். உணவகங்களில்..

2. தினமும் அவள்தான் முதலில் எழுந்திருக்கிறாள். ஆனால் முதலில் அவள் சாப்பிடுவதுமில்லை, தூங்குவதுமில்லை.

3. நாள் முழுதும் ஓயாமல் வேலை செய்கிறாள். ஆனாலும் அவளைப் பார்த்து எல்லாரும் சொல்வதென்னவோ, வீட்டில் சும்மாதான் இருக்கிறாள்.

4. அவள் முடியாது முடியாது என்று அலறினாலும் விடாமல் துரத்ததுகிறது வீட்டு வேலைகள்.

5. நீ பாதி நான் பாதி என்றான். நம்பி ஏமாந்தாள். சாப்பிடுவது அவன் வேலையாம்; பாத்திரம் கழுவுவது அவள் வேலையாம்! அப்போ சமைப்பது?!?!

>>

குமரன்/சொடுக்குக்கதைகள்- 2

கண்டித்த ஆசிரியையிடம், எனக்கு எல்லாம் தெரியும் என்று சொன்ன மாணவி, எந்த மருத்துவமனையில் ரகசியமாக கருச்சிதைவு செய்வார்கள் என்று ரகசியமாக விசாரிக்கிறாள்

>>

ராஜாமணி/சொடுக்குக் கதைகள்

சூடா என்ன இருக்குன்னு கேட்டதற்க்கு வழக்கம் போல அவன் ‘மெனுவை’ ஒப்புவிக்கும் போது…சட்டை பையில் பணத்தை தேடுகையில் தெரிந்தது ‘பாக்கெட்’ ஓட்டை என்று

>>

சொடுக்குக்கதைகள்/புஷ்பா விஸ்வநாதன்

தனியாக வைக்கப்பட்டிருந்த ஒரு முழ குண்டு மல்லிச்சரத்தை ஆசையாய் எடுக்கக் கைவைத்த சரசுவின் கையைத்தட்டி விட்டாள் பூக்காரி. ” ஏன் அதை உன் தலையில் சூட்டிக் கொள்ள வைத்

>>

சொடுக்குக் கதைகள் – இந்திரநீலன் சுரேஷ்

‘ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும்
சமாதானம் வெகு அவசியம்’ –
நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தவன் முன்
பறந்து வந்து வீழ்ந்தது ‘பாத்திரம்’..!

>>

சொடுக்குக் கதைகள்/உமாபாலு

இரண்டு நாட்களாக தேடியும் காணாமல் போன உபரி
செல் போன் கிடைக்காத நிலையில் வேலைக்காரியிடம்
சாதாரணமாக எங்காவது எடுத்து வைத்தாளா என்று கேட்டு
விட்டு பிறகு பீரோவில் புடவைகளுக்கு இடையில்

>>

ரயில் கதைகள் /நாகேந்திர பாரதி

சுமை
———-
குடும்பத்தோடு ரெயிலில் புறப்பட வந்து கொண்டிருந்தான் இரண்டு கைகளிலும் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ,
ரெயில்வே போர்ட்டர்

>>

சொடுக்குக் கதைகள்

அழகியசிங்கர்

1. அனந்தகிருஷ்ணன் அவர் மனைவியுடன் பேசவில்லை. கிட்டத்தட்ட ஆறுமாதமாகிவிட்டது. இது குறித்து அவர்கள் பிள்ளையும் பெண்ணும் கவலைப்படவில்லை.

>>