பா.ராகவன் முகநூலில் எழுதியது
ஓர் உதாரணம், என்னால் இயர்போன் அணிந்து நடக்க முடியாது. என்னதான் திருகு திருகென்று திருகி உள்ளே சொருகினாலும் அந்தக் காதுக் குமிழ்
>>ஓர் உதாரணம், என்னால் இயர்போன் அணிந்து நடக்க முடியாது. என்னதான் திருகு திருகென்று திருகி உள்ளே சொருகினாலும் அந்தக் காதுக் குமிழ்
>>ஒரேமாதிரி இருப்பதற்கு கூட எத்தனை சலிப்பு?
எத்தனை கேள்வி.?
எத்தனை முறையீடு.?
இரண்டு சொற்களுக்கிடையே வல்லின ஒற்றெழுத்து இடுவதில் இன்னொரு வகையும் இருக்கிறது. இரண்டாம் சொல் வல்லினத்தில் தொடங்கினாலு
>>ஜெயிலரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரொம்ப ரிஸ்க் எடுத்து நடிக்கவில்லை. ஸ்டைலிஷாக பல காட்சிகளில் நடந்து வந்தார். காய்கறி வாங்கினார். கால்
>>எனது தாயார் பெயர் கல்பகம். இவர் அனந்தராம ஐயர் அவர்களின் பேத்தி. அனந்தராம ஐயர்தான் “கலித்தொகை’ என்ற நூலை கண்டெடுத்தவர். எங்கள்
>>தன்னை முந்திக்கொன்டு அமெரிக்கா நிலவுக்கு மனிதனை அனுப்பியதால் ஜாம்பியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனர் அதிர்ச்சி, நிறுவனம்
>>வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க வேண்டாம். செருப்பில் தொடங்கி
>>ஆசையாய் இரண்டு பிஸ்கட் கையில் வைத்து வேடிக்கைப் பார்த்து சாப்பிடுகையில் எங்கிருந்தோ வந்து என் கையில் இருந்ததை பிடுங்கி சென்றது.பிடுங்கிய வேகத்தில் கையில்
>>தமிழ்நாடு மேதகு ஆளுநர் திரு R.N.Ravi அவர்கள். ஆளுநர் மாளிகையின் எழில்மிகு ‘தர்பார்’ அரங்கில், அமைதியாகவும், நேரப்படியும்,
>>அவர் காரில் போகையில் வேடிக்கையாக தன்னுடன் வந்த பெண் போலிஸ் அதிகாரி மரியானோ என்பவருக்கு ஒரு தகவலை சொல்கிறார்..”ஜப்பானியர்கள் என்னை
>>லையத்தில் அமர்ந்திருந்தபோது, என் முன்வரிசையில் அமர்வதற்காக மூப்பனார் வந்தார். உட்காரப் போனவர் என்னைப் பார்த்துவிட்டு, திரும்பி என்னை நோக்கி வந்து, ‘அம்மா வணக்கம். என்னை மூப்பனார்னு சொல்லுவாங்க’ என்றார். ‘அய்யோ
>>இருக்கும். வாசகர்கள் எதிர்பாராத ஒரு பதிலைக் கொடுப்பதில்தான் சாமர்த்தியம் இருந்தது. ஒரு முறை வாசகர் இப்படி கேள்வி கேட்டார். ’உங்களுக்கு
>>சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது முதலே ஒருவித அச்சம் எனக்கு ஏற்பட்டது. அவர்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளையே, அந்நாடு, தம் மக்களுக்குச் செலுத்தியது. அவற்றின் செயல் திறன் பற்றிய
>>மூணுநாலு வருஷத்திற்கு முன்பு இறந்து விடுவேன் என நினைத்தேன். நினைவே இல்லாமல் இருந்தேன். எல்லோரும் அழுதார்கள். எனக்கு ஒரு நாளில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. எனக்கு கிடைத்த விருதுக்கான நிகழ்ச்சி சென்னை மியூசியம் தியெட்டரில் நடப்பதாகச் சொன்னார்கள். “உங்களால் அந்த இடத்தை …
>>தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நூற்றாண்டு இது. [1922-2022]
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் என்றதும் ஏதோ மடாதிபதியின் பெயர் போலிருக்கிறதே என இன்றைய தலைமுறையினர் சிலர் நினைக்கக்கூடும்.
