ஏழு வரிகளில் ஒரு கதை…/அழகியசிங்கர்

ன்புறம் சமுத்ரம் வ்யு கிடைக்கும் படி பார்த்துத் தான் வாங்கினார்கள்- ஜயராமனும் லட்சுமியும். சுமார் இரண்டு கோடி ஆயிறறு. மேலே இண்டீரியர் வேறு இன்னொரு முப்பது. கிராண்ட் க்

>>

லேவ். தல்ஸ்தோய்/கருமி

கருமி ஒருவன் தனது வீட்டில் பெரிய பெட்டி நிறையப் பணம் சேமித்து வைத்திருந்தான். அதைக் குழி தோண்டிப் புதைத்து வைத்து, பார்ப்பதற்காக

>>

ஒரு வினாடிக் கதைகள்

பத்மநாபன் மோகனுக்குப் போன் செய்தான்.  என்ன என்று கேட்டான்.  வேறு எதோ பேசியபடியே எப்படி அவனுக்கு ஞாபகப்படுத்துவது என்று யோசித்தான்

அழகியசிங்கர்

>>

இரண்டு பூனைகள்

அழகியசிங்கர் பத்மநாபன் வீட்டில் இரண்டு பூனைகள் வளர்ந்து வருகின்றன. ஒரு பூனை வெள்ளை நிறம். இன்னொரு பூனை மரம் நிறம். வெள்ளை நிறப்பூனையின் பெயர் மியாவ். மரம் நிறத்தில் இருக்கும் பூனையின் பெயர் மியாவ் மியாவ். அதை இரண்டு முறை கூப்பிட்டால்தான் …

>>

நாரைக் கூட்டம்

அழகியசிங்கர் ஒரு பாறையின் கீழ் நாரைக் கூட்டம் சிறப்பாக வாழ்ந்து வந்தது.நரிக்குப் பிடிக்கவில்லை. நாரை இடும் முட்டைகளின் மீது அதன் கவனம். நாக்கைச் சப்பிக்கொண்டு எப்போது கவர்ந்து வரலாமென்று யோசித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதன் முயற்சி பலிக்கவில்லை. ஒரு கிழ நாரை …

>>

போலீஸ் ஸ்டேஷன்

அழகியசிங்கர் ஒருமுறை நானும் மனைவியும் அடையார் கேட் ஓட்டல் வழியாக வந்து கொண்டிருந்தோம்.நான் மெதுவாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் இரண்டு இளைஞர்கள் டூவீலரில் வந்து கொண்டிருந்தார்கள்.அவர்கள் டபக்கென்று மனைவியின் பர்ஸ்ஸைப் பறித்துக்கொண்டு டூ வீலரில் பறந்து விட்டார்கள். மனைவி …

>>

கட்டிடம்

அழகியசிங்கர் ஒரு வினாடிக் கதை அல்லது துரிதக் கதை கட்டிடம் அந்த உயரமான கட்டிடத்தை கீழேயிருந்துபார்த்தபோது தலைச் சுற்றாமலில்லை. 18 மாடிகளைக் கடந்து மாடியின் உச்சிக்குப் போய்விட்டான். மாடியிலிருந்து கீழே பார்த்தான். பரபரப்பாக துளித்துளியாக மனிதர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். அவனுக்கு இப்போது …

>>

செப்டம்பர் பதினொன்று

நாகேந்திர  பாரதி ஒரு நிமிடக் கதை -1 திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மறுபக்கம் . . பயத்தோடு இறங்கும் அவனை சறுக்கும் பாறை வழுக்கி விடுகிறது . ஓடி வரும் அவனை  எதிர்கொண்டவன் கட்டிப்பிடிக்க உருண்டு வருகிறார்கள் . கீழே ஒரு …

>>

வெங்கடேஸ்வரா போளி ஸ்டால்

அழகியசிங்கர் இப்போதெல்லாம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலுக்கே போவதில்லை. ஆனா அந்தத் தெரு வழியாகப் போனா அந்தக் கடையை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே போவேன். ஒருநாள் அந்த வழியாகப் போனேன். இப்போதெல்லாம் தொற்றுக்கு யாரும் பயப்படுவதில்லை. ஒரே கூட்டம். அப்படியே படம் பிடித்து நார் …

>>