திருக்குறள் சிந்தனை
அழகியசிங்கர்/திருக்குறள் சிந்தனை 1
நேற்று (16.06.2018) – சனிக்கிழமை – திருக்குறளும் நானும் என்ற தலைப்பில் சி ராஜேந்திரன் ஐஆர்எஸ் அவர்கள் பேசினார்கள். கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் பேசினார். இன்னும் சில தினங்களில் அவர் பேசியதை ஒளிப்பதிவில் அளிக்க உள்ளேன். இதில் முக்கியமான விஷயம் கலந்துகொண்ட அனைவரும் …
>>திருக்குறள் சிந்தனை 27/அழகியசிங்கர்
இந்த இடத்தில் வகைதெரிவான் என்ற வார்த்தை சிறப்பாக இருப்பதாகப் படுகிறது. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து உணர்ச்சிகளையும் புரிந்துகொண்டு, அறிந்து அவற்றை வெல்லத் தெரிந்தவனாக இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களைத்தான் அறிவுடையோர் போற்றுவார்கள்.
>>திருக்குறள் சிந்தனை 26/அழகியசிங்கர்
என் கண்ணில் ஒரு புத்தகம் தட்டுப்பட்டது. ஐக்கூ வடிவில் திருக்குறள் கருத்துகள் என்ற புத்தகம். முனைவர் யு ஜெயபாரதி, முனைவர் ந தேவி, திருமதி சுபாஷினி தயாரித்த புத்தகம்.
>>திருக்குறள் சிந்தனை 25/அழகியசிங்கர்
சமீபத்தில் திருக்குறள் சம்பந்தமாக எந்தப் புத்தகம் இருந்தாலும் நான் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறேன். இதுமாதிரி புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்துக்கொண்டிருப்பதைப் பற்றி வள்ளுவர்
>>திருக்குறள் சிந்தனை 24/அழகியசிங்கர்
வ்வொரு முறை திருக்குறளைப் படிக்கும்போது மனதிற்குள் குறள் என்ன சொல்ல வருகிறது என்று நினைத்துக்கொள்வேன்.
>>திருக்குறள் சிந்தனை 23/அழகியசிங்கர்
இங்கே வள்ளுவர் பெருமை பிறங்கிற்று உலகு என்ற வரியைப் பயன்படுத்துகிறார். பிறங்கிற்று என்று படிப்பதற்கே நன்றாக இருக்கிறது.
>>
திருக்குறள் சிந்தனை 22/அழகியசிங்கர்
தினமும் ஒரு குறள் படிக்கலாமென்று ஆரம்பித்தேன். ஆனால் முடியவில்லை. ஒரு குறளைப் படிக்க ஐந்து நிமிடம் கூட ஆகாது. ஒரு முறை அல்ல. இன்னொரு முறையும் படிக்கலாம்
>>
திருக்குறள் சிந்தனை 21/அழகியசிங்கர்
நேற்று படிக்க முடியவில்லை திருக்குறளை. ஒரு கூட்டத்தில் பேசுவதற்காக சில புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அதைப் பற்றியும் எழுதுவதாக
>>திருக்குறள் சிந்தனை 20/அழகியசிங்கர்
இரண்டு நாட்களாய் நான் ஜானகி எம்ஜிஆர் கல்லூரி புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டேன். பலரும் கலந்து கொண்டார்கள். கல்லூரி மாணவிகள் தமிழ்ப் புத்தகங்களை வாங்கவில்லை. நான் பலரிடம் விருட்சம் பத்திரிகையைக் கொடுத்து கவிதைகளை வாசிக்கச் சொன்னேன். யாருமே சரியாக உச்சரித்து
>>திருக்குறள் சிந்தனை 19/அழகியசிங்கர்
ஏன் திருக்குறளை இப்போது படிக்கிறீர்கள்?
>>திருக்குறள் சிந்தனை 18/அழகியசிங்கர்
காலையில் எழுந்தவுடன் மடிப்பாக்கம் சென்று விட்டேன். பெண் வீட்டிற்கு. திருக்குறள் இன்று காலையில் படிக்கவில்லை.
>>திருக்குறள் சிந்தனை 17/அழகியசிங்கர்
மழை பெய்யாவிட்டால் என்னன்ன ஆபத்துக்கள் காத்திருக்கும் என்று பத்து குறள்களில் திருவள்ளுவர் சொல்லிக்கொண்டே போகிறார்.
>>திருக்குறள் சிந்தனை 16/அழகியசிங்கர்
வள்ளுவர் சிலை அருகில்தான் சந்திப்போம் ஞானக்கூத்தன் முன்னால் வந்து உட்கார்ந்து விடுவார். பின் நான், காளி-தாஸ், ஆனந்த், ராஜகோபாலன், ஸ்ரீனிவாஸன், வைத்தியநாதன் போன்ற
>>
திருக்குறள் சிந்தனை 15
காலையில் எழுந்தவுடன் திருக்குறள் படிக்காமல் இருக்க முடியாது என்ற நிலை எனக்கு வந்து விட்டதுபோல் தோன்றுகிறது. ஒரு நாளைக்கு ஒரு குறள் விதம்தான் படிக்கிறேன். அப்படிப் படிக்கும்போது நேற்று அதன் முதல் தினம் படித்த குறள்களையும் திரும்பவும் எடுத்துப் படிக்கிறேன்.
