எம்.டி.முத்துக்குமாரசாமியின் முகநூல் பதிவு

எப்படி ஜப்பானின், பொதுவாக கீழைத்தேயங்களின் உள்ளுறையாக இருக்கும் வன்முறை அம்சத்தை ஜப்பானின் சித்திரக் குறிகளின்

>>

துளி : 47 – ஜெயகாந்தனின் யுகசந்தி/அழகியசிங்கர்

ஒருமுறை என் கல்லூரியில் ஜெயகாந்தன் பேசும்போது மாணவர்களைப் பார்த்து தைரியமாகப் படிப்பதை விட மாடு மேய்க்கலாம் என்று சொன்னது இன்

>>

ஜேம்ஸ் ஜாய்ஸும் புதுமைப்பித்தனும் -இரு சிறுகதைகள்/எம்.டி.முத்துக்குமாரசாமி

ஞ்சொன்று சிக்கி கண்ணாடிப்பெட்டிக்குள் இருப்பதைப் போலக் காட்சி அளிப்பதைப் பார்த்தேன்

>>

அழகியசிங்கர்/எதிர்பார்த்தபடியே இறந்து விட்டார்..

ஒவ்வொரு முறையும் அவரைப் பார்க்க நான் போய்க்கொண்டிருப்பேன். அவர் என்னை வரச்சொல்லி கூப்பிடுவார். அவருடைய புத்தகம் எதையாவது ஒன்றை கையெழுத்துப் போட்டுக் கொடுப்பார். அவர் இருக்கும் அறையில் ஒரு மூலையில் உள்ள நாற்காலியில் என்னை உட்காரச் சொல்வார். üஃபேன்

>>

ஹைக்கூ கவிதைகள் என்பவை../தங்கேஸ்

இது மொத்தம் மூன்று வரிகளை கொண்டது முதல் வரியில் ஐந்து அசைகளும் இரண்டாவது வரியில் ஏழு சைக்கிளும் மூன்றாவது பதில் ஐந்து அசைகளுமாக மொத்தம் 17 அசைகளை கொண்டதாகும்.

>>

பானுமதி ந/பொர்மானக்கும் தமிழ்ப் பெண்டிரும் – தஞ்சாவூர் கவிராயர் கதை

சரளமான நடையில், நகைச்சுவை கலந்து
எழுதப்பட்டுள்ள கதை.
இவர் தஞ்சாவூரின் மராட்டி சந்துகளைப் பற்றி
எழுதியதைப் படிக்கையில் எனக்கு யமுனா, பாபு,

>>

அழகியசிங்கர்/மூன்று வித எழுத்தாளர்கள்…..

த்தில் எழுதக் கூடிய எழுத்தாளர்கள். இவர்களை படிப்பவர்கள் தானே போய் கண்டுபிடித்து படித்துக்கொண்டிருப்பார்கள். எந்த மொழியில் இவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்பதை உலகம் முழுவதும் அறியும். ஆளால் ஒரு சிலர்தான் இவர்களை முழுவதும் புரிந்துகொள்ள

>>

“தபால் ரயில்”/உஷாதீபன்

ம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று. அதைப் பயன்படுத்தாதவர்கள் யாருமே இருக்க முடியாது. உறவுகளுக்குக் கடிதம், நண்பர்களுக்கு, பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம், ஏன்…காதலிக்கு ரகசியமாய்க் கடிதம்

>>

எழுத்தாளர்களை இலக்கியக் கூட்டங்களுக்கு அழைத்தால்…./நாரயணி கண்ணகி

பெரும்பாலான பேச்சாளர்கள்
பேச்சு தொடங்குவதற்கு முன்பே
‘எனக்கு ஒரு வாரமாக
உடல் நிலை சரியில்லை

