நான் என்ற உணர்வில் நிலைத்திருப்பது எப்படி?/நிசர்கதத்தா மகாராஜ்

நிசர்கதத்தா மகாராஜ் – “I Am That” புத்தக விமர்சனம் | Book Review in Tamil இந்த வீடியோவில் Nisargadatta Maharaj அவர்களின் புகழ்பெற்ற ஆன்மீக நூலான I Am That பற்றிய ஒரு எளிய மற்றும் ஆழமான விமர்சனத்தை …

>>

திருவண்ணாமலையில் சேஷாத்திரி சுவாமிகள்/பிரம்மா ரிஷியார்

திருவண்ணாமலை எனும் ஞானபூமியில் ஏகபட்ட சித்தர்கள் நடமாடினார்கள், பலர் அங்கே சமாதியுமானார்கள் ஆனால் திருவண்ணாமையின் அடையாளம் என மூன்ரு விஷயங்களை சொல்வார் காஞ்சி மஹாபெரியவர் “அண்ணாமலையார், ரமணர், சேஷாத்திரி சுவாமிகள்” என்பது அவர் வாக்கு இதனைவிட தெளிவாக அழுத்தமாக சேஷாத்திரி சுவாமிகளை …

>>

“அதனால்தான் இந்த பிச்சைக்காரன் ஸ்நானம் பண்ணுவதே இல்லை.”

தன்னுடைய அன்புக்குரிய பக்தரின் மரணத்தால் சுவாமி யோகி ராம்சுரத் குமார் கண் கலங்கியபோது, பக்தரின் தாயார் சுவாமியிடம் கேட்டார்: “சுவாமி, மரணம் குறித்து பற்றும், ஆசையும் உடைய எங்களைப் போன்றோர் கலங்குவது இயல்பு. ஆனால், பற்றறுத்த தங்களைப் போன்ற ஞானிகள் கலங்குவது …

>>

ஜெ.பாஸ்கரன்/ஸ்ரீ ரமண அருள் வெள்ளம்

புத்தக அறிமுகம் 28 ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் – (விருட்சம் வெளியீடு – 9444113205, 9176613205) பகவான் ரமணரைப் பற்றி எழுதும் எந்தப் புத்தகமும் அவரைக் குறித்து அவர் காலத்தைச் சேர்ந்த பலர் அளித்த தகவல்களின் அடிப்படையில்தான் இருக்கும். சர்வ …

>>

வே.கணேசன்/ஸ்ரீ ரமண நினைவலைகள்

சிறந்த புலவரும், பகவான் மீது ஆழ்ந்த பக்தியும் கொண்டவருமான முகவைக் கண்ண முருகனார், ஆன்ம சாதகர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் ஐயங்களை நீக்கி வழிகாட்டியவர். ரமணன் என்ற பெயரைக் கேட்டதுமே உள்ளம் உருகுவாரெனினும், பகவானின் உபதேச மொழிகளை, பகவான் அருளியபடியே பின்பற்ற வேண்டும் …

>>

பாண்டிச்சேரி அன்னை/பிரார்த்தனைகளும் தியானங்களும்

நவம்பர் 2, 1912 என் முழு அஸ்தித்துவமும் கோட்பாட்டில் உமக்கே அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும், அனைத்திலும் உயிரும், ஒளியும், அன்புமாய் விளங்கும் உயரிய குருவே, அந்த அர்ப்பணிப்பை ஒவ்வொரு சிறு விவரத்திலும் நடைமுறைப்படுத்துவது இன்னும் எனக்கு கடினமாகவே உள்ளது. இந்த எழுத்து தியானத்தின் காரணமும், …

>>

வளவ. துரையன்/திருப்பாவை பாடல் 6/திருவெம்பாவை பாடல் 6

திருப்பாவை பாடல் 6 புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டுகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சிவெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் பொருள்: …

>>

பிரம்ம ரிஷியார் /ஒரு இந்துசாமியார்

உலக அரங்கில் இன்று இந்தியா பெரும் இடத்தில் இருக்கின்றது, உலகின் மூன்றாம் சக்தியான நாடு என எழுந்து நிற்கின்றது இதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று சோவியத்தின் வீழ்ச்சி, சோவியத் இன்றும் வலுவாக இருந்திருந்தால் இந்தியாவின் இந்த வளர்ச்சி சாத்தியமில்லை, ஒரு …

>>

டாக்டர் சன்யால் / “MOTHER—URGENT—FLY”

கல்கத்தாவில் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் பிரபாத் சன்யால், 1950 நவம்பர் 29 அன்று “MOTHER—URGENT—FLY” என்ற அவசரத் தந்தி பெற்றார். இது அவரை உடனே பாண்டிச்சேரிக்கு வர அழைத்தது. அங்கே வந்து சேர்ந்தபோது, ஸ்ரீ அரவிந்தர் உடல்நிலை மிகவும் …

>>

சுவாமி சச்சிதானந்தாஜி/பேரன்பிற்குரிய பப்பா அவர்களுக்கு

எனக்கு மிக மிகப் பிரியமானவராகிய பேரன்பிற்குரிய பப்பாவின் புனிதமான காலடிகளை நான் வணங்குகிறேன். பேசுவதற்குரிய விஷயம் எதுவும் என்னிடம் இல்லாத காரணத்தினால் சாதாரணமாக நான் ஒன்றும் பேசுவதில்லை. நான் யாவரிடமும் சரியான முறையில் அன்பு செலுத்த முயற்சி செய்கிறேன், அதாவது, அனைவரையும் …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/வள்ளலார் ஜயந்தி:அக்டோபர் 5

*இராமலிங்க வள்ளலார்!* *எழுத்தாளர்களாக இருந்த துறவியர் பலர் உண்டு. வால்மீகி, வியாசர் போன்றோர் சம்ஸ்க்ருதத்தில் எழுதிய துறவியர். ஸ்ரீஅரவிந்தர் ஆங்கிலத்தில் எழுதிய துறவி. தாயுமானவர், பட்டினத்தார் போலத் தமிழில் எழுதிய துறவியர் வரிசையில் இணைபவர் வள்ளலார். `துறவு என்றால் உடலை வருத்திக் …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/கண்ணா உன்னை தேடுகிறேன்…

