எம்.டி.முத்துக்குமாரசாமி/அவன் இன்னும் எத்தனை மூக்குகளைத் தும்மச் செய்வான்?

உலக புத்தக தினத்தைக் கொண்டாடாமல் முல்லா நஸ்ருதீன் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி, கால்களை ஆட்டிக்கொண்டு, மோட்டுவளையை வெறித்துக்கொண்டிருந்தார். அவருடைய கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், பர்ஸ்

>>

ஜெ.பாஸ்கரன்./கனவின் நிஜம்!

ஒரே இருட்டு. ஒவ்வொருமுறை தள்ளப்படும்போதும், ‘வெளிச்சம் வருமோ’ என்ற எதிர்பார்ப்பு எனக்குள். வழுக்கும் என் வயிற்றுப் பகுதியில், ஏதோ குத்துகிறது. கையால் தடவிப் பார்க்கிறேன் – சின்ன எலும்புத் துண்டு. எனக்குக் கொஞ்சம் மூச்சு முட்டுகிறது.

>>

பி. ஆர்.கிரிஜா/கோகுலின் ஓவியம்

அடுத்த நாள் பள்ளியில் ஏதாவது புது வித ஓவியம் ஓவியப் போட்டிக்கு வரைந்து கொண்டு வருமாறு அவன் வகுப்பு ஆசிரியர் கூறி இருந்தார். கோகுலும் ஆர்வத்துடன் இதை வரைந்து முடித்து முதலில் தன் அக்காவிடம்தான் காண்பித்தான். அவள் இப்படிச் சொன்னவுடன் அவனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

>>

சுகன்யா சம்பத்குமார் /நேர்மைக்குக் கிடைத்த பரிசு

வழக்கம் போல் காலை எழுந்ததும் வீட்டு வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் சிவகாமி , அவளுக்கு 5 ஆம் வகுப்பு படிக்கும் ஒரே மகன் கோபு . மிகவும் நல்ல குழந்தை . எதை

>>

அழகியசிங்கர்/அம்மா

எப்போதும் அம்மாவுடன் ஒட்டிக் கொண்டிருப்பான் அந்தக் குட்டிப் பையன். இப்போதெல்லாம் அம்மாவுக்கு எதாவது உதவி செய்ய வேண்டுமென்று அம்மாவுடன் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

>>

டாக்டர் கி. ஆ. பெ. விசுவநாதம்/அகத்தியரும் தேரையரும்

தீராத தலைவலியால் தன்னிடம் வந்த நோயாளியின் மண்டையை அறுவைச் சிகிச்சை முறையால் பிளந்து பார்த்தார் அகத்திய மாமுனிவர். அவன் மூளையிலே ஒரு தேரை – கையால் எடுக்க வரவில்லை. அவன் மூளையைக் காலால் பற்றிக் கொண்டிருந்தது. எடுக்கவும் இயல வில்லை; நசுக்கவும் முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தபோது,

>>

பி. ஆர்.கிரிஜா/முல்லை அடுக்ககம்

தெரியாமல் ஒரு அடுக்ககம் வாங்கி குடி வந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டது. தினம் முதல் மாடியில் அதிர்வு . ஒவ்வொரு நாளும் தெருவில் வாகனங்கள் கடக்கும்

>>

புதுமைப்பித்தன்/பொன்னகரம்

ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப்போவுக்குப் போகிறதே ஒரு சந்து, அது தான் அங்கு ‘மெயின்’ ராஸ்தா. கைகோர்த்த நான்கு பேர் வரிசை தாராளமாகப் போகலாம். எதிரே வண்டிகள் வராவிட்டால்,

