ஒருஎளியநடைஇரத்தசர்க்கரையைஎவ்வாறுபாதிக்கிறது?

ஒரு நிறைந்த உணவுக்குப் பிறகு பலருக்கும் தூக்கமாகவோ சோர்வாகவோ உணர்ச்சி ஏற்பட்டு, தானாகவே சோஃபாவோ படுக்கையோ நோக்கி செல்லும் பழக்கம் இருக்கும். ஆனால் உணவுக்குப் பிறகு சில நிமிடங்கள் நகர்ந்து நடந்தால், எதிர்பாராத வகையில் உங்கள் உடலுக்கு நன்மை தரலாம் என்பதை …

>>

சர்க்கரை அதிகம் கொண்ட 7 பழங்கள் – நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டியவை

ஆரோக்கியமான உணவுக்குறிப்பில் பழங்கள் எப்போதும் முக்கிய இடம் பெறுகின்றன. அவை வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சக்திவாய்ந்த உணவுகளாக அறியப்படுகின்றன. ஆனால் அனைத்து பழங்களும் ஒன்றுபோல அல்ல, குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு. சில பழங்களில் இயற்கை சர்க்கரை அளவு அதிகமாக …

>>

சில செய்திகளை சொல்கிறது/மஹாதேவன் சி எம்

கரூர் சம்பவத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அனுப்பியிருப்பது சில செய்திகளை சொல்கிறது. கரூர் துயர சம்பவத்துக்கு திமுக காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எல்லார் மனதிலும் இருக்கிறது. வெளிமாநிலத்தை சேர்ந்த ஒரு நண்பரிடம் இந்த செய்தியை …

>>

சி.சு செல்லப்பா பிள்ளையார் கோயில் தெருவில்/அழகிய சிங்கர்

தனது கடைசிக் காலத்தில் சி.சு செல்லப்பா பிள்ளையார் கோயில் தெருவில் திருவல்லிக்கேணியில் தனியாக மனைவியுடன் குடி வந்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 80து வயதைத் தாண்டியும் அவருடைய எழுதுகிற தாகம், எழுதியதைப் புத்தகமாகக் கொண்டு வரும் தாகம் எல்லாம் அடங்கவே இல்லை. …

>>

மனையியல் நிபுணர் ஹிடேக்கி வாடா எழுதிய “80 வயது சுவர்” என்ற புத்தகம்

மார்ச் 2025 இல் வெளியான உடனே, இந்த புத்தகம் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகி, தற்போது ஜப்பானில் அதிகமாக விற்பனையான புத்தகமாக மாறியுள்ளது. இந்த வளர்ச்சி தொடருமானால், இது விரைவில் 10 லட்ச விற்பனையை எட்டி, 2025ஆம் ஆண்டின் ஜப்பானின் …

>>

சாண்டில்யன் நினைவு நாளின்று

இதே செப்டம்பர் 11., 1987 சரித்திர நாவல்களின் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் எழுத்தாளர் சாண்டில்யன். இன்றும் கூட அவரை சிலாகிக்காதவர்களே இல்லை. அவரது நாவல்கள் இன்றும் ஹாட் சேல்தான். கல்கியின்‘பொன்னியின் செல்வனை’ பேசுபவர்கள் சாண்டில்யனின் ‘கடல்புறா’வையும், ‘கன்னி மாட’த்தையும், ‘யவன ராணி’யையும் பேசிவிட்டே …

>>

யாருக்கு வரும் துணிச்சல்

நேற்று இரவு பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரம் வரும் வழியில் அரசு பேருந்தில் இந்த தம்பி பயணித்து வந்துள்ளார் எதிர்பாராத விதமாக இந்த தம்பிக்கு மாரடைப்பு வந்து மயங்கி நிலையில் மூச்சு இல்லாமல் படுத்துவிட்டார். அதை பார்த்த நமது கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த …

