அன்னபூரணி தண்டபாணி

சொடுக்கு கதைகள்:

1. புத்தக்காட்சிக்குப் போயிருந்தேன்.. நல்ல கூட்டம். உணவகங்களில்..

2. தினமும் அவள்தான் முதலில் எழுந்திருக்கிறாள். ஆனால் முதலில் அவள் சாப்பிடுவதுமில்லை, தூங்குவதுமில்லை.

3. நாள் முழுதும் ஓயாமல் வேலை செய்கிறாள். ஆனாலும் அவளைப் பார்த்து எல்லாரும் சொல்வதென்னவோ, வீட்டில் சும்மாதான் இருக்கிறாள்.

4. அவள் முடியாது முடியாது என்று அலறினாலும் விடாமல் துரத்ததுகிறது வீட்டு வேலைகள்.

5. நீ பாதி நான் பாதி என்றான். நம்பி ஏமாந்தாள். சாப்பிடுவது அவன் வேலையாம்; பாத்திரம் கழுவுவது அவள் வேலையாம்! அப்போ சமைப்பது?!?!

>>

குமரன்/சொடுக்குக்கதைகள்- 2

கண்டித்த ஆசிரியையிடம், எனக்கு எல்லாம் தெரியும் என்று சொன்ன மாணவி, எந்த மருத்துவமனையில் ரகசியமாக கருச்சிதைவு செய்வார்கள் என்று ரகசியமாக விசாரிக்கிறாள்

>>

ராஜாமணி/சொடுக்குக் கதைகள்

சூடா என்ன இருக்குன்னு கேட்டதற்க்கு வழக்கம் போல அவன் ‘மெனுவை’ ஒப்புவிக்கும் போது…சட்டை பையில் பணத்தை தேடுகையில் தெரிந்தது ‘பாக்கெட்’ ஓட்டை என்று

>>

சொடுக்குக்கதைகள்/புஷ்பா விஸ்வநாதன்

தனியாக வைக்கப்பட்டிருந்த ஒரு முழ குண்டு மல்லிச்சரத்தை ஆசையாய் எடுக்கக் கைவைத்த சரசுவின் கையைத்தட்டி விட்டாள் பூக்காரி. ” ஏன் அதை உன் தலையில் சூட்டிக் கொள்ள வைத்

>>

சொடுக்குக் கதைகள் – இந்திரநீலன் சுரேஷ்

‘ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும்
சமாதானம் வெகு அவசியம்’ –
நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தவன் முன்
பறந்து வந்து வீழ்ந்தது ‘பாத்திரம்’..!

>>

சொடுக்குக் கதைகள்/உமாபாலு

இரண்டு நாட்களாக தேடியும் காணாமல் போன உபரி
செல் போன் கிடைக்காத நிலையில் வேலைக்காரியிடம்
சாதாரணமாக எங்காவது எடுத்து வைத்தாளா என்று கேட்டு
விட்டு பிறகு பீரோவில் புடவைகளுக்கு இடையில்

>>

ரயில் கதைகள் /நாகேந்திர பாரதி

சுமை
———-
குடும்பத்தோடு ரெயிலில் புறப்பட வந்து கொண்டிருந்தான் இரண்டு கைகளிலும் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ,
ரெயில்வே போர்ட்டர்

>>

சொடுக்குக் கதைகள்

அழகியசிங்கர்

1. அனந்தகிருஷ்ணன் அவர் மனைவியுடன் பேசவில்லை. கிட்டத்தட்ட ஆறுமாதமாகிவிட்டது. இது குறித்து அவர்கள் பிள்ளையும் பெண்ணும் கவலைப்படவில்லை.

>>