பூ.சுப்ரமணியன் /வெறுங்கை                            

                    அந்த கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பாவைக்கூத்து நடைபெற்றது. பாவைக்கூத்தில் இராமாயணக்கதையைக் காண கிராமமக்கள்  ஆர்வமுடன் கூடியிருந்தார்கள்.         கூத்து நடத்துபவன் ஆண் குரலிலும் பெண் குரலிலும் தோல்ப்பாவையை குரலுக்கு ஏற்றபடி  திரைக்குள்ளிருந்து ஆட்டி ஆட்டி கிளைக் கதையை உணர்ச்சியுடன் கூறிக்கொண்டிருந்தான்.         …

>>

அழகியசிங்கர்/வேண்டாம் இனிமேல்

“ஏன் இங்கே தேடி வந்தாய்” என்று கேட்டாள் வைஜெயந்தி. “பொழுது போகவில்லை. அதனால் வந்தேன்,”என்றான் சுந்தர்.“பொழுது அபோகவில்லை என்றால் இங்கே வருவதா? அலுவலகத்தில்தான் உன் தொல்லை தாள முடியவில்லை.”“பிடித்தமான பெண்ணைப் பார்ப்பதால் தப்பில்லையே?”“காதல் கீதல் என்று உளறப் போகிறாய்?” என்று அவனை …

>>

ஜேன் ஆஸ்டின்/அகந்தையும் முன்னறிவும்

அத்தியாயம் II மிஸ்டர் பென்னெட், மிஸ்டர் பிங்க்லியைச் சந்திக்கச் சென்றவர்களில் முதன்மையானவர்களில் ஒருவராக இருந்தார். அவரைச் சந்திக்க வேண்டும் என்று அவர் எப்போதும் நினைத்திருந்தாலும், கடைசி வரை தன் மனைவியிடம் போகவில்லை என்று கூறிக் கொண்டிருந்தார். அவர் சந்தித்து வந்த பிறகும் …

>>