டி வி ராதாகிருஷ்ணன்/இனிக்கும் தமிழ் -202

தேவாரம் – அவன் பாதம் சேர் அவருக்கு வயதாகி விட்டது. நிற்க முடியவில்லை. மகள் மடியில் தலை வைத்து படுத்து இருக்கிறார். இன்னொரு மகளிடம் “பசிக்குது…கொஞ்சம் கஞ்சி கொண்டு வா ” என்று கேட்கிறார். அவர்கள் கண்ணில் எல்லாம் கண்ணீர். எப்படி …

>>

இனிக்கும் தமிழ்/- டி வி ராதாகிருஷ்ணன்

பின்,”இருக்காது, மன்மதனுக்குத்தான் உருவம் இல்லையே…இவனுக்கு உருவம்
இருக்கிறதே, எனவே இவன் மன்மதனாய் இருக்க முடியாது ” என்று நினைத்தாள்

>>

டி வி ராதாகிருஷ்ணன்/இனிக்கும் தமிழ் – 203

பெண்கள் அறையில் ஒதுங்கிக் கிடந்தால் தீட்டு, அவர்கள் குளிக்கும் அறையில்
குளித்தால் தீட்டு, தாரைத் தப்பை சப்தத்துடன், பிறந்தால் தீட்டு,

>>

டி வி ராதாகிருஷ்ணன்/இனிக்கும் தமிழ் – 201

கோசலம் என்றால் மயில். மயில்கள் நிறைய உள்ள நாடு. மயில் நிறைய இருக்கிறது
என்றால், மழை நன்றாக பெய்கிறது என்று அர்த்தம். மழை பெய்தால், பயிர்
விளையும், பசி இருக்காது, கலையும் பக்தியும் நிறைந்து இருக்கும். சண்டை

>>

இனிக்கும் தமிழ் – 195/டி வி.இராதகிருஷ்ணன்

ஆனால் வில்லிபுத்துராழ்வார் முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடி
காப்பியத்தை அரங்கேற்றினார். அதனால் சர்ச்சை எழுந்து அவரது மகன் கடவுள்
வாழ்த்து பாடி சேர்த்ததாக ஒரு வரலாற்று குறிப்பு உள்ளது.

>>

டி வி ராதாகிருஷ்ணன்/அறநெறிச்சாரம்

இனிக்கும் தமிழ் -192 இந்த உலகில் கெட்டுப் போக எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. அதில் எல்லாம்போய் மாட்டிக் கொள்ளாமல், இருக்க வேண்டும்அறநெறிச்சாரம் என்ற நூல் அறம் பற்றி மிக விரிவாகக் கூறுகிறது.அறம் என்றால் என்ன, அதை யார் சொல்லலாம், யாருக்குச் சொல்லலாம், …

>>

இனிக்கும் தமிழ் – 191/டி வி ராதாகிருஷ்ணன்

ஏதேனும் ஒன்றை உடுக்காமல் நீராட மாட்டார்கள். குறைந்தது இரண்டு உடையாவது அணிந்து தான் உணவு உண்ணுவார்கள். அழுக்குத் துணியை நீரில் பிழிய மாட்டார்கள். தண்ணீரில் முக்கி வெளியே பிழிவார்கள். ஒற்றை ஆடை உடுத்து சபையில் நுழைய மாட்டார்கள், பெரியவர்கள்”

பாடல்

>>

இனிக்கும் தமிழ் -189/ டி வி ராதாகிருஷ்ணன்

எல்லாம் அறிந்தாரும் இல்லை.
ஏதும் அறியாதாரும் இல்லை
எல்லா நல்ல குணங்களும் உள்ளவரும் இல்லை
ஒரு நல்ல குணம் கூட இல்லாதவரும் இல்லை.

>>

இனிக்கும் தமிழ் -188/டி வி ராதாகிருஷ்ணன்

மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ், மதுரை கலம்பகம், நான் மணிமாலை,
செய்யுட்கோவை, மும்மணிக் கோவை போன்ற சிறந்த நூல்களை எழுதியுள்ளார்.

