ஜெ.பாஸ்கரன்/“கேரளாவின் காஷ்மீர்”- காந்தளூர் ! (2)

“கேரளாவின் காஷ்மீர்”- காந்தளூர் ! (2) காந்தளூர் கிராமம் அதன் வளமான விவசாயப் பாரம்பரியத்திற்காகப் பெயர்பெற்றது. குறிப்பாகப் பழங்கள் மற்றும் காய்கறிகள் – காலிபிளவர், முட்டைகோஸ், கேரட், உருளைக்கிழங்கு, ப்ரக்கோலி, அவெக்காடோ, பூண்டு, நிலக்கிழங்கு போன்ற காய்கறிகள் இங்கு பயிரிடப்படுகின்றன. மிளகு, …

>>

ஜெ.பாஸ்கரன்/“கேரளாவின் காஷ்மீர்”- காந்தளூர்! !

“ஒரு வீக் எண்ட் டிரிப் ‘காந்தளூர்’ க்குச் சென்று வரலாமா?” என பாலாஜி கேட்டபோது, சுஜாதாவின் ‘காந்தளூர் வசந்தகுமாரன்’ நாவல்தான் நினைவுக்கு வந்தது! ‘அங்கு என்ன விசேஷம்?’ என்றேன். ‘தென்னிந்தியாவிலேயே ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி விளையும் இடம். மேலும் கலப்படமில்லாத வெல்லம் தயாரிக்கும் …

>>

நெ. து. சுந்தரவடிவேலு/”அங்கும் இங்கும்”

14. படி, படி, படி! படி; படி ; படி ! இவை சிறிய சொற்கள், எளிய சொற்களும் ஆகும். சிறிய எளிய இம் மூன்று சொற் தொகுப்பின் சாதனை அரியது; பெரியது; அரிதினும் அரியது: பெரிதினும் பெரியது. இது உண்மை …

>>

அ பெருமாள்/பாதயாத்திரை

1 1994ஆம் வருடம் மகா சிவராத்திரி சமயம் எனது நண்பர் திரு. நாகராஜ் பெங்களூரில் இருந்து தர்மஸ்தலாவுக்குப் பாதயாத்திரை சென்று வந்தார். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் வழியில் மக்கள் அளித்த உபசரிப்பு பற்றியும், உடன்வரும் சமையல்காரர்கள் அளிக்கும் சுவையான உணவு பற்றியும், …

>>

“அங்கும் இங்கும்”/நெ. து. சுந்தரவடிவேலு

சோவியத் பயனத்தின்போது, நாங்கள் யால்டா என்ற நகருக்குச் சென்றோம். அந்நகரம் அண்மை வரலாற்றில் சிறந்த இடம் பெற்றது, அது கருங்கடல் கரையில் உள்ள அழகிய நகரம்.அந்நகரில்தான், இரண்டாம் உலகப் போரின் பிற்பகுதியில் முப்பெருந் தலைவர்களின் மகாநாடு நடந்தது. அம் மும்மூர்த்திகள் யார் …

>>

ஜெ.பாஸ்கரன்./துலா ஸ்நானமும் வானமுட்டிப் பெருமாளும்! (3)

சன்னதித் தெரு, வளையல் கடைகள், வாழைப்பழத்தோல் தின்னும் மாடுகள், இலவசமாக செருப்பு பார்த்துக்கொள்ளும், அர்ச்சனைத் தட்டு விற்கும் கடைகள் என எதுவும் இல்லாத அமைதியான மண் கப்பித் தெரு! கோயில் வாசலில் ஒன்று, எதிரில் ஒன்று – இரண்டே கடைகள், மரப்பெட்டிகளின் …

>>

நெ. து. சுந்தரவடிவேலு /”அங்கும் இங்கும்”

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தோராம் ஆண்டு, செப்டம்பர் திங்கள், நானும் என்னுடன் வந்த புகழ்பெற்ற இரு இந்தியக் கல்வியாளர்களும் லெனின் கிராட் நகரத்திற்குச் சென்றோம்.அங்குள்ள பல்கலைக் கழகத்தில், தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்கிறார்கள் என்று அறிந்து மகிழ்ந்தோம். தென்னாடுடைய தமிழ் மொழியை, எந்நாடும் கவனிக்கும் …

>>

ஜெ.பாஸ்கரன்/துலா ஸ்நானமும் வானமுட்டிப் பெருமாளும்!