அவர் மடாதிபதியல்ல; மடாதிபதிகளைவிட , மக்க
குஷ்வந்த் சிங் எழுதிய Women and Men in my Life புத்தகம் படித்தேன். இதில் தேவயானி சவுபா என்ற பெண் பத்திரிகையாளரைப் பற்றி எழுதி இருக்கிறார். தேவயானி அந்தக் காலத்தில் ஸ்டார் அண்ட் ஸ்டைல்
>>அது எப்படியும் 20 வருடங்களுக்கு மேல் இருக்கும். சிவசங்கரியின் வீடு தேடி, கண்டுபிடித்து, அவர் வீட்டு வாசலை அடைந்ததும் உள்ளே சென்று அவரிடம் பேசியதும் நன்றாக நினைவிருக்கிறது. கிளம்பும்போது,
>>அப்பாவின் திவசம் நவம்பர் 17 வியாழக்கிழமை . தம்பி திருச்சியில் இருப்பதால் சீரங்கத்தில் நடத்துவதாக முடிவு செய்தோம்.16 நவம்பர்
>>முள்ளிவாய்க்கால் துயர சம்பவத்துக்கும் தமிழகத்தில் சரித்திர நாவல்கள் அதிகரித்திருப்பதற்கும் தொடர்பு இருக்கிறதா..?
>>வால்ட் விட்மன் மற்றும் பாரதியாரின் படைப்புகளால் ஊக்கம் பெற்ற ந.பிச்சமூர்த்தி, தானும் அதுபோன்ற சோதனை முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று எண்ணினார். விளைவு, யாப்பைத் துறந்த புதுக்கவிதை எனும் வடிவம் தமிழுக்குக் கிடைத்தது. இப்புதிய வடிவத்தை
>>ஜி. ராமநாதன் இசைமேதை என்றும், சங்கீதச் சக்கரவர்த்தி என்றும் சொல்வர். சுருக்கமாக ஜிஆர் எனவும் வழங்கப்பட்டார். தமிழ்த் திரைப்பட உலகின் நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற எம். கே. தியாகராஜ பாகவதரின் திரைப்படங்கள், சேலத்தைச் சேர்ந்த மாடர்ன் தியேட்டர்ஸ் மற்றும் கோயம்புத்தூரின்
>>ளர்களுக்கு வீடு வழங்க அரசாணை வெளியீடு.
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 3.6.2021
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு உயிர்வாழும் பெண்களுக்காக , பெண்கள் நடத்தும் அதிநவீன அழகிய ஹோட்டல்.(Run by Acid Attack Fighters.) பெயர் :SHEROES உலகிலேயே இது போன்ற முயற்சி இங்கு தான் துவக்கமாம்..
>>கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன் ஆகியவை பிராமணப் பண்பாட்டை முதன்மையாக முன்வைத்தவை. வாசகர்களும் எழுதுபவர்களும் முதன்மையாக பிராமணர்கள்
>>சமீபத்தில் நண்பரொருவர் உங்கள் தேடல் என்பது எதை நோக்கியது அதன் அறுதியான விழுமியம் என்ன என்று கேட்டார். இந்தக் கேள்விகள் ஒவ்வொரு
>>ஒரு குறிப்பிட்ட காலம்வரை அனைத்து உறுப்புக்களும் இசைவாய் இயங்கிட, உடல் ஒரு கூட்டிசையைப் பிரவகிக்கிறது. முதுமைவரை உறுப்புகளுக்கு நம்
>>சார்ந்தும் பேசப்பட வேண்டிய கதாமாந்தர்கள் சார்ந்தும் கரிசல் இலக்கியத்தின் எல்லைகளை
>>இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற அனி எர்னோவின் இருநாவல்களையும் அதையொட்டிய இரு திரைப்படங்களையும் பகலும் இரவும் என வாசித்து- பார்த்து முடித்தேன்.
