கஸ்தூரி குருசாமி/நீங்கா நினைவுகள்

தியாகராஜன் செட்டியார் தன் பேத்தி சாலாவுடன் அவரது சொந்த ஊரான தேவகோட்டை நோக்கி பயணம் செய்கிறார்.” தாத்தா இனி எவ்வளவு தூரம்?”“அரை மணி நேரத்தில் போய்விடுவோம். அமெரிக்காவில் அழகழகான கட்டடங்களை பார்த்த நீ இதை விரும்பி பார்க்க வருவது ஆச்சரியமாய் இருக்கிறது.”தியாகராஜன் …

>>

எம். எல். பிரபா/”பரம்பரை வீடு”

டெல்லியில் விமானத்தில் ஏறி உட்கார்ந்து பிறகு அந்த வீடு என் கண் முன்னே வந்து நின்றது. எத்தனை நினைவுகள்,… அந்த வீட்டில் காலடி வைத்து உள்ளே செல்ல போகிறோம் என்று நினைக்கும் போது எவ்வளவு சந்தோஷம்! அம்மாவின் ஆசை நிறைவேற போகிறது. …

>>

முனைவர் என். பத்ரி/ஐயோ பாவம் ஆடு

அமலா ஒரு கைம்பெண். அவளுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை. கடந்த ஒரு வார காலமாக அவளுக்கு கடுமையான காய்ச்சல் .அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைபார்த்து விட்டாள். நோய் தீர்ந்தபாடில்லை. அவளுடைய ஒரே சொத்து இந்த ஆடு தான். அந்தஆடும் …

>>

சுமைதாங்கி/முனைவர் என் பத்ரி

கருப்பாயி மிகக் கடினமாக உழைப்பவள் .அன்று பக்கத்து ஊரில் உள்ள ஒரு நிலச்சுவந்தாரின் கழணியில் களை பறித்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாள். வாங்கியிருந்த மளிகை சாமான்களை ஒரு மூட்டையாகச் கட்டித் தலையில் சுமந்து கொண்டிருந்தாள். கையில் ஒரு மஞ்சள் பை …

>>

இடிவதற்குள் வா – ஸ்ரீராம்

நூறு ஆண்டுகளைக் கடந்து இருப்பவையும் உண்டு, அல்பாயுசிலேயே இடிபடுவதும் உண்டு என்ற நிலையில் நான் எப்போது இடிபடுவேன் என்று எனக்கே தெரியாது. என் உடல் சிதிலமடைந்து கொண்டிருக்கிறது. என்னைப் போன்ற கல்லாலும் மண்ணாலும் ஆன வீடுகளுக்கெல்லாம் கூட உணர்வுகள் இருக்கும் என்பதை …

>>

சந்தியா ஷங்கர்/”என்னோட ஆட்டுக்குட்டி”

“அம்மா!! அம்மா!! ம்மே!” “என்னடி ம்மே ம்மே ன்னு கத்தற? ஒண்ணு அம்மான்னு கூப்புடு.. இல்ல மம்மி ன்னு. அதையெல்லாம் விட்டு அதென்ன ம்மே?”பொரிந்தாள் கனகதுர்கா.. சாம்பவி.. கனகதுர்காவின் செல்லமகள். அவளுக்கு எப்பவும் ஆடு, கன்னுகுட்டி, கோழிக்குஞ்சு இதையெல்லாம் பாத்தா தன்னை …

>>

எஸ்.எல். நாணு/ஆட்டு ஜோசியம்

சாதாரணமாக மனிதனின் அந்திம காலத்தை உணரும் சக்தி நாய்க்குத்தான் உண்டு என்று சொல்வார்கள்..ஆனால் விசித்திரமாக ஆடாகிய எனக்கு அந்த சக்தி இருப்பது ஆச்சர்யமான விஷயம்தான்..இத்தனை வருடங்கள் என்னை ஆசையாய் வளர்த்து இப்போது வறுமையின் காரணமாக விற்க சந்தைக்கு இழுத்துக்கொண்டு போகிறாளே கிழவி..அவளுக்கு …