மேக மூட்டமாக இருந்தது. இரண்டு நாட்களாக விட்டு விட்டுத் தூறல் வேறு போட்டுக்கொண்டிருந்தது. வானிலை அறிக்கை ‘அடுத்த 48 மணி நேரத்தில் அதிக அல்லது மிக அதிக கன மழை பெய்யக்கூடும் – பாண்டிச்சேரி, கடலூர், மயிலாடுதுறை போன்ற இடங்களில் மழைக்கு …

>>

நெ. து. சுந்தரவடிவேலு/அங்கும் இங்கும்

5. லெனின் நூலகம் மாஸ்கோ நகரத்துக் காரோட்டியின் கல்வி ஆர்வத்தை வியந்தவாறே, எங்களுடன் வந்த மொழி பெயர்ப்பாளரைப் பார்த்து. ” இந்த விஞ்ஞான நூல், கரோட்டியே சொந்தமாக வாங்கியதா ? அல்லது இரவலாகப் பெற்றதா ?” என்று வினவினேன். அதை அவர் …

>>

நெ. து. சுந்தரவடிவேலு ./அங்கும் இங்கும்

நெ. து. சுந்தரவடிவேலு ./அங்கும் இங்கும் தாஷ்கண்ட் மகளிர் கல்வி ஆர்வத்தைக் கண்டேன் உங்களுக்கும் காட்டினேன். முதிய மகளிர், வெறும் வீட்டாட்சியர் அல்லர்; பகலெல்லாம் தொழில் புரிந்த மாதர், இரவுக் கல்லூரியில் சேர்ந்து, புதுமொழி ஒன்றைக் கற்கும் காட்சியினைக் கண்டேன். யான் …

>>

நெ. து. சுந்தரவடிவேலு/அங்கும் இங்கும்

நாடு வளர, மக்கள் முன்னேற, உழைப்பு, பெரும் உழைப்புத் தேவை. பாரதப் பெரு நாடு வளர, கோடி கோடி கைளின் உழைப்புத் தேவை. கோடி கோடி கைகள், கூடிக் கூடி உழைத்தால் கோடி, கோடி நன்மை, தேடித்தேடி வரும் ; உண்மை.ஆளை …

>>

கோவை அ. அய்யா முத்து /எனது நினைவுகள்

5. தீர்த்தயாத்திரை அறுபதாண்டுகட்கு முன்னர் கோவை மாநகரில் ஆண்டுதோறும் ‘பிளேக்’ என்னும் கொடியநோய் தோன்றிப் பரவிக்கொண்டிருந்தது.‘பிளேக்’கிருமிகள் முதலில் எலிகளைத்தாக்கும், தாக்குண்ட எலிகள் சுருண்டு விழுந்து சாகும். அவ்வாறு செத்த எலிகளின் ரோமங்கள் சிலிர்த்து நிற்கும். அவற்றினின்று பிளேக் கிருமிகள் பரவும். அக்கிருமிகள் …

>>

நெ. து. சுந்தரவடிவேலு/அங்கும் இங்கும்

(தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்) கீவ் நகரத்து ஆராய்ச்சிப் பண்ணையில் எங்களுக்குப் பத்துப் புதுவகை ஆப்பிள்களைக் கொடுத்த அம்மாணவிகள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? அம்மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள், கட்டாயத்தால் ஆராய்ச்சியில் ஆழ்ந்தவர்கள் அல்லர் அவர்கள். கசப்போடு ஆராய்ச்சி செய்பவர்களும் அல்லர். …

>>

ஜெ.பாஸ்கரன்/டொராண்டோ டைரி 4.

