ஜெ.பாஸ்கரன்/சுஜாதாவின் நினைவில்….

சுஜாதாவின் கட்டுரைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. தரவுகள், தகவல்கள், அங்கதம், சமூக அக்கறை, அரசியல் என எல்லாம் கலந்த அடர்த்தியான கட்டுரைகள் அவை. அவர் நினைவாக, அவரது கட்டுரைகளில் இருந்து ஒரு சிறுதுளி…..இந்த அளவு (சிறுகதைகளின் அளவு) வரையறை எதற்கு?சுஜாதா: இதை ஒரு …

>>

உஷா பாரதி/பிரகாஷைக் காணவில்லையாம்

ஜூம் மீட்டிங்கில் கலந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் என் மாலை வணக்கம். வாய்ப்பு அளித்த திரு அழகிய சிங்கர் அவர்களுக்கு நன்றி. இது போன்ற கதை விமர்சன நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறை. எனக்குக் கொடுக்கப்பட்ட கதை ‘பிரகாஷைக் காணவில்லையாம்’ திருமதி …

>>

நாகேந்திர பாரதி/போப்பு அவர்களின் சிறுகதை ‘ கூடாரம் ‘

எழுத்தாளர் ‘போப்பு’ அவர்களின் உணர்வு பூர்வமான சிறுகதைகளை , நண்பர்கள் அனைவரும் உணர்ச்சி பூர்வமாகப் பேசி அந்தக் கதைகளின் கருத்தையும் , காட்சியையும் நம் மனதில் பதிய வைத்தார்கள். அழகியசிங்கருக்கு நன்றி .இன்றைய கதை புதிது நிகழ்வில் வாசித்த சிறுகதை மதிப்புரை …

>>

ஷோபாசக்தி/எடிட்டிங்கும் தமிழ் இலக்கியமும்

சமீபத்தில், மூத்த எழுத்தாளர் அ.யேசுராசா அவர்கள் இவ்வாறு எழுதியிருந்தார்: “பிரபல பதிப்பகங்களில் குறிப்பாக மேற்குலகில், ஒருவர் செவ்விதாக்கம் செய்வாரெனக் கேள்விப்படுகிறேன். பிறிதொருவர் அதனைச் செய்யும்போது மூல ஆசிரியரின் படைப்பு மாற்றத்திற்குள்ளாகும் நிலையில், பிறகு அவரது பெயரை மட்டும் போடுவது சரியாகுமா என்ற …

>>

நாகேந்திர பாரதி/அழகியசிங்கரின் இன்றைய கதை புதிது நிகழ்வில், சிறுகதை மதிப்புரை

பொதுவாக அழகியசிங்கர் ஒரு சிறுகதையை அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்து அதைப் பற்றிய விமர்சனம் செய்யச் சொல்வார். மிகவும் எளிதாக இருந்தது. இந்த முறை அவர் ஒரு எழுத்தாளர் பெயர் மட்டும் சொல்லி அவரின் எந்தக் கதையையேனும் எடுத்துப் பேசச் சொல்லி விட்டார்.பள்ளிப்பருவத்தோடு …

>>

ரம்யா வாசுதேவனின் பக்கம்

நம் தாய்மொழி தமிழ், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் ஒரு மொழி. இந்த நீண்ட பயணத்தில், இலக்கியம் பல வடிவங்களை எடுத்துள்ளது; பல கருத்துகளைப் பேசியுள்ளது. ஆனால், சென்ற நூற்றாண்டில் நடந்த ஒரு மாற்றம் மிக முக்கியமானது. அதுதான், நாம் காலம் …

>>

நா. வானமாமலை/தமிழர் வரலாறும் பண்பாடும்

தமிழ்நாட்டில் தை மாதம் அறுவடை காலமாக இருந்தது. இப்பொழுது காலநிலை மாறுபாட்டால் பங்குனி அதுவடைக் காலமாக ஆகிவிட்டது. முற்காலத்தில் தைப் பொங்கல் விழா அறுவடை விழாவாகவே கொண்டாடப்பட்டது. இன்று தைமாதம் அறுவடைக் காலமாக இல்லாவிட்டாலும் வழக்கத்தையொட்டி இன்று தைமாதப் பிறப்பை அறுவடை …

>>

ஆர்க்கே/போடோ சிறுகதைகள்

சாகித்ய அகாடமியின் ” போடோ சிறுகதைகள்”சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜெய்காந்த் சர்மா இதைத் தமிழில் மொழி பெயர்த்தவர் இராம குருநாதன். முதல் பதிப்பு2012ல். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான ஜெய்காந்த சர்மா தைனிக் அஸ்ஸாம் நாளிதழின் இணையாசிரியராக இருந்தவர். தமிழ் மொழிபெயர்ப்பாளரான …

>>

அழகியசிங்கர்/ அப்பாவும் நானும்

அப்பாவிற்கு 93 வயது. எனக்கும் 61 வயது. இந்தப் புதிய இடத்திற்கு வந்தபிறகு, அப்பாவால் வாசலைத் தாண்டி வெளியே நடக்க முடியவில்லை. வீட்டிலேயே நடப்பார். பெரும்பாலும் தூங்கி வழிவார். எழுந்தவுடன் தினசரிகள் வந்து விட்டதா என்று கேட்டுக்கொண்டே இருப்பார். தினசரிகளை எடுத்து …

>>

ஜெ.பாஸ்கரன்/தொலைதூரக் காட்சிகள்

தொலைதூரக் காட்சிகள் –  காக்க நாடன் ( மலையாள சிறுகதை)  மொழிபெயர்ப்பு – தி.இரா. மீனா. மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள, கவித்துவமான நடையில் ஒரு சிறுகதை. கடற்கரையில் உள்ள மிகப்பெரிய கட்டிடத்தில் கடலைப் பார்த்தபடி இருக்கும் ஒரு தடுப்பறை. ஒருவரே புழங்கக்கூடிய அளவில் …

>>

ஜெ.பாஸ்கரன்/நவீன விருட்சம் 129 வது இதழ் பிப்ரவரி ஏப்ரல் 2025

புத்தக அறிமுகம் – 19.  அழகியசிங்கரின் நவீன விருட்சம் 37 வது ஆண்டு, பிப்ரவரி-ஏப்ரல் 2025, 129 வது இதழ் வாசித்தேன்.ஒரு சிறு பத்திரிகைக்குரிய இலக்கிய முகத்தோடு சிறப்பாக வெளிவந்துள்ளது. அட்டைப்படம் கவிஞர் வைத்தீஸ்வரன். இலக்கியத்தின் பல சுவைகளையும் – கவிதைகள் …

>>

பெ.சு.மணியைப் பற்றி ரங்கியா முருகன்..