>>

திரு .ஆரூர்தாஸ் பதிவிலிருந்து

முதன்முதலில் எம்.ஜி.ஆருக்கு கதை சொல்ல நான் சென்ற போது அவரது விருந்தோம்பல் குணத்தை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘தாய் சொல்லை தட்டாதே’ படத்தின் கதையை எம்.ஜி.ஆரிடம் சொன்ன போது இன்டர்வெல் வரை வசனத்தை படித்தேன். அது முடிந்து அடுத்த பைலை எடுத்த …

>>

காஞ்சீபுரம் புனித நகரமாகும்

காஞ்சீபுரம் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு புனித நகரமாகும். இது “தேவார பாடல் பெற்றத் தலங்கள்”, “பஞ்சபூத ஸ்தலங்கள்” மற்றும் “108 திவ்யதேசங்களில்” பலவற்றைக் கொண்ட ஒரு முக்கியமான ஹிந்து தீர்த்தஸ்தலம். இங்கே ஐந்து முக்கியமான கோவில்கள் குறித்த விளக்கங்களை தமிழில் …

>>

பிரமிளா கிருஷ்ணன்/தலைக்கூத்தல்

இன்று வாட்சப்பில் வந்த செய்தி என்னை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது; அதை அப்படியே பகிர்ந்துகொள்கிறேன் தலைக்கூத்தல்: முதியவர்களை கொலை செய்யும் பழக்கம் வெளிச்சத்திற்கு வந்த கதை.. ‘தலைக்கூத்தல்’ என்ற பெயரில் தமிழில் ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது. 13ஆண்டுகளுக்கு முன் முதல்முறையாக தலைக்கூத்தல் என்ற …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/இ.பா.வுக்கு வயது 96

*பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு 95 வயது நிறைந்து 96 வயது தொடங்குகிறது. அதற்கான பிறந்த நாள் விழா ஜூலை ஆறாம் தேதி சென்னையில் நடைபெற்றது, இ.பா. அன்பர்கள், அவரது நாடகத்துறை மாணவர்கள் என்று பலர் கூடினார்கள். அவர் புதல்வி திருமதி …

>>

75வது ஆண்டின் சிருங்கேரி மட்டின் ஆண்டு விழா..

காத்தாடி ராமமூர்த்தி, ஒய் ஜி மகேந்திரன் , இயக்குநர் வசந்த் எல்லோரும் 75வது சிருங்கேரி மட்டின் ஆண்டு நிறைவு விழாவிற்கு வந்திருந்தார்கள். குடந்தை மாலியின் நாராயின குரு நாடகத்தில் நடித்ததற்காக குழந்தை நட்சத்திரமாக நாடகத்தில் ஜொலித்த டிவி புகழ் நடிகை ஆனந்தியின் …

>>

அரசியல் செய்வதிலும் சரி/மகாதேவன்

அரசியல் செய்வதிலும் சரி, டேமேஜ் கண்ட்ரோல் செய்வதிலும் சரி திமுகவிடம் இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். அஜீத்குமார் கொலை திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும் நிலை இருந்தது. திமுக ஈகோ சிஸ்டம் எடுத்த துரித நடவடிக்கைகள் அந்த …

>>

அழகியசிங்கர்/வரவே மாட்டார்கள்……

எங்கள் வீட்டு வாசலில் உள்ள இளைஞர்கள் விளையாடிக்கொண்டே இருக்கிறார்கள். தினமும். எதாவது ஒரு விளையாட்டு. என் வீட்டு வாசலில் அவர்கள் போடும் கூச்சல செவிப்பறையைப் பிளந்துவிடும். பெரும்பாலும் கிரிக்கெட் விளையாடுவார்கள். அல்லது பந்தை தூக்கிப் போட்டு விளையாடுவார்கள். கேட்டைத் திறந்து என் …

>>

ஜெ.பாஸ்கரன்/மேன் மக்கள் என்றும் மேன் மக்களே!