>>

அழகியசிங்கர்/நேற்றைய (30.03.2024) ,நிகழ்ச்சி

நேற்று நடந்த நிகழ்ச்சியை நினைக்கும் போது. ஆச்சரியமாக இருக்கிறது. அன்பு கரைபுரண்டு ஓடுகிறது என்று சொல்லலாம். இசைக்குழு நான் ஆரம்பித்தேன். எனக்குப் பாட வராது. இனிமேல் முறையாகக் கற்றுக் கொண்டாலும் குரல் ஒத்துழைக்

>>

பி. சத்யவதி/ ” வீடு மெழுகினால் பண்டிகை ஆகிவிடுமா”

டி கொடுக்கிறான். அவ அப்படியே பூரிச்சு போய் இன்னிக்கும் அதுதான் தன் வாழ்க்கையின் லட்சியம் என்று தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறாள். மூன்று கைப்பிடி துணிகள் ஆறு கோலமா

>>

நடேசன் பூங்காவில் நடந்த இலக்கியக் கூட்டம்/அழகியசிங்கர்

கவிதையை எங்கே நிறுத்திப் படிக்க வேண்டுமென்று தெரியவில்லை. ஏன்என்றால் ஒரு முறை படித்தால் சரியாக வராது. சரி படித்து விடலாம். ஆனால் கவிதை என்ன சொல்ல வருகிறது.

>>

டி.எம்.கிருஷ்ணா/சாரு நிவேதிதா

சென்ற தலைமுறையைச் சேர்ந்த இசைக் கலைஞர்களிடம் மட்டுமே காணக் கூடியதாக இருந்தது. யாரப்பா இது, இதுவரை நான் இவரைக் கேட்டதில்லையே, பூரணமான இறையருள் பெற்றவராகத்தான் இருக்க

>>

அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில்

ஆமாம். எங்கள் தெருவில் உள்ளவர்கள் 24 மணி நேரமும் தண்ணீருக்காக அலை அலை என்று அலைகிறார்கள். எங்கள் வீட்டிலும் அந்தப் பிரச்சினை வெடிக்கும்.

>>

ஆர்.சுவாமிநாதன்/நான்கு ஆசிரியர்களின் பன்னிரண்டு சிறுகதைகள்

இந்தப் பன்னிரண்டு கதைகளும் இதுவரை எந்த தமிழ்ப் பத்திரிகையிலும் வெளிவராதவை. தமிழ்ப் பத்திரிகைகளின் தரம் அல்லது தரமின்மை என்கிற பாதிப்புக்கு உள்ளாகாமல் எழுதப்பட்ட கதைகள் இவை. பத்திரிகைகளின் பந்த

>>

இன்னும் கொஞ்சம் சுஜாதா நினைவுகள்/இரா.முருகன்

தெய்வத்தை நினைத்து, அம்புஜம்மாள் தெருவில் ஸ்கூட்டர் நிறுத்தினேன். போன காரியம் முடிந்து திரும்ப வந்தால் வண்டி இருக்கும். ஆனால் தெரு காணாமல்

>>

நா.கிருஷ்ணமூர்த்தி/அக்டோபர் 1970 வெளிவந்த கசடதபற

இலக்கியப் படைப்புகளின் மூலமாக இந்தஏடு என்னென்ன சாதிக்கப்போகிறது என்று பட் டியல் ஏதும் தருகிற உத்தேசம் இல்லை. இன்றைய படைப்புகளிலும், அவற்றைத் தாங்கி வருகிற பத்திரிகைகளிலும் தீவிர அதிருப்தியும் அதனால் கோபமும் உடைய

>>

அழகியசிங்கர்/எத்தனை திட்டுக்களை ஒரு நாளைக்கு வாங்குவீர்கள்?