தமிழ் ஆய்வுலகின் பொக்கிசம்: ஐயா பெ.சு.மணி நான்காம் ஆண்டு நினைவு தினம் பல்கலைக்கழகம் தாண்டாத எளிய அறிஞர்.ஆனால் பல்கலை கழக மாணவர்களுக்கு இவரது புத்தகங்களே வளர்வதற்கான படிக்கட்டுகள். தேசியம் என்பது நமக்கு தெரியும். ஆனால் இவரது கன்னிப் படைப்பான “இந்திய தேசியமும் …

>>

அசோகமித்திரனும் நானும் – அழகிய சிங்கர்/முகமத் இப்ராஹிம்

ஒரு எழுத்தாளரின் வாழ்வியலை வைத்து அவரின் எழுத்தை தரப்படுத்தக் கூடாதது தான், ஆனால் அசோகமித்திரனின் எழுத்து பெரும்பாலும் அவரின் வாழ்வியல் அனுபவத்தின் வெளிப்பாடாக இருப்பதாக நான் உணர்ந்ததால், அவரோடு நெருங்கிய இருந்த நபர்களில் அழகிய சிங்கரும் ஒருவர், அவர் அமியுடன் இருந்த …

>>

அழகியசிங்கர்/லாவண்யாவின் கடலின் மீது ஒரு கையெழுத்து

எங்கள் வங்கி அலுவலகம் இருந்த தெரு முனையில்தான் பாரத வங்கி இருந்தது. ஒரு காலத்தில் அங்கு வண்ணதாசன் பணி புரிந்திருக்கிறார். நான் அந்த வங்கிக்குப் போகும்போது அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் எங்கோ எழுந்து போவதுபோல் இருக்கையில் அமர்ந்திருப்பார். ஆனால் நான் சொல்ல …

>>

நாகேந்திர பாரதி/நான் ஏன் கவிதை எழுத வேண்டும்

ஒரே வரியில் சொல்லனும்னா , நீங்க கொடுக்கிற இது போன்ற தலைப்புக்கள் தான் ஒரு வேகத்தைக் கொடுக்குது கவிதை எழுத. ஒரு சவால்.சவால்கள் சந்திக்கத் தூண்டுகின்றன. சாதிக்கத் தூண்டுகின்றன.ஆழமாய் யோசிச்சா , ஏன் கவிதை என் கவிதை, என்று யோசித்தபோது தோன்றிய …

>>

பிஸ்ரீ/ராயப்பேட்டை முனிவர்

ராயப்பேட்டை முனிவர் என்ற திரு. வி. கலியாண சுந்தர முதலியாரை நான் முதல் முதல் சந்தித்தது காரைக் குடியிலே. அந்த நாளில் “குமரன்” பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்து வந்தேன். பத்திராதிபர் சொ. முருகப்பா ராயப்பேட்டை முனிவரின் சீடராகவும் நண்ப …

>>

அசலும் நகலும்-மாலன் /ஜெ.பாஸ்கரன்

 ஒரு தங்கச் சங்கிலியைச் சுற்றிச் சுழலும் கதை. அரசியின் அம்மா வேலை செய்த வீட்டில், தங்கச் சங்கிலி காணாமல் போக, அந்தப் பழி அம்மாவின் மேல் விழுந்து, ஊரின் பார்வை தாங்க முடியாமல் தூக்கிலிட்டு கொள்கிறாள். ”சங்கிலி ஒரு காலத்தில் குடும்பத்தின் …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/ஏப்ரல் 8: ஜெயகாந்தன் நினைவு தினம்:

……………………………… *ஜெயகாந்தன் சில நினைவலைகள்…* …………………………….. *ஜெயகாந்தன் தற்கால இலக்கியப் படைப்பாளிகளில் மிகப் பெரிய அளவில் தடம் பதித்த ஓர் ஆளுமை. அவர் பெயரை நீக்கிவிட்டுத் தற்கால இலக்கிய வரலாற்றை யாரும் எழுத இயலாது. சமூகப் பிரச்னைகளைத் தன் கூர்மையான அறிவுக் …

>>

அழகியசிங்கர்/இலவசமாய் க நா சு கவிதைகள்

க நா சு நூற்றாண்டை முன்னிட்டு 2011ஆம் ஆண்டு சில க நா சு கவிதைகள் என்ற புத்தகத்தைக் கொண்டு வந்தேன். ஏற்கனவே மையம் வெளியீடாக வெளிவந்த புத்தகம். 14 கவிதைகள் கொண்ட சிறிய தொகுதி இது. 500 பிரதிகள் இதை …

>>

கீழாம்பூர் சங்கர சப்பிரமணியன் /அக்கரைக்கு அப்பாத் தூக்கி கொண்டு செல்வார்!

ஆசிரியர் கலைமகள்………‌……….. திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெருவில் 57 ஆம் நெம்பர் வீட்டில் நான் வசித்து வந்தேன். 1980 முதல் 1995 வரை அங்கு தான் ஜாகை. 60 எண் வீட்டில் தி மெயில் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ராஜன் அவர்கள் …

>>

சுஜாதா/வத்தகுழம்பு மாஹாத்மியம்

வத்தகுழம்பு, இது இருந்து விட்டால் ஒரு ஆழாக்கு சாதம் கூட அசால்டாக இறங்கும். வத்த வத்த வைப்பதால் வத்தகுழம்பா இல்லை வத்தல் போட்டு வைப்பதால் வத்தகுழம்பா?வத்தகுழம்பிற்கு ஏற்றது மணதக்காளி வத்தலோ சுண்டைக்காய் வத்தலோ தான். சின்ன வெங்காயம் கூட பரவாயில்லை.பூண்டு உண்பவர்கள் …

>>

பிரமிள்/ரசனையும் விமர்சனமும் செல்லப்பாவும்

விமர்சனம் என்பதே நமக்கு ஒரு புதிய விஷயம். நாம் அறிந்து இருந்தது ரசனைதான். ரசனை என்பது, வாழ்வின் சௌகர்யங்களை அமிதமாகப் பெற்றுள்ள ஒரு வர்க்கம் குருட்டுத்தனமாகப் பொழுது போக்கும் ஒரு மனநிலை என்றுதான், இன்றைய நமது பிரக்ஞைக் குப்படுகிறது. இன்று ‘ரசனை’ …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்