>>

ஒற்றுமையே உயர்வு/பி. ஆர்.கிரிஜா

ஒரு காலத்தில் மரங்கள் அடர்ந்த அந்தத் தெருவில் எண்ணி அங்கும் இங்குமாக நாலே வீடுகள் தான் இருக்கும். திடீரென்று அங்கிருந்த மரங்களை எல்லாம் வெட்டி ஒரு ஷெட் போட்டு புதிதாக ஒரு ஃபேக்டரி ஆரம்பித்தார்கள். ஒரு விதத்தில் அது நல்லதாகவே பட்டது …

>>

சுகன்யா சம்பத்குமார் /முதிர்ந்த காதல்

ராமலிங்கமும் மாலை மரியாதையோடு , அலுவலக காரில் பெற்ற விருது மற்றும் காசோலையோடு கம்பீரமாக வந்து இறங்கினார் . அவர் உள்ளே நுழையும் விதத்தைப் பார்த்து தெருவே ஆச்சரியப்பட்டது .

>>

எம்.டி.முத்துக்குமாரசுவாமி/புளிப்பு காட்டுதல்

அடியில் உட்கார்ந்து மிருதங்கத்தில் ஒரு தட்டு கூட தட்டாமல் உதட்டைப் பிதுக்குவது, கண்களை உருட்டுவது, கன்னங்களை உப்புவது, ரத்தம் கக்கி

>>

ரவி ஆதிரன்/அரிக்கேன் விளக்கு

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடித்து, கல்லூரி சேரும் இடையில் உள்ள காலம் ஒரு சொர்ப்பம் என்று தான் சொல்ல வேண்டும். சோம்பேறித்தனமாக வாழ்க்கையின் இனிமை கண்டறிந்த

>>

சுகன்யா சம்பத்குமார்/கருணை இல்லம்

இதனை வேற யாரேனும் எடுத்து நடத்துவர்களா ? விருப்ப முள்ளவர்கள் தன்னை வந்து சந்தித்து பேசலாம் என்றும் பத்திரிகையில் விளம்பர படுத்தி இருந்தாள் . இந்த செய்தியை பார்த்துவிட்டு கிளம்பி வந்த ஜான் என்பவர் , ஜெனிபர் விலாசத்திற்கு

>>

ஸ்ரீரங்கம் கிருஷ்ணன்/கண்ணீர் இல்லாத சோகம்

எனது அந்த ஓவியத்துக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது என்று செய்தி வந்துள்ளது. பல வருடங்களாக எனது ஹாபி.. ஓவியம் வரைதல். எனது தாத்தா ஒரு ராணுவ வீரர். ஆங்கிலேய ராணுவத்தில் இரண்டாம் உலகப் போரில் பணியாற்றியவர்.

>>

சுகன்யா சம்பத்குமார் / /சீர் கொண்டுவந்தால் சகோதரன்

உதய்ப்பூர் நகரின் முக்கியமான வணிக வியாபாரி கோபாலாலின் செல்ல மகள் அபர்ணா . மிகுந்த அழகும் குணமும் உள்ள அவளை ஜோத்புரின் வியாபாரி பஜ்ரங்கின் மகனான அபிஜீத்துக்கு திருமணம் செய்துவைத்தார் கோபாலால் . அபர்ணாவிற்கு பரத் என்ற ஒரு அண்ணன் இருந்தான் , சிறு வயதில் தன் அப்பாவிடம் கோபித்

>>

அழகியசிங்கர்/பழங்கள்

அந்த ஊருக்கு பஸ்ஸில் வரும்போதே பார்த்து விட்டாள். ராமு தாத்தாவுக்கு பழங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். ஒவ்வொரு முறையும் அவளைப் பார்க்க அவள் ஊருக்கு வரும்போது பழம்

>>

லக்ஷ்மி ரமணன்/அவள்மாதிரி

மோகன் தன் மனைவி ரத்னாவுடன் நண்பன் ராஜேஷின் வீட்டு விருந்தில் கலந்து கொண்டபிறகு என் சநேகிதன் மனைவி சுபா எத்தனை நன்னா சமைக்கிறாள். நீ அவகிடேருந்து கத்துக்

>>

அழகியசிங்கர்/ஓட்டம் பிடித்தார்…

புதிதாகப் புத்தகங்கள் கொண்டுவரும் படைப்பாளிகள் அவரைக் கூப்பிட்டு கௌரவம் செய்வார்கள்.
அவர்கள் புத்தகங்களின் முதல் பிரதியை அவரிடம் கொடுப்பார்கள்.

