நானோ காரும், நானும், நவீன விருட்சம் 99வது இதழும்…./அழகியசிங்கர்

இது மாதிரி தலைப்பில் எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றியது. நவீன விருட்சம் 99வது இதழ் வந்து விட்டது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு மேல் நவீன விருட்சம் இதழுடன் பயணம்.

>>

விருட்சம் நினைவுகள் 10/அழகியசிங்கர்

சிறு பத்திரிகையோடு தொலைந்து போன எழுத்தாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.  ஆனால் சிறு பத்திரிகையுடன் தொலைந்து போகாத எழுத்தாளர்களும் உண்டு.

>>

விருட்சம் நினைவுகள் 9/ அழகியசிங்கர்

சிறு பத்திரிகை எப்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வந்து நின்று விடுகிறதோ அதேபோல் சிறுபத்திரிகையில் எழுதும் எழுத்தாளர்களும் தொலைந்து போய்விடுகிறார்கள்.

>>

விருட்சம் நினைவுகள் 8/அழகியசிங்கர்

இரண்டாவது இதழ் கொண்டு வர வேண்டாமென்று நினைத்தேன். இத்தனைக்கும் காலாண்டுக்கு ஒருமுறைதான் இந்தப் பத்திரிகை. ஏன் கொண்டு வரவேண்டாம்? கோபி கிருஷ்ணன்தான் காரணம்.

>>

விருட்சம் நினைவுகள் 7/அழகியசிங்கர்

1988 ஆம் ஆண்டு ஜøலை மாதம்தான் நான் விருட்சம் முதல் இதழைக்கொண்டு வந்தேன். இதோ 30 ஆண்டுகள் விருட்சம் ஆரம்பத்து முடிந்து விட்டன. இதை ஆரம்பிக்கும்போது என்னிடம் காணப்பட்ட பரபரப்பு இப்போது இல்லை.

>>

விருட்சம் நினைவுகள் 5

ஆத்மாநாம்  தற்கொலை அவருடைய நெருங்கிய நண்பர்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.   கிட்டத்தட்ட ழ பத்திரிகையைத் திரும்பவும் கொண்டு வரும் மனநிலையில் அவர்கள் யாரும் அப்போது இல்லை.  

>>

விருட்சம் நினைவுகள் 4

ஆத்மாநாமின் ’ழ’ பத்திரிகையுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. எப்படி என்ற கதையைச் சொல்கிறேன்.   1978ஆம் ஆண்டு ஆத்மாநாம் ’ழ’ என்ற சிற்றேட்டைக் கொண்டு வந்தார்.  கவிதைகள் மட்டும் உள்ள பத்திரிகை அது.  ஆத்மாநாம் ஆசிரியராக இருந்தாலும், அவருடைய நெருங்கிய நண்பர்களான

>>

விருட்சம் நினைவுகள் 3

ஒரு சிறுபத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணம் சிறுபத்திரி கையுடன் தொடர்புள்ள ஒருவருக்குத்தான் தோன்றும்.  பல மூத்த எழுத்தாளர்களை நீங்கள் பேட்டி எடுங்கள்.  அவர்கள் என்ன

>>

விருட்சம் நினைவுகள் 2

1981 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ‘கவனம்’ என்ற சிற்றேடு வெளிவந்தது.  இதன் ஆசிரியர் ஞானக்கூத்தன்

அழகியசிங்கர்

(மேலும் படிக்க சுட்டியைத் தட்டவும்)

>>

விருட்சம் நினைவுகள் – 1

அழகியசிங்கர் நான் விருட்சம் ஆரம்பித்தபோது இரண்டு பிரிவினர் இருந்தார்கள்.  ஒன்று ஞானக்கூத்தன் பிரிவினர்.  இரண்டாவது பிரமிள் பிரிவினர்.   பிரமிள் குழுவினர் ஞானக்கூத்தன் குழுவினரைச் சாடுவார்கள்.  அதேபோல் ஞானக்கூத்தன் குழுவினர் பிரமிள் குழுவினரைச் சாடுவார்கள்.  நான் இரண்டு பக்கமும் இருந்தேன்.  விருட்சம் கொண்டு வரும்போது பிரமிள் பிரிவைச் சார்ந்தவர்களை இழுப்பது என்று முயற்சி …

>>