தத்துவம் – ஆறு மதங்கள் ஆதி சங்கராசார்யார் பௌத்த மதத்தை எதிர்த்த போது, தமக்குச் சார்பாக வேதத்தை ஒப்புக்கொள்ளும் எல்லா வகுப்புக்களையும் ஒன்றாக்கிக் கொண்டனர். அக்காலத்தில் பௌத்தம், ஜைனம் என்ற வேத விரோதமான மதங்களில் சேராமல் வேதத்தை ஆதாரமாகக் கொண்டோர் ஆறு …

>>

ஹரணி/ஞானக்கூத்தன் நினைவாக பரிசு பெற்ற கவிதைகள்

விருட்சம் வெளியீடு – ஞானக்கூத்தன் நினைவாக பரிசு பெற்ற கவிதைகள் – தொகுப்பு நூல் – தொகுப்பாசிரியர் கவிஞர் எழுத்தாளர் அழகிய சிங்கர்

>>

ஜெ.பாஸ்கரன்/புத்தக அறிமுகம் 15

‘ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசு பெற்ற கவிதைகள்’ – தொகுப்பு: அழகிய சிங்கர். (விருட்சம் – பிப் 25.) 2025 ஜனவரி 15 முதல் 31 வரை முகநூல், வாட்ஸ் ஆப் தளங்களில், கவிஞர் ஞானக்கூத்தன் நினைவாக, கவிதைப் போட்டி ஒன்றை நடத்தினார் …

>>

தமிழ்நதி/குட்டி ரேவதி பதில்

தமிழ்நதி:‘முலைகள்’என்ற உங்கள் கவிதைத் தொகுப்பின் தலைப்பு இவ்வளவு சர்ச்சைக்கு ஆளாக்கப்பட்டதன் அடிப்படையான காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? குட்டி ரேவதி:இப்போது கேரளாவிலிருந்து என்னை நிறைய இலக்கியக்கூட்டங்களுக்கு அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிலே என்னை இலக்கியக்கூட்டங்களுக்கு அழைப்பதில்லை. காரணம், என்மீது இருக்கின்ற அந்த …

>>

அழகியசிங்க/கவிதையும் ரசனையும் – 24

பாரதி மறைவுக்குப் பிறகு கவிதை உலகம் ஸ்தம்பித்து விட்டது. பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முயற்சியெல்லாம் ஓரளவுதான் வெற்றி பெற்றது. முப்பதுகளில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு வின் முயற்சியால் தமிழில் புதுக்கவிதை என்ற புதிய பாதையை உருவாக்கக் காரணமாக இருந்தார்கள்.இருபதாம் நூற்றாண்டு படைப்பாளிகளில் …

>>

க. நா. சுப்ரமணியம்/புதுக் கவிதையின் எல்லைகள்

க.நா.சு பிறந்த நாள் இன்று. அவர் நினைவாக அவர் எழுதிய ‘/புதுக் கவிதையின் எல்லைகள் என்ற கட்டுரையை இங்குப் பதிவு செய்கிறேன். (31 January 1912 – 18 December 1988) கவிதையிலிருந்து புதுக்கவிதையை மட்டும் தனிப்படுத்திப் பேச வேண்டிய காலம் …

>>

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் பற்றி சில குறிப்புகள் 2

27.07.2016 அன்று காலையில் எழுந்தவுடன் பொழுது சரியாக இல்லை என்று தோன்றியது. ஞானக்கூத்தன் வீட்டிலிருந்து தொலைப்பேசி வந்தது. நான் திகைத்துப் போய் தொலைப்பேசியை எடுத்தேன். காலை ஐந்தரை மணிக்கு ஒரு தொலைப்பேசி வந்தால் அது சற்று திகைப்பாகத்தான் இருக்கும் ஞானக்கூத்தன் நேற்று …

>>

அழகியசிங்கர்/க.நா.சு கதைகள்

க.நா.சு ஒரு கட்டுரையில் சிறுகதை எல்லாம் பொய் என்று எழுதியிருக்கிறார். சிறுகதை புனைவது என்பது பொய்தான். பொய்தான் எல்லோரும் புனைந்து கொண்டிருக்கிறோம். பொய்யைத்தான் எல்லோரும் படித்துக்கொண்டும் இருக்கிறோம். ஆனால் இன்னொரு விஷயம் சொல்கிறார். பத்திரிகைக் கதை இலக்கியத்தரமான கதை என்று. இந்தப் …

>>

துளி 221/அழகியசிங்கர்

போன ஆண்டு புத்தக காட்சியின் போது 7 புத்தகங்கள் மட்டும் கொண்டு வந்தேன். அதில் முக்கியமான ஒரு புத்தகம் கநாசு படைப்புகள் என்ற தலைப்பில் அவருடைய கவிதைகள் புத்தகத்தைக் கொண்டு வந்தேன். 110 கவிதைகள். அவர் ஞான ரதம் பத்திரிகையின் ஆசிரியராக …

>>

அ.முத்துலிங்கம்/சில வார்த்தைகள்

கடந்த ஆண்டுகளில் நான் சில ஆங்கிலப் புத்தகங்களை தற்செயலாகப் படிக்க நேர்ந்தது. அதிலே ஒன்று Bill Bryson எழுதிய புத்தகம். அவருடைய புத்தகங்களைப் படிக்கப் படிக்க எனக்கு வியப்பு அதிகமாகும். இவர் தன் மனதுக்குத் தோன்றிய எந்த விஷயமாயிருந்தாலும் அதைப்பற்றி எழுதுவார். …

>>

அழகியசிங்கர்/சி சு செல்லப்பா…..

நான் சந்தித்த இரு முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இங்குக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். ஒருவர் க.நா.சு. இன்னொருவர் சி சு செல்லப்பா. இவர்கள் இருவரையும் நான் சந்திக்க முடியுமென்றோ உரையாட முடியுமென்றோ நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இவர்கள் இருவரைத் தவிர இன்னொரு படைப்பாளியையும் …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/சி.சு. செல்லப்பா வாழ்வில் சில சம்பவங்கள்…

சி.சு.செல்லப்பா நினைவு தினம்: டிசம்பர் 18: *செல்லப்பா வாழ்ந்த காலம் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான காலம்.செல்லப்பா ஸ்ரீவைகுண்டத்தில் இரண்டாவது ·பாரம் படித்துக் கொண்டிருந்த தருணத்தில் தேசிய ஊர்வலங்களில் பங்கு கொள்ளத் தொடங்கிவிட்டார். காந்தியின் கொள்கைகள் அவரை ஆட்கொண்டன.எண்ணற்ற தேசியப் பாடல்களை அவர் …

>>

நாகேந்திர பாரதி/தங்கேஸ் அவர்களின் ‘ மரகதப் புறா’ சிறுகதை..

நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே. நண்பர் கவிஞர் தங்கேஸ் அவர்களின் ‘ மரகதப் புறா’ சிறுகதை . தங்கேஸ் அவர்கள் கவிஞர், ஆசிரியர் என்பது கதையைப் படித்தவுடன் அவரைத் தெரியாதவர்களுக்கும் படித்தவுடன் புரிந்து விடும். அவ்வளவு மென்மையான கவிநயமும். மாணவர்களின் …

>>

ராஜாமணி/எழுத்தாளர் தங்கேஷ் அவர்களின்” பயல்” என்ற சிறுகதை

விருச்சம் நடத்தும் 106 வது கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்வில் எழுத்தாளர் தங்கேஷ் அவர்களின்” பயல்” என்ற சிறுகதையை பற்றிய எனது உரையின் பதிவு. பணம் மட்டுமே பிரதானம் என்று நினைக்கும் ஒரு குடும்பத்தில் மருமகளாக இருக்கும் படித்து வேலை பார்க்கும் ஒரு …

>>

நகுலன்’/ ஷண்முக சுப்பையாவின் கவிதைகள்

ஷண்முக சுப்பையா என்ற கவிஞருக்கு அறிமுகம் தேவை யில்லை-இந்தப் புதுக் கவிதை யுகத்தில் கூடஇன்று புதுக்கவிதை பற்றிப் பேசுகையில், சிக்கல், புரியாத்தன்மை என்ற வார்த்தைகள் அடிபடுகின்றன; அதாவது இவைகள், இவைகள் என்ற மாத்திரம் கவிதை உஜ்ஜீவிக்கின்றது என்ற அளவில். இந்தப் புரியர்த் …

>>

நாகேந்திர பாரதி/கோபிகிருஷ்ணன் அவர்களின் ‘குற்றமும் தண்டனையும் ‘

இரண்டு தம்பதிகளின் வேறுபட்ட வாழ்வைச் சொல்லும் கதையை எடுத்துக் கொண்டு , நமது மனக் குழப்பங்களையும், பெண்ணுரிமைக் கருத்துக்களையும், வாழ்வைப் பற்றிய பல தத்துவக் கருத்துக்களை யும் இணைத்து நகைச்சுவை கலந்து சொல்லிப் போகிறார்.முதல் தம்பதி களில் கணவன் கொஞ்சம் ஆணாதிக்க …

>>

நா. வானமாமலை /தமிழர் வரலாறும் பண்பாடும்

உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், இன்று இந்திய வரலாறு கற்பிக்கப்படுகிறது. இந்திய வரலாற்றுப் பாடப் புத்தகங்களை நீங்கள் படித்துப் பார்த்தால் பண்டைத் தமிழ் நாட்டின் வரலாற்றுக்கென, பத்துப் பதினைந்து பக்கங்கள் ஒதுக்கப்படிருக்கும். அப்பக்கங்களை வரிவிடாமல் வாசித்தால் கீழ்க்கண்ட செய்திகள் காணப்படும்.‘தமிழ்நாடு இந்திய நாட்டின் …

>>

ஆசை/இன்று க்ரியா ராமகிருஷ்ணனின் நான்காம் ஆண்டு நினைவு

(சிராஜ், பாரதி பதிப்பகம் புலனத்தில் வெளியிட்ட கட்டுரை) க்ரியா ராமகிருஷ்ணன்: தமிழில் முன்னுதாரணமில்லாத ஒரு எடிட்டர்(சற்றே நீண்ட கட்டுரை)**ஆசை தமிழில் புத்தகக் கலாச்சாரம் என்பது இல்லை என்பது க்ரியா ராமகிருஷ்ணன் அடிக்கடி வெளிப்படுத்தும் வருத்தங்களுள் ஒன்று. புத்தகக் கலாச்சாரம் என்பது புத்தகங்கள் …

>>

நெ. து. சுந்தரவடிவேலு/அங்கும் இங்கும்

‘மாகடல் மடை திறந்தால் போன்று, கல்வி வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறதே, சோவியத் ஒன்றியத்தில் இளமையில் மட்டுமல்லாமல் முதுமையிலும் ஆழ்ந்து கற்கின்றனரே ! பாட்டிகளும் பாட்டாளிகளும் படிப்பாளியாக விளங்குகின்றனரே. எங்கெங்கு நோக்கினும் எல்லார்க்கும் கல்வி, நல்ல கல்வி, ஒன்றான கல்வி என்ற அறிவொளி வீசுகிறதே …

>>

ஐராவதமும் தீபாவளி மலர்களும்/அழகியசிங்கர்

ஐராவதம் மூலமாகத்தான் எனக்குத் தீபாவளி மலர்களைப் பற்றிய கவனம் ஏற்பட்டது. நான் தீபாவளி மலரை எப்போதும் வாங்கியதும் இல்லை.பொருட்படுத்தியதும் இல்லை. ஐராவதமோ லெண்டிங் லைப்ரரி மூலம் பழைய தீபாவளி மலர்களை ஆவேசமாக எடுத்துப் படிக்கும்போது , அவரிடமும் ஒருவித ஏக்கம் ஒளிந்து …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/இந்திரா செளந்தரராஜன் காலமானார்!

*இந்திரா செளந்தரராஜன் அவர் வசிக்கும் மதுரையில் அவரது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி திடீரென ஹொசூரிலிருந்து, லா.ச.ரா. சப்தரிஷி மூலம் எனக்குக் கிடைத்தது. இந்திரா செளந்தரராஜனின் நெருங்கிய நண்பரான எழுத்தாளர் க்ளிக் ரவியைத் தொடர்பு கொண்டு செய்தியை உறுதிப் படுத்திக் கொண்டேன். …

>>

எழுத்துக்கு மரியாதை – லேடீஸ் ஸ்பெஷல் ஸ்டைல்!/ஜெ.பாஸ்கரன்

“லேடீஸ் ஸ்பெஷல்” 2024 ஆம் வருட தீபாவளி மலர் வெளியிடப்பட்டதே வித்தியாசமாக இருந்தது. குவிகம் zoom மீட்டிங்கில் சிறப்பாக வெளியிடப்பட்டது! மலரில் எழுதிய சிலரும் பங்கு கொண்டு, மலரைப் பற்றிய தங்கள் அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கொண்ட நல்ல அறிமுகக் கூட்டமாக அமைந்தது. …

