அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 68
ம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>ம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: உங்கள் ஸ்டால் புத்தகக் கண்காட்சியில்
கூட்டங்களை நடத்தி விட்டீர்கள் போலிருக்கிறது.
அழகியசிங்கர் : ஆமாம். நான் பத்து பத்து கவிதைகளாக ஒரு கவிஞரின் கவிதைகளைப் படிப்பது வழக்கம். இதுவரை :
முடியாது போல் இருக்கிறது. ஆட்டோ ஏற்பாடு பண்ண வேண்டும்.
>>மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
மோகினி: புத்தகக் காட்சி எப்படி நடந்தது..
அழகியசிங்கர் : நான் எதிர்பார்த்தபடி இல்லை.
:சமீபத்தில் நான் எழுதிய இரண்டு கட்டுரைகள் அப்படிப்பட்ட எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
>>நானும் வாழ்த்துகிறேன். அவர்கள் இருவருமே தகுதியானவர்கள்.
>>மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>கடைசியாக நாம் மார்ச்சு மாதம்தான் சந்தித்தோம்
>>12.03.2022 – வெள்ளிக்கிழமை ஆசிரியர் பக்கம் மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள் மோகினி: சாப்பிட்டவுடன் உங்களுக்குத் தூக்கம் வருமே? எப்படிச் சமாளித்தீர்கள்அழகியசிங்கர் : புத்தகக் காட்சியில்தானே கேட்கிறீர்கள். நன்றாகத் தூங்க முடியாமல் அவதிப்பட்டேன். பேசிக்கொண்டிருக்கும்போதே தூங்கி விடுவேன். நண்பர்கள் பார்த்துக்கொண்டதால் தப்பித்தேன்.ஜெகன் : என்னன்ன புத்தகங்கள் …
>>மோகினி: புத்தகக் காட்சியை வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள் போலிருக்கிறது?
>>ஜெகன் : உங்கள் புத்தகம் எப்படிப் போகிறது?
மோகினி : தினமலர் கொடுத்த விளம்பரம் புத்தகம் விற்பதற்கு வழி காட்டுகிறது.
அழகியசிங்கர் : இரண்டு நாட்கள் புத்தக
இதை இரவு 11 மணிக்குப் பதிவு செய்கிறோம்.
>>ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு என்ற சிறுகதைத் தொகுப்பில் அம்பை எழுதியதை இங்குக் கொடுக்கிறேன்.
>>மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>க்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து
>>10.12.2021 – வெள்ளி ஆசிரியர் பக்கம் மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>பரிசு பெறுபவர் சரியான படைப்பாளியாகத்தான் இருப்பார்கள். அப்படி இல்லாமலும் இருக்கலாம். ஆனால் படைப்பாளியைத் தேர்ந்தெடுப்பதற்குச் சிபாரிசு செய்யவேண்டிய ந
>>மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>இரண்டு முக்கியமான இலக்கிய நண்பர்களை நாம் இழந்து விட்டோம்.
>>நேற்று உங்கள் பிறந்த தினம் போலிருக்கு
>>ஆமாம். எனக்குத் தெரியவில்லை. வீட்டைவிட்டு வெளியே போகவில்லை.
>>அழகியசிங்கர் : திருப்தியாக இருக்கிறது. இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற தலைப்பில் எனக்கு ஞானக்கூத்தன் குறித்து எழுத சாகித்திய அக்காதெமி ஒரு வாய்ப்பு கொடுத்து அதை வெற்றிகரமாக முடித்து உள்ளேன்.
அழகியசிங்கர்
>>அழகியசிங்கர் : வணக்கம்.