>>சேகரித்த அனைத்து விளக்கங்களையும் ஒப்புக்கொள்வதாகும் இந்த கதை. இப்போது ஆங்கிலத்தில், அலிசன் எல். ஸ்ட்ரேயர் மொழிபெயர்த்துள்ளார். இந்த புத்தகம் எர்னாக்ஸ் டீன் ஏஜ் பருவத்தில்
>>அவருக்குப் பிறந்தநாள் இன்று… அதைக் கொண்டாடமாட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனாலென்ன, நாம் அவரது எழுத்துக்களின்
>>உயிருக்குயிராய்த் தாம் பத்து வருஷம் உழைத்து வளர்த்த ஆனந்தவிகடனில் இருந்து கல்கி அவர்கள் ஏன் ராஜினாமா செய்தார் என்பது யாருக்குமே புரியாத புதிராக இருந்தது. அவரும் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.
திரு.சுந்தா எழுதிய ‘பொன்னியின் புதல்வர்’என்ற நூலில், தினமணிக்கதிர்
) கடந்த 50 ஓவர், 20 ஓவர் உலகக் கோப்பைகளின் போது நாம் அணித்தேர்வு, திட்டமிடல், வீரர்களின் மேலாண்மை ஆகியவற்றில் பார்த்த குளறுபடிகளுக்கு ரவி சாஸ்திரியின் தலையாட்டி
>>ஜெயமோகனுக்கு எது உச்சமோ அது எனக்கு ஆகாது. அவருக்கும் அப்படியே. எனக்கு மரியோ பர்கஸ் யோசா ஒரு உச்சம் என்றால் ஜெயமோகனுக்கு யோசா எழுத்தாளனே இல்லை. தமிழிலிருந்தே உதாரணம் தரலாம். சில தினங்களுக்கு முன்னால் ஆதவன் பற்றி ஜெயமோகன் இப்படி எழுதியிருந்தார்: …
>>இளம் வெர்தரின் துயரங்கள்” எனும் குறுநாவல் உலக இலக்கியத்தின் தலைமகன்களில் ஒருவரான ஜெர்மானிய மேதை கோதேயின் (சரியான உச்சரிப்பு “கோற்ற” – கமகம் என்பதில் உள்ள
>>“1976ல் கல்யாணம் ஆச்சு. பேப்பர்ல விளம்பரம் குடுத்து, அதுல பார்த்து தேர்ந்தெடுத்து வந்து பொண்ணு பார்த்தார். இந்த பெங்களூர் வீட்டுலதான் பொண்ணு பார்ததார். வீட்டுக்கு வந்தபோது, இங்க இருக்கற இங்கிலீஷ் புக்ஸ், பேப்பர்களெல்லாம் பார்த்திருப்பார் போலயிருக்கு. என்கிட்ட ஒண்ணே ஒண்ணுதான் கேட்டார். “உனக்குத் தமிழ் தெரியுமா?”ன்னு கேட்டார். தெரியும்னு சொன்னேன்.
>>எழுத்தாளர் கு.அழகிரிசாமி உடல் நலம் குன்றிப் படுக்கையில் இருந்தார். பத்திரிகை ஆசிரியராக இருந்த அவரது நண்பர் அவரை நலம் விசாரிக்கப் போனார். பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பும் போது ” ஒரு நிமிஷம்” என்று அவரை நிறுத்தினார்
>>தனித்துவத்தை மறுத்து ஒற்றைத் தேசியத்தைத் தீவிரத்துடன் வலியுறுத்துபவர், பெண்களையும் பெண் எழுத்தாளர்களையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவுதூரம் இழிவுபடுத்துபவர். திருமாவளவன் தன் கருத்தியல் முன்னோடிகளாக முன்னிறுத்தும் அம்பேத்கர், பெரியார் குறித்து ஜெயமோகன் முன்வைத்த அவதூறுகளை பா.பிரபாகரன், நான் உள்பட
>>காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், தனக்கு வசிக்க வீடு வேண்டும்’ என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்குக் கோரிக்கை வைத்திருந்தார். அந்தக் கோரிக்கையின் அடிப்படையில், இன்று அவருக்கு
>>நெருங்கிக்கொண்டிருந்தது. முன்னிரவு எட்டு மணி. வெளியில் உடல் நடுக்கும் குளிர். பஸ்ஸின் ஜன்னல்களில் நீர்த் திவலைகள். நண்பர்களில் யாரோ சொல்லி, மியூசிக் ஸிஸ்டத்தில், “புது
>>என்னுடைய “தவற விட்ட தருணங்களும் மீறி வந்த அன்பவங்களும்” புத்தகத்தில் திரு. நாகேஷ் அவர்களைப் பற்றி பதிவு செய்திருந்தேன்..