>>

நாகேந்திர பாரதி/அழகியசிங்கரின் ‘ நவீன விருட்சம் ‘ 126

36 ஆண்டுகளாக வெளிவரும் அழகியசிங்கரின் ‘ நவீன விருட்சம் ‘ 126 இதழில் வெளிவந்துள்ள வித்தியாசமான கதை, கவிதை கட்டுரைகளில் , தமிழவன் அவர்களின்’ இலக்கியம், சினிமா – இன்றைய நிலைமை’ யில் அவர் வெளியிட்டிருக்கும் கருத்துகள் மிகவும் சிந்திக்க வைத்தன.உலகமே …

>>

ஜெ.பாஸ்கரன்/நவீன விருட்சம் 126

புத்தக அறிமுகம் 12 நவீன விருட்சம் 126 வது இதழ். (ஆசிரியர், வெளியீட்டாளர் அழகியசிங்கர்). 36 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் ‘நவீன விருட்சம்’ காலாண்டிதழின் 126 வது இதழ் பற்றிய ஒரு பார்வை. சிறுபத்திரிகையின் அடையாளங்களில் ஒன்றான அட்டைப் பட ஓவியம் …

>>

சொல் புதிது எனும் குழுமத்தில்/தஞ்சாவூர் ஹரணி

வணக்கம். எழுத்தாளர் திரு அழகிய சிங்கர் அவர்கள் ஓராண்டாக நாள்தோறும் புலனத்தில் சொல் புதிது எனும் குழுமத்தில் மாலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் அவரவர் கவிதைகளை ஒலிப்பதிவாக ஒலிக்கச்செய்தார். திரு அழகிய சிங்கர் எதைச் செய்தாலும் அதைத் தொடர்ந்து சிரத்தையோடும் …

>>

நாகேந்திர பாரதி/எழுத்தாளர் தி ஜ ர அவர்களின் சிறுகதை வாசலிலே சிங்கம்

நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே .ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்றவிந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.என்ற பெண்கள் விடுதலைக் கும்மி பாடிய பாரதியின் பாட்டுக்கு காரணத்தைக் காட்டுகின்ற கதை , பழம் பெரும் …

>>

ஜெயதேவன்/ஐந்தாவது யுகம்

எனது நான்காவது கவிதைத் தொகுப்பு தலைப்பு ஐந்தாவது யுகம் என்ற நூலாகும். அந்த நூல் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பரிந்துரை பேரில் காவ்யா பதிப்பகம் வெளியிட்டது. ஆண்டு 2004 ஓராண்டு கழித்து சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன் அப்போது காவ்யா பதிப்பகம் …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/கொடிகாத்த குமரனும் ராமாயி அம்மாளும்!

திருப்பூர் குமரன் பிறந்த தினம்: ஜனவரி 4 *மகாத்மாவின் சிந்தனைகளால் கவரப்பட்டு, காந்திமயமாக வாழ்ந்து இளம்வயதில் மறைந்த திருப்பூர் குமரன் வாழ்வில் ஓர் ஆச்சரியம்.தேதியும் ஆண்டும் வேறு வேறானாலும் அவர் காந்தி பிறந்த அக்டோபர் மாதம் பிறந்தார். (அக்டோபர் 4, 1904.) …

>>

எஸ்.ராமகிருஷ்ணன்/விருட்சம் இதழ் நடத்துகிற சிரமம்…..

விருட்சம் இதழ் நடத்துகிற சிரமம் பற்றிப் பேசும்போது கூட பரிகாசமாகவே தனது கஷ்டங்களைச் சொல்லக்கூடியவர் அழகியசிங்கர். அவரது இயற்பெயர் சந்திரமௌலி. வங்கியில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்.சில ஆண்டுகளுக்கு முன்பாக பழைய விருட்சம் இதழ்களைப் பைண்டிங் செய்து புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைத்திருந்தார். …

>>

‘எம்பாவாய்’ /அழகியசிங்கர்

ஆகஸ்ட் மாதத்தில் வெளியான கதைகளில் என் மனதுக்குப் பிடித்த கதைகளைத் தேர்ந்தெடுக்க நினைத்தேன். அவற்றில் சிறப்பான ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் தோன்றியது. கதைகளைப் படிக்க நான் தேர்ந்தெடுத்தப் பத்திரிகைகளின் விபரத்தையும் இங்கே கொடுக்க விரும்புகிறேன்.

>>

ம.பொ. சிவஞானம்./இலக்கியத்தின் எதிரிகள்

கண்ணகியைப் பழிக்கும் கருஞ்சட்டைத் தலைவர் சிலப்பதிகாரத்திற்கு சிறப்புத்தேட தேசீய வாதிகள் மாநாடு கூட்டுகின்றனர் என்ற செய்தி கேட்டவுடனே திராவிடக்கழக் வட்டாரத்தில் கலக்கம் கண்டு விட்டது. தேசீய வாதிகள் என்றாலே, வடமொழிக்கும் வடவருக்கும் அடிமைப்பட்டவர்கள்; தமிழுக்கும் தமிழருக்கும் துரோகம் செய்பவர்கள் என்று இத்தனை …

>>

பிஸ்ரீ/நான் அறிந்த தமிழ் மணிகள்

நம் தேசிய மகாகவி இருபதாண்டுகளுக்கு மேலாக நாம் வளர்த்து வரும் சுதந்திரத்திற்கு இத்தமிழகத்தில் அடிப்படை அமைத்தவர்களில் இவரும் ஒருவர் என்று பேசிக்கொண்டு வந்தேன் நண்பர் முதலியாரிடம்.”அப்படி அவர் என்ன செய்து விட்டார்?”சுந்தர முதலியாரே! உம்மைச் சுதந்தர முதலியார் ஆக்கி விட்டார்!”“அதனால் என்ன …

>>

ம.பொ. சிவஞானம்/ இலக்கியத்தின் எதிரிகள்”

‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’என்பது பழமொழி. அதுபோல, ஒரு கவிஞனின் உள்ளத்தை- உணர்வை இன்னொரு கவிஞந்தான் சரியாக அளந்து காட்ட முடியும். அறிஞன், கவிஞனை அனுபவிக்கலாம். ஆனால், கவிஞனுடைய உள்ளத்தின் ஆழத்தை அறியமுடியாது. அதனாற்றான்;”அணிசேய் காவியம் ஆயிரங்கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்” என்றார் …