கண்ணா என்றாலே நினைவுக்கு வருவது ஓர் குழந்தை. கிருஷ்ண ஜெயந்தி அன்று நிச்சயம் மழை பெய்யும் என்று என் பாட்டி சொன்னது இத்தனை வருடங்களில் பொய்த்ததில்லை. பாவாடை சட்டை அணிந்து கொண்டு அரிசி மாவில் குஞ்சு பாதங்கள் வரைந்து கண்ணனுக்கு நான் …

>>

கே.திலகர்/பகவான் ரமணரின் வாக்கும் வழியும்

ஊரில் இருந்து திருவண்ணாமலை வந்ததாகச் சொல்கிறோம் உண்மையில் நாம் சும்மாதான் இருந்தோம் இரயில்தான் திருவண்ணாமலை வந்தது ஆனால் அதை நம்ம மேலே ஏத்தி நான் வந்தேன் என்று சொல்கிறோம் அது மாதிரிதான் எல்லா வேலைகளையும் நாம செய்த மாதிரி நம்மமேல ஏத்திக் …

>>

சுவாமிராமதாஸர்அருளிய_கதைகள்

மரத்தடியில் ஒரு மஹான் உறங்கிக் கொண்டிருந்தார். ஒரு மனிதர் அவர் மேல் பகைமை கொண்டிருந்தார். அவரைப் பிடிக்கக் கொஞ்ச நாட்களாகவே முயற்சி செய்து கொண்டிருந்தார். அந்த மனிதர் அங்கே வந்தார். வாளை உயர்த்தியபடி கத்தினார். “ஏய்! எழுந்து பார். நான் இறுதியாக …

>>

ரம்யா வாசுதேவன்/என்றென்றும் அன்புடன் – 3

சந்தோஷமாக இருப்பது எப்படி ? பள்ளிகளில் , கல்லூரிகளில் சொல்லிக் கொடுப்பது என்ன? நம்மை எதற்கு தயார் செய்கிறார்கள்? நம்மை ஒரு வேலைக்கு, பணம் சம்பாதிக்கத் தயார் படுத்துகிறார்கள் . உறவு முறைகளும் திரும்பத் திரும்ப நம்மிடம் எதிர்பார்ப்பது அதுவே. அவர்கள் …

>>

என்றென்றும் அன்புடன் – 2/ரம்யா வாசுதேவன்

கவனகுவிப்பு எதிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. Focus இல்லை. வேலையோ, படிப்போ எதுவாக இருந்தாலும் கவனச் சிதறல் இருக்கிறது . அது நாம் செய்யும் வேலையை மட்டும் அல்லாமல் உறவுகளின் மீதும் அந்த அலுப்பு படர்கிறது . ஒய்வு நேரத்தை கழிப்பது …

>>

எலிசபெத் ஜில்பர்ட்/ சாப்பிடு, பிரார்த்தனை செய், காதல் செய்

தமிழில் : அழகியசிங்கர் எஐ உதவியுடன 2. நான் ஏற்கனவே தரையில் அத்துமீறி பிரார்த்தனை செய்யும் நிலையில் இருப்பதால், இந்த முழு கதை துவங்கிய மூன்று ஆண்டுகளுக்கு முன்பான தருணத்திற்கு திரும்பி நான் அந்த நிலையில் இருக்கட்டும்-அந்த தருணமும் என்னை அதே …

>>

எலிசபெத் ஜில்பர்ட்/சாப்பிடு, பிரார்த்தனை செய், காதல் செய்

தமிழில் : அழகியசிங்கர் எஐ உதவியுடன் எனக்கு ஜியோவன்னி என்னை முத்தமிட வேண்டும் என்பதே ஆசை.ஆனால், இது ஒரு மோசமான எண்ணம் என்பதற்கான பல காரணங்கள் உள்ளன. முதலில், ஜியோவன்னி என்னைவிட பத்து வயது இளையவன் – மேலும், பல இளம் …

>>

யு. ஜி. கிருஷ்ணமூர்த்தி)/மாற்ற வேண்டிய எதுவும் இல்லை

Q: உங்களுக்கு சொந்தமான அனுபவம் என்றேதாவது இருக்கிறதா?U.G.: நீங்கள் அனுபவிப்பது ஏற்கனவே வேறொருவரால் அனுபவிக்கப்பட்டதே. நீங்கள், “ஆஹா! நான் ஒரு ஆனந்த நிலைமையில் இருக்கிறேன்” என்று சொல்வதனால், உங்களுக்கு முன்பே யாரோ ஒருவர் அந்த அனுபவத்தை கொண்டிருப்பதையும் அதை உங்களிடம் சொல்லியிருப்பதையும் …

>>

தாவோ ஒப்பந்தங்கள்(ஆண் மற்றும் பெண் இடையேயான சமநிலையை நிலைநாட்டுதல்)

மூலவர்:ரே கிரிக் (Ray Grigg) தமிழில் : அழகியசிங்கர் தண்ணீர் மலை பிரிவின் மேல் நோக்கி емес, கடல் இணைவின் கீழ் நோக்கி பாய்கிறது. ஆண் மற்றும் பெண் ஒருவருக்கொருவர் கீழ் நோக்கிய பாதையில் பயணிக்கிறார்கள்.அவர்கள் ஒருவருடன் ஒருவர் ஒட்டிக்கொண்டு, எப்போதும் …

>>

ஸ்ரீ மஹா வீர ஸ்வாமி ஸ்ரீ மதுரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், அஹில்வனம் அசிக்காடு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மஹா வீர ஸ்வாமி ஸ்ரீ மதுரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்.