>>

இனிக்கும் தமிழ் – 187/ டி வி ராதாகிருஷ்ணன்

நீரைப் பிரிந்த மீனைப் போல உன்னை பிரிந்து வெறுமையில் தவிக்கிறேன்.
பொங்கி வரும் கங்கை நீரில் மிதக்கும் ஓடத்தைப் போல உன் தலையில் உள்ள
ஆகாய கங்கையில் பிறைச் சந்திரனை கொண்டவனே, என்னை கைவிட்டு விடாதே.

>>

இனிக்கும் தமிழ் – 186/டி வி ராதாகிருஷ்ணன்

,ஆளுமை எல்லாம் நமக்கேத் தெரியும். சுற்ரியுள்ளவர்கள் மூலமாகவும் அறியலாம்.
நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மைப் பற்றி புகழ்ந்து சொன்னால், நாம் அது
சரிதான் என்று மகிழ்ச்சி அடைகிறோம். நம்மை இகழ்ந்தால், அது சரி அல்ல
என்று நினைத்து, சொன்னவர் மேல் கோபம் கொள்கிறோம்.
நம்மை விட அறிவில் தாழ்ந்தவன்

>>

இனிக்கும் தமிழ் – 185/டி வி ராதாகிருஷ்ணன்

பொய்விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர்
புலைகொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர்
கைவிளக்குப் பிடித்தொரு பாழ் கிணற்றில் விழுகின்ற
களியர் எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்

>>

இனிக்கும் தமிழ் – 184/-டி வி ராதாகிருஷ்ணன்

முத்தொள்ளாயிரம் (மூன்று+தொள்ளாயிரம்) என்பது தமிழ் இலக்கியத்தில் தொகைநூல் வகையைச் சேர்ந்த நூலாகும். இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. ஆயினும் இந்நூலின் கடவுள் வாழ்த்து, முக்கண்ணனான சிவபெருமான் பற்றியது. ஆதலால் இந்நூலின் ஆசிரியர் சைவ மதத்தைச் சேர்ந்தவர் என்ப

>>

இனிக்கும் தமிழ் – 184/டி வி ராதாகிருஷ்ணன்

ஒவ்வொரு நாளும் ஒரு புது நாள் வருவதன் மூலம், தம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக்
குறைந்து கொண்டே வருகிறது என்பதை எண்ணிப் பார்க்காமல், நாள்தோறும் தங்கள்

>>

இனிக்கும் தமிழ் – 181/ டி வி ராதாகிருஷ்ணன்

அப்படி என்றால் உலகில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் காமமே காரணம். இந்த
உலகில் மட்டும் அல்ல, இறந்த பின் நரகம் செல்வதற்கும் காமமே காரணம்.
தூம கேது என்பது ஒரு வால் நட்சத்திரம். அது தோன்றும் போதெல்லாம் பூமியில்

>>

இனிக்கும் தமிழ் – 178/- டி வி ராதாகிருஷ்ணன்

தமிழுலகம் கண்ட அத்தகைய ஆசுகவிகளில் நிகரில்லாத ஒருவர் கவி காளமேகம்.
இவரது பாடல்கள், படிக்கப் படிக்கத் திகட்டாத பொருட்சுவையும் சொற்சுவையும் கொண்டவை.