>>

சசிகலா விஸ்வநாதன்/எதிர் பாராதது

அந்த பங்களாவின் முன் வாசலில் உள் பக்கமாக பெரிய பூட்டு தொங்கிக் கொண்டு இருந்தது.பின்பக்கமாக போக நாலு பேர் முண்டா பனியனிலும் லுங்கியிலும் சீட்டாடி க்கொண்டிருந்தனர். பக்கத்தில் ஒருத்தன் பொட்டலம் மடித்துக் கொண்டிருந்தான். கஞ்சா வாசம் நாசியை துளைத்தது. வளைத்துப் பிடித்ததும் …

>>

அர்ஜுனன்/ தாய்மனம்

கதிர் அறுப்பு வேலை முடிந்தபிறகு, தன் குடும்பத்திற்கான நெல் கூலியை வாங்க தன் கோணி சாக்கு பையை விரித்து நீட்டினாள் பொன்னம்மா.“ஏ பொன்னம்மா… அந்தச் சாக்குல கொஞ்சம் ஓட்டை இருக்கு பாரு…” என்றாள், உடன் வேலை பார்க்கும் ராசம்மா.“அதுல கொஞ்சம் வைக்கோலை …

>>

எஸ்.எல். நாணு/வீடு

“பேய் வீடு” திரைப்படத்தின் கடைசி நாள் ஷுட்டிங் முடிந்து பூசணிக்காயும் உடைத்துவிட்டார்கள்.இன்னும் இரண்டு நாட்கள் காத்திருந்து எல்லாக் காட்சியும் ஷூட் பண்ணியாகிவிட்டது என்று உறுதிப்படுத்தப்பட்டபின் இந்த வீடு செட்டைக் கலைத்துவிடுவார்கள்.ஆர்ட் டைரக்டர் வேலு வெளியிலிருந்து அந்த வீட்டையேப் பார்த்துக்கொண்டிருந்தார்…கிராமத்திலிருக்கும் அவரது பூர்வீக …

>>

அழகியசிங்கர்/அந்த வீடு

ஒவ்வொரு முறையும் திருஇந்தளூர் வரும்போது, பாழடைந்த அந்த வீட்டைப் பார்க்காமல் போவதில்லை.என் நண்பர் இலக்கிய உலகில் பிரபலமானவர். அவர் வாழ்ந்த வீடு.அந்த வீட்டைப் பற்றி நிறையா கவிதைகள் எழுதி உள்ளார்.அந்த வீடு ஏனோ விற்கவில்லை.புதுப்பிக்கப்படவுமில்லை.கவிஞரைச் சென்னையில் பார்த்தபோது,‘நான் சாபம் கொடுத்து விட்டேன். …

>>

சாந்தி சந்திரசேகரன்/வீடாகிய நான்.!

காலையிலிருந்து மாற்றி மாற்றி ஆட்கள் வருகிறார்கள்; ஏதேதோ மாற்ற வேண்டும் என்கிறார்கள்.!‘காரைப் பேந்திருக்கிறது. ஓடுகள் சரிந்திருக்கிறது. சுவற்றின் சாந்து உதிர்ந்திருக்கிறது.. ‘ என்று ஆளாளுக்கு சொல்கிறார்கள்.!நூறாண்டுகள் வாழ்ந்த என்னிடம். இந்தக் குறைகள் கூட இருக்காதா என்ன.?வயதான உங்கள் பெற்றோர்களை இப்படித்தான் நிர்கதியாய் …

>>

மரு.ச.கந்தசாமி/அரண்மனை வீடு

எட்டுப்பட்டி கிராமத்திற்கும் இமயமாய் உயர்ந்து நிற்கும் வீடு கல்லுப்பட்டியின் அரண்மனை வீடு. பரம்பரை பரம்பரையாக ஜமீன் வாரிசுகள் வாழ்ந்த வீடு. அது வீடு அல்ல அரண்மனை தான், எண்ண ஆரம்பித்தால் எத்தனை கதவுகள், எத்தனை ஜன்னல்கள் என்று எண்ண முடியாது. வீட்டின் …

>>

கஸ்தூரி குருசாமி/நீங்கா நினைவுகள்

தியாகராஜன் செட்டியார் தன் பேத்தி சாலாவுடன் அவரது சொந்த ஊரான தேவகோட்டை நோக்கிப் பயணம் செய்கிறார்.” தாத்தா இனி எவ்வளவு தூரம்?”“அரை மணி நேரத்தில் போய்விடுவோம். அமெரிக்காவில் அழகழகான கட்டடங்களைப் பார்த்த நீ இதை விரும்பிப் பார்க்க வருவது ஆச்சரியமாய் இருக்கிறது.”தியாகராஜன் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /கயிறு இல்லாத கட்டு