டொராண்டோவிலிருந்து காரில் ஐந்து மணிநேரப் பயணம். நயாகரா அருகில் கனடா – யூ எஸ் பார்டரைக் கடந்து சுமார் 480 கி மீ சென்றால், பெனிஸில்வேனியா மாகாணம் வருகிறது. அதன் கிழக்குப் புறநகரில் பிட்ஸ்பர்கின் அமைதியான சூழலில் அமைந்துள்ளது ‘பென்ஸ் ஹில்’. …

>>

ஜெ.பாஸ்கரன்/ டொராண்டோ டைரி 2

டொராண்டோ வந்து இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. வந்த காரியமும் ஓரளவுக்கு நலமாகவே முடிந்தது. இறைவனுக்கு நன்றி!முகநூல் நண்பர்களின் ‘பிறந்தநாள் வாழ்த்து’ மழையில் நனைந்து, போன ஜலதோஷம் திரும்ப வந்துவிட்டது. தனிப் பதிவுகளாகப் போட்டு, தன் அன்பைப் பகிர்ந்துகொண்ட நட்புகளுக்கும், டைம் லைனில் …

>>

நயாகரா ஆறும், கிரேட் ஜார்ஜ் ரயில்வேயும்! (கனடா -2)/ஜெ.பாஸ்கரன்

சின்னப் பெண் வீட்டிலிருந்து ஒரு மணி நேரக் கார்ப் பயண தூரத்தில் இருக்கிறது நயாகரா நீர்வீழ்ச்சி! ஒரு சனிக்கிழமை மதியம் சென்று வந்தோம். முன்னமேயே

>>

காவிரி துலா ஸ்நானமும், பாலதண்டாயுதபாணிக்குக் காவடியும்!/ஜெ.பாஸ்கரன்

வீட்டில் எந்த ஒரு முக்கியமான விசேஷத்திற்கும் முன்னால், சிதம்பரம் உட்பிரகரத்தில் தூணோடு ஒயிலாக கையில் வேலுடன் நின்றுகொண்டிருக்கும் பாலதண்டாயுத சுவாமிக்குப் பால்காவடி எடுப்பது எங்கள் குடும்ப வழக்கம். மேலும் சில வேண்டுதல்களுக்காகவும் காவடி எடுப்பது உண்டு.

>>

பீக் சீஸனில் குற்றாலமும், இருட்டுக்கடை அல்வாவும்/ராம் ஸ்ரீதர் 

குற்றாலத்தில் திருப்பதி போல ‘ஜருகண்டி” கதை ஆகிவிட்டபடியால், திருநெல்வேலிக்குள் நுழைந்து, நேராக மறுபடியும் குறுக்குத்துறை சென்றோம். கூட்டமே இல்லாமல் தாமிரபரணி சலசலத்து ஓடிக்கொண்டிருக்க, முதல் நாளே முருகரை தரிசித்து விட்டதால், வெளியிலிருந்தபடியே முருகருக்கு மீண்டும் ஒரு சலாம் போட்டுவிட்டு, தாமிரபரணி ஆற்றில் இறங்கி ஏகாந்தமா

>>

பிருந்தாவின் சீனியர் சிட்டிசன். பாகம் 2/மாதவ பூவராக மூர்த்தி

ரூமை பூட்டிவிட்டு நடந்து கோவிந்தராஜர் பெருமாள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து,வெளியில் நின்ற ஆட்டோவில் ஏறி குளக்கரையில் ஒரு தடவை சம்பந்தி L R கோபாலன் அழைத்துப் போன, லட்சுமி நாராயணபவனில் டிபன் சாப்பிட்டோம்.