>>

அழகியசிங்கர்/அசிக்காடு சிவன் கோயில்

கொஞ்ச நாட்களாய்எதாவது சிவன்கோயில் போகவேண்டுமென்றுநினைத்துக் கொண்டிருந்தேன்எதுவும் சரியாகப் படவில்லைஆனால்மனதில் சிவன் கோயில்குடி இருந்ததுஅசிக்காடு வந்தவுடன்சிவன் கோயில் கண்டுபிடித்து விட்டேன்அமைதியின் வடிவம்எங்கள் முன்சிவன் தெரிந்தார்அவர்முன் நான் தெரிந்தேன்அமைதியாய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன்ஒன்றும் வேண்டிக்கொள்ளவில்லைம்..உண்மைதான்

>>

ஶ்ரீ பூமீஸ்வர க்‌ஷேத்ரம் (எ)திருநல்லம்!(கோனேரிராஜபுரம்)/ஜெ.பாஸ்கரன்

கும்பகோணத்தில் தூரத்துச் சொந்தம் வீட்டுத் திருமணம். முதல்நாள் மதியம் சாரதியுடன் கிளம்பி, கூகிள் வழிகாட்ட, பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் என ஊர்களை பைபாஸ் செய்து சென்றோம். அநுகூலச் சத்ரு என்பார்களே, அது போல ஏதோ சுற்று வழியில், கிட்டத்தட்ட திருச்சி எல்லை …

>>

பாலகுமாரன்/மனமும் மூச்சுக்காற்றும்

.. மூச்சுப்பயிற்சி என்பதையும் கூட வலிந்து வலிந்து செய்யாது மூச்சைக் கவனித்துக் கொண்டே இருக்கிற போது மனம் சீர் பெறுகிறது . மனமும், மூச்சும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. மூஞ்சைக் கவனிப்பது என்பது எளிதல்ல. அதற்கு இடையுறாது முயற்சி செய்ய வேண்டும். …

>>

சந்நியாசம் ஏற்றல் எனும் மகா வைபவம்/ரம்யா வாசுதேவன்

இதற்கு முந்தைய பதிவினில் காஞ்சி பீடாதிபதியாக புதியதாக சந்நியாசம் ஏற்றுக் கொள்ளும் வைபவத்தை குறித்து பார்த்தோம். சந்நியாசம் ஏற்றுக்கொள்ளும் விதமென்பது மடத்திற்கு மடம் மாறுபடும். காஞ்சி காமகோடி மடமென்பது சங்கர பகவத்பாதரால் உருவாக்கப்பட்ட அத்வைத மடமாகும். இது மிகமிகப் பழமையானதாகும். இந்த …

>>

நெஞ்சமெல்லாம் நிறைந்த ஆச்சார்யன்- ஸ்ரீ ராமானுஜர்/ரம்யா வாசுதேவன் 

என் இல்லத்து பூஜையறையில் கம்பீரமாக சேவை சாதிக்கும் ஸ்ரீ பாஷ்யக்காரரை, ஸ்ரீ ராமானுஜரை, என் ஆச்சார்யனை இன்று காலை வணங்கினேன். இன்று அவரின் 1008வது திருநட்சத்திரம். எனக்கு மிகவும் பிடித்தவர் என்பதெல்லாம் சாதாரணமான வார்த்தைகள். தனியே அமர்ந்து யோசிக்கத் தொடங்கினேன். ஆச்சார்யனின் …

>>

பிரம்ம ரிஷியார் முகநூலில்..

தங்கள் மகன் முதல்வராக வேண்டும், அமைச்சராக வேண்டும் இன்னும் எங்கெல்லாமோ கொடிநாட்டி உச்சத்தில் இருக்க வேண்டும் அவன் பெற்றோராக தாங்கள் செல்வாக்காக வலம் வரவேண்டும் என பலர் விரும்பும் நாட்டில் சன்னியாச வாழ்வுக்கு , இனி தனக்கும் தங்கள் மகனுக்கும் பந்தமில்லை …

>>

ரமணரைப் பற்றி முகநூலில்

ஒரு முறை நான்கு பெண்மணிகள் ஆஸ்ரமத்திற்கு வந்து ஹாலில் பகவான் முன்னால் அமர்ந்தார்கள். அதில் ஒருவர் அமெரிக்கப் பெண்மணி. அவர் கேட்டார் “எங்களது ஆன்மிக முன்னேற்றத்திற்கு உங்கள் அருள் கிடைக்குமா?”. “அருள் இல்லையென்றால் இங்கே வருவதற்கே உங்களுக்குத் தோன்றியிருக்காது” என்றார் பகவான். …

>>

ரமண விருந்து/சிவ.தீனநாதன்

முந்திரிப்பருப்புதான் வேண்டும் (ஆசிரமத்திற்குச் சாப்பிட வர்றவா பாயசத்தில முந்திரிப்பருப்பு இல்லைதான்னு அழறாளோ!) பகவானது அன்பைப் பெற்ற பிராணிகளில் அணில்கள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவை தவறாமல் தினந்தோறும் பகவானது சோபாவை ஒட்டி உள்ள ஜன்னல் வழியே பகவானிடம் வந்து உறவு …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா/தெய்வம் வேறு, கடவுள் வேறு

(ஸ்ரீ சிவன் சாரின் ஏணிப்படிகளில் மாந்தர்கள் நூலிலிருந்து)பாபங்களுக்கு நிவர்த்தி கிடையாது. மாசு, தப்பு, தவறு, அறியாத் தவறு, தோஷம் போன்றவைகளுக்கு பரிகாரங்கள் உண்டு. ஒரு பெரியாருக்கு உன்னால் புரியப்பட்ட உதவிக்கு அவர் நன்றி செலுத்தாமலிருந்து அவர் நன்றி செலுத்தவில்லையே என்று நீயும் …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /அந்நியர் என்று எவரும் இல்லை. (There are no others)

ரிபு முனிவருக்குத் தன் சீடன் நிதாகன் கர்ம காண்டத்திலிருந்து விடுபட்டு விட்டானா என்று அறிய ஆவல். அவன் இருக்குமிடம் சென்று என்ன செய்கிறான், என்ன பேசுகிறான் என்று பார்ப்பார். தேவைப்பட்டால் மாறு வேடத்திலும் சென்று பார்ப்பார். ஒருமுறை பட்டிக்காட்டான் போன்ற மாறுவேடத்தில் …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /ஜனநாயக முறையில் ஆலய நிர்வாகம்

(டாக்டர் ச மெய்யப்பன் நூலிலிருந்து) தர்ம சாஸ்திரத்தில் சிவனுக்கு வேத விதிப்படிதான் பூசை செய்ய வேண்டும் என்றும் சிவ பூசைக்குச் சம்பளம் வாங்கக்கூடாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதன்படி நடக்கும் கோயில் சிதம்பரம் நடராஜர் கோயில் ஒன்றே. இத் திருக்கோயிலில் வேத விதிப்படியே …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /”நான் போய்ச் சொல்கிறேன்”