அப்பா இறந்தே பத்து வருடங்கள் ஆகிவிட்டன.திடீர் என்று நேற்று வந்த என் அண்ணன் மகனின் கடிதம் தான் என்னை இந்த ஊருக்கு அழைத்து வந்து நானும் என் வீட்டைப் பார்க்கிறேன்.100 வருஷம் பழைய வீடு.எத்தனை எத்தனை உணர்வுகளைத் தாங்கி நிற்கிறது இந்த …

>>

சசிகலா விஸ்வநாதன்/பசி

செல்லி அந்த மாணவியர் உணவு விடுதியிலிருந்து வெளியேறி நடந்தாள். அலுமினிய கூடை நிரம்ப சப்பாத்திகளும், வெந்த முட்டைகளும்.நேற்று விடுதிதின கொண்டாட்டத்திற்காக; சமைத்த அசைவ உணவு மாணவியர் விருப்பமாயிருந்தது;சப்பாத்தியும் அவித்த முட்டைகளும் விரும்பா உணவாகி விட்டன. வெயிலுக்கு முன் எடுத்துப் போனால் காலனியில் …

>>

ஜெ.பாஸ்கரன்/ஒரே தோழன்!

ஒரு காலத்தில் என்னை அண்ணாந்து பார்த்து வியந்தவர்கள், இப்போதும் அப்படியே பார்க்கிறார்கள்; ஒருசிலர் வருத்தத்துடன், மற்றும் சிலர் ஒரு க்ரூரத் திருப்தியுடன்!எத்தனைப் பிறப்புகள், காது குத்து வைபவங்கள், பெண்கள் வயசுக்கு வந்த விசேஷங்கள், கல்யாணங்கள், அறுபது, எண்பது வயதுப் பூர்த்திக் கொண்டாட்டங்கள். …

>>

சுஸ்ரீ/மச்சு வீடு

லண்டன்ல வேலை பாக்கறேன் நல்ல சம்பளம் நல்ல வீடுஆனா பள்ளத்தூர்ல பிறந்து வளந்துபடிச்ச காலத்துல எங்க வீடு ஃபேமஸ். என்னை மச்சு வீட்டு சேகர்னுதான் கூப்டுவாங்க.அந்த வீட்டை நினைச்சவுடனேயே கண்ல தண்ணி. ரெட்டை மாடி, மதுரை மகால் தூண் மாதிரி கிண்ணுனு …

>>

ஜெ.பாஸ்கரன்/பட்டப் பெயர்!

அவன் சிறுவனாக இருக்கும்போதே மூக்குக் கண்ணாடி போட வேண்டியதாயிற்று. ஏதோ ப்ளஸ், மைனஸ், ஆஸ்டிக்மாடிஸம் என்று புரியாத வார்த்தைகளைச் சொல்லி, கோலி சோடா புட்டியின் அடிப்பாகத்தை வெட்டிச் செய்தாற் போன்ற கண்ணாடியை மாட்டிவிட்டார்கள். ‘சோடா புட்டி’ என்பதே அவன் பெயராகியதால், இயற்பெயர் …

>>

சாந்தி சந்திரசேகரன்/பயிரை மேயும் வேலி…!

சிவப்பு ரவிக்கைக்கு எடுப்பாய் சந்தன நிறப் புடவை அணிந்து… மல்லிப்பூ சூடி… தேவதைபோல… தோட்டத்தின் மத்தியில், மயில்களுடன்… ஒயிலாக நின்றாள் குயில்.காவல்காரன் ஒளிந்து நின்று பார்த்தான். சுற்றிலும் யாரும் இல்லையென உறுதி செய்தவன், அவளை நெருங்கினான்.அவள் எப்போதோ தெரியாமல் செய்த சிறு …

>>

எஸ். கோபால கிருஷ்ணன் /’மயிலாத்தாள் மனசுல யாரு?’