>>நீங்கள் திண்ணையில் கடற்கரை என்ற கவிஞரின் கவிதைகள் பற்றி எழுதி உள்ளீர்கள் போலிருக்கிறது
(மேலே படிக்கவும்)
>>15.10.2021 அழகியசிங்கர் ஜெகன் : இந்த முறை சாகித்திய அக்காதெமியின் பரிசு யாருக்குக் கிடைக்கப் போகிறது. மோகினி : கடைசிவரை ஒரு திரில்தான். ஜெகன் : அது கிடைப்பதற்குப் பலர் அலை மோதுவதாகக் கேள்விப்படுகிறேன். மோகினி : ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் இருக்கும். அதன்படி செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஜெகன் : உங்களால் யூகிக்க …
>>14.10.2021 அழகியசிங்கர் சம்பிரதாயமான வணக்கங்களுக்குப் பிறகு, ஜெகன் பேச்சைத் துவங்குகிறான். ஜெகன் : நீங்கள் முபீன் சாதிகாவின் கட்டுரைகள் என்ற புத்தகத்தைப் படித்தீர்களா ?. அழகியசிங்கர் : சில புத்தகங்கள் படிக்க ஆரம்பிக்கும்போது நம்மை உதைக்கும். கிட்ட வர விடாது. அதில் இந்தப் புத்தகமும் ஒன்று. ஜெகனும் : தமிழில்தானே எழுதியிருக்கிறார். அழகியசிங்கர் :தமிழில்தான் …
>>அழகியசிங்கர் அழகியசிங்கர் : வணக்கம். ஜெகனும், மோகினியும் : வணக்கம் அழகியசிங்கர் : போன மாதத்திலிருந்து அமிருதாவும், இந்த மாதத்திலிருந்து உயிர்மையும் அச்சில் வர ஆரம்பித்து விட்டன. மோகினி :ஆமாம். உயிர்மை 200வது இதழ். ஜெகன் : கனமான இதழ். 152 பக்கங்கள். அழகியசிங்கர் : உயிர்மை இதழை நிதானமாகப் படிக்க வேண்டும். ‘நாவலாசிரியன் இருத்தலை …
>>12.10.2021 அழகியசிங்கர் அழகியசிங்கர் : நேற்று இரவு 11.30 ஆகிவிட்டது. அதனால் ஆசிரியர் பக்கம் எழுதாமல் தூங்கப் போய் விட்டேன். ஒரு நாளாவது இந்த இணைய இதழில் ஆசிரியர் குறிப்பு இல்லாமல் வரக்கூடாது என்று தோன்றுகிறது. ஜெகன் : ஆசிரியர் குறிப்பு என்றால் என்ன வெறும் …
>>10.10.2021 அழகியசிங்கர் அழகியசிங்கர் : வணக்கம். ஜெகன் : உங்களுக்குச் சக்தி கிருஷ்ணசாமி விருது கிடைத்துள்ளதா? அழகியசிங்கர் : ஆமாம். இன்று தான் அந்த விழா நடந்தது. முதன் முதலாக சைதாப்பேட்டையில் இருக்கும் மகாத்மா காந்தி நூல் நிலையத்திற்குச் சென்றேன். ஜெகன் : விழா கேடயம் கிடைத்ததா? …
>>09.10.2021 அழகியசிங்கர் ஜெகனும் மோகினியும் (அழகியசிங்கரைப் பார்த்து) : வணக்கம். அழகியசிங்கர் : வணக்கம். ஜெகன் : உங்களால் முடியாதது எது? அழகியசிங்கர் : புத்தகம் படிக்காமல் இருப்பது ஜெகன் : உங்களால் முடிந்தது அழகியசிங்கர் : புத்தகம் படிப்பது மோஹினி : இன்றைய கதைஞர்கள் கூட்டம் எப்படி நடந்தது? அழகியசிங்கர்: சிறப்பாக …
>>அழகியசிங்கர் ஜெகன் : வணக்கம். அழகியசிங்கர் : வணக்கம். மோஹினி : வணக்கம். அழகியசிங்கர்: வணக்கம். ஜெகன் : புதிய முயற்சி எப்படி இருக்கிறது? அழகியசிங்கர் : என்னைப் பொறுத்தவரை நன்றாகப் பொழுது போகிறது. மோஹினி : உங்களால் முன்புபோல் புத்தகம் படிக்க முடியவில்லை இல்லையா? அழகியசிங்கர் : ஆமாம். அதெல்லாம் …
>>07.10.2021 அழகியசிங்கர் 1. வணக்கம் வணக்கம் 2. எப்போது இந்த ஐடியா தோன்றியது? எந்த ஐடியா 3. இணையப் பத்திரிகைக் கொண்டு வரவேண்டுமென்ற ஐடியா ரொம்ப நாளா யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான் சாத்தியமாகி இருக்கிறது.\ 4. மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் உங்கள் பத்திரிகையை “ தெரியாது. 300 பேர்கள் …