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 தடவைகளாவது நான் திட்டு வாங்காமல் இருப்பதில்லை. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று என்னைத் திட்டாதவர்கள் தினமும் பத்துப் பேர்களுக்குக் குறையில்லாமல் இருப்பார்

>>

ரேவதி பாலு/அதிரடி அடுக்குமாடி கல்லூரி சாலை

இளமை கொப்பளிக்கும் சிறுகதைக்கு கல்லூரி சாலை அப்படின்னு தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. கல்லூரி மாணவர்கள் சம்பந்தப்பட்ட

>>

நாகேந்திர பாரதி/குவிகம் சுந்தரராஜன் அவர்களின் ‘ ஒரு தவறு செய்தால் ‘

நமது நண்பர் குவிகம் சுந்தரராஜன் அவர்களின் ‘ குவிகம் இதழில் மலர்ந்த மலர்கள் ‘ என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள இந்த ‘ ஒரு தவறு செய்தால் ‘ உள்ளிட்ட அத்தனை சிறுகதைகளையும்

>>

எழுத்தாளர் பொன்னேசன் அவர்களின் சாச்சி/சாந்தி ரஸவாதி

மிகுந்த கோபத்துடன் வீட்டுக்குள் நுழைந்த சோமு காலணிகளை மூலைக்கு ஒன்றாக கழற்றி போட்டு கத்த ஆரம்பித்தான். இன்னைக்கு அந்த பொம்பளை எங்க ஆஃபீஸுக்கே வந்துட்டா. அவன் விட்டுட்டு போய்ட்டானாம் எங்க போனான்னு

>>

இன்று நாம் போற்றிப்புகழும் திருப்புகழ்/அண்ணாமலை சுகுமாரன்

இன்று நாம் போற்றிப்புகழும் திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த 24 வருட உழைப்பை நாம் அறிவோமா ? அதற்க்கு யார் காரணம் என்பதை

>>

முபீன் சாதிகா/இணக்கம்: குடும்பத்தை மீறாத இணக்கம்: பென்னேசன் கதையை முன்வைத்து..

ல் எழுதப்பட்டிருக்கிறது. அவள் கணவன் ஓர் இரவு வரவில்லை. அவன் எங்காவது போயிருப்பானோ, இறந்துவிட்டிருப்பா

>>

அழகியசிங்கர்/நாணுவின் தனிமரத் தோப்பு

நடந்த மறக்கமுடியாத அதிர்ச்சித் தரக்கூடிய உண்மைதான் இந்த நாவல் என்று வைத்துக்கொண்டாலும், இது ஜெ.பியின் பார்வையை மட்டும் வெளிப்படுத்துகிறது. எந்த நிகழ்விற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். ஆனால்

>>

அழகியசிங்கர்/நானோ காரும், நானும், நவீன விருட்சம் 99வது இதழும்….

இந்த இதழ் சென்னையில் மூன்று இடஙகளில் இப்போதைக்குக் கிடைக்கும். 1. நியூ புக்லேண்ட்ஸ், தி நகர், சென்னை 17 2. டிஸ்கவரி புத்தக பேலஸ், கே கே நகர், சென்னை 3. காந்தி புத்தக நிலையம், கிரோம்பேட்டை ரயில்வே நிலையம்.

>>

நாகேந்திர பாரதி/என் மகன்

எங்களது இந்தியன் வங்கி நண்பர், நடிப்பு, எழுத்து என்று இரண்டு துறையிலும் சாதனை படைத்தது வரும் கௌரி சங்கர் அவர்களின் சிறுகதை ‘ என் மகன் ..

>>

அழகியசிங்கர்/புத்தக விமர்சனம் 14

சமீபத்தில் நினைவோடை என்ற பெயரில் சுந்தர ராமசாமி அவர்களுடைய புத்தகம் படித்தேன். இந்தப் பெயரில் க நா சு வைப் பற்றி அவர் எழுதிய புத்தகத்தைத்தான்

>>

விருட்சம் 101வது இதழும்…அப்பாவின் நினைவும்/அழகியசிங்கர்

அப்பாவை நேற்று எரியூட்டி கடற்கரையில் கரைத்தாகிவிட்டது. ஆனால் வீட்டிற்குள் நுழைந்தால், அவர் படுத்திருந்த அறையில் அவர் இன்னும் படுத்துக்