>>

குடைகளின் கால்கள் /நாகேந்திர பாரதி

அந்த மழையில் அவர்களோடு சேர்ந்து குடை பிடித்த படி நின்றிருந்த அவனுக்கு அந்த குடைகளின் கீழ் தெரிந்த அவர்களின் கால்களைக் கவனித்துச்

>>

நாகேந்திர பாரதி/யசோதா கிருஷ்ணன்

மண்ணு தின்ன போதும் சரி, வெண்ண திருடுன போதும் சரி திட்டுவ , அப்புறம் கொஞ்சுவே . ஆனா இப்ப ஏன் இன்னமும் கோபம் தணியாம இருக்கே. ‘சுட்டிப் பையா, செல்லக் கண்ணா’ ன்னு ஏன்

>>

அழகியசிங்கர்/புகழ்ப் பெற்ற எழுத்தாளர்

அவரைப் பார்க்க வருகிறார்கள். அவர்களோடு ஆலமரத்தடியில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பார். இலக்கியமில்லை. வெறும் வெட்டிப் பேச்சுதான். அவர் தங்கி இருக்கும்

>>

நாகேந்திர பாரதி/வரக்காபி

காபியைக் குடித்தபடி சிரித்தவளைப் பார்த்து ‘அடி கருப்பாயி நீ இன்னமும் அப்படியே தாண்டி இருக்க’ என்று செல்லமாகச் சொன்ன புருஷன் கண்ணாயிரத்தை ஆசையோடு பார்த்தாள்

>>

நட்பின் அடையாளம்/பி. ஆர்.கிரிஜா

பக்கத்து கிராமத்திலிருந்து சைக்கிளில் ஐந்து கிலோமீட்டர் ஓட்டிநண்பரைப் பார்க்க ஆவலோடு வந்தார் முத்துசாமி.தூரத்திலேயே அவர் நண்பர் ஆறுமுகம் மரத்தடியில் உள்ள ஒரு பெரிய திட்டில் உட்கார்ந்து ஏதோ தீவிர யோசனையில் இருப்பதாக முத்துசாமிக்குப் பட்டது. நேராக சைக்கிளை அவர் அருகில் நிறுத்தி …

>>

ஒரு கோட்டுச் சித்திரம்/நாகேந்திர பாரதி

ஒரு நிமிடம் கோபத்தோடு அந்த டீக்கடைக்காரர் பக்கம் திரும்பிய சந்திரன் ‘ என்ன சார் வடைய இந்த மாதிரி பேப்பரில் வச்சு கொடுத்திருக்கீங்க. .ஓரத்துல எல்லாம் பிளாஸ்டிக் துணுக்குகள் இருக்

>>

புஷ்பா விஸ்வநாதன்/பொக்கிஷம்

சற்று நேரதத்தில் ஒரு பிரபலப்பத்திரிகையிலிருந்து அவரைப் பேட்டி காண ஒரு நிருபர் வந்தார். பேட்டி முடியும் தருவாயில் அந்த நிருபர் கேட்டார். ” நீஙகள் மிகவும் விரும்பும், போற்றி

>>

வீடு விற்பனைக்கு/புவனா சந்திரசேகரன்

வீட்டைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார் அந்த புரோக்கர். அந்த அறையில் நுழைந்ததும் சுவரில் இருந்த கிறுக்கல்கள் கண்ணில் பட்டன