ஒரு ஏழை திடீரென்று செல்வந்தனாகி விட்டான். இதுவரை அவனை ஒரு பொருட்டாக மதிக்காத ஊர்க்காரர்கள் எல்லாம் அவனை விஷேசமாக நலம் விசாரிக்கத் தொடங்கினார்கள். “நீ நலம் தானே?” என்று யார் புதிதாக விசாரித்தாலும் “நான் போய்ச் சொல்கிறேன்” என்று மட்டுமே அவன் …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா/ஓட்டக்காரன், போட்டியாளன் அல்ல

வழக்கம் போல் ஜாகிங் கிளம்பினேன். பாதி தூரம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு ஆசாமி என்னைக் கடந்து ஓட்டமும் நடையுமாய் கையைக் காலை இடுப்பை ஆட்டியபடி வேகமாய் சென்றார். அவ்வளவு தான். என் ஆணவம் படையெடுத்து ஆடத் தொடங்கியது. நான் மட்டும் …

>>

சிவ.தீனநாதன்/ஸ்ரீ ரமண விருந்து

(‘நமக்கு இந்த நிகழ்காலத்தைப் பற்றியே சரியாகத் தெரியாதே? இறந்த காலத்தைப் பற்றியும் அறிந்துகொண்டு ஏன் மேலும் துன்புற வேண்டும்?’) கடவுள்ஐந்து தொழில்களைப் புரிகிறார். அவை முறையே படைத்தல், காத்தல், மறைத்தல், ஒடுக்குதல் (அழித்தல்) அருளுதல் ஆகும்.இவற்றில் மறைத்தல் தொழிலே திரோபாவம் என்று …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /கவலை வேண்டாம் . கலை வேண்டும்.

காஞ்சிபுரத்தில் ஒரு முறை ஆகம சில்ப சதஸ் நடந்தது. நிகழ்ச்சியில் வில்லுப்பாட்டு சுப்பு ஆறுமுகம் கலந்துகொண்டார். முன்னிலை காஞ்சி மஹான். ஆறுமுகம் பாடுகையில் ஒரு பக்கம் காஞ்சி காமாட்சியும் மறுபுறம் மகானும் அமர்ந்து அவர் பாட்டை கூர்ந்து கவனிப்பதாக நினைத்தே பாடினார் …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /பகவத் தியானம்

நீதிபதி கிருஷ்ணஸ்வாமி ரெட்டியார் சுவாமி ஞானானந்தரை ஒருமுறை பார்த்த போது கேட்டார்: “சுவாமி, இந்த ஜென்மாவிலே நாம அனுபவிக்கிற புண்ய பாவம் பூர்வத்தில் நாம செஞ்ச எந்த புண்ய பாவத்தால கிடைக்கிறதுன்னு ஏதாவது கணக்கு இருக்கா?”சுவாமி ஞானானந்தா: “அதை விடுங்க குப்பை. …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /ஒன்பது கஜ புடவை

ஒரு ஏழை ப்ராமண சமையல்காரர் தன் மனைவி மற்றும் 4 பெண்களுடன் பெரியவா தரிசனத்திற்கு வந்தார் . பிராமணரும் குழந்தைகளும் மடத்திற்குள் போக மனைவி வெளியில் நின்றாள்.பிராமணர் பெரியவாளிடம் யாசகம் கேட்டார். “பெரியவா, எனக்கு ரெண்டு ஒன்பது கஜம் புடவை, ரவிக்கை …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/முருகன் என்றால் அழகு!

…………………………*சேயோன் என அழைக்கப்படும் முருகனுக்குக் கந்தன், ஆறுமுகன், குமரன், காங்கேயன், கார்த்திகேயன் என்றெல்லாம் பல பெயர்கள் உண்டு. மற்ற தெய்வங்கள் அசுரர்களை வதம் செய்ததை அந்தந்தப் புராணங்களில் வாசிக்கிறோம். கந்த புராணம் வித்தியாசமானது. முருகன் சூரபத்மனை வதம் செய்வதில்லை. மரமாய் நின்ற …

>>

முருகா சரணம்/மோகன் ஜி

நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஆட்டோகிராப் இது!“ஒருமையுணர்வு இருமையும் தரும்” வயலூர் முருகப் பெருமான் அருளை எங்களுக்கும் பெற்றுத் தாரும் வள்ளலே! இன்று அந்தப் பெருமகனாரின் 31வது நினைவு நாள். மேன்மக்கள் உலவிய தமிழ்மண் நமது!! …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /அருட்கடல் பகவான்

சித்தூர் நாகையா பகவான் ரமணரின் பக்தர் . அவர் தன் மனைவி இறந்து தனிமையில் வாடினார். கால் போன போக்கில் நடந்து ரமணாஸ்ரமம் வந்தார். அங்கே பால் ப்ரன்டனின் நட்பு கிடைத்தது . தாம் இழந்த மகிழ்ச்சியை திரும்பப் பெற்றார் . …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /கடையநல்லூர் வெங்கட்ராமன் (நன்றி ஸ்வராஜ்யா)

திருமதி MS சுப்புலெட்சுமிக்கு நிறைய அன்னமாச்சார்யா கீர்த்தனங்களை அளித்தவர். அவர் இசையமைத்து MS பாடிய ராஜாஜி பாடல், ராகமாலிகாவில் அமைந்த குறையொன்றும் இல்லை’ பாடப்படாத இசைமேடை இல்லை எனலாம். வெங்கட்ராமன் சென்னை வானொலி நிலையத்தில் இசை வித்வானாக இருந்தவர். தம்பூரா வாசிப்பதில் …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /புத்தன் பெரியவனா, தர்மம் பெரிதா

புத்தர் ஒரு மழை நாளில் ஒரு ஏழை வாயிலுக்கு உணவிற்காக வருகிறார். அந்தக் குடிசையில் இருந்த ஏழை வந்திருப்பது யார் என்று அறிந்துகொண்டு மகிழ்ச்சியுடன் அவரை ஒரு நிமிடம் காத்திருக்கச் சொல்லிவிட்டு தோட்டத்தில் காளான் பறித்து வரச் செல்கிறான் . விருந்தினர் …