>>

நாகேந்திர பாரதி/இயக்குனர் ஜெயபாரதி அவர்களின் ‘ அம்மாவுக்கு ஒரு புடவை

நுழைந்து சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் மனவோட்டம் , பாசத்தோடும் , ஆசையோடும், தன்னிரக்கத்தோடும்

>>

கோ.வைதேகி/தாத்தாவின் தேவதை

தாத்தா பேத்தியை தூங்க வைக்க முற்பட இருவருக்குமிடையேயான உரையாடலாகத் துவங்கும் இக்கதை உணர்வுகளை அழுத்தமாக கிள்ளிப் போகிறது. தேவதைகள் ஆணுக்கும்

>>

மொட்டைக் கடிதாசும் பின் விளைவும்/அழகியசிங்கர்

நான் பந்தநல்லூர் தேசிய வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, என்னையும் சேர்த்து அஙகு பணிபுரிந்த நான்கு ஊழியர்களுக்கு மொட்டைக் கடிதாசு எழுதப்பட்டு வட்டார அலுவலகத்திற்கும், தலைமை அலுவலகத்திறகும் அனுப்பி இருந்தார்கள்

>>

சாருநிவேதிதா/எழுத்துவும் ஒரு சிறுபத்திரிகை

மொழிகளுக்கும் தமிழ்க் கலாச்சார சூழலுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா மொழிகளிலும் Pulp

>>

லா.ச.ராமாமிருதம்/எழுதுவது எப்படி?

நம்முடைய தற்போதைய நிலைமை, நாளடைவில் காலப் பதிப்பினாலும், பொருளாதாரம் காரணமாகவும் சில அவசியங்களாலும், பல அனாவசியங்களாலும், மேனாட்டுப் பழக்க வழக்கங் க

>>

எம்.டி.முத்துக்குமாரசாமியின் பதிவு

ஹன்னா அரெண்ட்டும் மார்ட்டின் ஹைடெக்கரும் ஒருவருக்கொருவர் எழுதிக்கொண்ட காதல்கடிதங்களை வாசித்தேன். ஆரெண்ட் ஹைடெக்கரிடம் தத்துவம் பயிலும் மாணவியாக இருந்தபோது ஏற்கனவே மணமானவரான ஹைடெக்கரின் மேல் அவருக்குக் காதல் ஏற்பட்டது. நாஜிக்களை ஆதரித்த ஹைடக்கருக்கும் யூதரான ஆரெண்டுக்கும் காதல் ஏற்பட்டது விசித்திரமானதுதான். நாஜிக்களின் …

>>

கணக்குகளும் விடைகளும்/ மீனாட்சி சுந்தரமூர்த்தி

சாரங்கனிடம் சமையல் வேலை செய்கிறான் கோபி, அவன் மனைவி மீனா.  வீட்டிலேயே பட்சணங்கள் செய்து கடைகளில் சென்று தருவது அவள் வேலை.ஒரே மகன் ஹரி. பள்ளிப்படிப்பு

>>

4. எழுதுவது எப்படி?/லா.ச.ராமாமிர்தம்

ஒரு கோவிலில் பார்த்தேன். ஒரு பெரிய லிங்கத்துள் சிட்டுச் சிட்டாய்ச் செதுக்கிய, அதே மாதிரி ஆயிரத்தெட்டு லிங்கங்களை.
திருச்சி மலைக்கோட்டை மூலவர் மாதுர் பூதேசுவர லிங்கத்துக்குப் பக்கவாட்டில் ஏணிமேல் ஏறித் தினம் அபிஷே

>>

  தங்கேஸ்/வால்ட் விட்மன்

இங்கு நிகழும் பிரபஞ்ச இரகசியத்தை
இரண்டாவது மூன்றாவது நபர்களின் வழி அல்ல
குவிக்கப்பட்ட புத்தகங்களின் வழி அல்ல
நீங்களே நீங்கள் மட்டுமே நேரடியாக அனுபவிக்கும் காலம்
மிக அருகில்

