நயாகரா ஆறும், கிரேட் ஜார்ஜ் ரயில்வேயும்! (கனடா -2)/ஜெ.பாஸ்கரன்

சின்னப் பெண் வீட்டிலிருந்து ஒரு மணி நேரக் கார்ப் பயண தூரத்தில் இருக்கிறது நயாகரா நீர்வீழ்ச்சி! ஒரு சனிக்கிழமை மதியம் சென்று வந்தோம். முன்னமேயே

>>

காவிரி துலா ஸ்நானமும், பாலதண்டாயுதபாணிக்குக் காவடியும்!/ஜெ.பாஸ்கரன்

வீட்டில் எந்த ஒரு முக்கியமான விசேஷத்திற்கும் முன்னால், சிதம்பரம் உட்பிரகரத்தில் தூணோடு ஒயிலாக கையில் வேலுடன் நின்றுகொண்டிருக்கும் பாலதண்டாயுத சுவாமிக்குப் பால்காவடி எடுப்பது எங்கள் குடும்ப வழக்கம். மேலும் சில வேண்டுதல்களுக்காகவும் காவடி எடுப்பது உண்டு.

>>

பீக் சீஸனில் குற்றாலமும், இருட்டுக்கடை அல்வாவும்/ராம் ஸ்ரீதர் 

குற்றாலத்தில் திருப்பதி போல ‘ஜருகண்டி” கதை ஆகிவிட்டபடியால், திருநெல்வேலிக்குள் நுழைந்து, நேராக மறுபடியும் குறுக்குத்துறை சென்றோம். கூட்டமே இல்லாமல் தாமிரபரணி சலசலத்து ஓடிக்கொண்டிருக்க, முதல் நாளே முருகரை தரிசித்து விட்டதால், வெளியிலிருந்தபடியே முருகருக்கு மீண்டும் ஒரு சலாம் போட்டுவிட்டு, தாமிரபரணி ஆற்றில் இறங்கி ஏகாந்தமா

>>

பிருந்தாவின் சீனியர் சிட்டிசன். பாகம் 2/மாதவ பூவராக மூர்த்தி

ரூமை பூட்டிவிட்டு நடந்து கோவிந்தராஜர் பெருமாள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து,வெளியில் நின்ற ஆட்டோவில் ஏறி குளக்கரையில் ஒரு தடவை சம்பந்தி L R கோபாலன் அழைத்துப் போன, லட்சுமி நாராயணபவனில் டிபன் சாப்பிட்டோம்.

>>

இன்று கிழமை செவ்வாய்-1/இராய செல்லப்பா

வெளியில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். சென்னையிலிருந்து வந்த விமானம் 9 மணிக்கு முன்பே டில்லியை வந்தடைந்துவிட்டது. ஆனால் டெல்லி விமான நிலையத்தின் நீளமான அகலமான உயரமான பரிமாணங்களை அனுபவித்த பிறகுதான் அமெரிக்கா செல்லும்

>>

துலா ஸ்நானமும் திருவானைக்கா பிரசாதமும்! (2).‘

அரியும் சிவனும் ஒண்ணு, இதை அறியாதவன் வாயில் மண்ணு’ என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். பெருமாள் பிஸியாக இருந்ததால், பக்கத்திலேயே இருந்த சிவனைக் காணச் சென்றோம்!

>>

துலா ஸ்நானமும் திருவானைக்கா பிரசாதமும்!

தீபாவளி இந்த முறையும் அதிக சுவாரஸ்யம் இல்லாமலே கடந்துபோனது – முதல் நாள் இரவு சகோதர சகோதரிகளுடன், ஒரு கண் ‘டீ 20’ மேட்சிலும், மறுகண் இலையில் பரிமாறப்பட்ட பட்சணப் பலகாரங்களிலும் குத்திட்டு நிற்க, காற்றில் வந்த இரவல் வெடி மற்றும் வாணங்களின் ‘சட சட’ சத்தத்துடன் முடிந்தது!

>>

மேகமலையில் மூன்று நாட்கள்! (5)

ஜெ.பாஸ்கரன் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் போல், வேளை தவறாமல், வகை வகையாய், வாய்க்கு ருசியாய் உணவு படைத்தவர் திரு. புஷ்பவனம். காலையில் டீ முடித்தவுடன், நேரில் வந்து எங்களுடன் பேசுவார். முந்தைய நாள் உணவு எப்படி இருந்தது, காரம், உப்பு, எண்ணை …

>>

மேகமலையில் மூன்று நாட்கள்! (4)

ஜெ.பாஸ்கரன் காலையில் கண் விழித்தபோது, அமைதியாக இருந்தது – கண்ணாடி ஜன்னல் வழியே தூரத்தில் மலைகள் இன்னும் உறங்கிக் கிடந்தன – மேகங்களின் ஊடே மரங்கள் தோன்றியும் மறைந்தும் கண்ணாம்பூச்சி ஆடின. தனியாக நின்ற ஒற்றை மரம், தன்னை மேகத்தினால் போர்த்திக்கொண்டு, …

>>

மேகமலையில் மூன்று நாட்கள்! (3)

ஜெ.பாஸ்கரன் சுருளிப்பட்டியிலிருந்து திரும்பவும் 20கி பயணித்துச் சின்னமனூர் வழியே, மேகமலைக்குப் போகும் பாதையில் திரும்பினோம். சின்னமனூரிலிருந்து காடமலைக்குண்டு சாலை வழியே சுமார் 52 கிமீ தூரத்தில்  இருக்கிறது மேகமலை – சாலைகள் அருமையாக இருந்தன – சுற்றிலும் மலைகளும், காடுகளும், சிறிய நீர்வீழ்ச்சிகளும் …

>>

மேகமலையில் மூன்று நாட்கள்! (2)

ஜெ.பாஸ்கரன் அதிகாலை ஆறு மணிக்கு, நின்றபடி கும்பகோணம் காபி குடித்துக்கொண்டிருந்த அந்த தம்பதியருக்கு அறுபத்தி ஐந்து வயதிருக்கலாம் (இருவருக்கும் சேர்த்து!) – டீ கிளாஸில் கும்மோணம் காப்பி! அருகிலிருந்த கட்டிடத்தில் பல் தேய்த்து, முகம் கழுவி நாங்களும் கு.கா. கிளாஸில் குடித்தோம் …

>>

மேகமலையில் மூன்று நாட்கள்! (1).

ஜெ.பாஸ்கரன் மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் வடகிழக்கு மூலையில், அதிக மழை பொழியும் சிரபுஞ்சி சென்றபோது, அங்கு மலைகளைத் தழுவிச்செல்லும் மேகக் கூட்டங்களைப் பார்த்து பரவசப்பட்டேன் – மேகங்களின் ஆலயம் – மேகாலயா – எனச் சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று …

>>