>>வணக்கம். தினமும் நவீன விருட்சம் டெய்லியில் தரமான படைப்புகளை வெளியிட வேண்டுமென்று நினைப்பேன். தூங்கும்போது யோசித்துப் பார்ப்பேன். என்னன்ன படைப்புகளை இன்று பதிவிட்டோமென்று. இரண்டு காணொளிகளையும் பதிவிட்டேன். கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று மூன்று விதமாகப் படைப்புகளை வெளிப்படுத்துகிறேன். ‘விருட்சம் நினைவுகள்’ என்ற தொடர் கட்டுரையை நாளையிலிருந்து ஆரம்பிக்கலாமென்று நினைக்கிறேன். இன்று பெருந்தேவி, முபீன் கதைகள் சிறப்பாக அமைந்தன. தொடர்ந்து …
>>வணக்கம். மயிலாடுதுறையில் உள்ள சில கோவில்களுக்கு குடும்பத்தோடு சென்று வந்தேன்.முக்கியமாக என்னுடைய டெய்லி விருட்சத்தைத் தொடர்ந்து நடத்து முடியுமா என்ற கேள்விக்குறி என்னுள் எழுந்தது. முடியும் என்று நிரூபித்துக் காட்டினேன்.எங்கிருந்தாலும் இந்த இணைய இதழை நடத்த இயலும்.பெரும்பாலும் காரில் போய்க்கொண்டிருக்கும்போது படைப்புகளைச் சேர்த்துக் கொண்டு வந்தேன். ஆனால் சில குறைபாடுகளைத் …
>>ஆசிரியர் பக்கம் வணக்கம்.நான் இப்போது மயிலாடுதுறையில் இருக்கிறேன். ஆனால் அங்கிருந்து மிகுந்த சிரமங்களுடன் smart phone ஐ வைத்துக்கொண்டு எனக்கு வரும் போஸ்டுகளைப் பதிவு செய்கிறேன். இரண்டு நாட்களில் சென்னைக்கு வந்து விடுவேன். வந்தவுடன் நான் செய்த தவறுகளை சரிசெய்து விடுவேன்.
>>வணக்கம். இன்று 69வது கவிதை நேசிக்கும் கூட்டம் வெற்றிகரமாக நடத்தி முடித்தேன். நண்பர்களுடைய உதவியால். ஏன் இம்மாதிரியான கூட்டங்களை எனக்குள் கேட்டுக்கொள்கிறேன். இன்று கவிதை எழுதும் பலருக்கும் கவிதைகளை வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. இது ஒரு காரணம். நாம் எதுமாதிரியான கவிதைகளை எழுதுகிறோம். அல்லது கவிதைகளை வாசிக்கிறோம் என்பதையும் நாம் …
>>30.09.2021 வணக்கம். சி.சு.செல்லப்பா பிறந்த தின நிகழ்வை நடத்தி முடித்தோம். கடற்கரை மத்தவிலாச அங்கதம், கால சுப்பிரமணியன், பேராசிரியை செந்தமிழ் செல்வி, முத்துலட்சுமி என்றெல்லாம் நீண்ட நேரம் பேசி முடித்தோம். முன்னதாக மூத்த எழுத்தாளர் நரசய்யா, மூத்த கவிஞர் வைதீஸ்வரன் என்றெல்லாம் பேசினார்கள்.சி.சு செல்லப்பா இன்னும் அச்சில் கொண்டு வர வேண்டிய …
>>அழகியசிங்கர் ஒவ்வொரு நாளும் பல பதிவுகளை உண்டாக்கியபடியே விருட்சம் டெய்லி போய்க் கொண்டிருக்கிறது. படிக்கும்போது வியப்பாக இருக்கும். இன்று சி.சு செல்லப்பாவின் பிறந்த தினம். மணிக்கொடி எழுத்தாளர். 1960ஆம் ஆண்டில் அவர் ‘எழுத்து’ என்ற சிற்றேட்டை ஆரம்பித்தார். முக்கியமான இரண்டு விஷயங்களைத் தொடர்ந்து செய்து …
>>வணக்கம் 28.09.2021 இது புதிய முயற்சி. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் இது சாதாரணமான பத்திரிகை இல்லை. இப் பத்திரிகையில் எல்லாவித முயற்சிகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இதை வாசிப்பவர்களும் ஆச்சரியப்படலாம். நவீன விருட்சம் இதழ் 1988ஆம் ஆண்டு வந்தபோது, தொடர்ந்து 33 ஆண்டுகளாகத் …
>>