>>ஒரு கடலோர கிராமத்தின் கதையிலிருந்து சாய்வு நாற்காலி வரைக்கும் நிறைய எழுதியாச்சு. இப்ப இந்த படைப்புகளிலேர்ந்து ஒரு படைப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கனும் என்று சொன்னால் நீங்கள் எதைத்
>>சுஜாதாவின் மரணத்தின் போது இறுதி அஞ்சலி செலுத்த அசோகமித்திரன் போன்ற ஓரிருவரைத் தவிர வேறு எழுத்தாளர்கள் யாரும்
>>டாக்ஸி ஒட்டிக்கொண்டிருந்த குமாரகவாமி தற்போது திரு. ஆதிமூலத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமான காரியத
>>புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவர். இயற்பெயர் விஜயரங்கம்.
>>சென்ற மாதம் ஒரு பெண்மணி என்னிடம் ஒரு விஷயம் கேட்டார். அவர்கள் ஒரு இலக்கிய அமைப்பு வை
>>அவரிடம் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் ஒரு கனிவு இருந்தது. அந்தக் கனிவும், கவர்ச்சியும் அவர் எழுத்திலும்
>>58 வருட காலமாக தமிழில் எழுதி வந்திருக்கிறார், அதில் 43 வருடங்கள் முழு நேர எழுத்தாளராகவே வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார். இவரை போலவே
>>போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்தியவர் இந்தியக் கம்னியூஸ்ட் கட்சியின் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர்.அழகர்சாமி எம்.எல்.ஏ.அவர்கள்.எங்கள் பின்னால் நின்றது இந்திய கம்னியூஸ்ட் கட்சி.அப்போதெல்லாம் இடதுசாரி இயக்கங்களில் அன்றாடக் காய்ச்சிகளான
>>கேள்வி: சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே… கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி
>>“என்னைக் கவர்ந்த குத்துச் சண்டை வீரர் அலி மட்டும்தான்” என்று சொன்ன தமிழக முதல்வரும், குத்துச் சண்டைப் பிரியருமான எம்.ஜி.ஆர். அழைப்பின் பேரில் சென்னைக்கு வந்திருந்தார் குத்துச்சண்டை வீரர் முகமது அலி. சென்னை அமெச்சூர் பாக்சர்கள் சங்கத்துக்காக நிதி திரட்டும் வேடிக்கை …
>>சுப்பிரமணிய பாரதியை பற்றி மேலும் பகிர்ந்து கொண்ட அவர், பாரதியை நெஞ்சிலும் நினைவிலும் சிந்தனையிலும் தேக்கி வைத்திருப்போர் பலர்
>>தமிழ்நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேச முழுவதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும்
>>1899 – 1902 ஆகிய வருஷங்களில் முத்துசாமி தீட்சிதர் அவர்களின் தம்பியார் குமாரர் சுப்பராம தீட்சிதர் என்பார் ‘ஸங்கீத ஸம்பிரதாய ப்ரதர்ஸினி’ என்றதோர் அரிய
>>அதன் திறப்புவிழா நேற்று சென்னை கே.கே.நகரில் அமைந்திருக்கிற டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தது.