>>

இனிக்கும் தமிழ் – 177/டி வி ராதாகிருஷ்ணன்

லைவி பித்து பிடித்தது போல இருக்கிறாள்.அதற்குக் காரணம் தெய்வக்குற்றம் என கட்டுவிச்சி(குறி சொல்பவள்) சொன்னாலும், உண்மைக் காரணம் அவளது காதல்.அவளது தலைவனோடு நட்புடன் இருந்தால்..இதற்கு அந்த இடத்தில் இருந்த ஆண்குரங்

>>

இனிக்கும் தமிழ் – 176/டி வி ராதாகிருஷ்ணன்

தாமரை மலரின் மீது முழு நீல மலர்கள் பூத்ததைப் பார்த்தவர் உண்டு
கேட்டவர்கள் இல்லை…இதுவே கடைசி இரு வரிகளுக்கானப் பொருள்..
ஆனால்…இன்னமும் விளங்கவில்லை அல்லவா? அது என்ன

>>

இனிக்கும் தமிழ் – 175/- டி வி ராதாகிருஷ்ணன்

நாராயணனை நோக்கிக் கதறுவார்கள். நாராயணன் என்ற சொல்லுக்கு நீர் என்பது பொருள். அவர்கள் கண்ணீரைக் கண்டு நாராயணன் இளகி மழையைப் பொழிவான் என்பது மக்களது நம்பிக்கை.

>>

இனிக்கும் தமிழ் – 174/டி வி ராதாகிருஷ்ணன்

அந்த ஊரின் இயற்கைக் காட்சிகள் அவரின் மனதை கொள்ளை கொள்கின்றன.
கைலாய மலையில் இருக்கும் சிவன் வசிக்கும் இடம் அந்த திருவையாறு.
ஊரின் வெளியே நிறைய கரும்புத் தோட்டங்கள்.

>>

இனிக்கும் தமிழ் – 171/டி வி ராதாகிருஷ்ணன்

‘சோலையில் நுழைந்து, வாவிக்குள் புகுந்து, தாமரைமலரைத் தடவிப் பார்த்து,
பசுமையான இருவாட்சி, முல்லை, மல்லிகைப் பந்தர்களில் எல்லாம் தாவிச்
சென்று மகரந்தங்கள் விரிந்த மலர்களின் நறுமணத்தைச் சேகரித்து,
குளிர்ச்சியோடு மென்மையாய் இயங்கும் தென்றலானது அங்கங்கே பல இடங்களிலும்

>>

இனிக்கும் தமிழ் – 169/டி வி ராதாகிருஷ்ணன்

கீறி தின்னும். அது உங்களுக்குத் தெரியுமா? தெரியாது. கூற்றுவன் ஒரு நாள்
வருவான். அவன் வரும் போது அடடா நல்லது செய்யாமல் காலத்தை போக்கி விட்டோமே என்று வருந்தினால், செய்ய நினைத்த நல்ல காரியங்களை

>>

இனிக்கும் தமிழ் – 167/ டி வி ராதாகிருஷ்ணன்

நினைத்த நேரத்தில் கவி இயற்றிப் பாடும் வல்லமை படைத்தவர்களை “ஆசுகவி” என்பார்கள்.தமிழுலகம் கண்ட அத்தகைய ஆசுகவிகளில் நிகரில்லாத ஒருவர் கவி காளமேகம்.இவரது பாடல்கள், படிக்கப் படிக்கத் திகட்டாத பொருட்சுவையும் சொற்சுவையும் கொண்டவை.

அவற்றுள் இனிமையான ஒரு பாடலை இங்கே பார்ப்போமா?

>>

இனிக்கும் தமிழ் – 167/டி வி ராதாகிருஷ்ணன்

நினைத்த நேரத்தில் கவி இயற்றிப் பாடும் வல்லமை படைத்தவர்களை “ஆசுகவி” என்பார்கள். தமிழுலகம் கண்ட அத்தகைய ஆசுகவிகளில் நிகரில்லாத ஒருவர் கவி காளமேகம்.

