அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 21 – எண் : 148

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 21 – எண் : 148 – வெள்ளி – (27..03.2026) மாலை 6.30 மணிக்கு வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் என்ற தொகுப்பிலிருந்து. (பெண் எழுத்தாளர்களின் தொகுப்பு) சிறப்பாக நடைப்பெற்றது.அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

சிறப்பாகப் பேசியவர்கள்:

  1. மீனாட்சி சுந்தரமூர்த்தி – அநுத்தமா எழுதிய திண்ணை
  2. மீரா பார்த்தசாரதி – ராஜம் கிருஷ்ணன் எழுதிய தனிமை
  3. மஞ்சுளா சுவாமிநாதன் – வசுமதி ராமசாமி எழுதிய கண் திறந்தது
  4. நிதின் திருவரசு – சரோஜா ராமமூர்த்தி எழுதிய முதல் கடிதம்
  5. பேராசிரியர் ராமச்சந்திரன் – பாமா எழுதிய அண்ணாச்சி

Topic: Virutcham Meet 21

கலந்துகொண்டு சிறப்பு செய்யவும்

அழகியசிங்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன