சாந்தி சந்திரசேகரன்/ வெளிச்சத்தை நோக்கி
“படிக்கிறதுக்கு என்ன..? சும்மா மேஜை தேய்க்கவா பள்ளிக்கூடத்துக்கு வர்ற..?” ஆசிரியரின் கோபம் கனலாய் காந்தியது சுமதிக்கு.குனிந்த தலை நிமிரவே இல்லை.உடன் பயிலும் பிள்ளைகள் சாதரணமாய் பார்த்ததும் கூட.. எள்ளலாய் இருப்பதாய் சுமதியை உறுத்தியது.குடித்து வந்து அடிக்கும் தந்தை.. அம்மாவிற்கு உதவ வீட்டு …
>>