>>

இனிக்கும் தமிழ் – 165/டி வி ராதாகிருஷ்ணன்

“எங்கள் நாட்டில், ஊரைத்துறந்து ஓடுவது ஆற்றுவெள்ளம் மட்டுமே. ஒடுங்கிக்
கிடப்பது யோகிகளின் உள்ளம் மட்டுமே. வாடி இளைத்திருக்கக் காண்பது
பெண்களின் மின்னல் இடை மட்டுமே. வருந்தியிருப்பது

>>

இனிக்கும் தமிழ் – 164/டி வி ராதாகிருஷ்ணன்

மனைவி வீட்டில் இருந்தால், இல்லாதது ஒன்றும் இல்லை. அவள் இருந்தால்
எல்லாமேஇருக்கும். அவள் வீட்டில் இல்லாவிட்டாலோ அல்லது அவள் கடுமையான சொற்களை பேசுபவளாய்

>>

இனிக்கும் தமிழ் – 163/ டி.வி ராதாகிருஷ்ணன்

கூந்தலிலே மொய்த்துக் கொண்டிருந்த வண்டுகள் கலைந்து போதலைக் கண்டு,மதனனின் சிலையிலே நாணாக விளங்கும் வண்டும், அவற்றுடன் கலந்து உடனே போயிற்று. இனி, இங்கு இவள் பந்தடிக்கும் இந்த நிலையினைக் கண்டால், ஆடவர் உலகமானது எ

>>

இனிக்கும் தமிழ் – 159/டி வி ராதாகிருஷ்ணன்

அவள் மேல் அன்பு பிறந்ததே கூட என் முன் ஜன்ம புண்ணியம் தான்.
எத்தனையோ பேர் அவளை பார்க்கிறார்கள். எல்லோருக்குமா அவள் மேல் காதல் வருகிறது ?

>>

இனிக்கும் தமிழ் – 158/டி வி ராதாகிருஷ்ணன்

மன்னர்கள் தமயந்தியை விழித்த கண் வாங்காமல் பார்க்கின்றனர். அவர்கள் இடையே இவள் புகுகிறாள். அவர்கள் விழிகளைத் தாமரை என்கிறார். அதனால் அம் மண்டபத்தை ‘விழித்தாமரை பூத்த மண்டபம்’

>>

இனிக்கும் தமிழ் – 156/டி வி ராதாகிருஷ்ணன்

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கினர்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று” – பேயாழ்வார்

>>

இனிக்கும் தமிழ் – 157/டி வி ராதாகிருஷ்ணன்

மாடத்தில் இருந்து சீதை இராமனை பார்த்தாள்.
அண்ணலும் நோக்க, அவளும் நோக்கிக… இருவரும் ஒருவர் உள்ளத்தில் மற்றவர் மாறி இடம் பிடித்தனர்.

>>

இனிக்கும் தமிழ்- 155/டி வி ராதாகிருஷ்ணன்

வேண்டத் தக்க தறிவோய்நீ – எது வேண்டுவதற்கு உரியதோ, அதை நீ அறிவாய்.
வேண்ட முழுதுந் தருவோய்நீ – எதை வேண்டினாலும் அதை முழுமையாகத் தருவாய்

>>

இனிக்கும் தமிழ் – 153/ டி வி ராதாகிருஷ்ணன்

ம்பாதவர் மாதிரி, நீ உலகை அளந்தாயாமே ? அவ்வளவு பெரிய திருவடியா உனக்கு ? உலகை எல்லாம் உண்டாயாமே ? அவ்வளவு பெரிய வாயா உனக்கு ? நீ எப்போ அப்படி எல்லாம் செய்

>>

இனிக்கும் தமிழ் – 152/டி வி ராதாகிருஷ்ணன்

மீன் வாழ்வது நீரில். நீரை விட்டு வெளியே வந்தால் அது இறந்து போகும்.
அப்படி அது வாழும் அந்த நீரில் நஞ்சைக் கலந்தால், தண்ணீரை விட்டு
குதித்து வெளியேயும் செல்ல முடியாது, தண்ணீரிலும் இருக்க முடியாது …
அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை.