>>

எழுதுவது எப்படி? – 3/லா.ச.ராமாமிர்தம்

மனிதனின் புற, அக வளர்ச்சி-அந்தந்த நாட்டின் பூமி, சீதோஷ்ணம், தாவரம், உணவு பாக்கியம், உயிர்வளர்ச்சி நிலைக்கேற்றபடி அவர் நடை, உடை, மொழி, பாவனை, பழக்க வழக்கங்கள், பண்புகள், தாபங்கள், நினைவுகள், சிந்தனை, தத்துவம்-(இந்த

>>

ஜெ.பாஸ்கரன்/18வது அட்சக்கோடு – அசோகமித்திரன்

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நிஜாம் அரசாங்கம் இந்திய யூனியனில் இணையும் வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற வன்முறைகள், மக்கள்

>>

சின்ன வாடு/சாந்தி ரஸவாதி

சந்திப்பில் இருந்து ஊருக்குள் செல்லும் டவுன் பஸ் அதில் தான் அந்த சந்திப்பு நிகழ்கிறது. டவுன் பஸ் கும்பலில் தாடியும் காவி உடையும் தாமிர நிற முடியும் கொண்ட ஒரு மனிதர். அவரைப்

>>

எழுதுவது எப்படி?/லா.ச.ராமாமிர்தம்

ஒரு பத்திரிகை ஸ்தாபனத்தில் பார்த்தேன். நிராகரிக்கப்பட்ட திருப்பி அனுப்ப கையெழுத்து பிரதிகளுக்கென்று ஒரு முழு அறையை ஒதுக்கி யிருந்தது (இருக்கிறது). கூரைவரை ஓங்கிய

>>

எழுத்தாளனுக்கு என்ன மரியாதை இருக்கு?/நாஞ்சில் நாடன்

ஆசிரியருக்கே லா.ச.ராமிருதம் யாருன்னு தெரியலை. இந்த லட்சணத்துல வாசகர்களுக்கு எப்படி லா.ச.ரா.வைத் தெரியும்? ஹங்கேரியில் பிரேக்

>>

ஜெயமோகன்/காந்தியின் கால்கள்

நண்பர் வெ .அலெக்ஸுடனும் பாரி செழியனுடனும் பேசிக்கொண்டிருக்கும்போது ராகுல சாங்கிருத்யாயன் பற்றிய பேச்சுவந்தது. நான் அவரது ஊர்சுற்றிபுராணம் என்ற

>>

விட்டல்ராவ் அவர்களின் புலி சிறுகதை விமர்சனம்/கோ.வைதேகி

ரேஞ்சர் குரூப் நாகு என்றழைக்கப்படும் நாகப்பன்  பார்வையில் இக்கதை நகர்கிறது.நீண்ட நாட்களுக்குப் பிறகு  அலுவலக வேலையாக அக்காட்டுப் பகுதிக்கு காட்டிலாகா அதிகாரிகள் ஏலம் விட்ட மரங்களைக் கணக்கிட  கோப்புகளுடன் வருகிறான் நாகப்பன்.அவனுக்கு  அக்காடு வெகுவாய்

>>

திருக்குறள் சிந்தனை 2/அழகியசிங்கர்

நான் இருக்கும் வீட்டில் 3 திருக்குறள் புத்தகங்களைக் கண்டுபிடித்தேன். நான் ஏகப்பட்ட திருக்குறள் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். ஆனால் ஒன்றும் கண்ணில் படவில்லை. யாரிடம் கொடுத்தேன்? யார் எடுத்துக்கொண்டு போனார்கள் என்பது தெரியவில்லை. நாமக்கல் கவிஞர் கருத்துரை எழுதிய திருக்குறள்

>>

விமலாரமணி  அவர்களின் திரௌபதி சிறுகதை விமர்சனம்/கோ.வைதேகி

நாடகக் கம்பெனி வைத்து நொடித்துப்போன அவளின்  தந்தை நன்றாக நடந்து கொண்டிருக்கும் வேறொரு நாடகக் கம்பெனிக்குப்