>>

இன்று கிழமை செவ்வாய்-1/இராய செல்லப்பா

வெளியில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். சென்னையிலிருந்து வந்த விமானம் 9 மணிக்கு முன்பே டில்லியை வந்தடைந்துவிட்டது. ஆனால் டெல்லி விமான நிலையத்தின் நீளமான அகலமான உயரமான பரிமாணங்களை அனுபவித்த பிறகுதான் அமெரிக்கா செல்லும்

>>

துலா ஸ்நானமும் திருவானைக்கா பிரசாதமும்! (2).‘

அரியும் சிவனும் ஒண்ணு, இதை அறியாதவன் வாயில் மண்ணு’ என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். பெருமாள் பிஸியாக இருந்ததால், பக்கத்திலேயே இருந்த சிவனைக் காணச் சென்றோம்!

>>

துலா ஸ்நானமும் திருவானைக்கா பிரசாதமும்!

தீபாவளி இந்த முறையும் அதிக சுவாரஸ்யம் இல்லாமலே கடந்துபோனது – முதல் நாள் இரவு சகோதர சகோதரிகளுடன், ஒரு கண் ‘டீ 20’ மேட்சிலும், மறுகண் இலையில் பரிமாறப்பட்ட பட்சணப் பலகாரங்களிலும் குத்திட்டு நிற்க, காற்றில் வந்த இரவல் வெடி மற்றும் வாணங்களின் ‘சட சட’ சத்தத்துடன் முடிந்தது!

>>

மேகமலையில் மூன்று நாட்கள்! (5)

ஜெ.பாஸ்கரன் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் போல், வேளை தவறாமல், வகை வகையாய், வாய்க்கு ருசியாய் உணவு படைத்தவர் திரு. புஷ்பவனம். காலையில் டீ முடித்தவுடன், நேரில் வந்து எங்களுடன் பேசுவார். முந்தைய நாள் உணவு எப்படி இருந்தது, காரம், உப்பு, எண்ணை …

>>

மேகமலையில் மூன்று நாட்கள்! (4)

ஜெ.பாஸ்கரன் காலையில் கண் விழித்தபோது, அமைதியாக இருந்தது – கண்ணாடி ஜன்னல் வழியே தூரத்தில் மலைகள் இன்னும் உறங்கிக் கிடந்தன – மேகங்களின் ஊடே மரங்கள் தோன்றியும் மறைந்தும் கண்ணாம்பூச்சி ஆடின. தனியாக நின்ற ஒற்றை மரம், தன்னை மேகத்தினால் போர்த்திக்கொண்டு, …

>>

மேகமலையில் மூன்று நாட்கள்! (3)

ஜெ.பாஸ்கரன் சுருளிப்பட்டியிலிருந்து திரும்பவும் 20கி பயணித்துச் சின்னமனூர் வழியே, மேகமலைக்குப் போகும் பாதையில் திரும்பினோம். சின்னமனூரிலிருந்து காடமலைக்குண்டு சாலை வழியே சுமார் 52 கிமீ தூரத்தில்  இருக்கிறது மேகமலை – சாலைகள் அருமையாக இருந்தன – சுற்றிலும் மலைகளும், காடுகளும், சிறிய நீர்வீழ்ச்சிகளும் …

>>

மேகமலையில் மூன்று நாட்கள்! (2)

ஜெ.பாஸ்கரன் அதிகாலை ஆறு மணிக்கு, நின்றபடி கும்பகோணம் காபி குடித்துக்கொண்டிருந்த அந்த தம்பதியருக்கு அறுபத்தி ஐந்து வயதிருக்கலாம் (இருவருக்கும் சேர்த்து!) – டீ கிளாஸில் கும்மோணம் காப்பி! அருகிலிருந்த கட்டிடத்தில் பல் தேய்த்து, முகம் கழுவி நாங்களும் கு.கா. கிளாஸில் குடித்தோம் …

>>

மேகமலையில் மூன்று நாட்கள்! (1).

ஜெ.பாஸ்கரன் மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் வடகிழக்கு மூலையில், அதிக மழை பொழியும் சிரபுஞ்சி சென்றபோது, அங்கு மலைகளைத் தழுவிச்செல்லும் மேகக் கூட்டங்களைப் பார்த்து பரவசப்பட்டேன் – மேகங்களின் ஆலயம் – மேகாலயா – எனச் சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று …

>>