தமிழ்நாட்டில் அவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ‘பட்டு’க்குப் பெயர்போன ‘நல்லி’ குப்புசாமி செட்டியார் அவர்களை இன்று மதியம், மரியாதை நிமித்தம் சந்தித்தேன். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ்க் காவலர் என்றால் சற்றும் மிகையில்லை! சென்னை மாநகரில் நடைபெறும் கலை, இலக்கிய …

>>

காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய பீடாதிபதி தேர்வு

காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய பீடாதிபதி தேர்வு… காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த கணேஷ சர்மா டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி அட்சய திருதியை நாளில் தீட்சை வழங்கப்படும் என்று …

>>

மகாதேவன் சிஎம்/பஹல்காம் தாக்குதல்

பஹல்காம் தாக்குதல் கடும் அதிர்ச்சியை தருகிறது. ஆயுதமில்லாத அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொல்வதென்பது எந்த ஒரு மனசாட்சி உள்ளவர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதுவும் மதத்தை அடிப்படையாக வைத்து, இந்த படுகொலைகள் நடந்துள்ளது என்கிற போது நம்முடைய கவலை அதிகரிக்கிறது. இதன் …

>>

நன்றி: ஒன்இந்தியா தமிழ்

முகநூலில் : ஆர்.கந்தசாமி 72 கோடி சொத்துக்களை நடிகருக்கு எழுதி வைத்துவிட்டு உயிரிழந்த ரசிகை.. ஆனால் அந்த நடிகர் ரியாக்ஷன்? சென்னை: தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் சிலருக்கும் கோவில்கள் கட்டுவது கேள்விப்பட்டிருப்போம். அதுபோல நடிகர்களின் படம் வெளியாகும் போது …

>>

மஹாதேவன் /அஷ்வினின் இந்த முடிவை

ஒரு முக்கியமான தொடரின் பாதியில் ரிடையர்மெண்ட் முடிவை எடுப்பது மிகக் கடினமான ஒன்று. அஷ்வினின் இந்த முடிவை நாம் அனைவரும் மதித்து ஏற்றுக் கொண்டாலும், இதன் பின்னணி குறித்து சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. வெளிநாட்டு போட்டிகளில் இனி நமக்கு வாய்ப்புக் கிடைக்காது …

>>

வாசுதேவன் ஜீ.என்/கவனமாக படியுங்கள்

தயவுசெய்து படிக்கத் தவறாதீர்கள் வயதானவர்கள் அதிகம் பேசினால் கிண்டல் செய்யப்படுவார்கள், ஆனால் மருத்துவர்கள் அதை ஒரு வரமாகப் பார்க்கிறார்கள் : ஓய்வு பெற்றவர்கள் (மூத்த குடிமக்கள்) அதிகம் பேச வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், ஏனெனில் தற்போது நினைவாற்றல் இழப்பைத் தடுக்க …

>>

தொகுப்பாளர் : அழகியசிங்கர்/விசித்திர செய்தி 1

ஆக்ரா, செப். 17- கணவருக்கு தினமும் குளிக்கும் பழக்கம் இல்லாததால் கடுப்பான மனைவி, திருமணமான 40 நாளில் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.உத்தர பிரதேசத் தின் ஆக்ராவைச் சேர்ந்த இளம் பெண் ணுக்கு, 40 நாட்க ளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆரம்பத் தில் …

>>

முகநூலில் சோ.தர்மன் எழுதியது..

ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள்.வாழை படம் பாருங்கள்.உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று.இன்று படம் பார்த்தேன்.என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி.வாழைதான் பிரதான விவசாயம்.நான் அங்கு போகும் போதெல்லாம் …

>>

தினமும் ஒரு அம்மன் -1

நன்றி : தினமலர் நில பிரச்சினை தீர…. வீடு, நிலம், சம்பந்தப்பட்ட பிரச்சனையால் சிரமப்படுபவர்களுக்கு இனி கவலை இல்லை. விழுப்புரம் வராகி கோயிலுக்குச் செல்லுங்கள். உடனடி தீர்வு கிடைக்கும். அத்தி மரத்தால் செய்த எட்டடி உயர வராகி சிலை இங்கு உள்ளது. …

