கஸ்தூரி குருசாமி/நீங்கா நினைவுகள்
தியாகராஜன் செட்டியார் தன் பேத்தி சாலாவுடன் அவரது சொந்த ஊரான தேவகோட்டை நோக்கி பயணம் செய்கிறார்.” தாத்தா இனி எவ்வளவு தூரம்?”“அரை மணி நேரத்தில் போய்விடுவோம். அமெரிக்காவில் அழகழகான கட்டடங்களை பார்த்த நீ இதை விரும்பி பார்க்க வருவது ஆச்சரியமாய் இருக்கிறது.”தியாகராஜன் …
>>