அர்ஜுனன்/மர்ம ஓவியம்

காட்டின் எல்லையில் இருந்த குகையின் சுவற்றில் வரையப்பட்ட அந்த பெண் ஓவியம் சற்று வித்தியாசமானது.அவளது கழுத்து சாய்ந்திருப்பதும், ஒற்றைக் கண்ணோடு இருப்பதும் பார்த்தவுடன் தெரியக் கூடியவை.அதன் கையில் தெரியும் சிவப்புக் கோடு, ரத்தக் கறை என்றும் அந்த ஓவியத்தின் பக்கத்தில் சென்றவர்கள் …

>>

கோவை எழிலன்/பாபம் போக்கும் இராம நாமம்

கோபத்தில் அகலி கைக்குகௌதம முனிவர் தந்தசாபத்தைக் காலால் தீர்த்துசனகனின் அவையில் தெய்வசாபத்தைக் கையால் தீர்த்துசானகி தன்னை வென்றபாபத்தைப் போக்கும் இராமநாமத்தைப் பாடு வோமே குகனொடு விராதன், தீராக்கொடும்பசிக் கவந்தன், தூயஅகனுடை சபரி, பொல்லாஅரக்கனின் தம்பி மற்றும்பகலவன் மைந்தன் என்றுபலரையும் உய்விக் கத்தன்நகரினை …

>>

கோபால்/உலக நாடக தினம்(27 மார்ச்)

கூத்து என்ற கலை நமது தொன்மங்களில் ஒன்று.‌ தொல்காப்பியம் , சிலப்பதிகாரம் இவற்றில் அரங்க அமைப்புகள் , ஒப்பனை , வெளியீட்டு முறைகளுக்கு இலக்கணம் உண்டுஆனால் பல குழுக்கள் நாடகக் கலையை சிறுவர் முதற்கொண்டு அனைவரையும் உள்ளடக்கி வளர்த்தது 19 ஆம் …

>>

அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 21 – எண் : 148

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 21 – எண் : 148 – வெள்ளி – (27..03.2026) மாலை 6.30 மணிக்கு வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் என்ற தொகுப்பிலிருந்து. (பெண் எழுத்தாளர்களின் தொகுப்பு) சிறப்பாக நடைப்பெற்றது.அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். …

>>

நாகேந்திர பாரதி/அளவுகோல்கள்

தன்னை அளப்பதற்குத்தயாரித்த அளவுகோலை மற்றவரை அளப்பதற்குமாற்றி முயற்சித்தால் வளையும் நெளியும்ஒடியும் உடையும் அளவுகோல் இழப்பதுஅவரவர் இஷ்டம் அவரவர் கையில்அவரவர் அளவுகோல்

>>