ஜெயகாந்தன்/அக்ரஹாரத்துப் பூனை

எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால் அது …

>>

நாபா .மீரா/சுமைதாங்கி 

நான் சொல்லுறதைக்  கொஞ்சம் பொறுமையாக் கேளுடிகீது ….இனியா மகப்பேறு மருத்துவமனையின் ஆறாம் தளத்திலிருந்து மின் தூக்கி வாயிலாகக்கீழ்த் தளத்திற்கு இறங்குகையில் தோழியிடம் வாதிட்டாள் மீனலோசனிதோழி பேசியது காதில் விழுந்தாலும் அமைதி காத்தாள் கீதப்பிரியா. அருகில் அவள் புடவைக் கொசுவத்தைப் பற்றியபடிசற்றே தெளிவற்ற நிலையில் ஒரு ஐந்து வயதுப் பெண்.உன் புருசன்… ஏற்கனவே …

>>