எப்போதும் மயில் அவளுடன் இருப்பதால் அவளுக்கு மயிலாத்தாள் எ‌ன்று பெயரா என்பது தெரியாது. அவளும் வேலப்பனும் ஒரே தோட்டத்தில் வேலை செய்கிறார்கள். முதல் முறையாக அவனைப் பார்த்தவுடன் அவள் மனதில் அவன்! அழகால் மட்டும் இல்லை. பெண்களிடம் கண்ணியமாகப் பழகுவதால், நல்ல …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/மின்னியது வெளிச்சம்

“மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள்…”பாடல் டி எம் எஸ் அவர்கள் கம்பீரக் குரலில், சிவாஜி பத்மினி அவர்களின் பாவ ரச நடிப்பில் அந்தத் தோட்டம் சிறகடித்துக்கொண்டிருந்தது.தொலைக்காட்சி பெட்டியில் ஆடலுடன் பாடலைக் கேட்டு அந்தப் பொதுஜன பார்க்கில் அமர்ந்து ரசித்தாள் நளினி.மாமரம் …

>>

சாந்தி சந்திரசேகரன்/இயலாமை…!

“மழைல லேசா நனஞ்சிடுச்சி… அதுக்கே இந்த ரேஷன் கடை அரிசி மூட்டை ல… புழு வண்டு வந்துருச்சி… பேசாம நம்ம அங்கம்மா கிட்ட குடுத்து விட்டுடு. பாவம் தனிக்கட்டையா அவ சிரமப்படறா… நம்மாள முடிஞ்ச உதவியா இது இருக்கட்டுமே…!” என்றார் அங்கமுத்து.“டேய் …

>>

அழகியசிங்கர்/தனம்

தனம் தலையில தானிய மூட்டையைச் சுமந்து ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போவாள்.அப்படிப் போகுமபோது தானிய மூட்டையின் மேல் பகுதி துவாரம் செய்து எடுத்து வருவாள். கொஞ்ச தூரம் போனவுடன் குருவிகள் எல்லாம் படையெடுக்கும், தானியத்தைக் கொத்தும். மகிழ்ச்சியில் ஆரவாரிக்கும்.தனமும் குருவிகளுக்கு …

>>

நா.பா.மீரா/விமோசனம்

ஏய்.மயிலு ஏண்டி மாமனை இப்படித் தவிக்க விடுற. சோலியெல்லாம் போட்டுட்டு உன்னைப் பார்க்கோணுமின்னு ஓடி வந்தா…இப்படித் திருப்பிக்கிட்டு நிக்கியே.வேலுச்சாமியின் புலம்பலில், ஒரு சிலு சிலுப்பிக் கொண்டு ஒயிலாகத் திரும்பிய மயிலரசி…ஆமா, பெரிய சோலி.. அடுத்தவன் குடியக் கெடுக்கிறதெல்லாம் ஒரு பொழப்பா மாமா!ஏய் …

>>

மரு.ச.கந்தசாமி/தோகை இள மயில்

வேலவன் பண்ணபுரத்து ஜமீன் கட்டிலிடங்கா காளை. ஊரே தன் வசம் இருக்க, செல்வம் கொழிக்க கவலை இல்லா வாழ்வு. வேலவன் வாரம் ஒரு முறை காட்டுக்குள் தன் குதிரையில் சென்று மான் வேட்டை ஆடுவது பிடித்த விளையாட்டு .பண்ணபுரம் எல்லையில் தொடங்கும் …

>>

ஜெ.பாஸ்கரன்/உருமாற்றம்

கை, கால், உடல் எல்லாவற்றையும் குறுக்கிக்கொண்டு பெரிய ‘ஜவ்’வாலான குழாயில் வழுக்கிக்கொண்டிருக்கிறேன். அந்தக் குழாயின் வளைவு, நெளிவுகளில் சிக்கி நானும் வளைந்து நெளிந்து வழுக்குகிறேன். என் கால் மற்றும் புட்டப் பகுதியில் குழாய் சுருங்கி, என்னை உள்ளே தள்ளுகின்றது. கைக்குப் பிடிமானம் …

>>

அழகியசிங்கர்/காட்டில் பூத்த மலர்

அந்தப் பெண் இவ்வளவு அழகா என்று எண்ணி மாய்ந்து போனான். பின் அந்தக் காட்டில் அவளையே தொடர்ந்து போனான். எப்படியாவது அவளுடன் பேசி அவளைத் தன் வசமாக்க நினைத்தான். ஆனால் அவள் கூடவே வருகிற மயில் அவனை நெருங்க விடவில்லை.

