SP ஜெனார்த்தனன்/ உண்மையுடன் ஒருவாழ்வு
முதலில் பெரியசாமித் தூரனைத் தான் போய்ப் பார்த்தேன். அவர் ஸ்வாமியின் படம் போட்ட காலண்டரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, ஸ்வாமியே நேரில் வந்தது போல மகிழ்ந்து, ” இதைத் தவிர வேறு செல்வம் உலகில் என்ன இருக்கிறது? ” என்றார். …
>>