>>

இனிக்கும் தமிழ் – 151/டி வி ராதாகிருஷ்ணன்

யூரில் வாழும் சிவனே, நான் எத்தனை முறை தான் பிறப்பேன்? என்னை பெற்று பெற்று தாயார்களும் உடல் சலித்து விட்டார்கள். ஒவ்வொரு பிறவியிலும் உண்மையை தேடி தேடி கால்

>>

இனிக்கும் தமிழ் – 150/டி வி ராதாகிருஷ்ணன்

இராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள் என்ற செய்தி வந்தது. கோசலைக்கு
அளவிட முடியாத மகிழ்ச்சி. எல்லோருக்கும் தானம் தர்மம் எல்லாம் செய்தாள்.
பின் கோவிலுக்கு சென்று இராமனுக்காக பிரார்த்தனை செய்கிறாள்.

>>

இனிக்கும் தமிழ் – 148/டி வி ராதாகிருஷ்ணன்

“கொதிக்கும் நீரில் ஆமை” போல என்கிறார் நாவுக்கரசர்
இது எதற்கான உவமை..கொதிக்கும் நீரில் ஆமை என்ன செய்யும்..
இதற்கான விளக்கம் என்ன..

>>

இனிக்கும் தமிழ் – 149/டி வி ராதாகிருஷ்ணன்

திருவையாறில்உள்ள மலைகளில் குயில்கள் கூவி இனிய ஒலியை எழுப்புகின்றன,மலர்களில் இருந்து இனிய நறுமணம் காற்றில் மிதந்து வருகிறது, ஜிலு ஜிலு என்று தென்றல் பாதம் வருடிப் போகிறது…அந்த

>>

இனிக்கும் தமிழ் – 147/டி வி ராதாகிருஷ்ணன்

கல்வி கற்றவர்கள் நம் நாட்டில் மிகவும் போற்றப் பட்டு இருக்கிறார்கள்.செல்வம், படை பலம் எல்லாவற்றையும் விட கல்வி மிகவும் போற்றப் பட்டு இருக்கிறது.

>>

இனிக்கும் தமிழ் – 146/டி வி ராதாகிருஷ்ணன்

வயதாகி விட்டது. நிற்க முடியவில்லை. சுத்தி நிற்கிறார்கள். மகன்களும்
மகள்களும் வந்து இருக்கிறார்கள். மகள் மடியில் தலை வைத்து படுத்து
இருக்கிறார். இன்னொரு மகளிடம் “பசிக்குது…கொஞ்சம் கஞ்சி கொண்டு வா”
என்று கேட்கிறார். அவர்கள் கண்ணில் எல்லாம் கண்ணீர். எப்படி இருந்தவர்
இப்ப இப்படி ஆகி விட்டாரே என்று வருந்துகிறார்கள்.

>>

இனிக்கும் தமிழ் – 145/டி வி ராதாகிருஷ்ணன்

நடமாடும் கோயிலாவது உயிர்கள். குறிப்பாக மனிதர்கள். கடவுளைப் படமாக எழுதி வைத்து வழி பட்டமையால் படமாடக் கோயில் என்றார்.தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுட்கு ஒரு பொருளை காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான

>>

இனிக்கும் தமிழ் – 142/டி வி ராதாகிருஷ்ணன்

சிறியோர் செய்யும் சிறு பிழைகளை பொறுப்பது பெரியவர்களின் கடமை
அல்லவா…அந்த பாற்கடலை கடைந்த போது வந்த நஞ்சை உன் கணவன் சிவன் அள்ளி உண்டான்…அந்த நஞ்சையே நீ அவன் கழுத்தில் நிறுத்தி அவனை

>>

இனிக்கும் தமிழ் – 141/டி வி ராதாகிருஷ்ணன்

குப்பையில் கிடக்கும் காகிதம்..காற்றடித்தால் கோபுர உச்சிக்கு சென்று
அமரலாம்.கோபுர உச்சியில் உள்ள காகிதம் குப்பைக்கு வரலாம்.இதுவே
இப்படியென்றால் ..ஒவ்வொருவர் வாழ்க்கையும் அவர்களை எவ்வழி செலுத்தும் என்பதை சொல்ல முடியாது.