>>எம்.ஜி.ஆரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு அவருடைய கொடை குணம் தெரியும். அவரைப் பற்றி தெரியாத எதிரிகள் மட்டுமே, அவரைப் பற்றி
>>என் முதல் கவிதைத் தொகுப்பு வந்த பிறகு கவிஞர் அறிவுமதியின் தொடர்பு கிடைத்தது. அவர் உதவியால் பாரதிராஜாவின் நாடோடித் தென்றல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. மேக்கப் டெஸ்ட், ஸ்கிரின் டெஸ்ட் எல்லாம் எனக்கு எடுத்தார்கள். எல்லாம் முடிந்து ஒகே சொல்லி, …
>>சுவாமிகள் என்றாலே அது சங்கரதாஸ் சுவாமிகளையேக் குறித்தது அந்நாளில்.அவருடைய நாடக அமைப்புத் திறன்,அதில் காணப்பட்ட
>>கொடுமை?’’ என்று சுய பச்சாதாபப்பட்டதையோ கடவுளை நொந்துகொண்டதையோ யாருமே கேட்டதில்லை.
>>கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த
>>பின்லாந்து கல்விமுறையில் அப்படி என்னதான் இருக்கிறது? மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ்நாள்
>>அவர் வாத்யாரே இல்லை. ஹெட்மாஸ்டர், இது சரியான டெசிக்னேஷனா என்று தெரியவில்லை. ஏனென்றால் அந்த பால குருகுல் என்கிற ஸ்கூல் அப்போது மிகவும் சின்னது. தி நகரில் எங்கேயோ இருந்தது
>>என் கையிலே இந்தப் புத்தகம் இரண்டு தடவை தொலைந்து மீண்டும் கிடைத்தது. ‘உன் கடவுளிடம் போ’ என்ற இந்த
>>கொண்டேயிருப்பார்கள்.எந்தப் பள்ளிக் கூடத்திற்கு போனாலும் யாரும் அவருடன் பேசமாட்டார்கள்.ஏனெனில் கல்வியதிகாரிகளுக்கும்
>>இராமகிருஷ்ணா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தேன் – IX ‘K’ section – புதிய மாணவன் ஆகையால் புதிய பத்தாவது செக்ஷனில் இடம் கொடுத்திருந்தார் தலைமை ஆசிரியர் திரு.சுவாமிநாத
>>ராகுல் காந்தியின் வாக்குறுதிகளைப் பார்க்கையில் கேஜ்ரிவாலின் வாக்குறுதிகள் மேல் எனத் தோன்றுகிறது. அவராவது நடத்தி காட்டி விட்டார்.
>>அண்ணாமலை ரெட்டியாரைப் போல காவடிச் சிந்து பாட முடியாமா என்ற சவாலை பாரதி ஏற்றுக் கொண்டு ‘பச்சைத் திருமயில் வீரன்’ என்ற பாடலை
>>இரட்டை ஆயுள் தண்டனை வ.உ.சி.க்கு விதித்து நீதிபதி ஏ.எஃப்.பின்ஹே இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிட்டார்:
>>பொதுவாகவே தமிழில் எழுத்தாளர்கள் பற்றி வளரும் புனைவுகளுக்கும் அவர்களது எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பு பலகீனமானது ,தெளிவற்றது
>>என் நண்பர் ஐரோப்பாலிருந்து வந்திருந்தார். Indology குறிப்பாக தமிழ் கலாச்சாரம் மேல் ஆழ்ந்த
>>ஆண் – பெண் உறவுகளின் பிறழ்வு நிலையை எழுதத் தொடங்கும் எழுத்தாளர்கள் தான் எழுதப்போகும் கதை பொதுப்புத்தி சார்ந்த வாசிப்பு மனநிலை ஏற்றுக்கொள்ளாத ஒன்றை – பொதுச்சமூகம் இயல்பானதாகக் கருதாத ஒன்றை எழுதுகிறேன் என்ற உணர்வுடன் தான் எழுதுவார்கள். அதனாலேயே பாத்திரங்களின் …
>>பார்த்துவந்த பன்னாட்டு நிறுவன வேலையை விட்டுவிட்டு பத்திரிகை துறைக்கு வந்தேன். இது சரியான முடிவல்ல என்று பலரும் எச்சரித்தார்கள். வென்றுவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.