>>

பத்துப்பாட்டும் அவற்றின் காலமுறையும்/எஸ். வையாபுரிப்பிள்ளை

பத்துப்பாட்டு என்பது மிகப் பழைய பத்துச்செய்யுட்கள் அடங்கிய ஒரு தொகுதி நூலின் பெயர். இப்பெயர் முதன் முதலில் மயிலைநாதருரையில் (நன்னூல் 387) தரப்பட்டு உளது. தொல் காப்பியத்திற்கு உரையிட்ட பேராசிரியர் இத்தொகுதியைப் ‘பாட்டு’ என்றே வழங்கினர் (செய்யுளியல் 50, 80, உரை). …

>>

ம.பொ. சிவஞானம்/”இலக்கியத்தின் எதிரிகள்”

பூங்காவை போர்களமாக்குவதா? “இலக்கியத்தின் எதிரி ஈ.வெ.ரா. .. என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையைப் படித்த பண்புடைய அன்பர்கள் பலர், ராமாயணத்தைப் பற்றி எனது கண்ணோட்டத்தின் வழி தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வரவேண்டுமென்று கடிதங்கள் மூலமும் நேரிலும் என்னை வற்புறுத்தி வருத்துகின்றனர். …

>>

காசியபன்/அசடு

(ஸ்ரீனிவாசன் கணேசன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து) 90களின் ஆரம்பத்தில் புதுயுகம் என்றொரு இதழில், தமிழ் நாவல்கள் குறித்த கட்டுரையொன்றில்,தமிழில் மிகச் சிறந்த நாவல்கள் இல்லை என்றும்,சிறந்த நாவல்கள் என்று மோகமுள்,புயலிலே ஒரு தோனி,ஜே ஜே சில குறிப்புகள் நாவல்களை குறிப்பிட்டு, குறிப்பிடத்தக்க …

>>

எஸ். வையாபுரிப்பிள்ளை/இலக்கிய தீபம்

தமிழ் மக்கள் உள்ளத்தில் அகம், புறம் என்ற பொருட் கூறுபாடு வேரூன்றி விட்டது. பண்டைத் தமிழ்-இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் இவ் இருவகை இலக்கியங்களைப் பற்றி எழுதியெழுதி, அவ்வகைகளைத் தவிர வேறுபாகுபாடுகளைக் குறித்து எண்ணுவதற்குக்கூட நாக்கு மனவலிமை யில்லாதபடி செய்துவிட்டார்கள். ஆகவே, இருவகை இலக்கியம் …

>>

ம.பொ. சிவஞானம்./”இலக்கியத்தின் எதிரிகள்”

ஏதேனும் ஒரு எதிர்ப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பது பெரியார் ஈ.வெ.ராவுக்கு வழக்கமாகி விட்டது. காரண காரியத்தோடு எதிர்ப்பு நடத்தப்பட்டால் அதைப்பற்றிக் குறை கூறுவதற்கில்லை. ஆனால், காரண காரியம் இல்லாமலே சுய விளம்பரத்திற்காக எதிர்ப்பு இயக்கம் நடத்துவது குறைமட்டுமல்ல குற்றமுமாகும்.பெரியார் ஈ.வெ.ரா, அரசியலில் …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி

எம்.எஸ். சுப்பலட்சுமி பிறந்த தினம்: செப்டம்பர் 16 *பொதிகைத் தொலைக்காட்சி இயக்குநர் ஏ. நடராஜன் வீட்டுக் கல்யாணம். சென்னை கோடம்பாக்கம் எம்எல்எம் கல்யாண மண்டபம் என்று ஞாபகம். காலை பத்தரை மணிக்கெல்லாம் முகூர்த்தம். நான் காலையிலேயே முகூர்த்தத்திற்கு என் மனைவியோடு போயிருந்தேன். …

>>

ஜெ.பாஸ்கரன்/ஆஸ்டினில் கல்யாணமும், தவறிய சூட்கேசும்…(2)

கையில் ம்ஃப்ளர் சுற்றிய பேப்பர் டம்ப்ளரில் ஸ்ட்ராசொருகிய மூடியுடன் காப்பியை உறிஞ்சிக்கொண்டு, கல்யாணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். சென்னையில், இந்தியப் பையனுக்கும், அமெரிக்கப் பெண்ணுக்கும் விமரிசையாக நடந்த கல்யாணத்திலும் இதே போல பஞ்சகச்சம், மடிசாருடன் அமெரிக்கர்கள் கலந்துகொண்டதைப் பற்றி சிலாகித்தோம். இந்தக் கல்சுரல் …

>>

அழகியசிங்கர்/பாரதியாரைப் பற்றிய நினைவுகள்

09.09.2015 புதன் கிழமை திருவல்லிக்கேணி போயிருந்தேன். போகிற வழியில் பாரதியார் நினைவு இல்லத்தைப் பார்த்துக் கொண்டேபோனேன். அலங்காரம் பண்ணி இருந்தார்கள். பாரதியாரின் நினைவு நாளைகொண்டாடுவதற்காக இருக்கும். பாரதியின் நினைவுநாள் 11ஆம் தேதி. வெள்ளிக்கிழமை. உண்மையில் பாரதியார் அந்த நினைவு இல்லத்தில் மட்டுமல்ல. …

>>

அழகியசிங்கர்/முதல் நாளில் வாசிப்பனுபவம்

இந்தப் பகுதியை இன்று ஆரம்பித்து 50 நாட்களுக்கு 50 மணி நேரங்கள் வாசிப்பது என்று முடிவு எடுத்துள்ளேன். என்னைப்போல இன்னும் சில நண்பர்களும் இதைத் தொடர்வார்கள் என்று தோன்றுகிறது. முதல் நாள் அனுபவத்தைக் குறிப்பிட வேண்டுமென்று தோன்றுகிறது. சிறுவாணி வாசகர் மையம் …

>>

மா.பொ.சி/வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதித் தொடக்கத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி முடிவு வரையுள்ள ஒரு நூற்றாண்டுக் காலத்தில் பாரதம் அந்நியர்களின் வேட்டைக்காடாக ளங்கியது. பிரிட்டிஷ் – பிரெஞ்சு – டச்சு – போர்ச்சுகீசு நாடுகளின் நாடோடி வர்த்தகக் கூட்டங்கள், தங்கள் சரக்குகளை விற்கும் …

>>

ஜெயதேவன்/அகாடமி விருதுகள் இப்படித்தான் வாங்கப்படுகின்றனவா?