>>

ஸ்ரீதர்-சாமா/நொண்டி நாய்க்குட்டிக்கு பரிவு காட்டிய பகவான்

தனக்கிட்ட இட்லியை அது ஆஷ்ரம் வாயிலில் தான் அமர்ந்து சாப்பிட்டு மலமும் அங்கேயே கழிக்கும். கோபம் கொண்ட ஆஸ்ரம சர்வாதிகாரி கிருஷ்ணஸ்வாமி அதற்கு இட்லி தருவதைச் சில நாட்கள் தடை செய்தார் . பசித்த நாய்க்குட்டி பகவானை அண்டியது. பகவான் விஷயமறிந்து …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா/இலங்கையை வென்ற மணிவாசகர்

மாணிக்க வாசகர் இலங்கை சென்று வந்ததைப் பற்றி சிவன் சார் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். தில்லை தீக்ஷிதர்களை மாந்தரீகம் மூலம் வெல்ல பௌத்த மதத்தினர் திட்டமிட்டனர்.தீக்ஷிதர்களை வென்றால் தென்னாடு முழுவதுமாக புத்த நாடாகிவிடும் என்று கணக்கிட்டனர். இலங்கையிலிருந்து பௌத்தர்கள் தீட்சிதர்களுக்கு சவால் …

>>

மோகன் ஜி/பவான்யாஷ்டகம்

.இந்த வருடத்திற்கான நவராத்திரி கோலாஹலம் தொடங்கிவிட்டது. வருகின்ற ஒன்பது நாட்களிலும், தனது பல்வேறு ரூபங்களில் சர்வ மங்களங்களையும் அருள்வதற்காகவே ஆதிபராசக்தி வருகைதரும் பொன்னான தருணம் இது. அம்பிகையைப் போற்றி ஆதிசங்கர பகவத்பாதர் துதிசெய்த சிரேஷ்டமான பவானி அஷ்டகத்தை இப்புனிதமான நாட்களில் சிந்திக்க …

>>

திருமதி சாந்தா ரங்காச்சாரி/சத்குரு ஸ்ரீ ரமண மகரிஷி – ஸ்ரீ ரமணாச்ரமம்

1934-ஆம் வருடத்தில் எனக்கு எழுதப்பட்ட கடிதம் 1 தொலைந்து போனது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது.பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி, திருவண்ணாமலை (நேரடி கவனத்திற்கு) என்று விலாசமிட்டு நான் எழுதிய கடிதத்திற்கு வந்த பதில் கடிதம்தான் அது. என்னுடைய மிகவும் தீவிரமான …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/முக்கூடல்………..

ஆறுகள் கூடும் இடங்களைக் ‘கூடல்’ என்று அழைக்கும் மரபு உண்டு. இரண்டு ஆறுகள் கூடும் இடத்தைக் கூடலூர் என்றும்,மூன்று ஆறுகள் கூடும் இடத்தை முக்கூடல் என்றும் பெயரிட்டு அழைத்தனர். ’கிருதமாலா’ ‌எனும் பெயர் கொண்ட ஆறு மதுரை மாநகரை இரு பிரிவுகளாகச் …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /அருள் வெளியில் ஆயிரம் பாக்கள்

“காவ்ய கண்ட கணபதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருவருணை அபீதாம்பாள் சந்நிதியில் தாம் எழுதிய உமா சஹஸ்ரத்தை வெளியிட்டு உரை நிகழ்த்துவார்” என்ற அறிவிப்பு வெளியாகி அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு கூட்ட ஏற்பாடுகள் மும்முரமாய் நடந்தன. கணபதியோ 700 பாக்கள் வரை …

>>

தொகுப்பு : ஸ்ரீதர் சாமா /காஞ்சி மஹான் காப்பாற்றிய திருப்பதி

திருமலா திருப்பதி கோவிலில் வெளியில் தான் மாற்றங்கள் செய்வர். உள்ளே அர்த்தமண்டபம் போன்றவை அப்படியே தான் இருக்கும் . சுமார் 50 வருடங்கள் முன் ஒருமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் , ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஒரு முடிவிற்கு வந்தனர். அதாவது திருமலாவிற்கு …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா/WORDS ARE ENERGY

வேதத்தை உச்சாரணம் பண்ணுவது எப்படியோ அப்படித்தான் கேட்பதும். வேதம் ஓதினால் பலருக்குப் புரியாது . ஆனால் புரியாததைக் கேட்க வேண்டும் என்ற எண்ணமே ஏற்றம் . அதர்வண வேதம் சொல்லும் : நீ கோவிலுக்குப் போய் சாமியைப் பார்ப்பே . ஆனால் …

>>

திரு அருட்பா

திருவடிப் புகழ்ச்சி திரு ஆயிரம் பரசிவ வணக்கம் திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச்சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தேதிருக்கூத்து விளங்க ஒளி சிறந்த திருவிளக்கேஉருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்கஉலகமெலாம் விளங்க அருளுதவுபெருந்தாயாம்மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்து ஒருபால் விளங்கவயங்குமணிப் பொதுவிளங்கவளர்ந்தசிவக் …

>>

தொகுப்பு : ஸ்ரீதர் சாமா /போக்கிரி மணி

பகவான் ரமணரின் அருகாமை ஊர்க்காரர் . பலசாலி . பெரிய முரடர் . எந்தக் கோவிலுக்கும் போக மாட்டார் . யாரையும் வணங்க மாட்டார் . ஒருமுறை திருப்பதிக்கு தாயாருடன் சென்றார் . அதாவது தாய் சுவாமி தரிசனம் செய்யவும் மகன் …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/சிவபெருமானின் திரிசூலத்தின் பெயர் என்ன?