>>

எழுதுவது எப்படி?/லா.ச.ராமமிருதம்

லால்குடியில் 1916இல் பிறந்த லா.ச. ராமாமிர்தம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுகதை உலகின்

>>

கலாப்ரியா/தபால்காரர் நந்த கோபால்

வாசலில் நின்று கொண்டிருப்பார்.அவரது அன்பகம் வீட்டுக்கு எப்படியும் ஒரு கடிதமாவது இருக்கும். அவருக்கு தவறாமல் பெங்களூரிலிருந்து

>>

கட்டாயமாக வலிமிகாத இடங்கள்/கவிஞர் மகுடேசுவரன்

இரண்டு சொற்களுக்கிடையே வல்லின ஒற்றெழுத்து இடுவதில் இன்னொரு வகையும் இருக்கிறது. இரண்டாம் சொல் வல்லினத்தில் தொடங்கினாலு

>>

மௌனி தாத்தா ஒரு எழுத்தாளரா?/சாரு நிவேதிதா

ஜெயலலிதா ஏன் பங்கேற்கவில்லை?’ கட்டுரை படித்தேன். நம் சமூகம் படைப்பாளிகளை அவரவர் காலத்தில் புறக்கணிப்பது தொடர்பாக

>>

இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2023/முஜீப் ரஹ்மான்

உள்ள ஹௌஜ்சுண்டில் பிறந்தார், ஏழு வயதில் ஒரு பெரிய விபத்து நிகழ்ந்து . அவர் ஐரோப்பாவில் அதிகம் நிகழ்த்தப்பட்ட நாடக ஆசிரியர்களில் ஒருவராவார், மேலும் அவரது

>>

அழகியசிங்கர்/இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள்…..

முன்பெல்லாம் கடற்கரையில் உள்ள வள்ளூவர் சிலை அருகில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நண்பர்கள் சந்திப்போம். ஞானக்கூத்தன் முன்னதாகவே வந்து அமர்ந்திருப்பார். நான் வைத்தியநாதன் என்ற என் நண்பரை அழைத்துக்கொண்டு வருவேன். ஆனந்த், ஆர்.ரா

>>

டாடா இலக்கிய விருது இவ்வாண்டு எழுத்தாளர்/பிருந்தா சாரதி

சந்திக்க முடிந்தது. என் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். முதன் முதலாக அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ சிறுகதைத் தொகுப்பை

>>

ராஜகோபாலன், “சுரதா’ ஆன வரலாறு/கலைமாமணி விக்கிரமன்

படித்துக்கொண்டிருந்தபோது கவிதை நூல்களை விரும்பிப் படிப்பாராம். ஒருமுறை, டீக்கடைக்காரர் ஒருவர், பாரதிதாசன் கவிதைப் புத்தகம் ஒன்றைக்

>>

என்னையும் கவிதை வாசிக்க அழைத்தார்…/அழகியசிங்கர்

எழுதியிருக்கிறேன். 400 கவிதைகள் கொண்ட ‘அழகியசிங்கர் கவிதைகள்’ என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளேன். 600 பக்கங்கள் வரை இருக்கும். ஆனால் விலை ரூ.450 தான். புத்தகக்

>>

திறன் பேசியை  நழுவ விட்டதால் ஏற்பட்ட ஆபத்து/ அழகியசிங்கர்

நேற்று நடந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். வழக்கம்போல் நடைப்பயிற்சி போகும்போது திறன்பேசியை எடுத்துக் கொண்டு போனேன்.