>>

ஷைலஜா /சிட்டுக்குருவிகள்

அம்மன்கோவிலை ஒட்டிய மரத்தில் அந்தக் குருவிகள் கூடு கட்டி இருந்தன.குஞ்சுக் குருவிகளுக்கு இறக்கைகள் முளைத்து விட்டன…அவைகளையும் அழைத்துக் கொண்டு இன்றுஇரைக்குப போக வேண்டும் என்று தாய்க் குருவி சொல்லவும் தந்தை குருவி கவலைப்பட்டது .“பத்து இருபது அரிசி மணி கிடைத்தால்அதுவே நம் …

>>

சுஸ்ரீ/மானோ இது மயிலோ

இளமாறன் முதுகலை பட்டம் பெற்று அமெரிகாவில் நல்ல வேலையில் இருந்தான்.அவன் திடீரென வேலையை உதறி தன் கிராமத்துக்குத் தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்ய வந்தது ஆச்சரியம்தான்.அவர்களுடைய மாந்தோப்பு அங்குத் தினம் உலவும் மயில் என வாழ்க்கை வாஷிங்டனை விடச் சுவாரஸ்யமாக இருந்தது.அன்று …

>>

நாபா.மீரா/சுரப்பிகள்

நடுக்குத்தகை கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருந்த பக்கத்து டவுனில் தானியக் கிடங்கு கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் வேலை ராக்காயிக்கு.இந்தா பிடி ராக்காயி…காவலாளி வேலவன் கொடுத்த மூட்டையைக் கவனமாக வாங்கி தான் கொண்டு வந்திருந்த பழைய புடவையில் கட்டிக் …

>>

மாலா மாதவன்/வீடற்றவளின் வீடு

அழுக்கின் மினுமினுப்பில் அவள் அழகியாகத் தெரிந்தாள். இப்பவோ அப்பவோ என அறுந்து போக நேரம் பார்த்திருந்த செருப்புக்களை இழுத்து இழுத்து நடந்து கொண்டிருந்தவள் முன்னே சென்று நின்றேன். உறுத்தாள்.“உன் தலைல குருவி கொத்துது!” என்றேன்.“ஆமா.. என் வீட்டுல அது கூடு கட்டுது.” …

>>

மரு.ச.கந்தசாமி/பறவைகள் பேசுமா

பூவாயி தரையில் ரோட்டில் குப்பை பொறுக்கி மூட்டையை தலையில் சுமந்து செல்ல மூட் டையின் மேல் சிட்டுக்குருவிகள் அமர்ந்து வர, இது தினசரி காட்சி. ஊரெல்லாம் குப்பைக் பொறுக்கி, அதை விற்று வரும் காசில், அவள் வண்டி ஓடும். அவளின் ஒரே …

>>

சுஸ்ரீ/சிட்டுக் குருவி எம்மை விட்டுப் போகாதே

வெயில் உச்சியில் இருந்தது. தலையில் மூட்டை, கையில் பை. அந்தப் பாட்டி மெதுவாக நடந்தாள். அவள் தலையிலிருந்த மூட்டையின் மீது இரண்டு சிட்டுக்குருவிகள் துள்ளி அமர்ந்தன. இன்னும் இரண்டு குருவிகள் துரத்திப் பறந்தன.அவள் அவற்றை விரட்டவில்லை; மாறாக, சிரித்தபடியே நடந்தாள்.எதிரில் வந்த …

>>

கரந்தை இந்து /பார்க்காத அப்பா படம்

அதனால் தான் கலந்துக்கச் சொல்லி இருப்பார்”.“ஆனால் பாவம் அதைப் பார்க்கக் கொடுத்து வைக்கலை உங்கப்பாவுக்கு . நீ பிறக்கும் முன்பே ஒரு விபத்தில் தவறி விட்டதால் நீயும் அவரை போட்டோவில் தானே பார்த்தே கண்ணா”.“போட்டிக்கு ஏதும் தலைப்பு உண்டா? என்ன படம் …