ஆசிரியர் கலைமகள்……………… திரிசூலத்தை சிவபெருமானுடன் சம்பந்தப்படுத்தி வழிபாட்டுக்கு உரிய ஆயுதமாகப் போற்றி வருகிறோம். பசுபதி முத்திரை பற்றி எழுதியதும் என்னுடைய இனிய நண்பர் திரு இந்திர நீலன் சுரேஷ் அவர்கள் திரிசூலத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கேட்டுக்கொண்டார்!! ஆணவம், கன்மம், …

>>

ஜடாயு/விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள்

உலகெங்கும் இந்துக்கள் வாழும் இடங்களில் எல்லாம் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள் களைகட்டிக் கொண்டிருக்கின்றன. இத்தருணத்தில் விநாயகரைக் குறித்த தொன்மங்களும் புராணக் கதைகளும் இணைந்து வெளிப்படுத்தும் ஶ்ரீகணேச தத்துவத்தை தியானிப்போம்.பார்வதியின் அன்பு மகனாக உருவெடுத்து சிவகணங்களுடனும் சிவபிரானுடனுமே போர் செய்து ஆனைமுகனாக வடிவுகொள்வது …

>>

கணபதியே வருவாய்/மோகன் ஜி

வந்தே விட்டது இந்த வருடத்தின் விநாயக சதுர்த்தி. மராட்டிய மண்ணின் மிகப் பெரிய கொண்டாட்டமே விநாயக விழா தான். மூலைக்கு மூலை பந்தல்களில் பெரிய கணபதி மூர்த்தங்கள். வண்ண விளக்கு, மலர் அலங்காரங்கள். சாரிசாரியாக தரிசிக்கும் ஜனங்களுக்காக நடைப்பந்தல்கள்… சிலவற்றில் மின்விசிறி …

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

அந்தத் தாய் அந்த ஐந்து வயது குழந்தையைக் கூட்டி வந்தாள்.மிகவும் ஆனந்தமான அமைதியான முகம். அதில் ஒரு புன்முறுவலும் இருந்தது. பார்வை எங்கோ இருந்தது. அது அவன் உள் முகமாக ஒடுங்கியிருந்ததை உறுதி செய்தது. அவனுடன் அச்சு அசலாக அவனைப் போல் …

>>

ஸ்ரீதர் சாமா /வந்து போக வந்தவர் தாமே நாம் ?

போலந்து துறவி `ஹோபட்ஸ் கெய்ம் ‘ சிறந்த துறவி. ஒரு சமயம் அவரைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார் . வந்தவர் ஞானியின் அறையை நோட்டமிட்டார். பொருட்கள் அதிகம் இல்லை . “என்ன இது இதனை புகழ் பெற்ற உங்களிடம் பொருட்கள் அதிகம் …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/சித்தர்களைப் பிடிக்குமா? ……

ஆசிரியர் கலைமகள்……………… ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு மேடையை விட்டு இறங்கியதும், பல மேடைகளில் பேசுகிறீர்கள் பல விஷயங்களைச் சுருங்கச் சொல்லி நிறைவாக விளக்குகிறீர்கள்.நீங்கள் ஏன் சித்தர்களைப் பற்றி பேசுவதே இல்லை! உங்களுக்கு சித்தர்களைக் கண்டால் பிடிக்காதா?என்று ஒரு கேள்வியை வைத்தார் …

>>

“மே மே என்று ஆடு போல் புலம்பாதீர்கள்” /தொகுப்பு ஸ்ரீதர் சாமா

ஸ்ரீனிவாச சாஸ்திரி என்று ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகா ஸ்வாமிகள் மாணவனாக இருந்த பொழுது அழைக்கப் பட்டார் . அவரது ஆசிரியர் வைத்தியநாத சாஸ்திரி. அமர கோசம் போன்ற புத்தகங்களிலிருந்து பாடம் எடுப்பார். குரு அடிக்கடி காலபைரவர் கோயில் போவார். ஸ்ரீனிவாச …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/பரமஹம்சரின் குட்டிக்கதைகள்!

ராமகிருஷ்ண பரமஹம்சர் ஸித்தி தினம்: ஆகஸ்ட் 16…………………………….. ……………………………..*ராமகிருஷ்ண பரமஹம்சர் ஓதாது உணர்ந்த உத்தமர். அவர் பள்ளியில் சென்று அதிகம் படித்ததில்லை. அவர் அடைந்ததெல்லாம் கேள்வி ஞானமும் வாழ்க்கையில் பெற்ற அனுபவ ஞானமும் மட்டுமே. எண்ணற்ற ஆன்மிக சாதனைகள் செய்து கடவுளை …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/அருளைப் பொழியும் திருமகள்!

வரலட்சுமி விரதம்: 16. 8. 2024:……………*……………*சரஸ்வதிக்கென்று சரஸ்வதி பூஜை என ஒரு பண்டிகை இருப்பது மாதிரி லட்சுமி தேவிக்கென்றும் ஒரு தனிப் பண்டிகை இருக்கிறது. அதுதான் வரலட்சுமி விரதம். லட்சுமியை வரலட்சுமி விரத நாளன்று வழிபடுபவர்கள் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது …

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

திருப்புன்கூர் ஆதனூர் யாத்திரையை முடித்துக்கொண்டு வரும் வழியிலே சிறிது காப்பி பலகாரம் சாப்பிட்டுவிட்டு வைத்தீஸ்வரன் கோயில் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். அங்கே இரு பணியாளர்கள் காப்பி பலகாரங்களுடன் எங்களுக்காகவே காத்திருப்பதைப் பார்த்து வியந்து போனோம்! இவ்வளவு ஏற்பாடுகளையும் நண்பர் தம்பு செய்து …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /ஆன்மிகத் தகவல்

JUST WAIT காஞ்சி மகா பெரியவரைப் பார்க்க இரு ஜெர்மனியப் பெண்கள் (வயது 25 இருக்கலாம்) வந்தனர் . ப்ரஹ்மஸ்ரீ வேதபுரி சாஸ்திரி (பெரியவர் மடத்து ஆட்கள் யாரும் அவரை வெறுமனே வேதபுரி என்று பெயரிட்டு அழைக்கக்கூடாது என்று அன்புக் கட்டளையிட்டிருந்தார் …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/ஆடிப்பூரமும் வளையலும்……….