>>சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது பற்றி ஏதும் எழுதக்கூடாது என்றுதான் இருந்தேன். ஓர் இளம் எழுத்தாள நண்பர் அது குறித்து நான் ஏதும் சொல்லவில்லையே எனக் கேட்ட போ
>>வெட்ட வெளியில்
கொஞ்சம் தண்ணீர் தெளித்து
இரண்டு சுடுசெங்கல்கள்
சுருக்கமாக எளிமையாக சொல்வதானால் ஒரு கதைக்கும் கட்டுரை அல்லது குறிப்புக்குமான – தர்க்கத்துக்கும் அதர்க்கத்துக்குமான – இடைவெளியை
>>பாதிக்கப்பட்டிருக்கும் இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறார் கதாநாயகி. அம்பேத்காரிய, தலித்திய, பெண்ணிய கோட்பாட்டு விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டிய சாதியின் பிரதிநிதி அவர். இடைநிலை சாதி ஆண்கள் அவளைக்
>>Madras Musings வாசிப்பவர்களுக்கும், முகநூலில் இருப்பவர்களுக்கும், விளம்பரத்துறையில் இருப்பவர்களுக்கும் திரு ஆர்.வி.ராஜன் அவர்களைத் தெரியாமல் இருக்க முடியாது! எந்த நிகழ்ச்சியில் பார்த்தாலும், சிரித்
>>கு.ப.ரா.வின் குறைந்த ஆயுள் காரணமாக அவர் நிறைய எழுதவில்லை. அவர் நினைத்திருந்தவாறு ‘கருவளையும்
>>ஈர்க்கப்பட்டோருள், டாக்டர் E.W.அதிகாரம் என்ற சிங்கள அறிஞரும் ஒருவர். பாளி, சமஸ்கிருதம் ஆகியவற்றில் இவர் பெற்றிருந்த புலமையைக் குறிப்பதுதான்,
>>சாகித்ய அகாதமி,யுவபுரஸ்கார் விருது பற்றி
நிறைய புலம்பி எழுதியிருந்தீர்கள்..
நீங்கள் சொல்பவர்கள் மட்டும்தான்
இலக்கியவாதிகள்,விஷ்ணுபுர
கொஞ்சமும் முகத்தில் தெரியாமல் அன்றைக்கு மலர்ந்த பூப்போல அமர்ந்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார் மகான்.
அந்தச் சமயத்தில் அவரைத் தரிசிக்க வந்தவர்களில் நடுத்தர வயதுக்காரர்
சென்னை DAY என்று நகரமே அல்லோகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. பத்திரிகை பூராவும் விளம்பரங்கள், சிறப்புக் க
>>கார், அநாயாசமாக மலை ஏறிக்கொண்டு இருந்தது. நெட்டையான நாகலிங்க மரங்களின் உடம்பெல்லாம் பூத்திருந்தது. காற்றுடன் நீலகிரித் தைல
>>காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் ” ஆன்மா” என அழைக்கப்படும் அவர் மனைவி மெர்சிடஸ் பார்ச்சா கடந்த சனிக்கிழமை (August 15)
>>ஆரம்பம் முதலே தன் மீது விழுந்த செல்வத்தின் செழுமையை மிக சாதாரணமாக தள்ளி வைத்திருக்கிறார் சூடாமணி. எளிய தோற்றம், எளிய
>>தரிசித்ததாகச் சொன்னவர் அண்மைக் காலத்தில் வாழ்ந்த மகான் ஸ்ரீஅரவிந்தர்
>>சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் ஒன்று, தமிழ்த்துறையால்
>>அசோகமித்திரனைப் போன்று நகைச்சுவையை இத்தனை நுட்பமாக, அற்புதமாக பயன்படுத்தும் வேறெந்த தமிழ் எழுத்தாளர்களாவது
>>புள்ளிகள் அர்த்தமுள்ளவை.
