சொடுக்குக் கதைகள்/அழகியசிங்கர்

  1. கல்யாண மண்டபத்தில் அமர்ந்திருந்தேன்
    எல்லோரும் வளவளவென்று பேசிக்கொண்டிருந்தார்கள்
  2. புத்தகக் காட்சியில் உள்ள கடைகளை விட வெளியே பிளாட்பார கடைகளில் வியாபாரம் படு ஜோர்.
  3. கவிதைப் புத்தகம் வாங்குபவருக்கு இலவசம் ஒரு போண்டா என்று கூறினால் எல்லா கவிதைப் புத்தகங்களும் விற்றுவிடும்.:
  4. புத்தகக் காட்சிக்கு எல்லோரும் புத்தகம் வாங்க வருகிறார்களா வேடிக்கைப் பார்க்க வருகிறார்களா?
  5. கல்யாண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருக்கும்போது இரண்டு குழந்தைகள் சுற்றிச்சுற்றி ஓடிக் கொண்டிருந்தனர்