>>

லா. ச. ரா/மலர்மன்னன்

லா. ச. ரா. என்று அறியப்படும் லா.ச.ராமாமிருதம் காலமாகிவிட்டார் என்னும் செய்தியை அக்டோபர் மாதம் 30ந் தேதி காலை திருப்பூர் கிருஷ்ணன் தொலைபேசியின் மூ

>>

இருபத்தோராம் நாளின் வாசிப்பனுபவம் (22.09.2019)/அழகியசிங்கர்

இன்று பரனுர் பயணம். ஒரு விசேஷம். ஒன்றரை மணி நேரம் மின்கார வண்டியில். இரண்டு புத்தகங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்று நினைத்தேன. ஒரு புத்தகம் லா ச

>>

காந்தியின் கடைசி வம்சம்/மீனாட்சி சுந்தரமூர்த்தி

காந்தி சுப்பிரமணியம் ஒரு காந்தியவாதி. கதராடைதான் அணிவார், காந்தியக் கொள்கைகளில் பற்று வைத்திருப்பவர்.
காந்தி சுடப்பட்டபோது இவருக்கு வயது 12.

>>

கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதை ‘ தூரத்து உறவு /நாகேந்திர பாரதி

தாய் தந்தையரை நினைவுக்குக் கொண்டு வரும் கதை கவிஞர் வைரமுத்து அவர்களின் ‘ தூரத்து உறவு ‘ கதை .சிலருக்குக் குற்ற உணர்வுகளையும்

>>

இருவரின் பிறந்தநாள்/அழகியசிங்கர்

நான் பெரும்பாலும் அசோகமித்திரன் புத்தகங்களைத்தான் படித்துக்கொண்டிருப்பேன். அவருடைய எல்லா நாவல்களையும், சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். சமீபத்தில் சாருநிவேதிதாவும்

>>

சிறுகதை” பற்றி என்னிடத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் – சுஜாதா

சிறுகதை என்பது என்ன? அதை எழுத எதாவது விதி இருக்கிறதா?
எனக்குத் தெரிந்த வரை ஒரே ஒரு விதிதான் அதற்கு சிறிதாக உரைநடையில் விவரிக்கப்

>>

கடவுள் தரிசன அனுபவம்/பாலகுமாரன்

யோகி ராம்சுரத் குமார் நட்பு கிடைத்தது. கடவுள் தரிசன அனுபவம் அது. அவர் எழுத்தின் ஆரம்பப் புள்ளியை அணுகும் அனுபவத்தைத் தந்தார். அதன்

>>

சி சு செல்லப்பாவும் சுதந்திரதாகம் நாவலும்…/அழகியசிங்கர்

சுதந்திரதாகம் என்ற மூன்று பாகங்கள் கொண்ட நாவலை கொண்டு வருவதற்காக பங்களூரிலிருந்து சி சு செல்லப்பா சென்னைக்கு மனைவியை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.

>>

விருட்சம் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி – 62/மீனாட்சி சுந்தரமூர்த்தி

அது போலச் செய்தல் என்ற தூண்டலினால் உண்டான புனைவுகளும் கதைகளாக மலர்கின்றன. வெள்ளைக் குதிரையில் அதுவும் பறக்கும் சிறகுகள் கொண்ட அழகான வெள்ளைக்

>>

அத்தையம்மா/மீனாட்சி சுந்தரமூர்த்தி

ஒட்டுமொத்த வகுப்பிற்கும் அவர் கிள்ளுவது பிடிக்கவில்லை, அதனால் அவருக்குப் பாடம் கற்பிக்க முடிவு செய்து அதற்கு நம் கதைசொல்லியைத்

>>

மணிக்கொடி ‘எழுத்தாளர் சி சு செல்லப்பா அவர்களின் கூடு சாலை சிறுகதை/நாகேந்திர பாரதி

இடம், மரங்கள் அடர்ந்த கூடு சாலை . சந்தை விட்டு மாட்டு வண்டிகள் விரைந்து வரும் சாலை. நேரம், மாலை மயங்கி இரவு ஆரம்பிக்கும் நேரம், கருத்து ; அந்த

>>

நீங்கள் இயற்கை வைத்தியரா?/அழகியசிங்கர்

நான் வங்கியில் சேர்ந்தபோதுதான் அந்த இயற்கை வைத்தியரைச் சந்தித்தேன். அவரும் என்னைப் போல் ஒரு வங்கி ஊழியர். ஊழியராக இருந்தாலும்

>>

கார்த்திக் புகழேந்தி/பாரதி மறைந்தது…..