>>

ஆநிரைக் கண்ணன்/நாகேந்திர பாரதி

ஊட்டி மலையில் வளைந்து நெளிந்து செல்லும் அந்தப் பாதையில் லாகவமாக தனது ஹோண்டோ சிட்டியில் வழுக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தாள் பிரியா. அப்பொழுது மலைப்பாதை

>>

ஓஷோவின் ஞானக் கதைகள்/ஓஷோ தர்மதீர்த்தா சன்யாஸ்

புத்தரின் சீடர்களில் ஒருவர் சுபூதி. சுபூதி ஒருநாள் மரத்தின் கீழ் அமர்ந்தார். மௌனமானார். தன்னை மறந்தார்.
சூனியத்தில் மூழ்கி விட்டார்

>>

நேர்காணல் /நாகேந்திர பாரதி

அடுத்தது குப்புசாமி அண்ணே, நீங்க போங்க’ அறைக்குள் நுழைந்த குப்புசாமியை ஏசி குளிர் தாக்கியது . எதிரே ,வட்ட மேஜையைச் சுற்றிக் கட்சித் தலைவர், செயலாள

>>

கர்டாப தீபிகா/எம்.டி.முத்துக்குமாரசாமி

கழுதைகளைப் பற்றி சமஸ்கிருதத்தில் நூல் ஒன்று இல்லை என்பது நஸ்ருதீனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. சமஸ்கிருதத்தில் இல்லாத அறிவுத்துறை என்று எதுவுமே கிடையாதே

>>

கிருஷ்ணனின் தேசியக்கொடி !/பி.ஆர்.கிரிஜா

கிருஷ்ணனுக்கு காலையிலிருந்து ஒரே குஷி. அவன் அப்பா அவன் கேட்ட மாத்திரத்தில் தேசியக் கொடியை வாங்கிக் கொடுத்து விட்டார். எப்போதும் விடாமல் கேட்டாலும் எதையும் லேசில் வாங்கித் தர மாட்டார். அவனுக்கு ஒரே ஆச்சரியம். நம்ப முடியவில்லை. முந்தின நாள் பள்ளியில் எல்லோரும்

>>

முதல் குழந்தை/அதிரன்

ஊன் உறக்கம் மறந்துஏழு நாளாயிற்றுமணிக்குஅப்போதைக்கு அப்போதுதுதிக்கையை காற்றில்துளாவது போல் ஒரு பாவனைசெய்து கொண்டிருந்தது.மாற்றுப் பாகனை பக்கத்தில்நெருங்க விடலில்லைபெரும் உருமல் சத்தத்தோடு.மருத்துவர் மணியை வெளிவட்டத்தில்சுற்றி வந்து பார்த்து விட்டுஉடலுக்கும் ஒன்றுமில்லைமனதுக்கு தான் ஏதோ ?ஆனாலும் நிலைமை ஆபத்துதான்என்றுமுடித்துக் கொண்டார்.கோயில் அதிகாரி அவசரக் கூட்டம் …

>>

மூழ்கிப் போனவன்/நாகேந்திர பாரதி

அவன் அலுவலகத்தில் ரமா வந்து சேர்ந்த நாள் , அழியாத புகைப்படம் போல் பதிந்திருக்கிறது. அவனிடம் தான் முதலில் வந்து கேட்டாள் . ‘திருநெல்வேலியில்

>>

இரண்டில் ஒன்று/நாகேந்திர பாரதி

வேணு , சோமு இருவரில் யார் அவளுக்கு ஏற்றவன் . முடிவெடுக்கும் பொறுப்பை ரோஜாவிடமே விட்டு விட்டனர் அவள் பெற்றோர் . இந்தப் படத்தில் இருக்கும் அதே ரோஜா தான் . எது ரோஜா

>>

ஆபிச்சுவரி…/

அந்தக் கிழவர் – இப்படிக் குறிப்பிடுவது பலருக்குப் பிடிக்காது – தினமும் காலையில் மெதுவாக நடந்து வந்து அந்தப் பழங்காலக் காப்பிக் கடை