>>

கௌரி சங்கர்/தியாகம்

என்னுடைய தாய்க்கு ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று ஆட்டுக்குட்டிகளில் நானும் ஒருத்தி. என்மேல் படர்ந்து இருந்த வெள்ளை வெளேர் என்ற மயிருக்காகவே, மங்கம்மா என்னை விலைக்கு வாங்கினாள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக நான் அவர்கள் வீட்டில் வளர்ந்து வந்த ஹேமா …

>>

மாலா மாதவன்/தொப்பிக் கடன்

பல மாதங்களாக உடல் நிலை சரியில்லாது படுத்திருப்பவளிடம் தொடர்ந்தாற்போல் அதே முனகல்.“தொப்பிக் கடனிருக்கு. சிவனுக்குச் செய்யணும்.”கோவில் கோவிலாய் போய்த் தொப்பிபோல் மாலைகள் போட்டனர் தத்துப் பிள்ளைகள்.தெளிவில்லை.“ஏம்மா. சிவன்ங்கறது கடவுள் சிவன் இல்லையோ? ஒரு வேளை ப்ரெண்டோ?” பிள்ளைகள் பெத்தவளின் டைரியைத் தேடினர். …

>>

ஸ்ரீராம்/நண்பனே… எனது உயிர் நண்பனே

சுவரில் மாட்டி இருந்த அந்தப் படத்தைப் பார்த்ததும் 40 வருடங்களுக்கு முந்தைய பழைய நினைவுகளில் ஆழ்ந்தார் ராஜேந்திரன். “இந்தா இந்தக் குடையை கொண்டு போய் உன் ஃபிரண்டு கிட்ட குடு. இதோட போகட்டும். எங்கேயோ போய்ப் பிழைச்சுக்கட்டும்” என்றார் ஆனந்த்.“குடை எல்லாம் …

>>

சாந்தி சந்திரசேகரன் /பானு.!

முருகேசனை பதினெட்டு வயதில் கரம் பிடித்தபோது, அழகம்மாள் திருமணச் சீராகக் கொண்டு வந்தது இரண்டு ஆடுகளும் ஒரு கன்றுக்குட்டியும்.கன்றும் ஆடுகளும் அவனது குடிக்கு விலைக்குப் போயின.பிள்ளைகளும் மணமுடித்து அவரவர் வாழ்க்கை வாழத் துவங்கினர்.முருகேசன் இறந்தபோது, மிஞ்சிய இந்த ஆட்டுக்குட்டி ‘பானு’ மட்டுமே …

>>

மரு.ச.கந்தசாமி/தொப்பி உயர

எப்போ மழை பெஞ்சாலும் குடை தேடாமல் இந்தப் பிளாஸ்டிக் பையைத் தலையில் கவுத்தி மாட்டி விளையாடுவது ராமு கோமுவுக்கு விளையாட்டு. ராமு கொஞ்சம் முன் ஜாக்கிரதை பேர்வழி.கோமு சேட்டை நம்பர் ஒன்.ராமு கோமுவிடம்” டேய் மழை வருதுடா, நனையாமல் வீடு போய்ச் …

>>

நாபா.மீரா/செல்லாயி

நீலகிரித் தைல புட்டிகள் அடுக்கப்பட்ட அட்டைப் பெட்டியை அந்த அங்காடி முதலாளியிடம் கொடுத்தாள் பட்டம்மாக் கிழவி.சரியான நேரத்துக்கு வந்துட்ட பாட்டி. இப்ப சீசன் வேறயா நம்ம ஊரு தைல புட்டிக்கு மவுசு கூடிப் போச்சு. வாங்கி உடனே ஷோகேஸில் அடுக்கிய முதலாளி …

>>

ஸ்ரீராம்/அன்னக்கொடியும் ஆடும்

தொத்தா வீட்டிலிருந்து சந்தையைக் குறுக்கே கடந்து வீடு திரும்பி. கொண்டிருந்த அன்னக்கொடி, தன்னை கண்டதும் ஒரு ஆடு குதிப்பதையும், தாவுவதையும் கண்டாள்.முதலில் அலட்சியமாகக் கவனித்தாலும் பார்த்தவுடனே அது சட்டென அடையாளத்துக்கு வந்தது.“என்ன பண்ற இங்க நீ சடையா?” என்று அதனுடன் பேசிக்கொண்டே …