ஒரே ஒரு புள்ளி
அதை ‘கமா’வாக மாற்றி
அதுவும் எனக்கு எல்லா மடங்களும் ராகவேந்திர மடங்களே. பின்னால் அதற்குள்ளே இருந்த பிரிவுகள் எல்லாம் தெரியவந்தபோது வெட்கமாகிப்
>>கனடாவுக்கு அகதிகளாக வந்த எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கிறது. ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும். பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு என் நண்பர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தது. நாலே நாலு வசனங்களைப் பாடமாக்கிவிட்டார். இயக்குநர், ’காமிராவைப் பார்த்து பேசவேண்டும். நான் அக்சன் என்றதும் …
>>மாரடைப்பு வந்து இறக்கிறார்களென்பது எத்தனை கொடுமையான விஷயம்.
மனம் மிகவும் வேதனைப்படுகிறது.
வாழவேண்டிய வயதில் உயிரைப் பறிகொடுத்தலென்பது மிகவும்
அந்தச் சிறுவன் கேட்டது புதுச்செருப்பு. கடந்த ஒரு மாதமாகக் கேட்கிறான். காவேரியால் வங்கித் தர முடியவில்லை. குழந்தையைக் கொடுத்துவிட்டு கணவன் கைவிட்டு காணாமல் போனபின் வாழ்க்கையுடன் போராடி இந்தப் பையனைவளர்த்துக்கொண்டிருப்பவள். வீட்டு வேலை,
>>நாடார் சத்திரத்தில் அறையெடுத்து தங்கியிருந்த அடியேன், காலையில் அருணாசலேஸ்வரர் ஆலய தரிசனம் முடித்து வெளியே வந்த போது
>>போப் ஆண்டவரை சந்திக்க அண்ணாவுக்கு ஒரு முறை சந்தர்ப்பம் வாய்த்தது. வாடிகன் சென்றார். போப் ஆண்டவருடன் பேச அண்ணாவுக்கு 5 நிமிடங்கள் மட்டும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
>>ஊரில் ஒரு நண்பன் இருக்கிறான். பெயர் ராமசுப்பிரமணியன். ஏழாம் வகுப்பில் ஒன்றாகப் படித்தோம். நாங்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தோம். அருகருகே அமர்ந்திருந்ததாலோ என்னவோ
>>இன்று யானைகள் தினம். எல்லோரும் எழுதுவதை பார்க்கிறேன்.எனக்கு நேரடியான நிறைய அனுபவங்கள் இருக்கிறது…ஆனால் இரு சம்பவத்தைமட்டும் பகிர்ந்துகொள்ளும்
>>எப்பொழுதும் கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவுதலையே இயல்பாக உடைய மேகங்கள் நம் காரியம் செய்யத்தக்கன என்று தலைவி நினைத்து வேங்கட மலைச்சிகரத்தில் மின்னலடிக்கச் செல்லும் மேகங்களிடம் என்னைப்பற்றி பெருமாளிடம் சொல்லுங்கள் என்று கேட்டதில் தூது சொல்ல
>>எனக்குத் தேவதச்சனும் எஸ்.ராமகிருஷ்ணனும் பேசுவதை விடிய விடியக் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும். அப்படிக் கேட்பது ஒரு கோவில்பட்டி விடுதியாக இருக்க வேண்டும். யாருடைய வீடாகவும் இருக்கக் கூடாது என்று
>>நாற்பத்தைந்து வருடங்களுக்கு அதிகம் கூட இருக்கும். ‘ தீபம்’ இதழில் ‘ வெளியேற்றம்’ என்று ஒரு கதை எழுதினேன். மரத்தை வெட்டும் போது பறவைகள் வெளியேறுவது பற்றிய கதை. ஆனால் அது மட்டுமே அல்ல. எங்கள் வீட்டில் அப்போது ஒரு தங்கரளி …
>>காரைக்குடியை அடுத்த கோட்டையூரைச் சேர்ந்தவர் முத்தையா. ‘ரோஜா ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் விளம்பரப் பலகை எழுதும் நிறுவனத்தை நடத்தியதால் ‘ரோஜா முத்தையா ஆனார்’. மற்றவர்கள் தேவை இல்லை
>>