அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்/சோ.தர்மன்

மற்றொன்று என்னைப் பற்றி ஒரு பேராசிரியர் எழுதியது.
“கிராமத்து சித்திரங்கள் “என்கிற இந்த நூல் மிகவும் முக்கியமான நூல்.அதாவது இந்த தலைமுறைக்கு

>>

கணவனின் புகைப்பழக்கம் மனைவியையும் பாதிக்குமா?/டாக்டர் ராஜேந்திரன் விளக்கம்

ஐந்தாண்டுகளுக்கு முன்பு 35 வயது நிரம்பிய பெண்மணி ஒருவர் எங்களுடைய மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டிருந்தது

>>

இந்தியா என்றப் பெயரை உச்சரித்து பிரசாதம் தாருங்கள்

அப்துல்கலாம் சார் இந்திய ஜனாதிபதியாக இருந்த போது திருப்பதிக்கு வந்திருக்கிறார்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் திருப்பதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

>>

செய்திகள் பலவிதம்/அழகியசிங்கர்

மஹாராஷ்டிராவின் உள்ள மும்பையில் வொர்லி பகுதியில் தொழி லதிபர்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். இங்கு, ‘360 வெஸ்ட்’ என்ற அடுக்குமாடி குடி யிருப்பு மிகவும்

>>

ஆர்க்கன்சா மாநிலம்/நியாண்டர் செல்வன்

சுட்டுகொல்லபட்ட பெண்ணின் மகள் பவுத்த சமயத்தை சார்ந்தவர். 16 வயதான அந்த கொலைகாரன் மிக கொடுமையான பின்புலத்தில் இருந்து வந்திருக்கிறான்

>>

சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வைரலாக பரவுகின்றன

சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வைரலாக பரவுகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களாக திருமண விழா தொடர்பான இரு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. முதல் வீடியோ மத்திய பிரதேசத்தில் நடந்த

>>

செய்திகள் பலவிதம் /அழகியசிங்கர்

ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலை மையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பழங்குடியின கிராமங்களில் விஷ எறும் புகள் என அழைக்கப்படும் சிவப்பு எறும்புகள் அதிகம் உள்ளன. மழைக்காலங்களில் இவை அதிகமாக ஊர்ந்து வரும்.

>>

தோழர் தொல்.திருமாவளவனின் மணிவிழா/சுகுணா திவாகர்

தனித்துவத்தை மறுத்து ஒற்றைத் தேசியத்தைத் தீவிரத்துடன் வலியுறுத்துபவர், பெண்களையும் பெண் எழுத்தாளர்களையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவுதூரம் இழிவுபடுத்துபவர். திருமாவளவன் தன் கருத்தியல் முன்னோடிகளாக முன்னிறுத்தும் அம்பேத்கர், பெரியார் குறித்து ஜெயமோகன் முன்வைத்த அவதூறுகளை பா.பிரபாகரன், நான் உள்பட

>>

காங்கிரஸின் எதிர்காலமும் இந்தியாவின் நிலையும்/ஆர்.அபிலாஷ்

ராகுல் காந்தியின் வாக்குறுதிகளைப் பார்க்கையில் கேஜ்ரிவாலின் வாக்குறுதிகள் மேல் எனத் தோன்றுகிறது. அவராவது நடத்தி காட்டி விட்டார்.

>>

நாம் நமக்கு தெரியாமலேயே …/சோ.தர்மன்

பாருங்கள்.
1.கோவில்பட்டியில் மதியழகன் ஓட்டலைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.மதியழகன் தி.மு.க.வில் முக்கிய புள்ளி.தினமும் கோவில்பட்டி அருகில் உள்ள ஒரு தோட்டத்திற்கு காலையில்

>>

மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார்

மஹாராஷ்டிராவின் தானேயில், காலை உணவு வழங்காத மருமகள் மீது, மாமனார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., மற் றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தானேயின் ரபோடி பகுதியில் வசிப்ப வர் காஷிநாத் பாண்டுரங் பாட்டீல், 76. இவரது 42 வயது மருமகள், நேற்று முன்தினம் காலை 11:30 மணி வரை அவருக்கு

>>