நாகேந்திர பாரதி/ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் அவர்களின் கூண்டினுள் பட்சி
இது நடுத்தர வயதைத் தாண்டிய தம்பதியர் பற்றிய கதை . மனைவியை இழந்த பின்னர், வயதான காலத்தில் அவரைக் கவனித்துக் கொள்ள ஒருத்தி வேண்டும் என்று சொந்தக்காரர்கள் வற்புறுத்தியதின் பேரில் இரண்டாம் மணம் செய்து கொள்கிறார் கதையின் நாயகர். வருபவளும் கணவனை …
>>