>>

இனிக்கும் தமிழ் – 140/டி வி ராதாகிருஷ்ணன்

தாமரைத் தடாகத்துக்குள் தாமரையோடு உடன் தவளை வசித்திருந்தாலும்
தாமரையின் சிறப்பை அது அறிவதில்லை . ஆனால் வண்டானது காடுகளுக்குள்

>>

இனிக்கும் தமிழ் – 135/- டி வி ராதாகிருஷ்ணன்

முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் இவ்வளவு செல்வம் வந்தது என்று
அறியாமல், ஏதோ இப்போது செய்த முயற்சியால் கிடைத்தது என்று எண்ணாதே என்
மனமே. அப்படிப் பட்ட புண்ணியத்தால் வந்த பணத்ததை நல்ல வழியில்

>>

இனிக்கும் தமிழ்- 133 /டி வி ராதாகிருஷ்ணன்

ஆனால் வில்லிபுத்துராழ்வார் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடி
காப்பியத்தை அரங்கேற்றினார். அதனால் சர்ச்சை எழுந்து அவரது மகன் கடவுள்
வாழ்த்து பாடி சேர்த்ததாக ஒரு வரலாற்று குறிப்பு உள்ளது.

>>

இனிக்கும் தமிழ்- 130/                 – டி வி ராதாகிருஷ்ணன் 

கலிங்கத்துப் பரணி – போர்களத்தில் யானைகள் கடலில் கப்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாகப் போகும். பெரிய பெரிய கப்பல்கள்,நீரில் மிதந்து போகும். கலிங்கத்துப் போரில் இரத்த வெள்ளம் ஓடுகிறது.அதில் இறந்த யானைகள்அடித்துச் செல்லப் படுகின்றன. அது எப்படியிருக்கிறாதாம் தெரியுமா? .அந்த இரத்த …

>>

இனிக்கும் தமிழ் -12 8/டி வி ராதாகிருஷ்ணன்

முட்டாளை பெரிய ஆள் என்று போற்றுவதும், அதைக் கேட்ட அந்த முட்டாள், நம்மை
விட பெரிய புத்திசாலி இந்த ஈரேழு பதினாலு உலகிலும் கிடையாது

>>

இனிக்கும் தமிழ் – 127 / டி வி ராதாகிருஷ்ணன்

அத்தனை சுற்றத்தாரும் உன் சிதைக்கு கொள்ளி வைத்து விட்டு
அது முழுவதும் எரியும் வரை வரை கூட மயானத்தில் நிற்க மாட்டார்கள்.
அவர்கள் உன் மேல் வைத்த பாசம் அவ்வளவுதான். அதையா நீ பெரிய பாசம், ,அன்பு

>>

இனிக்கும் தமிழ் – 123/ டி வி ராதாகிருஷ்ணன்

அறியாமையினை நீக்கும் மெய் குருவினை கை கொள்ளாதவர், அறியாமை அகற்றும் நெறியே தெரியாத பொய் குருவினை மெய்யன கொள்வார் எனில், அங்கனம் வழிகாட்டத் தெரியாத

>>

இனிக்கும் தமிழ் – 122/டி வி ராதாகிருஷ்ணன்

ஒருத்தி தண்டுகள் நிறைந்த தாமரரைப் பொய்கையில் இறங்கினாள். குனிந்து இரு கைகளாலும் தண்ணீரை முகந்து தன் முகத்தருகே ஏந்திப் பார்த்தாள். அதில் தெரிந்த தன் கண்ணின் நிழலைப் பார்த்துக் ‘கெண்டைமீன்,கெண்டைமீன்’ என்று கூவியபடி நீரைக் கீழே விட்டுக் கரையேறினாள். தரைக்கு வந்து கையைப் பார்த்தால் மீனைக் காணவில்லை. தயங்கிப் போய் நின்றாள்.

