மீ. விசுவநாதன் 3 கவிதைகள்
இன்று அரங்கில் வாசித்த கவிதைகள். உலகில் அமைதி பரவட்டும்உணர்வில் மனிதம் பெருகட்டும்அலறும் குரல்கள் இல்லாதஅகில மாக விளங்கட்டும்புலரும் பொழுதே புவிநிமிரபூபா ளமிசை ஒலிக்கட்டும்அலையும் சக்தி ஆக்கமுறஅறிவை அன்பே வெல்லட்டும்.(12.03.2026) பிறந்த மேனியாய்இருந்த மேனியைத்தாங்கிய தூளியே ! அம்மாவின் புடவைஅதுவே எனதுமுதல் உடைமை …
>>