>>திருக்குறள் சிந்தனை 14
ஒரு குறளை எடுத்து வாசிக்கும்போது அதற்கிணையாக நவீன கவிதை என்ன சொல்ல வருகிறது என்பதையும் சேர்த்து வாசிக்க
>>
திருக்குறள் சிந்தனை 13
திருவள்ளுவர் வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் மழையைப் பற்றி பலவிதமாகப் பாடல்களைப் புனைந்துள்ளார்
>>
திருக்குறள் சிந்தனை 12
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நான் திருக்குறளை இவ்வளவு தீவிரமாகப் படித்துக்கொண்டு வருகிறேன். இப்படியெல்லாம் நான் படித்ததில்லை
>>
திருக்குறள் சிந்தனை 12
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நான் திருக்குறளை இவ்வளவு தீவிரமாகப் படித்துக்கொண்டு வருகிறேன். இப்படியெல்லாம் நான் படித்ததில்லை. மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி வரை பேருந்தில்
>>
திருக்குறள் சிந்தனை 11
திருக்குறள் பற்றி ஏகப்பட்ட உரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. கையடக்க அளவில் எல்லோரிடமும் திருக்குறள் எளிதாகக் கிடைத்துவிடுகிறது. எல்லார் வீட்டிலும் திருக்குறள் புத்தகம் இல்லாமல் இருக்காது. பலரும் அவரவர்களுக்குப் பிடித்த மாதிரியான குறள்கள் அவரவர் வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்ளப் பயன்படுத்து கிறார்கள்.
>>
திருக்குறள் சிந்தனை 10
இன்று நான் படித்தது பத்தாவது குறள். கடவுள் வாழ்த்து என்ற தலைப்பில் திருவள்ளுவர் பத்து குறள்களை அருளி உள்ளார். இந்தப் பத்து குறள்களிலும் ஒரு பொதுத் தன்மை உள்ளது. அறத்துப் பால் என்ற தலைப்பின் கீழ் இதெல்லாம் வருகிறது. அதாவது கடவுளை அடைவதுதான் அந்தப் பொதுத் தன்மை. அப்படி கடவுளை அடைவதற்கு என்னன்ன வழி முறைகள் என்பதையும் சொல்லியிருக்கிறார். அவர் கடவுள் என்பதை பொதுவாகச் சொல்லுகிறார்.
>>
திருக்குறள் சிந்தனை 9
நான் சிலருடைய புத்தகங்களை வாங்கி வைத்துக்கொள்வேன். படிக்கிறேனோ இல்லையோ புத்தகங்களை வைத்துக்கொண்டிருப்பேன். யார்யார் புத்தகங்களை அப்படி வாங்கி வைத்துக்கொள்
>>
திருக்குறள் சிந்தனை 8
அறக்கடவுளாக விளங்கும் கடவுளின் திருவடிகளை நினைப்பவர்களைத் தவிர மற்றவர்கள் பொருள், இன்பம் ஆகிய வேறு கடல்களைக் கடக்க மாட்டார்கள்
அழகியசிங்கர்
>>திருக்குறள் சிந்தனை 7
காலையில் எழுந்தவுடன் ஒரு குறளைப் படிக்கலாம் என்று எண்ணிப் படித்துக்கொண்டு வருகிறேன்.
அழகியசிங்கர்
>>
திருக்குறள் சிந்தனை 6
கடவுள் வாழ்த்து என்ற பெயரில் 10 குறள்கள் எழுதி உள்ளார். ஒவ்வொரு குறளையும் ஒவ்வொரு விதமாகக் கட்டமைத்துள்ளார். இதோ இந்தக் குறளைப் பார்ப்போம்.
அழகியசிங்கர்
>>திருக்குறள் சிந்தனை 5
நான் சீர்காழி என்ற இடத்தில் பொது வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுதான், திருக்குறள் வெறியர் ஒருவரைச் சந்தித்தேன்.
அழகியசிங்கர்
>>
திருக்குறள் சிந்தனை
நான் சீர்காழி என்ற இடத்தில் பொது வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுதான், திருக்குறள் வெறியர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் நூற்றுக்கணக்கில் திருக்குறள்
அழகியசிங்கர்
>>
திருக்குறள் சிந்தனை 4
ஒரு குறளை எடுத்துப் படிப்பதற்கு முன், என்னிடம் உள்ள பல உரைகளை எடுத்துப் படித்துப் பார்க்கிறேன். பிறகுதான் புரிந்தது பலரும் பலவிதமாகக்
அழகியசிங்கர்
>>
திருக்குறள் சிந்தனை 3
ஒவ்வொரு குறளையும் திருவள்ளுவர் எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும்படி எழுதி உள்ளார். கடவுள் வாழ்த்து என்று
(தொடர்ந்து வாசிக்கவும்)
>>