>>

இனிக்கும் தமிழ் – 121/   – டி வி ராதாகிருஷ்ணன்

உலகம் எல்லாம் நினைத்து கொண்டு இருக்கிறது இராவணனை கொன்றது இராமன் என்று. மண்டோதரி சொல்கிறாள், இராமன் அல்ல இராவணனை கொன்றது, மாரன் (மன்மதன்) என்று. நாள் எல்லாம் அந்த மன்மதன் இராமன்

>>

இனிக்கும் தமிழ் – 120/- டி வி ராதாகிருஷ்ணன்

அவள், அவனைப் பற்றி ..அவன் பெயர் என்ன என்கிறாள்.
பின் , அவன் எப்படிப்பட்டவன் என்கிறாள்.
அவன் இருக்குமிடம் எது என்கிறாள் அடுத்து…
அவளது தாய்..தந்தையை விடுத்து அவன் மீது பைத்தியமாய் ஆகிறாள்.

>>

இனிக்கும் தமிழ் – 118/ டி வி ராதாகிருஷ்ணன்

பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்தது திருக்குற்றாலக்
குறவஞ்சி. திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய சீரிய நூல் இது.
திருக்குற்றாலத்தில் குடி கொண்டிருக்கும் குற்றாலநாதரைத் தலைவனாகக்
கொண்டு எழுந்த நூல். பாடல்கள் முழுவதும் பக்தியும் காதலும் நகைச்சுவையும் கலந்து ருசிக்கும் அழகு நூல். சந்தங்கள் கொஞ்சக் கொஞ்ச படிப்பவர் நெஞ்சமோ இன்னும் கொஞ்சம் என்று கெஞ்சக் கெஞ்ச வைக்கும் அருமை நூல்.

>>

இனிக்கும் தமிழ் – 117/- டி வி ராதாகிருஷ்ணன்

நம் அகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், முதலில் புறத்தை சுத்தம்
செய்ய வேண்டும். புறம் அகத்தை பாதிக்கும். எனவேதான் ஆசாரக் கோவை போன்ற நூல்கள் புறத் தூய்மை பற்றி பேசுகின்றன.
உண்ணும் உணவில், உடுக்கும் உடையில் இருக்கிறது நம் கலாச்சாரம், பண்பாடு. கூழானாலும் குளித்துக் குடி

>>

இனிக்கும் தமிழ் – 116/டி வி ராதாகிருஷ்ணன்

காதலன்/காதலி பிரிவு. கணவன்/மனைவி பிரிவு, பெற்றோர் பிள்ளைகள் பிரிவு, நண்பர்கள் பிரிவு …என்று பிரிவு என்பது நம் வாழ்வின் நிகழும் அடிக்கடி நிகழும் சம்பவம்.

>>

இனிக்கும் தமிழ் – 114/- டி வி ராதாகிருஷ்ணன்

பெண்கள் நளினமானவர்கள்
சூர்பனகை மட்டும் என்ன? அவளும் பெண்தானே!ஆனால் அவள் நளினம் எப்படிப்பட்டது?
கம்பனின் கற்பனை வளத்தைப் பாருங்கள்

>>

இனிக்கும் தமிழ் – 113/ டி வி ராதாகிருஷ்ணன்

தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு

>>

இனிக்கும் தமிழ் – 112   – டி வி ராதாகிருஷ்ணன்

தோண்டி என்றால் மண் அல்லது தண்ணீர் கொண்டு வரும் ஒரு சிறு மண்
பாத்திரம். பொதுவாக அதில் தண்ணீர் கொண்டு வருவார்கள். கஷ்ட்டப்பட்டு ஒரு
மண் கலயத்தை பெற்று, அதை சரியாக கையாளாமல் கீழே போட்டு உடைத்து

>>

இனிக்கும் தமிழ் – 109 /டி வி ராதாகிருஷ்ணன்

மைவருங் கண்டத்தர் மைந்தகந்தாவென்று வாழ்த்துமிந்தக்
கைவருந் தொண்டன்றி மற்றறியேன் கற்ற கல்வியும்போய்
பைவரும் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும்
ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன்னடைக்கலமே.

>>