வீடு/அன்ன பூரணி

“அப்பா! அப்பா! நா வரைஞ்ச படம் எப்டிப்பா இருக்கு?” ஆறாவது படிக்கும் அஸ்வின், தகர டப்பா போன்ற ஒரு பழைய சைக்கிளை பழுதுபார்த்துக் கொண்டிருக்கும் தன் அப்பா மகேஷிடம் கேட்டான். “ம்.. தொந்தரவு பண்ணாத.. வேலையா இருக்கேன்ல..” என்று சிடுசிடுத்தான் மகேஷ். …

>>

கிளி பறந்து விட்டது/அழகியசிங்கர்

அவனும் கட்டித் தருகிறான். ஒவ்வொரு மாதமும்
பவுர்ணமி அன்று ஆசைநாயகியைப் பார்த்து அவளுடன் ஒருநாள் முழுவதும் இருப்பான்.
அவளுடன் இருக்கும் பொழுது

>>

ஏழுவரி”க் கதைகள்/ஸிந்துஜா

நான் தினமும் பார்க்குக் போய் வாக்கிங் என்று சுற்றிச் சுற்றி வருவேன். அந்தப் பையனும் கனத்த தோல் வார்ப் பட்டியால் கட்டப் பட்ட நாயைக் கூட்டிக் கொண்டு

>>

நீயெல்லாம் ஒரு மனுஷனா?/ரேவதி பாலு

வந்து கொண்டிருந்த ஸ்வப்னா கவனித்தாள். சடாரென்று அந்தப் பெண்ணின் கழுத்திலிருந்த செயினை பக்கத்தில் வந்த பைக்காரன் இழுக்க முயல்வதைப் பார்த்த

>>

மைக்ரோ கதை/ஆதினமிளகி, வீரசிகாமணி

யாரும் இல்லாத காட்டில் போய் தங்கி வழிபாடு செய்து காலம் கடத்தினார். அமைச்சர் இல்லாதது அரசருக்கு கை ஒடிந்தது போல இருந்தது. காட்டிற்குச்

>>

ஜே.கிருஷ்ணமூர்த்தி கதை/முழுமை

மலைகள் அந்த நகரை நோக்குகின்றன. அந்த நகர் கடலை நோக்குகிறது. மலர்களும் நிர்மலமான வானமும் தோன்றும் காலம் அது. மரங்கள் சூழ்ந்த ஒரு வீட்டில், ஒரு மனிதன்.

>>

ரு பேச்சாளர் பேச வேண்டிய இடத்துக்குப் போகும்போது வழியில் பஞ்சர் ஆகி விட, குறுக்கு வழியில் சிறிது காம் நடந்து செல்லலாம் என்று நடக்கத் தொடங்கினார்.

எஸ்.அருள்மொழி சசிகுமா ர்

>>

நினைவுகூர்தல்

பெருந்தேவி என் சிறுவயது நினைவுகளில் ஒன்று என் அம்மாவுடன் செஸ் விளையாடுதல். அம்மாதான் எப்போதும் ஜெயிப்பாள். அம்மாவுடன் சீட்டும் விளையாடியிருக்கிறேன். ஆட்டத்தின் பெயர் நினைவில்லை. ஒன்று, இரண்டு, மூன்று, ஜாக்கி, குவீன், கிங் என்று வரிசையாக அடுக்கும் ஒரு ஆட்டம். என் …

>>