>>

தாய்மை/குமரன்

சுப்பு ஒரு நெசவாளி. முக்கால்வாசி நெசவாளிகள் லுங்கிதான் தயாரிப்பார்கள். லுங்கி மொத்தத்தையும் கம்பெனியில் போட்டு விட்டு, அவர்கள்

>>

“மரியாதையான முரண்”/குமரன்

அன்று வங்கியில் கூட்டம் அதிகம். மேலாளர் என்ற முறையில் வாடிக்கையாளர்கள் அவன் கேபினுக்கு வந்து கொண்டே இருந்தனர். மொழி தெரியாத இடம். ஆனாலும் ஓரளவுக்கு இந்தி தெரிந்ததனால் சமாளித்துக் கொண்டிருந்தான்.

>>

அடையாளம்/S.L. நாணு

அந்த வங்கியின் ஜலந்தர் கிளையின் இண்டர்னல் ஆடிட் இன்றோடு முடிந்தது. இதில் விசேஷம் என்னவென்றால் ஜலந்தர் கிளையின் மேலாளர் பிரதாப்பும் தமிழன்.. ஆடிட் பண்ண வந்த அதிகாரி ஜகனும் தமிழன். இரண்டுபேருக்கும்

>>

வேலையில்லாப் பட்டதாரிகள்/புவனா சந்திரசேகரன்

இன்று இதோ அவளுடைய வீட்டிற்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
கயல்விழி அந்தப் பெண்ணின் பெயர். நல்ல படிப்பு. நல்ல வேலை. நல்ல சம்பளம் அவளுடைய தகுதிக்கும் வேலைக்கும் பொருத்தமாக நிச்சயமாக இருக்கும்.

>>

ஓவியம்/விஜயலக்ஷ்மி கண்ணன்

எப்பொழுதும் காலை காபிக்கு ரெடியாக நிற்கும் சரவணன் திரும்பி க் கூட பார்க்காமல் மும்முரமாக தூரிகையும் வண்ணமும் கொண்டு சித்திரம் தீட்டிகொண்டிருக்க காபி நினைப்பு கூட வரவில்லை.

>>

சென்னை to காட்பாடி பயணம்/விஜயலக்ஷ்மி கண்ணன்

மீட்டருக்கு மேல் ஐம்பது ரூபாய் கேட்ட ஆட்டோவை பிடித்து
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து,
டிகெட் கவுண்டர் போய் நின்று வரிசையில் ஒன்பதாவது ஆள் நான்.
என் வாய்ப்பு வந்ததும் “இரண்டு டிக்கெட் காட்பாடி “என்றேன்.

>>

பிக்னிக்/விஜயலக்ஷ்மி கண்ணன்

கவிதாவும் கண்ணனும் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு என்னை ப் பார்த்தும் பார்க்காதது போல இஞ்சி தின்ற குரங்குகள் மாதிரி சேஷ்டை பண்ணிக்கொண்டு ஏனோ தானோ என்று

>>

தனியாய் ஒரு பயணம்/அன்ன பூரணி 

அலுவலகத்துக்கு அவசர அவசரமாக விடுப்பு சொன்னேன். நல்ல வேளை பள்ளி திறப்பதை கொஞ்சம் தள்ளிப் போட்டாங்க.. இல்லன்னா வருட ஆரம்பத்திலயே இவ பாடம் போயிடும்.. மனதில் கொஞ்சமாக நிம்மதி வந்து போனது.

>>

பிக்னிக்/ரேவதி பாலு

பக்கமும் பூச்செடிகள் பூத்துக்குலுங்க, நடுவில் ஒரு குளம். முழுவதும் விரிய ஆதவனை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த தாமரை மலர்கள் நிறைந்த குளம். அதில் உல்லாசமாக நீந்தி

>>