ஆசிரியர் கலைமகள்..………………. ஆடி மாதம் என்பது தட்சிணாயன தொடக்க காலம்.சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும் காலமாகும். இதுவரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன், தற்போது தெற்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கும் மாதம் இது என்பதால், சிவபெருமானின் இடப் பக்கமாக …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா/சர்வேஸ்வரன் பாதுகை

ஜெயம் பாட்டி பல வருடங்களாக காஞ்சி ஸ்ரீ மட விசுவாசி. நினைத்த நேரத்திற்கு பரமாச்சார்யாளை தரிசனம் செய்ய வந்து விடுவாள். பெரியவருக்கும் மடத்து கைங்கர்யக்காரர்களுக்கும் பரிச்சயமானவள் . ஸ்ரீ பெரியவரின் அருளைத் தவிர வேறு ஒன்றும் அறியாதவள். ஸ்ரீ மடம் பாலு …

>>

ஸ்ரீ சிவன் சார் தீர்க்க தரிசனம்/தொகுப்பு ஸ்ரீதர் சாமா

நல்லி குப்புசாமி செட்டி `ஞான ஏணி’ யில் சொல்கிறார் ஸ்ரீ சிவன் சார் 1996இல் சித்தி அடைந்தபோது `எதற்கும் துக்கப்படாதே ‘ என்ற அவர் அறிவுரை என்னை ஆசுவாசப்படுத்தியது . சாரின் உறவினர்கள் `நீங்களே எல்லாக் காரியமும் செய்யத் தகுதியானவர் ‘ …

>>

ஒரு ஆன்மிக சிந்தனை /தொகுப்பு : ஸ்ரீதர் சாமா

(இணையத்தில் படித்தது. பகவான் ரமணர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ) புண்ணிய பாபங்கள் போக எளிய வழி பகவான் ஒரு கோடைக்காலத்தில் மாலை நேரம் காற்றோட்டமாக ரமணாஷ்ரமம் கிணற்றடியில் அமர்ந்திருக்கிறார் . அன்பர்கள் தொலைதூரத்தில் தெரியும் அருணை மலை அழகை அவர் …

>>

மகரிஷி ஏழைகளுடன் அடையாள படுத்திக் கொள்ளுதல்/ரமேஷ் கண்ணன்

தாழ்மையான மற்றும் சாந்தகுணமுள்ள மகரிஷி ஏழைகளுடன் அடையாள படுத்திக் கொள்ளுதல். ஒரு நாயிடமிருந்து ஒரு அணிலை காப்பாற்ற முயன்றபோத தற்செயலாக மகரிஷியின் கழுத்தெலும்பு உடைந்தது. கழுத்தெலும்பு குணமடைய சிறிது காலம் பிடித்தது. இந்த விபத்தும் கூட அவரை கணிசமாக பலவீனப்படுத்தியது. அது …

>>

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்/தீப ஸ்தம்பம்………

தீப ஸ்தம்பம்…………… கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்ஆசிரியர் கலை மகள்………………. கிராமங்களில் தெருவின் நடுவில், தெரு முக்குகளில் உயரமான கல் தூணில் மேல் பகுதியில் விளக்கு ஏற்றி வைக்கப்படும். ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் தூணில் அந்தக் காலத்தில் நல்லெண்ணெயிலோ அல்லது இலுப்பை …

>>

தொகுப்பு : ஸ்ரீதர் சாமா/ஒரு ஆன்மிக சிந்தனை

பகவான் ஒரு கோடைக்காலத்தில் மாலை நேரம் காற்றோட்டமாக ரமணாஷ்ரமம் கிணற்றடியில் அமர்ந்திருக்கிறார் . அன்பர்கள் தொலைதூரத்தில் தெரியும் அருணை மலை அழகை அவர் விவரிப்பதைக்

>>

ஸ்ரீதர் சாமா /யோகி ராம் – ஒரு ஆன்மிகச் சிந்தனை

ஒரு பக்தரின் பல வருடத்திற்கு முந்தைய அனுபவம். அவர் ஸ்ரீ ஞானானந்த கிரி தபோவனம் அடிக்கடி வருவார்.ஒருமுறை வந்து தங்கி விடை பெற்றுச்செல்ல ஸ்ரீ ஞானானந்தரிடம் வந்த போது “இன்னும் ஒரு நாள் தங்கிச் செல்லலாமே,. சாயங்காலம் விசேஷ ஹனுமான் பூஜை …

>>

தினமும் அம்மன் – 4

நன்றி : தினமலர் திருமணம் நடக்க…. திருமணம் நடக்கவில்லையே என்ற பெண்களின் வேதனையைப் போக்ககி, சந்தோஷமான வாழ்வைத் தரக் காத்திருக்கிறாள் கோவை கோனியம்மன்.முன்பு காடாக இருந்த இப்பகுகுதியை இருளர்களின் தலைவன் கோவன் ஆட்சி செய்தார். அப்போது பஞ்சம் ஏற்பட அம்மனுக்கு பூஜை …

>>

தினமும் அம்மன் 3

குழந்தை வேணுமா தகவல் : தினமலர் குழந்தை இல்லாதவர்களின் வேதனை சொல்லி மாளாது. அக்குறையை ஈரோடு மாவட்டம். நஞ்சம் மட்டைக்குட்டைகருமாரியம்மன் தீர்க்கிறாள். இவளை ஆடி வெள்ளியன்று தரிசிப்பது விசேஷம். வேப்ப மரத்தடியில் கருமாரியம்மன் சிலையை. வைத்து சிலர் வழிபட்டு வந்தனர் நாளடைவில். …

>>

தினமும் அம்மன் 2

தகவல் : தினமலர் குழப்பம் தீர ஒரு செயலை. செய்வோமா…. வேண்டாமா…என மனம் குழம்புகிறதா….. தர்மபுரிக்கு அருகில் உள்ள நல்லம்பள்ளி. ‘கரூர் மாரியம்மனிடம்’ பூவாக்கு கேட்டால் குழப்பம் தீரும்.கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் காலத்தில் உருவான கோயில் இது . முன்பு. …

>>

சிவ.தீனநாதன்/ரமண விருந்து

பகவான் கிரி பிரதக்ஷிணம் செய்யும்போது அவருடன் பெரியவர்களும், சிறியவர்களுமாக ஒரு சிறு கூட்டம் கலந்து கொள்ளும்.
அப்படிக் கிரிவலம் வரும்போது அடியார்கள், சிறுவர்கள் உட்பட பக்திப்பாடல்களைப்

>>

பகவான் அங்கே மலையைப்பார்த்தபடி அமர்வார்

ஒரு நாள் இந்த வேளையில் ஒருவர் துக்கத்துடன் வந்து அழலானார்.! “பகவானே, நான் மாபெரும் பாவி. என்னை இப்படி பாவத்திலேயே உழல வெச்சுட்டீங்களே? எனக்கு விடி மோட்சமே கிடையாதா?” என்று புலம்பினார்.

>>

சிறகு இரவி/திப்பசந்திரா ஸ்ரீ கோதண்ட ராமர் கோயில்

மாலை பராக்குக்கு கிளம்பும்போதே லேசான தூவானம். நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் நாரணன் துணை இருந்தால் என்று துணிவுடன் தலக் கவரிங் இல்லாமல் புறப்பட்டோம். சொட்டு சொட்டு என மழை. சொட்ட சொட்ட நனைந்தது தலை. குளிர் குல்லாய் நனைந்து, சொற்ப கேசமும் ஈரம்.