>>

சுஸ்ரீ/கரைஞ்சு போகாதே கனகு

கனகு ஞாபகப் படுத்தினா கணேசுக்கு,”ஞாபகம் இருக்கா ஸ்கூல் படிக்கறப்ப நான் மழைல நனையக் கூடாது, வெல்லம் போலக் கரைஞ்சு போவேன்னு என் தலைல ஒரு நீலக் கலர் பாலிதீன் பையை மாட்டி விட்டே.நான் பிடிவாதம் பிடிச்சேன் எனக்கும் உன் தலைல இருக்கற …

>>

சுஸ்ரீ/விஸ்வாசம்

புருஷோத்தமன், ஸ்டெல்லாவை காதலிச்சுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டான்.ஸ்டெல்லா ஒரு அழகின்றதுக்காக மட்டுமில்லை.அவனுக்குத் தெரியும் அழகுன்றது ஒரு வயசு வரைதான் பணம்தான் இறுதிவரைன்னு.பரம்பரை பணக்காரர் ஜான் ஆப்ரகத்தோட ஒரே பொண்ணுஅளவற்ற ஆஸ்திக்கு ஒரே வாரிசுனு தெரிஞ்சுதான் ஸ்டெல்லாவுக்கு வலை விரிச்சான். பிறந்ததிலிருந்து அம்மா இல்லாததால் …

>>

சுஸ்ரீ/உயிர்த் தியாகம்

எனக்குத் தெரியாதுனு நினைச்சிருக்கு மும்தாஜ், எங்கே கூட்டிட்டுப் போறானு.அந்த முரடன் சலீம் அன்னிக்கு வந்தப்ப மும்தாஜ் தனியா சமையல் பண்ணிட்டிருக்கு வாப்பா வர நேரமாச்சே.அவன் எதுவும் பேசலை அவளைத் தரதரனு இழுத்துட்டு வந்தான் என் கண் எதிர்லயே கயித்துக் கட்டில்ல தள்ளினான்.சிறுசுல …

>>

அழகியசிங்கர்/எப்படி அழைக்கலாம்

அவன் தன்னையே வரைந்து கொண்டான். ஆனால் அது அவனில்லை என்று பார்த்தவர்கள் சொன்னார்கள்.அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். அவன் கிட்டத்தட்ட என்னைப் போல இருக்கிற ஒருவன்.தலை முடி தாடை எல்லாம் வேற ஒருவர் மாதிரி இருந்தது.அவனை எப்படி அழைப்பது? அண்ணா என்று …

>>

ஜெ.பாஸ்கரன்/பொம்மைக் காதல்!

அவன் கையில் இருந்த அந்த பொம்மை பேசுகிறது!“யெஸ் பாஸ்! காலை டிபன் சுமார்தான், கல் தோசை மாதிரி ‘கல்’ இட்லி. அரசியல் கூட்டங்களில் எறியலாம்!”“நோ பாஸ்! எதிரில் இருக்கும் பெண் அழகுதான். காஷ்மீர் ஆப்பிள் மாதிரி….”“ஏய்..”“நோ..நோ.. பாஸ் தப்பா நினைக்காதீங்க. காஷ்மீர் …

>>

சுகன்யா சம்பத்குமார் /ஜன்னல் ஓர காதலி

ரமேஷ் கல்லூரியிலிருந்து வீடு திரும்பியதும் தன் காபி டம்ளரை எடுத்துக்கொண்டு அந்த ஜன்னல் ஓர நாற்காலியில் சென்று வழக்கம் போல் உட்கார்ந்தான் ,வீட்டில் எவ்வளவு இடம் இருந்தும் அங்கு சென்று உட்காரும் விஷயத்தை ரமேஷின் அம்மா சாவித்ரி சந்தேகத்துடன் அவன் அப்பாவிடம் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/நாற்காலி

10 வரியில் ஒரு கதை இன்று தமிழ் வகுப்பில்ஆசிரியர் எல்லோரையும் 10 வரிகளில் ஒரு குட்டிக் கதை. எழுத சொன்னார்.பரிசுகளும் உண்டு என்றவுடன் நாங்கள் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு கதை எழுதி சமர்ப்பித்துவிட்டோம்.எனக்கு அந்த நாற்காலி தான் ஞாபகத்திற்கு வந்தது.எத்தனை …