ஜெயமோகன் அவர்கள் தனது வலை பக்கத்தில் எழுதிய கடிதம் ஒன்று முகநூலில் தட்டுப்பட்டது. அது பிரம்மா இலக்கிய விழா பெங்களூரில் நடைபெற்றது தொடர்பான கடிதம். அதில் கடலூர் சீனு என்ற ஜெயமோகனின் தீவிர வாசகர் கலந்து கொண்டது பற்றி முகநூலில் பல …

>>

முபீன் சாதிகா/கானுறு மலர்: பாலியல் மீறலின் வீரிய கதையாடல்

சவீதா எழுதிய கதையை முன் வைத்து கானகத்தில் காட்டில் இருக்கக்கூடிய மலர், நாட்டில் இருப்பதல்ல .காட்டில் இருக்கும் மலர் தனிப்பட்டது. அதுவும் வீரியத் தன்மை கொண்டதாகவே இருக்கும். நாட்டின் மலர்கள் மேல் ஆர்வம் இழந்தவர்கள் காட்டின் மலர்களை நாடுவார்கள். இப்படி காட்டு …

>>

ராம் மோகன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்?/அழகியசிங்கர்

இந்தக் கேள்வி ஒவ்வொரு வருடமும் அவருடைய பிறந்தநாள் போதும், நினைவு நாள் போதும் தோன்றி கொண்டே இருக்கும்.அவர்தான் ராம் மோஹன் என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் ஸ்டெல்லா புரூஸ்.காளி-தாஸ் என்ற இன்னொரு பெயரில் கவிதை எழுதுவார். அவர் தற்கொலை செய்துகொண்டு 15 …

>>

அழகியசிங்கர்/தி.சோ. வேணுகோபாலன் எழுத்து காலத்து கவிஞர்

எழுத்து பத்திரிக்கையில் எழுதிய முக்கியமான கவிஞர் தி.சோ.வேணுகோபாலன். ‘கோடை வயல்’ என்ற பெயரில் இவரது கவிதைகள் எழுத்து வெளியீடாக ஆகஸ்ட் 1965 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. என் கவிதையின்புது குரலுக்குபிரசவம் பார்த்த மருத்துவர்திரு.ந. பிச்சமூர்த்தி அவர்களின்அடிக்கமலங்களுக்குஎன்று ந.பிச்சமூர்த்திக்குசமர்ப்பணம் செய்துள்ளார். தி. சோ. …

>>

ராம் குமாரின் கறுப்பு ஆடு/மதுவந்தி

 ராம் குமாரின் கறுப்பு ஆடு – க. சீ. சிவகுமாரின் சிறுகதை –ஒரு பார்வை.குறைந்த வயதிலேயே இறந்து போய்விட்ட தமிழ் எழுத்தாளர்களின் பட்டியலில் குறிப்பிடத் தக்கவர் எழுத்தாளர் க. சீ . சிவகுமார். அவரது “என்றும் நன்மைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள …

>>

க. நா. சு வுடன் ஒரு உரையாடல் /தமிழவன்

படிகள் இதழ் 19வது இதழில் 1984ல் வெளிவந்த பேட்டி. க. நா. சு. வுடன் ஒரு உரையாடல் படிகள் குழுவினருடன், பெங்களூர் வந்த க. நா சு. நடத்திய உரையாடல் இவ்விதழில் தொடங்குகிறது இலக்கிய தத்துவப் பகுதிக்கு கவனம் அதிகம் செலுத்தி …

>>

அழகியசிங்கர்/க.சி.சிவகுமார் பற்றி சில வார்த்தைகள்..

க.சீ.சிவகுமாரின் சிறுகதைத் தொகுப்பான ‘என்றும் நன்மைகள்’ என்ற தொகுப்பை எடுத்து இன்று ஐந்து இலக்கிய நண்பர்கள் பேசத் தயாராக இருக்கிறார்கள். ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை தொடர் நிகழ்ச்சியாக ஒரு சிறு கதை ஆசிரியரின் கதைகளை எடுத்துப் பேசுகிறோம். இது 92 வது …

>>

தேவிபாரதி/அஞ்சலி: க.சீ.சிவகுமார் – கதைகளின் நிகழ்த்துக் கலைஞன்

அது 1996 என நினைக்கிறேன், ஈரோடு சென்னிமலை சாலையில் வேலைவாய்ப்பு அலுவலகப் பேருந்து நிறுத்தத்தின் சிமெண்ட் பெஞ்சில் தன்னந்தனியாக உட்கார்ந்தபடி இளைஞர் ஒருவர் ‘இந்தியா டுடே’ தமிழ் இதழைப் புரட்டிக்கொண்டிருந்தார். பேருந்து நடத்துநர்களுக்குரிய காக்கி நிறச் சீருடையில் இருந்தார். ‘இந்தியா டுடே’ …

>>

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்/தீப ஸ்தம்பம்………

தீப ஸ்தம்பம்…………… கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்ஆசிரியர் கலை மகள்………………. கிராமங்களில் தெருவின் நடுவில், தெரு முக்குகளில் உயரமான கல் தூணில் மேல் பகுதியில் விளக்கு ஏற்றி வைக்கப்படும். ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் தூணில் அந்தக் காலத்தில் நல்லெண்ணெயிலோ அல்லது இலுப்பை …

>>

ஆத்மாநாம் பற்றி பிரம்மராஜன் எழுதியது

கவிஞர் ஆத்மநாமை ஞாபகபடுத்தும்படி நாளைக்கு நாம் அவர் கவிதைகளை வாசிக்கப் போகிறோம். உங்கள் கையில கிடைக்கிற கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஆத்மநாம் 18.01. 1951 இல் பிறந்து 6 .7.1984 ல் இறந்து போயிட்டார். எஸ் கே மசூதி மதுசூதன் …

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

பன்னிரண்டாகப் போகிறது. முதலில் தரிசனம் பண்ணிவிட்டு வாருங்கள்” என்று சொன்னவர், பக்கத்தில் நின்ற ஒரு பணியாளனுக்குத் தலையசைத்து மா

>>

ரெஜினா சந்திரா அவர்களின் ரோலர் கோஸ்டர் சிறுகதை

காட்டும் விதத்தில் கதையின் சிறப்பு இன்னும் கூடுகிறது .
ரோலர் கோஸ்டர் என்ற தலைப்புக்கு ஏற்ப, இங்கும் அங்கும் மேலும் கீழுமாக தம் குழந்தைகளின் குறும்புத் தனங்களால் ஆட்டி வைக்கப்படும் அந்த அம்மாக்களின்

