சாந்தி சந்திரசேகரன்/ வெளிச்சத்தை நோக்கி

“படிக்கிறதுக்கு என்ன..? சும்மா மேஜை தேய்க்கவா பள்ளிக்கூடத்துக்கு வர்ற..?” ஆசிரியரின் கோபம் கனலாய் காந்தியது சுமதிக்கு.குனிந்த தலை நிமிரவே இல்லை.உடன் பயிலும் பிள்ளைகள் சாதரணமாய் பார்த்ததும் கூட.. எள்ளலாய் இருப்பதாய் சுமதியை உறுத்தியது.குடித்து வந்து அடிக்கும் தந்தை.. அம்மாவிற்கு உதவ வீட்டு …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/அடி உதவும்

“இன்னிக்குமா” தாங்கமுடியாத ஆத்திரம் வந்தது முரளிக்கு.“அக்கா இன்னிக்கே வந்து மாமாவை கேக்கறேன்” என்ற தம்பியை அடக்கினாள் அக்கா.“ அதென்ன கோவம் வந்தா கை நீட்டறது!!!, வாயால பேச தெரியாதா? நீயும் திருப்பி ரெண்டு போடுக்கா !!”“வேண்டாண்டா இப்போ விட்டுவோம் . எனக்கும் …

>>

அ. கௌரி சங்கர் /பாரிஸ்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையம் அருகில் கையில் விலையுயர்ந்த சூட் கேஸுடன் டிப் டாப்பாக உடை அணிந்த ஒருவர் ஆட்டோவை நிறுத்த, ஓட்டுநர் சரவணன் செல்லவேண்டிய இடத்தை கேட்டுக்கொண்டு ஆட்டோவை ஓட்ட ஆரம்பித்தான்.ஆட்டோ விரைந்து சென்று கொண்டு இருந்தது. பயணி அவனை …

>>

நாபா.மீரா/ஈன்ற பொழுதிற் …

அம்மா…என்ன யோசனை கஞ்சி ஆறிடப்போறது குடிங்கோ….சாய்வு நாற்காலியில் தளர்வாய் அமர்ந்து இருந்த நூறு வயது கடந்த மூதாட்டி பத்மினிக்கு அருகில் அமர்ந்து பக்குவமாய் டம்ளரில் ஊற்றிக் கொடுத்து உதவினார் மகன் ராஜா ராமன். நா எவ்வளோ சொன்னாலும் கேக்க மாட்டேங்கற… உன் …

>>

அழகியசிங்கர்/மறுபடியும் பூதம்…

‘நான்தான்’ என்று மெல்லிய குரல் கேட்டதுபோல் இருந்தது. பூதம்.எப்போதோ விட்டுவிட்டோமே பூதத்தை. ஏன் திரும்பவும் வருகிறது பூதம்?“என்ன வேண்டும்?” என்று கேட்டேன்.“எனக்குப் பசிக்கிறது. எனக்கும் டிபன் வேண்டும்?”“உனக்கு வாங்கிக் கொடுத்துக் கட்டுபடியாகாது. சரி சொல்லு.”“முதலில் 20 இட்லி,”கேட்டவுடன் கலவரப்பட்டேன். நான் மினி …

>>

மினி கதை 2/அழகியசிங்கர்

அவசரம்.. காலையில் அவசர அவசரமாகக் காரை எடுத்துக்கொண்டு சியாமளா கிளம்பினாள்.அவள் அம்மாவிற்கு எதிர்பாராத விதமாக உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்தவுடன். சியாமளா காரை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். தன் கணவனிடம் பையனைப் பார்த்து கொள்ளும்படி கூறிவிட்டு கிளம்பினாள். அவள் அம்மா இருக்குமிடம் …

>>

அழகியசிங்கர்/மினி கதை 1

சங்கர் வழக்கம்போல ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அவன் மனம் பரபரவென்று இயங்கியது. ஸ்கூட்டர் வேகத்தை விட மனோ வேகம் அதிகமாக இருந்தது. இன்று எப்படியும் வசந்தாவிடம் தன் உள்ளக்கிடக்கையை சொல்ல வேண்டுமென்று நினைத்தான்.வழக்கமாக பஸ் ஸ்டாண்டில் வசந்தாவைப் பார்த்தபோது, அவள் கேட்ட …

>>

வீடு/அன்ன பூரணி

“அப்பா! அப்பா! நா வரைஞ்ச படம் எப்டிப்பா இருக்கு?” ஆறாவது படிக்கும் அஸ்வின், தகர டப்பா போன்ற ஒரு பழைய சைக்கிளை பழுதுபார்த்துக் கொண்டிருக்கும் தன் அப்பா மகேஷிடம் கேட்டான். “ம்.. தொந்தரவு பண்ணாத.. வேலையா இருக்கேன்ல..” என்று சிடுசிடுத்தான் மகேஷ். …

>>

கிளி பறந்து விட்டது/அழகியசிங்கர்

அவனும் கட்டித் தருகிறான். ஒவ்வொரு மாதமும்
பவுர்ணமி அன்று ஆசைநாயகியைப் பார்த்து அவளுடன் ஒருநாள் முழுவதும் இருப்பான்.
அவளுடன் இருக்கும் பொழுது

>>

ஏழுவரி”க் கதைகள்/ஸிந்துஜா

நான் தினமும் பார்க்குக் போய் வாக்கிங் என்று சுற்றிச் சுற்றி வருவேன். அந்தப் பையனும் கனத்த தோல் வார்ப் பட்டியால் கட்டப் பட்ட நாயைக் கூட்டிக் கொண்டு

>>

நீயெல்லாம் ஒரு மனுஷனா?/ரேவதி பாலு

வந்து கொண்டிருந்த ஸ்வப்னா கவனித்தாள். சடாரென்று அந்தப் பெண்ணின் கழுத்திலிருந்த செயினை பக்கத்தில் வந்த பைக்காரன் இழுக்க முயல்வதைப் பார்த்த

>>

மைக்ரோ கதை/ஆதினமிளகி, வீரசிகாமணி

யாரும் இல்லாத காட்டில் போய் தங்கி வழிபாடு செய்து காலம் கடத்தினார். அமைச்சர் இல்லாதது அரசருக்கு கை ஒடிந்தது போல இருந்தது. காட்டிற்குச்

>>

ஜே.கிருஷ்ணமூர்த்தி கதை/முழுமை

மலைகள் அந்த நகரை நோக்குகின்றன. அந்த நகர் கடலை நோக்குகிறது. மலர்களும் நிர்மலமான வானமும் தோன்றும் காலம் அது. மரங்கள் சூழ்ந்த ஒரு வீட்டில், ஒரு மனிதன்.

>>

ரு பேச்சாளர் பேச வேண்டிய இடத்துக்குப் போகும்போது வழியில் பஞ்சர் ஆகி விட, குறுக்கு வழியில் சிறிது காம் நடந்து செல்லலாம் என்று நடக்கத் தொடங்கினார்.

எஸ்.அருள்மொழி சசிகுமா ர்

>>

நினைவுகூர்தல்

பெருந்தேவி என் சிறுவயது நினைவுகளில் ஒன்று என் அம்மாவுடன் செஸ் விளையாடுதல். அம்மாதான் எப்போதும் ஜெயிப்பாள். அம்மாவுடன் சீட்டும் விளையாடியிருக்கிறேன். ஆட்டத்தின் பெயர் நினைவில்லை. ஒன்று, இரண்டு, மூன்று, ஜாக்கி, குவீன், கிங் என்று வரிசையாக அடுக்கும் ஒரு ஆட்டம். என் …

>>