தங்கம்மாளும், சகுந்தலாவும் முறையே மலேசியாவில் உள்ள மலாக்கா, செரம்பான் ஆகிய நகரங்களுக்குத் தத்தம் கணவரோடு புலம்பெயர்ந்தார்கள். இன்றைக்கு அவரது பேத்

>>

ஆறு வார்த்தை கதைகளும் ஒரு வார்த்தை கவிதையும்/எம்.டி.முத்துக்குமாரசாமி

கதைகளை பிரசுரத்திற்கு கோரியது. மிகச் சிறிய வடிவங்களில் கதை, கவிதை எழுதப்படுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கின்றபடியால் அதுவும் இந்த

>>

2022 ஆண்டின் சிறந்த கவிதைத் தொகுப்பாக நான் கருதுகிறேன் /அழகியசிங்கர்

இத் தொகுப்பின் ஒரு பகுதிதான் குறுங்கவிதைகள். அதைக் கவிதைத் தொகுதியில் பிரித்துக் காட்டியிருக்கிறார்

>>

Genius is the recovery of childhood at will/எம்.டி.முத்துக்குமாரசாமி

ஃப்ரெஞ்சு கவி ஆர்தர் ரிம்போவின் (Arthur Rimbaud) புகழ்பெற்ற கவிதைத்தொகுதி “ஒளிர்வுகள்” (Illuminations) அளவில் சிறியதுதான். ஆனால் பல ஃப்ரெஞ்சு இலக்கிய விமர்சகர்கள் தங்கள்

>>

டாக்டர் வள்ளுவர்/Dr.S.முருகுசுந்தரம்

உள்ளத்தில் அன்பு இருப்பவர்களின் உடலில், உயிரானது நிலை
பெற்றிருக்கும். உள்ளத்தில் அன்பில்லாதவர்களின் உடல் வெறும்
எலும்பின் மேல் தோல் போர்த்திய வெற்றுடல் தான்.

>>

ஒரே ஒரு சொல் தவறாக/எம்.டி.முத்துக்குமாரசாமி

ஒரே ஒரு சொல் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுவிட்டதால் மொத்த நாவலுமே சொதப்பிவிட்டதாக மூலத்தைப் படித்த நீங்கள் என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா? அப்படியொரு

>>

2014 பிப்ரவரி 4 /சா கந்தசாமி

அவை பற்றி பேசவும், எழுதவும் கூடியவராக இருந்தார்.
1964-ஆம் ஆண்டில் சென்னை அண்ணாசாலையில், புதிய மத்தி நூலகம் கட்டப்பட்டது. நூலகத்தில் இலக்கியக் கூட்டங்கள் நடத்த இரண்டு ரூபாய்

>>

உலகமே அழும்போது நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேனா?/எம்.டி.முத்துக்குமாரசாமி

நம் காலத்தில் நிகழ்த்துவதற்கான நாடகப் பிரதி சாமுவேல் பெக்கெட்டின் End Game என்பது என் அபிப்பிராயம். எண்ட் கேம்

>>

ராபர்ட் பிர்சிக்கின் Zen and the art of motorcycle maintenance நாவல்/எம்.டி.முத்துக்குமாரசாமி

motorcycle maintenance நாவல்சொல்லியின் பெயர் ஃப்யாட்ரஸ், ஆமாம் பிளேட்டோவின் உரையாடல்களில் வரும் கிரேக்க தத்துவஞானியான அதே ஃப்யாட்ரஸ்தான்.. நினைவின்

>>

நகுலன் கவிதைகள்/வாசுதேவன்

எந்த இலக்கணமும் பார்க்க முடியாது….ஆடம்பரம், அலங்காரம், ஜோடனைகள் அவர் எழுத்தில் கிடையாது…அவர் எழுத்தில் முன்வைத்தது இந்திய தத்துவத்தின் சூன்யவாதத்தை

>>