>>

வித்தியாசமான நிகழ்வுகள் – 3/ரமணன் 

ப்படி காத்தோட்டமா இருக்கறது சுகமா இருக்கு. சோபாவில உக்காந்து இருக்கிறது ஜெயில்ல போட்டா மாதிரி இருக்கு” என்பார். தரிசிக்க யாரும் வந்துவிட்டால் பகவானை அழைக்க யாரும் வருவார்கள். ஒரு முறை

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி/திருக்கண்ணமங்கை

ஆகியவற்றை அமுதங்கள் என்று வருணிப்பது பிடித்தமானதாக இருந்தது. திருக்கண்ணமங்கை என அம்பிகையின் பெயரால் அந்த ஊர் அழைக்கப்படுவதும் அப்பாவுக்கு உவப்பானதாக இருந்தது. ஒரு நாள் போய் வரவேண்டும் என்று

>>

ரமண விருந்து/சிவ.தீனநாதன்

ஒரு நாள் சாப்பாட்டு அறையில் கிருஷ்ண பிக்ஷ© என்ற துறவி, பகவான் இலையைக் கண்ணாடி போல் துடைத்து உண்பதைக் கண்டார். அவர்துணிச்சலுடன் பகவானிடம், ‘சுவாமி, இலையை இப்படிச் சுத்தமாகத் துடை

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

அழுகின்ற குழந்தையைக் கரையில் நிறுத்திவிட்டுத் தந்தை குளத்திலிறங்கி நீராடுகிறார். சற்று நேரத்தில் அழுகையும் நின்றது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தை பார்க்கிறார். குழந்தையின் வாயில் யாரோ கொடுத்த பா

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

பிரம்மத்தை அளவிட முடியாது அல்லவா? அதனால், ஆத்மானுபத்தில் திளைத்து தன் மயமாய் இருக்கும் இவர்களையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து விடவே முடியாது.
அதனால் குணங்களும் எல்லோருக்கும் ஒரே போல் இருக்காது. ஆனாலும் ஒட்டு மொத்தமாக ஒன்றைச் சொல்லலாம். உலகத்துடன் ஒட்ட மாட்டார்

>>

ஜஸ்டிஸ் திரு. டி. எஸ். அருணாச்சலம் அவர்களின் At The Holy Feet of My Master – Part 2

1994 ஆம் ஆண்டு மே மாதம். நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை. சில நாட்கள் நான் பகவானுடன் இருந்து அவரது கருணை மழையில் நனைவதற்கு பகவான் என்னை அனுமதிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு திருவண்ணாமலை சென்றுவிட்டேன். நம்பிக்கையுடன் செய்யும் பிரார்த்தனைகள் எப்போதும்

>>

ஸ்வாமி ராம்தாஸை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை/அவினாஷ் ஸ்ரீகாந்த்

மற்ற இரண்டு குருக்களும் ஆன்மிகத்தில் மிக உயந்தவர்களாக இருப்பதைப் புரிந்துகொண்டேன். இருப்பினும் சுவாமி ராம்தாஸிடத்தில் இருந்தது

>>

சோ.சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

திருநீலகண்ட நாயனார் கதை தமிழ் நாட்டில் பலருக்கு நன்கு தெரிந்த கதை. மண்பாண்டம் செய்து விற்கும் குயவ சாதியைச் சேர்ந்தவர் திருநீலகண்டர். இறைவனிடத்திலே நிரம்பிய பக்தி கொண்டவர். சிவபெருமானுக்குக் கண்டத்திலே நீலம் இருப்பதால் நீலகண்டன் என்ற பெயர் வந்தது. அந்தப் பெயரையே கொண்ட நமது

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

இல்லை. எல்லாவற்றையும் தாண்டி ஆனந்தமய கோஷத்துக்கு வந்து விட்டோமா?
மேலே இருக்கும் இந்த நிலையில்தானே ஆழ் தூக்கத்தில் இருப்போம். மனம், புத்தி,அகங்காரம் எனும் எல்லா சட்டையையும் கழட்டி வைத்திருப்போமே! அங்கு என்ன இருக்கும். ஆனந்தம் இருக்கும். சாந்தி இருக்கும்! நிறைவு இருக்கும்! பூரணத்துவம்

>>

ஜே.கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகிழ்ச்சியானவன்

நீ இருந்த அந்த அசாதாரண சூழலில், மனவிகாரம் அடையாமல் தப்பித்து, நீ இருப்பதைப் பார்த்து நான் வியந்து போகிறேன். அந்த அசாதாரண சூழலால் நீ ஏன் முழுவதுமாக அழிந்துபட

>>

ஸ்ரீ ரமண விருந்து/சீவ.தீனநாதன்

பகவான் அந்தக் காகிதத் துண்டைப் படித்து வீட்டு ‘இது எனக்குக் கேள்வித்தாள்’ என்று சொல்லி அதில் கேட்கப்பட்டிருந்த மூன்று கேள்விகளையும் வாரித்து அவற்றிற்கு ஒவ்வொன்றாக பதிலளித்தார். அந்த வங்காள வாலிபன் கேட்ட கேள்விகளும் அவற்றிக்குப் சீழ்வருமாறு:

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

நாவுக்கரசரை நாம் பழையபடி ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. திருவதிகையிலிருந்து புறப்பட்ட இவர் சில தலங்களைத் தரிசித்த பின் சிதம்பரத்துக்கு வந்தார். சுந்தரமூர்த்தி வடக்கு வாயிலால் உட்புகுந்தார் என்று சொ

>>

ரமணி அண்ணா (விகடன்)/தேவாமிர்தம்; தேவாமிர்தம்!

புறப்படலாம் என்று நினைத்தேன். சனிக்கிழமை காலை சுமார் 7:30 மணி. சுவாமிகளை
தரிசிக்க நீண்ட வரிசை. நான் ராமநாமா ஜபித்தபடி வரிசையில் நின்றிருந்தேன்.
சுவாமிகளுக்கு அருகில் வந்ததும் சாஷ்டாங்கமாக நமஸ்கரி

>>