>>

ஏழு வரிகளில் ஒரு கதை…/அழகியசிங்கர்

ன்புறம் சமுத்ரம் வ்யு கிடைக்கும் படி பார்த்துத் தான் வாங்கினார்கள்- ஜயராமனும் லட்சுமியும். சுமார் இரண்டு கோடி ஆயிறறு. மேலே இண்டீரியர் வேறு இன்னொரு முப்பது. கிராண்ட் க்

>>

லேவ். தல்ஸ்தோய்/கருமி

கருமி ஒருவன் தனது வீட்டில் பெரிய பெட்டி நிறையப் பணம் சேமித்து வைத்திருந்தான். அதைக் குழி தோண்டிப் புதைத்து வைத்து, பார்ப்பதற்காக

>>

ஒரு வினாடிக் கதைகள்

பத்மநாபன் மோகனுக்குப் போன் செய்தான்.  என்ன என்று கேட்டான்.  வேறு எதோ பேசியபடியே எப்படி அவனுக்கு ஞாபகப்படுத்துவது என்று யோசித்தான்

அழகியசிங்கர்

>>

இரண்டு பூனைகள்

அழகியசிங்கர் பத்மநாபன் வீட்டில் இரண்டு பூனைகள் வளர்ந்து வருகின்றன. ஒரு பூனை வெள்ளை நிறம். இன்னொரு பூனை மரம் நிறம். வெள்ளை நிறப்பூனையின் பெயர் மியாவ். மரம் நிறத்தில் இருக்கும் பூனையின் பெயர் மியாவ் மியாவ். அதை இரண்டு முறை கூப்பிட்டால்தான் …

>>

நாரைக் கூட்டம்

அழகியசிங்கர் ஒரு பாறையின் கீழ் நாரைக் கூட்டம் சிறப்பாக வாழ்ந்து வந்தது.நரிக்குப் பிடிக்கவில்லை. நாரை இடும் முட்டைகளின் மீது அதன் கவனம். நாக்கைச் சப்பிக்கொண்டு எப்போது கவர்ந்து வரலாமென்று யோசித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதன் முயற்சி பலிக்கவில்லை. ஒரு கிழ நாரை …

>>

போலீஸ் ஸ்டேஷன்

அழகியசிங்கர் ஒருமுறை நானும் மனைவியும் அடையார் கேட் ஓட்டல் வழியாக வந்து கொண்டிருந்தோம்.நான் மெதுவாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் இரண்டு இளைஞர்கள் டூவீலரில் வந்து கொண்டிருந்தார்கள்.அவர்கள் டபக்கென்று மனைவியின் பர்ஸ்ஸைப் பறித்துக்கொண்டு டூ வீலரில் பறந்து விட்டார்கள். மனைவி …

>>

கட்டிடம்

அழகியசிங்கர் ஒரு வினாடிக் கதை அல்லது துரிதக் கதை கட்டிடம் அந்த உயரமான கட்டிடத்தை கீழேயிருந்துபார்த்தபோது தலைச் சுற்றாமலில்லை. 18 மாடிகளைக் கடந்து மாடியின் உச்சிக்குப் போய்விட்டான். மாடியிலிருந்து கீழே பார்த்தான். பரபரப்பாக துளித்துளியாக மனிதர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். அவனுக்கு இப்போது …

>>

செப்டம்பர் பதினொன்று

நாகேந்திர  பாரதி ஒரு நிமிடக் கதை -1 திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மறுபக்கம் . . பயத்தோடு இறங்கும் அவனை சறுக்கும் பாறை வழுக்கி விடுகிறது . ஓடி வரும் அவனை  எதிர்கொண்டவன் கட்டிப்பிடிக்க உருண்டு வருகிறார்கள் . கீழே ஒரு …

>>

வெங்கடேஸ்வரா போளி ஸ்டால்

அழகியசிங்கர் இப்போதெல்லாம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலுக்கே போவதில்லை. ஆனா அந்தத் தெரு வழியாகப் போனா அந்தக் கடையை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே போவேன். ஒருநாள் அந்த வழியாகப் போனேன். இப்போதெல்லாம் தொற்றுக்கு யாரும் பயப்படுவதில்லை. ஒரே கூட்டம். அப்படியே படம் பிடித்து நார் …

>>