>>

அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்/சோ.தர்மன்

மற்றொன்று என்னைப் பற்றி ஒரு பேராசிரியர் எழுதியது.
“கிராமத்து சித்திரங்கள் “என்கிற இந்த நூல் மிகவும் முக்கியமான நூல்.அதாவது இந்த தலைமுறைக்கு

>>

கணவனின் புகைப்பழக்கம் மனைவியையும் பாதிக்குமா?/டாக்டர் ராஜேந்திரன் விளக்கம்

ஐந்தாண்டுகளுக்கு முன்பு 35 வயது நிரம்பிய பெண்மணி ஒருவர் எங்களுடைய மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டிருந்தது

>>

இந்தியா என்றப் பெயரை உச்சரித்து பிரசாதம் தாருங்கள்

அப்துல்கலாம் சார் இந்திய ஜனாதிபதியாக இருந்த போது திருப்பதிக்கு வந்திருக்கிறார்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் திருப்பதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

>>

செய்திகள் பலவிதம்/அழகியசிங்கர்

மஹாராஷ்டிராவின் உள்ள மும்பையில் வொர்லி பகுதியில் தொழி லதிபர்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். இங்கு, ‘360 வெஸ்ட்’ என்ற அடுக்குமாடி குடி யிருப்பு மிகவும்

>>

ஆர்க்கன்சா மாநிலம்/நியாண்டர் செல்வன்

சுட்டுகொல்லபட்ட பெண்ணின் மகள் பவுத்த சமயத்தை சார்ந்தவர். 16 வயதான அந்த கொலைகாரன் மிக கொடுமையான பின்புலத்தில் இருந்து வந்திருக்கிறான்

>>

சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வைரலாக பரவுகின்றன

சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வைரலாக பரவுகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களாக திருமண விழா தொடர்பான இரு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. முதல் வீடியோ மத்திய பிரதேசத்தில் நடந்த

>>

செய்திகள் பலவிதம் /அழகியசிங்கர்

ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலை மையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பழங்குடியின கிராமங்களில் விஷ எறும் புகள் என அழைக்கப்படும் சிவப்பு எறும்புகள் அதிகம் உள்ளன. மழைக்காலங்களில் இவை அதிகமாக ஊர்ந்து வரும்.

>>

தோழர் தொல்.திருமாவளவனின் மணிவிழா/சுகுணா திவாகர்

தனித்துவத்தை மறுத்து ஒற்றைத் தேசியத்தைத் தீவிரத்துடன் வலியுறுத்துபவர், பெண்களையும் பெண் எழுத்தாளர்களையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவுதூரம் இழிவுபடுத்துபவர். திருமாவளவன் தன் கருத்தியல் முன்னோடிகளாக முன்னிறுத்தும் அம்பேத்கர், பெரியார் குறித்து ஜெயமோகன் முன்வைத்த அவதூறுகளை பா.பிரபாகரன், நான் உள்பட

>>

காங்கிரஸின் எதிர்காலமும் இந்தியாவின் நிலையும்/ஆர்.அபிலாஷ்

ராகுல் காந்தியின் வாக்குறுதிகளைப் பார்க்கையில் கேஜ்ரிவாலின் வாக்குறுதிகள் மேல் எனத் தோன்றுகிறது. அவராவது நடத்தி காட்டி விட்டார்.

>>

நாம் நமக்கு தெரியாமலேயே …/சோ.தர்மன்

பாருங்கள்.
1.கோவில்பட்டியில் மதியழகன் ஓட்டலைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.மதியழகன் தி.மு.க.வில் முக்கிய புள்ளி.தினமும் கோவில்பட்டி அருகில் உள்ள ஒரு தோட்டத்திற்கு காலையில்

>>

மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார்

மஹாராஷ்டிராவின் தானேயில், காலை உணவு வழங்காத மருமகள் மீது, மாமனார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., மற் றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தானேயின் ரபோடி பகுதியில் வசிப்ப வர் காஷிநாத் பாண்டுரங் பாட்டீல், 76. இவரது 42 வயது மருமகள், நேற்று முன்தினம் காலை 11:30 மணி வரை அவருக்கு

>>