>>

நாட்டுக்கு உழைத்த நல்லவர்- சித்தரஞ்சன் தாஸ்

ஆத்திரம் கொண்டார். பாராளுமன்றத் தேர்வில் தாதாபாய் நவ்ரோஜியை ஆதரித்தார்; அவருடைய முயற்சியாலும், மற்றும் பல காரணங்களாலும் தாதாபாய் தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால், சித்தரஞ்சன் ஐ.ஸி.எஸ். பரிட்

>>

தங்கேஸ்/ டி.எஸ். எலியட் என்னும் மகாகவிஞன்

உறிஞ்சிப் போட்ட சிகரெட் துண்டுகளாக
அங்காங்கே சிதறிக் கிடக்கின்றன
முடிவுற்ற இன்றைய பொழுதுகள்

>>

அழகியசிங்கர்/ஏன் 8…………

நேற்று நானும் மனைவியும் சூரியனில் இன்று நேற்று நாளை என்ற படம் பார்த்தோம். டூ வீலரில் சூரியன் தியேட்டருக்குச் சென்றோம். ஹெல்மெட்டை கையில் வைத்துக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தேன். நான் உட்கார்ந்த சீட்டுக்குக் கீழே ஹெல்மெட்டை வைத்துவிட்டு அமர்ந்தேன். படம் ஒரு அறிவியல் …

>>

அழகியசிங்கர்/ஞானக்கூத்தனின் படைப்புலகம் – 1

ஞானக்கூத்தனின் முதல் கவிதைத் தொகுதியின் பெயர் üஅன்று வேறு கிழமைý. இத் தொகுப்பு வெளிவர பல ஓவியர்கள் பங்குகொண்டு வித்தியாசமாக வந்த தொகுப்பு. இலக்கியச் சங்கம் வெளியீடாக வெளிவந்தது. ஞானக்கூத்தனின் திருமணப் பரிசாக

>>

எம.வி.வெங்கட்ராம்/ நாட்டுக்கு உழைத்த நல்லவர்

பத்திரிகையாளர். பிர்ம சமாஜத்தில் அவர் ஒரு பிரமுகர். அதனுடைய கருத்துகளை வெளியிடும் ‘பங்கால் பிர்மோ பப்ளிக் ஒபீனியன்’ என்ற பத்திரிகைக்கு அவர் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். சிறுகச் சிறுக அவர் இப்பத்திரிகையில் அரசியல்பற்றியும் எ

>>

பிஸ்ரீ/நான் அறிந்த தமிழ் மணிகள்

காளமேகம் மின்னாமல் பெய்யத் தொடங்குகிறது. கடல்மடை திறந்தாற்போலக் கவிவெள்ளம் பாயத் தலைப் படுகிறது. மாணவர்கள் தம்மைத்தாமே மறந்து நிற்கின்றனர், அவர்களுக்கெல்லாம் ஆசி வழங்க நம் கவியைக் கேட்டுக் கொள்கிறார் தலைமையாசிரியர். இவருக்குக் கவி எங்கிருந்துதான் உதித்த

>>

அழகியசிங்கர்/நான் சந்தித்த ஆத்மாநாம்கள்

வரைப் பார்க்கும்போதும், அப்பத்திரிகையை அவர் எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்போதும் ஏதோவிதமான பரிதாபமான உணர்வு ஏற்பட்டது. ஏன் அந்த இளைஞரைக் குறித்து அது மாதிரியான உணர்வு ஏற்பட்டதென்று தெரியவில்லை. எனக்கு இலக்கியக் கூட்டமும், கவிதையும் புரியாத த

>>

தங்கேஸ்/நான் ரசித்த கவிதைகள் கவிஞர்கள்

ஜான் கீட்ஸ்(1795. – 1821 ஆங்கில இலக்கியத்தில்ஜான் கீட்ஸ்இவரது கவிதைகளுக்காகவே இவரை ஷேக்ஸ்பியருக்கு அடுத்து இரண்டாமிடத்தில் வைத்து கொண்டாடுகிறார்கள் இலக்கிய மேதைகள். இவர் இருபத்தி ஐந்து ஆண்டுகளே இந்தப்பூமியில் வாழ்ந்தார். அதற்குள் அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் ஒன்றா இரண்டா? அவரை ஷயரோகம் …

>>

அழகியசிங்கர்/நீங்களும் படிக்கலாம் – புத்தக எண் : 42

ம் மூவரும் ஒவ்வொரு முறையும் சந்தித்துக் கொள்கிறோம். அதோடு அல்லாமல் புத்தகங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். யாராவது புத்தகங்கள் படிப்பதில் விருப்பமில்லாதவர்கள் நாம் பேசுவதைக் கேட்டால் பைத்தியம் பிடித்து ஓடிப்போய்விடுவார்கள்.

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி/மரச்சீனி பப்படம்

குறைந்து துவண்டுவிடுகிறது). அப்பா இருந்தபோது, சில பத்தாண்டுகளுக்கு முன், நாகர்கோவிலிலிருந்து மரச்சீனி பப்படம், அடப்பிரதமன், கருப்பட்டி,

>>

ரேவதி பாலு/எம் பி மூர்த்தி எழுதிய பிருந்தாவின் வாக்கிங்

எங்கிட்ட பேச முடியாது அவர்கிட்ட மட்டும் பேச முடியுமா” என்று கோபிக்கிறாள் பிருந்தா.
ஒருவழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தால், பக்கத்து வீட்டு பாட்டி வாசல் தெளித்ததுனால இவங்க வீட்டு வாசலில் பேப்பர் நனைந்து

>>

நாகேந்திரபாரதி /பூவராக மூர்த்தி அவர்களின் ‘ சின்னப் பிள்ளை ‘ சிறுகதை மதிப்புரை

திகாரிக்கும் இடையில் நடக்கும் சம்பவம் . அந்த அதிகாரியின் பார்வையில் அவர் சொல்வது போல் கதை போகிறது . ஆரம்பத்தில் அந்த அதிகாரி மிகவும் வருத்தப்படுவது போல் கதை ஆரம்பிக்கிறது. . ‘ நான் அப்படி சொல்லி இருக்கக் கூடாது. சொல்லிட்டேன் .என்ன செய்வது . வீட்டி

>>

அழகியசிங்கர் /பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

ஓசைகள் என்ற இக் கவிதைக்கு ஓவியர் பாஸ்கரன் ஒரு பூனை படம் வரைந்திருக்கிறார். பூனை படங்களை வரைவதில் பாஸ்கரன் திறமையானவர் என்று

>>